Page #1
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE
OF THE
TAMIL MANUSCRIPTS
IN 3.
GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS.
PRIN
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
he
M. RANGACHARYA, M.A. RAO BAHADUR,
PROFESSOR OF JANSKRI AND COMPARATIVE HILOLOGY, PRESIDENCY COLLEGE; AND URATOR, GOVERNMENT ORIENTAL MSS. LIBRARY, MADRAS.
[PRICE, 1 rupee 14 annas.]
Prepared under the orders of the Government of Madras.
VOL. 1.-ALPHABET-PRIMER, LEXICOGRAPHY, GRAMMAR AND LITERATURE.
MADRAS
D BY THE SUPERINTENDENT, G VFRNMENT PRESS.
1912.
For Private and Personal Use Only
2 shillings 9 pence.]
Page #2
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE
OF THE
TAMIL MANUSCRIPTS
IN THE
GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS
LIBRARY, MADRAS.
BY
M. RANGACHARYA, M.A., RAO BAHADUR,
PROFESSOR OF SANSKRIT AND COMPARATIVE PHILOLOGY, PRESIDENCY COLLRGE :
AND CUBATOR, GOVERNMENT ORIENTAL M88. LIBRARY, MADRAS.
Prepared under the orders of the Government of Madras.
VOL. 1.-ALPHABET-PRIMER, LEXICOGRAPHY,
GRAMMAR AND LITERATURE
MADRAS:
PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS.
1912
For Private and Personal Use Only
Page #3
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
For Private and Personal Use Only
Page #4
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
PREFACE.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THIS descriptive catalogue prepared under the orders of the Government of Madras is the first of its kind. relating to Tamil manuscripts. It has been prepared mainly on the lines of the Sanskrit descriptive catalogue. To a brief description of the manuscript containing the work under notice is added a very brief indication of the nature of the subject dealt with in the work, and extracts from the work itself are given to enable one to obtain an idea of its nature, style and value. In order to make the catalogue useful even to those who have not much knowledge of English, a brief description of every work in Tamil is also given after the extracts.
The system of transliteration used in the Catalogue is the same as for Sanskrit, the special sounds peculiar to Tamil being however denoted by separate symbols. They are given below. As transliteration is intended chiefly to help the reader in the matter of pronunciation, words are here transliterated in accordance with their actual sound-value, and not so as to suit the imperfect Tamil letters used in writing them.
There is some difference of opinion in regard to the pronunciation of the Sanskrit words used in the Tamil language; and this has led to a certain want of uniformity in transliterating those words. To avoid the difficulty consequent upon this want of uniformity, the
For Private and Personal Use Only
Page #5
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
PRE FACE.
words in the index are given in Tamil characters arranged according to their order in the Tamil alphabet.
Guttural–k kh g gh n h ḥ Palatals--c ch j jh ñ y ś Linguals—t th d dhạrs Dentals-t th d dh nls Labials-p ph b bh m vì Vowels.
Diphthongs. a ā
ē ai ii
Ō au ? 1
û û
July 1912.
M RANGACHARYA.
For Private and Personal Use Only
Page #6
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
CONTENTS.
CLASS I.
1.- ALPHABET-PRIMER.
Ariccavaldi
Names of the work. ... ... ...
Nuniber
1, 2
...
8,9
2. LEXICOGRAPHY, Akarādiccurukkam Akarådinikandu ... .. English-Tamil Vocabulary Tamil-English Dictionary French-Tamil Dictionary Arumporulvilakkanikandu Ucitacūdāmaņi ... ... Caturagarādi ... .. Cadamani Nikandlu with commentary Cuộāmaņi Nikandu Divakaram ... ... Nikanda Pingala Nikandu
13 to 16
17 to 94
25 to 31
35 36 to 39
3. GRAMMAR, PROSODY AND POETICS. Lrattinaconrukkam Ilakkaņavilakkam with commentary ... I raiyanar Akapporal with commentary Uvamanasangirakam .. Seyyu'ilakkaņam ... ... Dandiyalarikāram with commentary... Dandiyalangāram Tolgappiyam with the commentary of Naccinărkkiniyar Tolgáppiyam with the comrentary of Ilampüranar Tolgāppiyam with commentary Tolgāppiyam with the commentary of Sēnīvaraiyar Tolgāppiyam with the commentary of Kallāddanār... Tolgápriyam with commentary Tonnūlvi akkam with commentary Nannül with meaning ... Nanbûl with Viruttiyurai . Narnal with commentary ... Narnul with an old commentary Nārkavirājanambi Agapporul with commentary
43 to 45
46 47 to 50 51,52
53 54
55 56, 57 58,59
60
61, 62 63 to 65, 68
66, 67 69 to 72
For Private and Personal Use Only
Page #7
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
CONTENTS.
Number
CLASS I.- cont. 3. GRAMMAR, PROSONY AND POETICS - cont.
Name of the work, Neminādamn with commentary ... Paunirupāttiyal ... ... ... .. Prayogavivēkam with commentary Prayogavirekam ... ... ... ... ... Parapporu! Veņbāmālai with commentary Māranalankāram with commentary ... Mudal Ilakkanam (Grammatical Primer) Yāpparungalak karikai with commentary Yapparangalakkārikai ... ... Yāpparungalam with commentary Yâpparungalam .. .. Latin Bödaka Tamililakkaņam ... Latin Bödaka Tamil lakkanaccurakkam Vaccañandimālai with commentary ... Virasoliyam with commentary ... .. Virasõliyavuraiyin Udaraṇacceyyu! Agarādi
82, 83
84, 85
89,90 91, 92
CLASS II.-LITERATURE.
1. PRASIDDAKĀVYAM.
94 to 97
98,99 100, 101 102 to 104
105, 106
107
108, 109
Ariccandirapuráņam ... ... Udayanakumārakāviyam ... Silappadikāram with commentary Jivakacintā maņi with commentary Jivakacintāmaņi ... ... ... Cintamani ... ... ... ... Na'aveņbā with commentary Na'aveņbā Naidadam Padirrappattu with commentary Padirruppatta Prabulingalilai Maniinēkalai Maduraikkānci Vētālakkadai
110
111 to 113 114, 115
116
117
118, 119
1 20
121
2. NITI KÄVYAM. Aranericoāram ... ... ... ... ... Arappa isurarśatakam ... Acārakkövai with commentary Attiśüdi with commentary ... .. ...
122 to 124
125 126 to 128
129
..
For Private and Personal Use Only
Page #8
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
...
CLASS II.-LITERATURE--cont.
Attisaḍivenbu Irangesavenba with commentary Iniyadunarpadu with commentary Iniyadunarpadu
Innanarpada with commentary
Innānāṛpadu
Ulakaniti
***
Name of the work,
Pañcatandiram
Parattaiyarmalai
...
Nalvali
Nanneri
Nalaḍiyar with commentary
Nalaḍiyar with meaning
Nālaḍiyār
Nitisärakkaru
***
***
Kapōtaväkkiyam Kumaresasatakam Konraivendan Sirupañcamülam with commentary Tirikatakam with commentary... Tirukkural with commentary
Do. with meaning Tirukkuratpayan
Tirukkural with Vahntturai
Tirukkura!
Tiruvalluvamälai
Nitisaram with commentary
Nitisaranubavattirattu
www.kobatirth.org
CONTENTS.
***
Nitittiraţţu
Nitinerivi akkam with meaning
Nitiveṇbā with commentary
Neñjarivi akkam
2. NITIKAVYAM-cont.
Palamoli with commentary
Palamolivi akkam
Purattiraṭṭu
Manavalanarayanasatakam
Mudumolikkanji
Vākkuṇḍām
Vivekacintamani
Verrivõrkai
***
***
For Private and Personal Use Only
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
vii
Number 130, 131
132 to 135
136, 137
138
139
140
141
142
143, 144 145, 146 147
148 to 150
151 to 158, 160
159
161
162
163, 164 165, 166
167, 168
169
170 to 172
173 to 175
176
177, 178 179, 180
181, 182
183 184
185 to 188
189
190
191
192
193
194
195, 196
197
198
199
200
Page #9
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
viii
CONTENTS.
CLASS II.-LITERATURE--cont.
3, AGAPPORUL.
Number.
201
Name of the work. Agananu! Aingurunūra Aindiņaiyelubadu with commentary Aindiņaiyaimbadu Kandarkadal ... Kalittogai with commentary Kalittogai ... ... Kalladam with commentary Kallādavurai Kalladam Kāmarasa mañjari Karnärpadu with commentary Kārnārpudu Knlöttungasolankovai Kurindohai Samudravilăsam ... Tañjaivånankovai with commentary ... Tiņaimalain urraimbadu with commentary Tiņaimoliyaimbadu with commentary Tiruvávadaturaikkovai ... Narriņai ... .. Pattinappalaiy urai Palanikkadal ... Mullaippattui with commentary ...
202, 203
204 205 to 207
208 209 to 211
212 213 to 215
216 217, 218 219, 220
221 222 223 224 225
226 227, 228
229 230 231
232
233 234
4. PRABANDAM
i. Antādi.
Abirāmiyantādi... Aruşagiriyantādi Ulakantadi Fţtettantadi Ganapatiyantādi ... Kandarantadi Karuvaikkalittariiyantadi Karuvaipadirruppattantādi Karuvaiveņbāvantādi ... Sadakkarāntādi ... ... Sistarantādi with commentary Sittarantādi with commentary Sadamalaippadirruppattantādi
:::::::
235, 236 237, 238
239 240, 241 242, 243
241
245 246, 247 248, 249
250 251 252 253
:
For Private and Personal Use Only
Page #10
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Tiruvevvularantadi
Pandanantadi
Maduraippadirruppattantādi Maduraiyamakavantādi
Saundariyantadi Tiruttanikaivenbāvantādi
Tiruvarangattantadi with commentary Tiruvavinankuḍippadirruppattantā di
CLASS II.-LITERATURE-cont.
Sirupanaṛruppadaiy urai Perumpanaṛruppadaiyurai Porunaraṛruppadaiyurai
Malaipadukaḍattinurai
Kāļattinädarulă Kulottungasolanulā Tiruvengaḍavulā
Nambiyula
Muppandoṭṭiyulā Vikkiramasōlanulā
Kalavalinuṛpadu
www.kobatirth.org
CONTENTS.
Name of the work.
Marudurantadi with commentary
Maradurantadi
Antadi with commentary
...
4. PRABANDAM-cont.
i.-Anta di--cont.
...
Saravanadévar Iraṭṭaimanimālai
Silaiyelapadu Purananuru with commentary
...
...
...
ii.-Arruppaḍai.
iii.-Irattaimanimālai.
...
...
v.-Närpadu.
iv.-Ula.
vi.-Enseyyu?.
...
Saravanañaniyar Orupāvorupadu
2
...
vii.-Orupavorupadu.
...
...
For Private and Personal Use Only
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
⠀⠀⠀⠀
ix
Number
254
255
256
257
258
259
260, 261
262
293
264
265
266
267 268
269
270,271
272
273
274, 275
276, 277
278
279
280, 281
282,283
284
285
Page #11
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
CONTENTS.
CLASS II.-LITERATURE--cont.
4. PRABANDAM-cont.
viii.-Kalambakan.
Number
286 287 to 289
290
Name of the work. Sivaðānapālaiyarka lambakam ... ... Tirukkalambakam with commentary Tirnttaņihaikkalamba kam Triuvarang akkalambakam Tiravõngadakkalam bakam Tillaikkalambakam Našaraikkalambakam with commentary Maduraikkalambakam ... ...
291 to 295
296 297 298 299
ix.-- Kalivenba.
Angayarkanammaikaliveņbā Kandarkalivenbā... Sarasavatikaliveņbă Sivaparak kiramakkaliveņbā Tiruvilaiyādarkaliveņbā Māriyammaikaliveņbā
300 301, 302
303
304
305 306
X.-Kuram.
Durðpadaikaram
...
...
...
...
...
...
xi.- Kuravañji.
Kurrālakkuravañji Cidambarakkaravañji ... Tiruppākaiyurkuravañji ...
308 309
310
311 312, 313
xii. Tūdu. Kaociyappadēsikarneñjuvidutudu Kumăradevar neñjuvidutūdu ... Korrangudiyār Neñjavidutadu ... Paņavidutādu ... ... ... Sankaramürtiviralividutūdu .. D.yvaccilaiyan viralividutūdu
314
315
316 317, 318
xiii.- Parani.
...
319, 320
Kalingattapparaņi Takkayāgapparani
321
For Private and Personal Use Only
Page #12
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
CONTENTS.
CLASS II.--LITERATURE ---cont.
4. PRABANDAY--cont.
xiv. Pillaittami!
Name of the work. Akilandako varipi aittamil Irāga varpillaittamil ... ... Sivagamiyammaipi 'aittamil Sorūpānandarpi aittamil Tiripurasundaripillaittamil Tiruccendúrppi aittamil 'tiraviriñjaippillaittamil... Mināksiyammaip:llaittamil
10.---Madai.
Number
322 323 324 325
326
327 328, 329 330, 331
Varunakulādittanmadal ...
...
...
...
332
xvi.--Málai.
333 334
335 336, 337
338 339, 340 341, 342
Abidekamālai Ambikaimālai ... Arađpāmālai ... Anmalingamālai ... Kaittalamalai ... Saravanasargarumālai Saravanadēsikarmālai Sittiraccattirappnhalccimālai Sivagamakkaccimålai sõnagailamālai ... ... Tirukkalukkanramālai Tiruvengadamālai Perai Velāyndarmálai Mallikārconna mālai
343
344 345
31 347, 348
349
350
xvii.--Kovai. ... ... .
Wellaivarakkak kovai
...
..
...
351
xvij.--Vedupari,
Sundararvēdupari ...
...
...
...
...
..
..
352
3. TANIPPADAL.
Kaviccovadi Cittirakavi with commentary Tamilnavalarcarittiram ...
353 354 355
For Private and Personal Use Only
Page #13
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
xii
Tanippadal Tanippadalkal Tanippadaṛrirattu... Palakavittirattu
Palaturaikkärikai
Palapaḍarriraṭṭu Palarperirpadiyakavi Palarperirpadiyavanṇam
Pannuṛpå
Añjanacorankadai Ariccandirankadai
CLASS II.-LITERATURE-cont.
***
Sugunankadai
Danasriyinkadai
Danadevankadai
...
Saṭṭippulaiyankadai Satamukaravanankadai
A akesuvararasankadai Anantamadikadai...
Iramayanavacanam
Iramayanavacanam: Yuddakaṇḍam Urukkumangadacarittiram Urittapasankadai Ottāyaṇamahārāśankadai Kandapuranavacanam
Kapilaivaca kam
Keralavarpatti
Kaumudikadai
www.kobatirth.org
OONTENTS.
Name of the work.
***
Tādivenneykkärankadai
Terarndavacakam
Devataiyarkadai
...
5.-TANIPPADAL-cont.
***
Sattiyakoşankadai
Jayakumarankadai
Sirikarunarcarit tiram
Sirtkarunar Arupattunanguviṭṭakkam Göttiram, Suttiram Śivamata matadipatikalcarittiram Sinendirabaktarkadai
***
...
***
6. KADAL
...
⠀⠀⠀⠀⠀⠀⠀
E
For Private and Personal Use Only
A
::
:
**
⠀⠀⠀
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
:
Number
356 to 359
360, 361
362, 363
364
365, 366 367, 368
369
370 to 373
374
375
376
377 to 379
380
381
382
383
384
385, 380
387 388 to 391
392
393, 394
395
396
397
398
399 to 401
402
403, 404
405
406
407
408
409
41 to 415
416
Page #14
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
OONTENTS.
xüi
CLASS II.-LITERATURE-cont.
6. KADAI--cont.
Name of the work,
Number
417 418, 419
420 421, 422
423 424 to 426 427, 428
429
430 431 to 434
+35 436, 437
438
Tondaimánkadai ... ... Næðjamaharāśankadai Nambūduvāncarittiram Nalacak karavarttikadai ... Nācikētucarittiram Nalumandirikadai l'eucatandiran Paninilanangaikadai Bāgavatasāram . Bagavatavacanam Padikāppankadai ... Pūņdiyacarittiram Padmapuranam Bāratuvacanam Pārişēnakumārankadai ... Bārggavapurāņam... ... Purúravacakkaravarttikadai Bagolappiramāņam ... Periyaparāņavacanasangiraham... Madanagirirāsankadai ... Madarāiccangattārcarittiram Mahāparāņam ... ... ... Vuppattirandapadumaikadai ... Mairāvanankadai .. Valangaioarittiram ... Visuvapurāņavocanam Vişnukumārarkadai Vişnupurāņavacanam Viraturang arājankadai Viramārankadai ... . Vētālak kadaivacanam
439 to 447 448, 449
450 451, 452 453, 454
455 456, 457
458 459 460
461
462 463 464
465 466 to 468 469, 170
471
7. ISAINŪL.
1.--Natakam.
Traņiyasamhäranāțakam... frāmanātakam ... ... Uttararāmāyaṇanāțakam Kandarnāta kam ... ..
472 473 to 475
476, 477
478
For Private and Personal Use Only
Page #15
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
xiv
CONTENTS.
CLASS II.--LITERATURE--cont.
7. ISAINUL-cont.
i. --Natakam--cont, Name of the work.
Kātta varāyanātakam Kośalayanātakam Jamadakkinināta kam Savvaruņanātakam Saiyakkādipërilnondināțakam Takkanatakam ... .. Tirukkaccarnoņdināțakam Durōpadaituhilurinātakam T'n'asidāsarnāta kam ... Térürndanāțakam Palaninoņdinätakam Pāņdavarsūdāttanáțakam Pirakaladanatakam Mannatanatakam... .. Mairāyaṇanătakam Valliyammainatakam
Namber
479 480, 481
482 483 484
485 486, 487 488, 489
490 491 to 493 494, 495
496 497
498
499 500
ii.--Yaksaganam.
501 to 503
504
505
Sarāngadharayakşagánam Siruttoņdarya kşagånam ... Niliyakşagānam ... ... Vallālarājanya kpagānam... Idambăcărivilāsam Sappiramaniyavilásam Sukikrivavijayam ... ...
506 307
508 509 to 51)
For Private and Personal Use Only
Page #16
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE
OF THE
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAMIL MANUSCRIPTS.
CLASS 1.-1. ALPHABET-PRIMER,
No.1. அரிச்சுவடி.
ARICCUVADI.
Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 30. Line, 1 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
The fly leaf at the beginning gives the name of the owner as Balakrṣnan.
This gives the Tamil alphabet as consisting of 12 vowels, 18 consonants and 216 consonantal syllables. The way in which the letter I and the aspirate are written is noteworthy. This work is also called Neḍunkanakku.
Beginning:
விநாயகர் திருவுளம்.
ரி, ந, மோ, த்,து,சி,ந்,த,ம், அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,கூ.
End:
OUT, D, Gofl, est, O, COT, OCOT, CO GOT, YOUT, 9, Boy, O not all, OOT.
(குறிப்பு.)
இந்நூல், தமிழ்பயில்வோர் முதலிற் கற்பது; இதில், கடவுள் வாழ்த்து, உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்து 216, ஆகிய இவைகள் இருக்கின்றன.
For Private and Personal Use Only
Page #17
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நான்காவது உயிர் (ஈ) இந்த வடிவமாகவும், ஆய்தம் (கூ) இந்த வடிவமாகவும் உள்ளன. இப்புத்தகம் தமிழில், ' நெடுங்கணக்கு என்றும் வழங்கும்.
No. 2. அரிச்சுவடி.
ARICOUVADI. | Substance, palm-leaf. Size, 10 x 13 inches. Pages, 20. lines, 2
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. I
Begins on fol. la The other works herein are, Marudūrar'tadi (மருதூரந்தாதி) 11a, Nasaraikkalambagam (நசரைக்கலம் பகம்) 200, Ariccandirapuranam (அரிச்சந்திரபுராணம்) 24a. Arappaliccarasatakam (அப்ப ளீச்சு / சதகம்) 32a, Naidadain (நைடதம்) 36a, Kural-Urai (குறள்-உரை) 41a.
Same as the above. (5 - L.)---
இதுவும் முன் பிரதிபோன்றது ; பூர்த்தியடையர்.
! (LASS ).--. LESICOGRAPIY.
No. 3. அகராதிச்சுருக்கம்.
AKARADICCURUKKAM. Sinstane:d, palm-leaf. Size, 141 X 1. inches._Pag't $, 198. lines, 8
on a page. Character, Tamil. Condition, much injured. Appoarunce, old. Incomplete. |
This work seems to be a good lexicon' and has not yet been printedl. T}c anthor's name is not known. Beginning :
குமரன் றுணை. அகந்தருவங் குறைவும் வெற்பு மனையு மகமு முள்ளமான் மாவாகப்பொருளு
மிடமும் பாவமு மல்வவு மாகும். End:
பொளம் பாம்பும் புலிபம் யியாலpi . வியலே யகலமங் காடுமேம்பாடு, மாவட்டும்மென வழங்கினர் புலவர்,
For Private and Personal Use Only
Page #18
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
(9-4.)--
இது, சிறந்த நிகண்டாகவே தோற்றுகிறது ; பூர்த்தியாக இல்லை, அச்சிடப்பட்டதன்று ; இந் நூலச்செய்தவர் இன்னாரென்று தெரியவி வ்லை ; இதிலுள்ள சில ஏடுகள் சிதைவுற்றிருக்கின்றன.
No. 4. அகராதி நிகண்டு .
AKARĀDINIKANDU. Sabstance, palm-leaf. Size, 154 x 1g inches. Pages, 210. Lines,
8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
This is a useful lexicon composed in the Sūtra style hy Rêvaņa Siddhar of Cidambaram. The alphabetical order is kept up only in relation to the first syllables of the words. This work is posterior to Pingalam and Divākaram. It is also called Irēvaņāttiriyar sittiram. Beginning :
எண்ணிய வெண் ணிய வெய் திப கண்ணுதற் பவள மால்வரை பயந்த கவள யானையின் கழல்பணி வோரே
உலகினர் பவமற மலை மக டவஞ்செயுந் . . . . . திருப்பட்டீக்சுரன் பதம் பணிந் தொலியெழு கடல் சூழுலகினிற் றொக்கும்
ஆதர வாவக ராதி நிகண டென வோதினன் யாவரு முணர்ந்திட னினைந்தே.
(நூல்) தானென் ப!கவே சங்கர ாைகும். அ 'பிகை யென்ப தமையவள் பெயரே.
அயனே வேத ஞாமென நுவல்வர். End:
வௌவலென்பது ம . . நீதவாகும். வௌவாறானே யோர். 'மவை யாகும்.
வௌமுதற் பலபெயார் சுந்திரமுற்றும். ஆகச்சூத்திரம் ஆகத் தொகுதி 10 க்குச்சூத்திரம்
1.AL
328 3368
For Private and Personal Use Only
Page #19
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
மேழித்துவசன் விளங்கிய புலியூர் வாழ்நற் சிதம்பர ரேவண சித்த னீதியிற் றருமக ராதி நிகண்டினிற் பத்தா(ம்) வகாரா திப்பெயர்த் தொகு -
மொ)த்(தஞ் சூத்திர முந்நூற்றேம் நான் கே. (5-4.)--
இந்நூல், சிறந்த நிகண் டுகளுள் ஒன்று ; இதில், முதவெழுத்துக்கள் மட்டும் அகராதியாக அமைந்திருக்கின்றன ; மற்றையெழுத்துக்கள் அவ்வாறு அமையவில்லை ; பிங்கலம் திவாகரம் முதலிய நிகண்டுக ளுக்குப் பிற்பட்டது ; புலியூர்ச் சிதம்பா ரேவண சித்தர் இயற்றியது ; இஃது இரேவணத் திரியார் சூத்திரம் '' எனவும் வழங்கும் ; இஃது இதுவரையில் அச்சி..ப்பட்டதன்று ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது ; மிகப்பழைய பிரதியானதால் இதிற் சில ஏடுகள் சிதைந்து ளளன.
No. 5. அகராதி நிகண்டு
AKARĀDINIKANDU. Substance, paper. Size, 134 x 8} inches. I'ages, 185. lines, 27 on
a page. Character, Tamil. Condition, good. Appearance. old. Complete. Same work as the above. (கு-4.) -
இந்தப்பிரதியும் முன் பிரதியைப்போன்றது ; பூர்த்தியாக வுள்ளது.
No.6. அகராதி (இங்கிலீஷ்- தமிழ்)
ENGLISH-TAMIL VOCABULARY. Substance, palm-leaf. Size, 111 x 15 inches. Pages, 54. Lines.
7 8 on a page. Character, Tamil. Contlition, good. Appearance, old. Complete.
This vocabulary gives the Tamil cyuivalents for Euglish expressions.) Beginning :
Of Heaveni = வானத்தினுடைய, God = கடவுள்.
For Private and Personal Use Only
Page #20
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
Sky = ஆகாயம். Stars= நட்சத்திரங்கள். Planet=கிரகம். Sun= சூரியன். Moon= சந்திரன்.
End :
I will come again = நான் மறுபடியும் வருகிறேன். Do so = அப்படிச்செய். Goodbye Sir=போகிறேன் வந்தனம். God bless you=சுவாமி யுன்னை ரட்சிக்கக்கடவர் Breacb= கலகம். Overtake = தொடர்ந்து போகிறது ; வழியிற் கலந்து கொள்ளுகி
To escape= தப்பித்துக்கொள்ளுகிறது. Whithersoever, &c. = எங்கேயாகிலும், எவ்விடத்திவாகிலும்.
(கு-பு.)--
இதில் ஆங்கில மொழிகளும் அதற்கு இசைந்த தமிழர்த்தங்களுமிரு க்கின்றன ; இது இங்கிலீஷ் பாஷைகற்கும் சிறுவர்களுக்கு மிக உப யோகமானது.
No. 7. அகராதி (தமிழ்-இங்கிலீஷ்)
TAMIL-ENGLISH DICTIONARY. Sabstance, paper. Size, 124 X 8 inches. Pages, 11. Lines, 38 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Breaks off in words beginning with 9j. On one side of the paper the dictionary is written and on the other side, Aindiņaiyelubadu.
Begins on fol. 2a. The other work herein is, Aindinaiyelubadu
la.
Beginning : அ.-1, முதலெழுத்து . The first letter of the Tamil alphabet. 2. சுட்டெழுத்து : (உதாரணம்) அவன். A demonstrative
prefix.
For Private and Personal Use Only
Page #21
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
3. அஃறிணைப்பன்மை விகுதி : (உதாரணம்) வாழ்ந்தன.
Termination of the neutral plural of verbs. 4. ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு : (உதாரணம்) தன.
கைகள் நின கால்கள். A sign of the 6th case followed
by plural nouns. 5. சாரியை (உதாரணம்) எனக்கு. An interposed vowel. 6. மெய்யெழுத்துகளை யியக்குஞ் சாரியை, (உதாரணம்) க,
ச, &c. A vowel affix to every consonant not a mate 7. எட்டென்னும் எண்ணின் குறி. Sign of the number அ 8. அன்மையின்மைகளை யுணர்த்தும் வடமொழி யுபசர்க்கம்
(உதாரணம்) ஞானம், அஞ்ஞானம். A Sanskrit
privative prefix. End: அக்கசாலையர் - [அக்கம் + சாலை). 1. கம்மியர். Smiths, carpenters ; Synonym-அற்புதர், ஓவர்
கண் ணாளர், கண்ணுள்வினைஞர், கம்மியர், கொல்வர், சிற்
பியர், தபதியர், துவட்டர், புனைந்தோர், யவனர். 2. தட்டார். Gold smiths, jewellers ; synonym--சொன்ன கா
ரர், தட்டார், பொன் செய்கொல்லர், பொன்வினைமாக்கள். (த-பு.)
இதில் தமிழுக்குத் தமிழர்த்தங்களும் சில விடங்களில் இங்கிலீஷர்த் தங்களும் இருக்கின்றன. அகரவரிசை இன்னும் முடிவாகவில்லை. உள்ள பாகம் நிரம்ப நன்றாக இருக்கிறது.
No. 8. அகராதி (பிரன்சு- தமிழ்)
FRENCH-TAMIL DICTIONARY. Sabstaace, paper. Size, 164 X 102 inches. Pages, 488. Lines, 46
on & page. Character, French and Tamil. Condition, good. Appearance, old. Incomplete.
This dictionary gives the Tamil equivalents for Frenoh words. (6.4.)
இதில் பிரன்சு மொழிக்குத்தக்க தமிழ் மொழிகள் இருக்கின்றன
For Private and Personal Use Only
Page #22
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No.9. அகராதி (பிரன்சு-தமிழ்).
FRENCH-TAMIL DICTIONARY.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Substance, paper. Size, 164 × 104 inches. Pages, 456. Lines, 47 Character, Tamil, Condition, good.
on a page.
Appearance,
old.
8
Complete.
A work similar in nature to the above.
This is the second volume of the Freuch-Tamil Dictionary noticed under the last number.
(5-14)
இதவும் முன்பிரதி போன்றது.
7
No.10. அரும்பொருள்விளக்கநிகண்டு.
ARUMPORUĻVILAKKANIKANDU.
Substance, palm-leaf. Size, 94 × 1 inches. Pages, 355. Lines, 7 Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Complete.
For extracts see pp. 194-195 of M. Seshagiri Sastri's “Report on a Search for Sanskrit and Tamil MSS". No.1.
A rare lexicon of 700 stanzas by Tiruccendür Arumarundudēsikar. It is divided into 18 Edugais and has not yet been printed. (கு -4.)
இது, திருச்செந்தூர் அருமருந்து தேசிகராற் செய்யப் பெற்றது; 700 விருத்தங்களையுடையது; சூடாமணி நிகண்டின் 11-வது தொகுதி போவ 18 எதுகையாகப் பிரிக்கப்பெற்றுள்ளது; கயாகரம், காங்கேயனு ரிச்சொல் நிகண்டு, பிங்கலம், திவாகரம், ரேவணாத்திரியார் சூத்திரம், சூடாமணி நிகண்டு ஆகிய இவைகட்கெல்லாம் பிற்பட்டது; சிறந்த நிக ண்டு ; இதுவரைக்கும் அச்சிட்டதறுன்; பூர்த்தியாக இருக்கிறது.
No. 11.உசிதசூடாமணி.
ÚCITACÚDAMAŅI.
Substance, paper. Size. 9 x 7 inches. Pages, 78. Lines, 22 on a page. Character, Tamil. Condition, good.
Appearance, old,
Complete.
For Private and Personal Use Only
Page #23
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESORI PTITÈ CATALOGUE ON
This is a work in 18 chapters giving the names of such things as are generally grouped in various numerical aggregates such as two representing the sun and the moon, and three Vēdas, Gunas, &c. Thus it resembles the 12th chapter of Cidamani. The author of the work is Cidambarappillai, native of the Tinnevelly district, and the Court Pandit of the Uttukuli Zemindari in the Pollachi taluq, Coimbatore district. Beginning :
சூட்டு கவி நா வவர் பாடுந்
துகடீர் செய்யுட் குறும்பயனாக் காட்டு முசிதப் பொருள் வகுத்துக்
கழறு சிதசூடாமணிக்கு நாட்டு நெடிய புழைக் கரத்து
நால்வா யொற்றைக் கிம்புரிவெண் கோட்டு முமதப் புகர் முகத்துக்
கோமா னெமது முன்னிற்க.
|
1- வது தேவசரித்திரம். பூவார் செழுந்தண் கயிலையினிற்
பொலிந்த சபையின் முனிவர்தொழ வோவா நடஞ்செ யிருபதத்னத
யுள்ளம் பிரியா தமைத் திறைஞ்சி மூவா முதல்வனாதிபெறு
முதன்மை கருதி நாலைந்து பாவாற் றேவசரிதத்தைப்
பாடுந் தொகுப்புப் பகலுற்றாம். திங்கண் மறைவெண் டலை மாலை
திகழ்வெள் ளெருக்கா ரறுகுவில்வந் தங்கு திரிப தகை கொன்றைச்
சடையான் றிரிசூவப் படையான் பொங்கு மரவு மாமை யெஃகும்
பூண்டோன் சங்கக் குழையண்ண லங்கை யேந்தி யீமத்தி
லாடி பிரம சிரம்வைத்தோன்.
E
For Private and Personal Use Only
Page #24
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MÁNUSCRIPTS.
End:
(184)
கங்கை யிரதம் பசு நிருபர்
கனகோ புரம்வெண் கொடிமடவா ரங்கஞ் சிவிகை கவிகை பரி
யானை வில்வ வனம் பதுமஞ் சங்க மொளிர்சா மரை சவுரி
சத்ய வாக்கி யரிமார்பு துங்க விடைநற்.பவள நறுந்
துணர்ப்பூந் திருமா துறுமிடமே. கொண்டை தொங்கல் பூஞ்சுரியல்
கோலப் பனிச்சஞ் சுருளைந்துங் கெண்டை விழியா ரைம்பாலாய்க்
கிளத்தும் புவிதா னியம் பொன்னி மிண்டு மூர்தி மனைபுத்ரர்
வேண்டு மடியா ரினவயெட்டு மண்ட லாதி பதிக்கினயய
வகுக்கு மைச்வ ரியமாமே (185).
Colophon :
உசித சூடாமணி முற்றிற்று.
(5-பு.)
இது, சூடாமணி நிகண்டின் பன்னிரண்டாவது தொகுதியும் தொ கை யகராதியும் போலப் பெரும்பாலும் தொகைப்பொருளை விளக்கிக் கூறுவது, * 18-அ திகாரங்களையுடையது ; இதிலுள்ள செய்யுள், 185; இது, கோயம்புத்தூர் ஜில்லா பொள்ளாச்சித் தாலூகா ஊற்றுக்குழி ஸமஸ்தான வித்துவான் சிதம்பரப்பிள்ளை யென்பவரால் இயற்றப்பட் டது ; இவருடைய ஜனன பூமி, திருநெல்வேலி ; தகப்பனாரது பெயர், சங்காமூர்த்தி யென்பது; இந்நூல், காப்பியங்களியற்றுவோர்க்கு நிர ம்ப உபகாரமாகும்.
1. தேவசரித்திரம். 2. வருணாச்சிரமவொழுக்கம். 3. இராசசின்ன ம். 4. காமசின்ன ம். 5. பெண்பருவம். 6. ஆண்ப ருவம். 7. எண் வகை மணம், 8. புணர்ச்சிவகை. 9. புணர்தற்குறி.
10, பிரிவின் வகை. 11. பெண் விரகம். 12. புருடவிரகம். 13. விரகப்பெண் வகை. 14. மடவார்பாதாதியுவமை. - 15. பெண்ணுவமை. 16. புருடவுவமை. 17. முப்பொருள்வகை. 18. உதாரணவொழிபு.
For Private and Personal Use Only
Page #25
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
10
A DESORIPTIVE CATALOGUE OF
No.12. சதுரகராதி.
CATURAGARADI. Substances palm-leaf. Size, 144 X 14 inches. Pages, 150. Lines,
5-7 on each page. Character, Tamil. Condition, injared, Appearance, very old. Incomplete.
This seems to be wrongly named, as it appears to be a supplement to Caturagarādi and gives the meanings of certain words not mentioned in it. Here also the words are arranged under the four chapters of பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி and தொடையகராதி ; but the MS. contains words of the first two chapters alone. Beginning :
அணிக்கை = கெடுத்தல். அதம் = இறங்குதல். அதிர்பு = ஒலி. அதோபணி = நாகம். அத்தம் = பொன், பாதி, சொல், பொருள்.
End :
வேற்றுமையுருபு = ஐ, ஆல், கு, இன், அது, கண் , விளி.
(கு-பு.)
இதன் முதலில் ''சதுரகராதிக்குறிப்பு," "அதிக வார்த்தை " யெ ன்பன காணப்படுகின்றன ; முதலாவது அகராதியிலுள்ள பதங்களின் உத்தேச எண் எழு நூறாகும், இரண்டாவது அகராதியிலுள்ள பதங்க ளின் உத்தேச எண் ஆயிரமாகும்; ஆதவாவ் இது சதுரகராதியிற் கண்ட வார்த்தைகளின் அதிகமானவற்றைக்குறித்துவைத்ததாகத் தோற்றுகின்றது.
No.13. சூடாமணி நிகண்டு உரையுடன். CÚDĀMANI NIKANDU WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 164 x 14 inches. Pages, 566. Lines,
6-7 on a page. Character, Tamil, Condition, fair. Appearance, old. Complete in 12 Togudis.
For Private and Personal Use Only
Page #26
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
11
There is a useful commentary in - this MS. This work has been printed; this MS. contains many important and useful readings, not found in printed books.
A lexicon in 12 Togudis by Mandalapurudan, a Jaina. The work is based on Divākaram and Pingalandai. Beginning :
பொன்னு நன் மணியு முத்தும் புனைந்தமுக் குடைநி முற்ற மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந் தவனை வாழ்த்தி மன்னிய நிகண்டு சூளா மணி யென வொன்று சொல்வ னிந்நிலந் தன்னின் மிக்கோ ரியாவரு மிருந்து கேண் மின் அனகெனெண் குணனிச் சிந்த னறவாழி வேந்தன் வாமன் சினவா னுறுவன் சாந்தன் சினேந்திர னீதி நூலின் முனைவன்மா சேனன் றேவன் மூவுவ குணர்ந்த மூர்த்தி புனிதன் வென் றோன் வி ராகன் பூமிசை நடந்தோன் போதன். என்றது. அனகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழிவேந்தன், வாமன், சினவான்', உறுவன் , சாந்தன், சினேந்திரன், நீதி நூலின்மு னை வன், மாசேனன், தேவன், திரிலோகமுமறியப்பட்ட மூர்த்தி, புனி தன், வென் றோன், விராகன், பூமிசை நடந்தோன், போதன். End: உரைத்தவிப் பல்பேர்க் கூட்டத் தொரு பெயர்த் தொகுதி தன்னில் விருத்தமூ வைம்ப தின் மேன் மிகுதியெட் டிவையுஞ் செய்தான் செருக்கிலா ஞான சீவன் றெரிசன மிவையே பூண்டோன் மருக்கிளர் பொழில்சூழ் வீரை மன்னன்மண் டலவன் றானே.
என்றது மண்டலபுருடன் செய்த நிகண்டு சூளாமணியிற் பன்னி ரண்டாவது பல்பெயர்க்கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி முற்றும்.
மண்டல புருடன் செய்த நிகண்டு சூளாமணி விருத்தம். 1,125 பவது திவிருத்தம் விசேட விருத்தம்
'''
...
13
ஆக மூன்று வகையுங்கூடிய தொலக ... 1,142
(5-பு.)
இது, திவாகரம் பிங்கலம் இவற்றின் வழிநூல்; ஜைன ஸமயத் தினராகிய வீரை மண்டல புருடராற் செய்யப்பட்டது ; பன்னிரண்டு தொகுதிகளையுடையது ; அத்தொகுதிகள் இதிற் பூர்த்தியாகவுள் ளன.
For Private and Personal Use Only
Page #27
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
இவ்வுரையும் நிரம்ப உபயோகமானது. மூலமும் உரையும் அச்சிட்ட பட்டிருக்கின்றன. ஆயினும் அதில் இல்லாத திருத்தங்கள் சில இதில் இருக்கின்றன ; இந்தப் பிரதியிலும் மேல் வரும் பல பி - தியிலும் இந் நூலின் பெயர் சூளாமணி நிகண்டு என்றே காணப்படுகிறது.
இதில் முதலாவதி, தெய்வப்பெயர்த் தொகுதி, செய்யுள், 100. இரண்டாவது, மக்கட்பெயர்த்தொகுதி, செய்யுள், 106. மூன்றாவது, விலங்கின் பெயர்த்தொகுதி, செய்யுள், 78. நான்காவது மரப்பெயர்த்தொகுதி, செய்யுள் , 67, ஐந்தாவது, இடப்பெயர்க்தொகுதி, செய்யுள், 70. ஆறாவது, பலபொருட்பெயர்த்தொகுதி, செய்யுள், 35. ஏழாவது வடிவப்பெயர்த்தொகுதி, செய்யுள், 75. எட்டாவது பண்பு பற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 81 ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 67. பத்தாவது ஒலிபற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 46). பதினோராவது, ஒருசொற்பலபொருட்பெயர்த்தொகுதி (ஆதிப்பொ ருள்) செய்யுள், 249
பன்னிரண்டாவது, பலபேர்கூட்டத் தொருபெயர்த்தொகுதி, செய் யுள், 159.
No. 14. சூடாமணி நிகண்டு உரையுடன். CŪDĀMANINIKANDU WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 164 x 14 inches. Pages, 190. Lines,
6-7 on & page. Character, Tamil. Condition, good. Appearance, old. Togudis 6 to 11, the 11th breaking off in the 5th Edugai.
(5-4.)
இதில், முதலில் 5 தொகுதியும், கடையில் பதினோராவது தொகு தியில், டகர வெதுகையுள், “ உடுவிண்மீன் கிடங்கு (நா)வா யோட்டு ங்கோ லம்பி லீர்க்காம் ” என்ற பாட்டுக்குப் பிற்பட்ட பாக முதலிய னவும் இல்லை. சற்றேறக்குறைய இதில் 6 தொகுதிகள் இருக்கின்றன.
For Private and Personal Use Only
Page #28
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANCSORIPTS.
13
No. 15. சூடாமணி நிகண்டு உரையுடன்,
CŪDAMANINIKANDU WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 14 x 14 inches. Pages, 330. Lines, 7
on a page. Character, 'Tamil. Condition, good Appearance, old.
The 11th Togudi. (த-பு.)
இந்தப்பிரதியில் 11-ஆவது தொகுதி உரையுடன் பூர்த்தியாக வுள்
No. 16. சூடாமணி நிகண்டு உரையுடன்.
CŪDĀMANINIKANDU WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 18} x 13 inches. Pages, 232. Lines, 5 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. 'The 11th Togudi. Same work as the above.
(கு-பு.)
இந்தப் பிரதியில் 11-ஆவது தொகு திமட்டும் பூர்த்தியாகவுள்ளது; முன் பிரதிபோன்றது.
No. 17. சூடாமணி நிகண்டு .
CỦDĀMAŅINIKANDU. Substance, palm-leaf. Size, 172 x 1 inches. Pages, 18. Lines, 6 on
a page. Character, Tamil. Condition, good Appearance, old. 'The other work herein is, நீதி வெண்டா (Niti Veuba) page 8.. This contains only “ The first Daivappeyarttokudi.” Same work as the above.
(த-பு.)
இந்தப்பிரதியில் முதலாவது தெய்வப்பெயர்த்தொகு திமட்டும் உள்ளது ; முன்பிரதிபோன்றது,
For Private and Personal Use Only
Page #29
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
14
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 18. சூடாமணி நிகண்டு .
CUDAMANINIKANDU. Substance, palm-leaf Size, 125 X 1 inches. Pages, 80. Lings, 6
on a page. Oharacter, 'Tamil. Condition, much injured. Appearance, old.
Togudis 1 and 2. (த-4.)
இரண்டாவது மக்கட்பெயர்த் தொகு திவரை இருக்கின்றது ; மிகச் சிதைவுற்றது.
No. 19. சூடாமணி நிகண்டு.
CUDAMANINIKANDU. Substance, palm-leaf. Size, 13} x 14 inches. Pages, 181. Lines, 9 ' on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old. I Contains Togadis I to 10. Beginning :
கணபதிஸஹாயம். எண்ணிய வெண்ணிய வெய்துவ கண்னுதற் - பவள மால்வரை பயந்த கவள யானையின் கழல் பணி வோரே. தவளத் தாமரைத் தாதார் கோவி வவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே.
வீகுருபாதமேகெதி. சிவஸஹாயம், விநாயகர் துணை. End :
இறந்தது நிகழ்வு மற்றை யெதிர்வுமாம் புராணஞ் செய்தோ னறந்தரு குணபத்ரன்ற ளரணெனச் சரண மானோன் மறந்தலைப் படாத வீரை மன்னன் பண்டலவன் செய்தான் சிறந்திடு மொ(லி)பற் றும் பேர்ச் செய்யுளை யைந்தி ரட்டி
(51) ஒலிபற்றும் பெயர்த்தொகுதி முற்றும்.
ஆகச்செய்யுள் 725.
திருச்சிற்றம்பலம். ரீராமசந்திரசுவாமி சகாயம்.
For Private and Personal Use Only
Page #30
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
15
(5-4.)
இந்தப்பிரதியில் முதல் பத்துத்தொகுதிகள் இருக்கின்றன ; ஒவ் வொருபாட்டின் முதலிலும் இன்னதற்கும் இன்ன தற்கும் பெயரென்ப து எழுதப்பெற்றிருக்கிறது ; நூலின் முதலில், " எண்ணிய," " தவள,'' என்னுமுதலையுடைய பழைய செய்யுட்களிரண்டு எழுதப்பெற்றுள்ள ன ; ஒலிபற்றும் பெயர்த்தொகுதியின் இறுதிச்செய்யுளால் இந்நூலாசி ரியாது வரலாறுகள் சில தெரிகின்றன.
No. 20. சூடாமணி நிகண்டு.
CÚDĀMAŅINIKANDU,
Substance, palm-leaf. Size, 141 X 1: inches. Pages, 398. Lines,
6 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old.
Togudis 1 to 10, and some stanzas in the 12th. Togudi. Folr. 5 to 8 and fol. 199 are not found.
Beginning :
Same as the work described under No. 13 with the exception of the first two stanzas.
and:
சொவ்லிய சமுத்திரந்தான் மும்மடி சுரிசங் கென்ப வல்லமற் றது மூன் றாமே யனிகமற றனிக மூன்று வெல்லுமக் குரோணி யென்று விளங்கவே யளந்த நூல்க ளொல்வலுற் றுரைத்த வாதி துவகநூ வியற்னக தானே (150) ஒருபதி னாயி சப்பத் துரையதி யுகமென் னாக வருமதி யுகந்தான் மீள மதித்த நூ றாயி ரங்கள்
பிரமமாம் பிரம நூறா பிரமது கோடி. . . . (கு-பு.)--
இந்தப்பிரதியில் இதன் தொகுதி டன்னிரண்டுள் முதல் தொகுதி முதல் பத்துத்தொகுதிகள் ஒழுங்காகவுள்ளன. பதினோராவது தொகு தியில்லை. பன்னிரண்டாவது தொகுதியிற் சில பாடல்களுள்ளன. இது மிகப்பழைய பிரதி.
For Private and Personal Use Only
Page #31
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
16
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 21. சூடாமணி நிகண்டு .
CUDAMANINIKANDU. Substance, palm-leaf. Size, 171 x 1 inches. Pages, 646. Lines, 7-8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Togudis 3 to 12.
Same work as the above. Beginning :
மூன்றவது விலங்கின் பேர்த்தொகுதி. துலங்குமுக் குடைநி முற்றத் துந்துமி முழங்கத் தேவர் நலம்பெறு கவரி வீச நன் மணி . . . . . வலங்குளை யரிய ணைக்கீ ழமர்ந்த நான் முகனை யேத்தி ' விலங்கின் பேர்த் தொகுதி தன்னை யிற்றென விளம்ப லுற்றாம். End :
மண்டல புருஷர் செய்த நிகண்டு சூளாமணியிற் பன்னிரண்டா வது பலபெயர்க் கூட்டத் தொகு தி முற்றும்.
நிகண்டு சூ ளாமணியி னின்ற முறையே யகன்ற விருத்தங்க ளாய்ந்து - புகன்றவெலா மீரைஞ் தூற் றீரைம்பா னீரைந்து மூவைந்துஞ்
சோர்வின்றி யாய்ந்த தொகை. தொகுதி 12 இ விருத்தம் 1,125, பல துதி 13, விசேடம் 4, ஆக 1,142.
கீலக வருஷம் கார்த்திகை மாசம் 24 தேதி பன்னிரண்டா நிகண்டு எழுதி முகிஞ்சது. (கு-ப.)
இந்தப்பிரதியில் 3 - ஆவது தொகுதி முதலாக 12 - ஆவது தொகுதி இறுதியாக 10. தொகுதிகள் இருக்கின்றன.
No 22. சூடாமணி நிகண்டு.
CŪDĀMAŅINIKANDU. Substance, palm-leaf. Size, 16 x : inches. Pages, 58. Iines, 4
on a page. Character, Tamil Condition, good. Appearance, old,
For Private and Personal Use Only
Page #32
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
I Togudi; breaks off with the 93rd Virutta.
(கு-பு)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்தப்பிரதியில் முதல் தொகுதியில் 93 பாடல்களே யுள்ளன.
End:
No. 23. சூடாமணி நிகண்டு. CUDAMANINIKANDU.
Substance, palm-leaf. Size, 16 x 11 inches. Pages, 117. Lines, 4Character, Tamil. Condition, good. Appearance,
5 on a page.
old.
Complete.
Copying is said to have been finished on the 9th of Kārtikai in the year Prabhava, and the owner of the book is said to be Venkataraman.
17
This is the eleventh chapter or Togudi of the CüḍāmaniNikandu giving a list of homonyms It is also called Padinōravadunikaṇḍu. This work has been printed.
Beginning :
முடிவிலின் பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்தே யடிதொறு மிரண்டு மொன்றே யாதியிற் பொருள டக்கி நடைபெறு ககர மாதி னகரவீ றெதுகை யாகப் படியிலோர் சொற்பொ ருட்பல் விதத்தொகை பகர லுற்றாம்.
பகவனே யீசன் மாயோன பங்கயன் சினனே புத்தன் பகலேநா ளொருமு கூர்த்தம் பகலவ னடுவே தேசு மகரமே சுறாப்பூந் தாதாம் வசிகூர்மை வசியம் வாளே அகமன மனையே பாவ மகவிட முள்ளு மாமே.
குன்றுவே தண்டத் தோடு குறைவறு சதய நாளா மன்றிலோர் புள்ளு மூல நாளென வாமி ரண்டே மன்றமே வெளியி னாமம் வாசமம் பலமு முப்பேர் மன்றலே பரிம ளப்பேர் மருவுகல் யாண மும்பேர், ஆக விருத்தம் 309.
2
For Private and Personal Use Only
17
Page #33
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
18
A DESCRIPTIVE CATALOGUE OF
Colophon :
முருகன் தணையுண்டு.
சிவமயம். பிரபவ வருஷம் கார்த்திகை மாசம் 9ம் தேதி வேங்கட ராமன் , பதினோராவது நிகண்டு ஒரு சொற் பல பொருட். பெயர்த்தொகுதி முடிந்தது முற்றும். (கு-பு.)
இது, சூடாமணி நிகண்டின் பதினோராவது தொகுதி ; ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்களை அறிந்து கொள்ளுதற்கு இத்தொகுதி சிறந்த கருவி. இஃது அச்சிடப்பட்டிருக்கிறது.
-
-
-
No.24. சூடாமணி நிகண்டு.
CŪDĀMAŅINIKANDU. Substance, palm leaf. Size, 5 x 1, inches. Pages, 98. Liges, 12
on a page. Character, Tanil. Condition, injured. Appear. anoe, old. The 11th Togadi.
Same work as the above. (த-பு.)
இந்தப்பிரதியில் 11-ஆவது தொகுதி பூர்த்தியாகவுள்ளது ; முன் பிரதி போன்றது.
No. 25. திவாகரம்.
DIVAKARAM. Substance, palm-leaf. Size, 111 x 1 inches. Pages, 388. Lines
8 on a page. Character, 'Tamil. Condition, good. Appeaxance, old. Complete.
For notices and extracts see M. Seshagiri Sastri's " Report on A search for Sanskrit and Tamil MSS.,'' No. 1, pages 35, 36, 190 to 194. 1
For Private and Personal Use Only
Page #34
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TRB TAMIL MEANUSSRIPTS.
19
The first lexioon known in Tamil : completed by Divakaramuni of the request of a patron named Sēndan, a native of the village called Amber - hence also called Sēndanrivākaram.
(5-பு.)--
இந்நூல், அம்ப ரென்னும் ஊரிலிருந்த சேந்தன் என்னும் பிரபுவின் விருப்பத்தின்படி திவாகர முனிவரா லியற்றப்பெற்றது. இதனால் இது, சேந்தன் றிவாகரமெனவும் வழங்கும் ; சிறந்த நூல் ; அச்சிடப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாகவுள்ளது.
No. 26. திவாகரம்.
DIVAKARAM. Substance, paper. Size, 10 x 6} inches. Pages, 220. Lines, 25
on a page. (Dharact=r, Tamil. (Jondition, gond. Appearance, old. Complete. Same work as the above.
(5-பு.)--
இந்தப்பிரதி, பூர்த்தி; முன் பிரதியைப் போன்றது.
No. 27. திவாகரம்.
DIVAKARAM. Sabstance, palm-leaf. Size, 18+ x 1 inches. Pagas, 48. Lines,
5 on a pago. Character, Tamil. Condition, good. Appear. ance, old. Incomplete. Same work as the above.
(5 - 4)இஃது அபூர்த்தியானது; முன்பிரதியைப்போனறது,
2-AL
For Private and Personal Use Only
Page #35
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
20
A DESORIPTIVE CATALOGUE OF
No. 28. திவாகரம்.
DIVĀKARAM. Sabstance, palm-leaf. Size, 16 x 1' inches. Pages, 96. Lines, 7
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 8a. The other work herein is, Tirukkovaiyar with commentary la.
Contains chapters 2 to 7.
Same work as the above. (த-பு.)
இதில், 2-வது தொகு திமுதல் 7-வது தொகுதி இறுதியாகவுள்ள 6 தொகுதிகள் இருக்கின்றன ; இது முன் பிரதியைப் போன்றது.
No. 29. திவாகரம்.
DIVAKARAM. Substance, palm-leaf. Siza, 16} x 13 inches. Pages, 10. Lines,
4 on a page. Cb.aracter, Tamil. Condition, fair. Appearance, old.
Contains Taivappeyarttokudi from the name of Bhagavati to that of Sani.
Same work as the above. (கு-பு.)
இதில் முதலாவது தெய்வப்பெயர்த்தொகுதியில் பகவதியின் பெயர் தொடங்கிச் சனியின் பெயர் வரையுள்ள பாகம் இருக்கிறது. முன் பிரதிபோன்றது. இந்நூலுடன் ஆத்திசூடியின் காப்பேடு ஒன்றும், தெலுங்கேடுகள் எழும், நாகா எடுகள் ஐந்தும் இருக்கின்றன.
No. 30. திவாகரம்.
DIVAKARAM. Substance, palm-leaf. Size, 151 x 11 inches. Pages, 16. Lines,
5 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old,
For Private and Personal Use Only
Page #36
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TANIL MANUSCRIPTS.
21
Contains Taivappeyarttokudi only.
Same work as the above. (த-4.)--
இதில் தெய்வப்பெயர்த்தொகுதிமட்டும் இருக்கிறது; முன் பிரதி போன்றது.
No. 31. திவாகரம்.
DIVAKARAM. Substance, palm-leaf. Size, 15, X ' inches. Pages, 36. Lines, 5
on a page. Character, Tamil Condition, good. Appearance, old. Contains Taivappeyarttokudi only.
Same work as the above. (கு-பு.)--
இதில் தெய்வப்பெயர்த்தொகுதி மட்டும் இருக்கிறது. ; முன் பிரதி போனறது.
No. 32. நிகண்டு .
NIKANDU. Substance, paper. Size, 13} x 84 inches. Pages, 133. Lines,
25 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Togudis 2 to 7.
The name and the author of this work have not been made out. The MS. contains 1,432 Sutras. The work seems to be good and has not yet been printed. Beginning :
2- வது மக்கட் பெயர்த்தொகுதி. அந்தண ரரசர் வணிகர்சூத் திரரென வந்த நால்வர் நாவ் வருணத் தவரே. குலமின மும் (ப)வ் குடி, திணை வருண மொழுக்கம் விழுப்ப மொண்மை வண்மையென் றோ திய வெல்லாஞ் சாதிய தாமே.
* - *
For Private and Personal Use Only
Page #37
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE OF
3 - வது விலங்கின் பெயர்த்தொகுதி, சிங்கம் வயமாச் சயம் வயப்புலி பொங்கொடி முனைமாட் புலிவயப் போத்து மடங்கல் தெரிமா வட்புலி நகாயுதம் முடங்கு(ளை) கொடும்புலி மொய்ட்டகை கோளரி காளி பஞ்சா னனங்கண் டீரவம் மாளி மிருக ராச னறு(கரி கேசரி யென்னக்கிள(ந்)தனர் புலவர்.
(379)
4 - வது மரப்பெயர்த்தொகுதி. சந்தனம் பாரி சாதமரி சந்தனம் மந்தாரங் கற்பக மாமிவை யைந்து பான்ற வயரருக் கரும்பய னுதவும் வான் றரு வென்ன வைத்தனர் புலவர்.
(635)
5- வது இடப்பெயர்த்தொகுதி. மோக்கந் திருவா முத்தி யட! வருக்க நிலைபேறு வீடு பேறு நிர்வாணம் பாகதி மீளாக் கதிபஞ் சமகதி கேடி லுவகை கை வல்லியங் கேவலஞ் சித்தி யமுதஞ் சிவமா கும்மே.
(955)
6 - வது பொருட்பெயர்த்தொகுதி, பொன்னரி பூரி பொருள் பொலங் கைத்துச் சொன்ன மீகை சுவணந் தொடுக்க மனந்த நிதி நிதான மருச்சுனஞ் சந்திரம்.
திரவியந் தேசுகூழ் செந்தாது செங்கோல் வித்தகம் வேங்கை வெறுக்கை செம்பொ னத்தங் கனக மரியகாஞ்சனமே.
(1223)
End:
7 - வது செயற்கை வடிவப்பெயர்த்தொகுதி. மும்முனை நீளிலைச் சூலமூ விலைவேல் தெம்முனை தெறும் பெருந் திறலுறுஞ் சத்தி கமுமுண்முக் குடுமி காளங் குளிர்கமு விழுமிய முத்தலை வேற்படை யாமே.
(1384)
For Private and Personal Use Only
Page #38
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MAKUSURIPPS.
23
மணிப்பணிக்கடைப்புணர்வு மலைகயில் பணிக்கடைப் பூட்டுப் பகரப் படுமே
அணிக்கலை தொடக்கு. Colophon :
ஏழாவது செயற்கை வடிவப்பெயர்த்தொகுதி முற்றிற்று. (த .)--
இதன் முதலிற் கயாகர நிகண்டு என்று ஊகித்துப் போடப்பட் டிருக்கின்றது. இது, கயாகர நிகண்டன்று ; அது, கட்டளைக் கலித் துறை யாலாகியது ; இது நூற்பாவாலாகியது ; இந்த நிகண்டின் பெயரும் செய்தார் பெயரும் தெரியவில்லை ; அச்சிடப்பட்டதுமன்று ; அபூர்த்தி; இதில் 2-வது தொகு திமுதல் 7-வது தொகுதி காறுமுள்ள 6 தொகுதிகள் இருக்கின்றன ; இத்தொகுதிகளிலுள்ள சூத்திரங்கள் 1432; இது சிறந்த நிகண்டாகத் தோற்றுகிறது.
No. 33. பிங்கல நிகண்டு .
PINGALA-NIKANDU. substance, paper. Size, 13 x 84 ineles. Pages, 152. Lines, 32
on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
A lexicon also called Pingalandai : by Pingalar, son of Diva.kara.
For notices and extracts, see pages 118, 119,311 to 314 of M. Seshagiri Sastri's ' Report on & Search for Sanskrit and Tamil MSS..,'' No. 2. (த-பு.)
இது, திவாகர முனிவரர் குமாரராகிய பிங்கவ முனிவரால் இயற் றப்பெற்றது ; வான் வகை முதலாக ஒரு சொற் பலபொருள் வகை இறுதியாகவுள்ள 10 வகைகளை யுடையது ; நன்னூலார் காலத்துப் பிர சித்தி பெற்றிருந்தது ; அச்சிடப் பெற்றிருக்கிறது ; பிங்கலந்தை யெ னவும் வழங்கும்; பூர்த்தி.
For Private and Personal Use Only
Page #39
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE of No. 34. பிங்கல நிகண்டு .
PINGALA NIKANDU. Substance, palm-leaf. Size, 17 x 14 inches. Pages, 88. lines, 6
on a page. Character, Tamil Condition, good. Appearance, old. Contains Vanavar, Munivar and Avani Vagaikal. Incomplete.
Same work as the above. (5-பு.)
இந்தப் பிரதி, அபூர்த்தியானது ; முன் பிரதியைப்போன்றது.
CLASS I.-3. GRAMMAR, PROSODY AND POETICS.
No 35. இரத்தினச் சுருக்கம்.
IRATHINACCURUKKAM. Sabstance, palm-leaf. Size, 12 X 14 inches. Pages, 33. Lines 5
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, new. Complete.)
This is a work said to be by Pugalēndippulavar. It describes the various conditions of separated lovers and the objects a comparison with the several parts of a woman's body.
Begins on fol. 56. The other work herein is Uvama.nasaigraham (உவமான சங்கிரகம்) 11. Beginning :)
சோருந் துகிலும் வளைகலை நாணுந் துரந்து மட்ட லூருந் தொழிலு மொ(ளி) கூர் பசலையு மோடரிக் கண் ணீருங் கிளியும் பருமணற் கூடலு நின்றாற்று
மூருந் தனியம் பறைபோன்ற நெஞ்சமு முண் டென்பரே. End :
வாரமணி வெய்யோன் மதிபா ரதம்வள்ளல் சீரி (ன)றம் வளர்க்குஞ் செய்கைதா - நாரிகேள் பேதை முதலாகப் பேரிளம்பெண் ணந்தமதா யோது வகை யீதென் றுரை.
For Private and Personal Use Only
Page #40
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)இந்நூல்,
புகழேந்திப்புலவரியற்றியதாக அச்சிடப்பட்டுள்ளது; நாயகரைப்பிரிந்த மகளிரது நிலைமுதலியவற்றையும் மாதர்களுடைய அவயவங்களுக்கு உவமையையும் தெரிவிப்பது; பூர்த்தி.
No.36. இலக்கணவிளக்கம் உரையுடன். ILAKKANAVILAKKAM WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 154 × 1 inches. Pages, 812. Lines, 10 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
25
Complete.
A treatise in grammar on orthography, etymology and poeties by Tiruvarur Vaidyanathadēsikar, with the commentary of Sadasivanavalar.
For description and extracts, see pages 32 and 173 of the 66 Report on a search for Sanskrit and Tamil MSS.," No. 1, Madras.
(5-4)--
இது, திருவாரூர் வைத்தியநாத நாவலராற் செய்யப்பட்டது; எழுத் ததிகாரம், சொல்லதிகாரம். பொருளதிகாரமென்னும் 3 அதிகாரங்க ளையுடையது; அவற்றுள் ஒவ்வோரதிகாரமும் 5 இயல்களை உடையது; உரையும் அவராற் செய்யப்பட்டது; அவர் குமாரர் சதாசிவநாவலர் இயற்றியதாகச் சொல்லுவதுமுண்டு; அச்சிற்பதிப்பிக்கப்பட்டுள்ளது; இந்தப்பிரதியில் எழுத்ததிகாரத்திலிருந்து பொருளதிகாரம் மூன்றா வதியலில் 90 வது சூத்திரம் வரையுள்ளது.
No.37. இலக்கணவிளக்கம் உரையுடன்
ILAKKANAVILAKKAM WITH COMMENTARY.
Poruladikaram, complete. Same work as the above.
Substance, paper. Size, 9 x 7 inches. Pages, 406. Lines, 17-21 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Page #41
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À
BEORTPTIVE CATALOGUE OF
(க-பு.)--
இந்தப் பிரதியில் பொருளதிகாரம், 1-வது அகத்திணையியலும், 2-வது புறத்திணையியலும் உள்ளன.
No. 38. இலக்கண விளக்கம் உரையுடன.
ILAKKANAVILAKKAM WITH COMMENTARY Substance, palm-leaf. Size, 12 x 13 inches. Pages, 70. Lines, 14
on a page. Character, Tamil, Condition, slightly injured. Appearance, old. Aniyiyal of the Poruladikaram, complete. Same work as the above.
(கு-பு.)
இந்தப் பிரதியில் பொருளதிகாரம் 3-வது அணியியல் உள்ளது.
No. 39. இலக்கணவிளக்கம் உரையுடன்.
ILAKKANAVILAKKAM WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 164 x 1" inches. Pages, 56. Lines, ?
on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Seyyoliyal of Pornladikāram, complete. Same work as the above.
(த-பு.)
இந்தப் பிரதியில் பொருளதிகாரம் 4-வது செய்யுளியல் உள்ளது
No. 40. இறையனாரகப்பொருள் உரையுடன். IRAIYANAR AKAPPORUL WITH. COMMENTARY. Substance, paper. Size, 13 x 83 inches. Pages, 243. Lines 25, 011
a page. Character, Tanil. Condition, good. Appearance old. Incomplete, wants the 60th Sūtra,
For Private and Personal Use Only
Page #42
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
27
This is a work giving the rules connected with the nature and composition of amatory poems, The text by Iraiyanar and the commentary by Sangappulavar.
Beginning :
www.kobatirth.org
அன்பினைந்திணைக் களவெனப்படுவ தந்தண ரருமறை மன்ற லெட்டினுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.
என்பது சூத்திரம்.
எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்துரைக்கற்பா று; என்னை ?" ஆயிர முகத்தா னகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவ லன்றே பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண் ட்டாகிய நூல் இனிது விளங்கும்.' என்பதாகலானும்,etc.
96
பொ
*
End:
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
இந்நூல் செய்தார் யாரோவெனின், "மால்வரைபுரையு மாடக் கூட, லால வாயிற் பால்புரை பசுங்கதிர்க், குழவித்திங்களைக் குறுங்கண் வனியாகவுடைய, அழலவிர் சோதி யருமறைக்கடவுள், etc.
*
*
*
இனி(ப்)பாயிர முரைத்தபின்றை நூலாமாறும் உரைக்கற்பாலது. அதுதான் நான்குவகையா லுரைக்கப்படும். அவையாவையோ வெ னின், நூனுதலியதுரைத்தல், நூலுள் அதிகார நுதலியதுரைத்தல், அதிகாரத்துள் ஒத்து நுதலிய துரைத்தல், ஒத்தினுட் சூத்திரநுத லிய துரைத்தல் எனவிவை.
*
அன்பின் ஐந்திணை களவு எனப்படுவது என்பது, அன்பினா ஐந்திணையிற் களவு (எ)ன்னப்பட்ட ஒழுக்கமென்றவாறு. அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள் எ -து, அந்தணரென்பார் பார்ப் பார், அருமறை யென்பது வேதம், மன்றல் என்பது மணம், எட்டு என் பது அவற்றது தொகை; கந்தருவ வழக்கமென்மனார் புலவர் -து, கந்தருவவழக்கத்தோடு ஒக்கும் வழக்கினைக்களவு என்று சொல்லுவர் கற்றுவல்லோர் -எ-று,etc.
*
59. முற்படக் கிளந்த பொருட்படைக்கெல்லா மெச்ச மாகி வரும்வழி யறிந்து
For Private and Personal Use Only
Page #43
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
23
A DESCRIPTIVE CATALOGUE OF
கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே.
என்-னின், இந்நூலுள் எடுத்தோத்தே இலேசேயென்று இவற்றான் முடியாது நின்றன வெல்லாம் இதுபுற நடையாகத்தந்து கொணர்ந்து ரைக்கவே யென்ப துணர் . . . . ற்று.
முற்படக்கிளந்த பொருட்படைக்கெல்லாம் எ-து, என்னாலுரைக் கப்பட்ட சூத்திரப்பொருட்கெல்லாம், எ-று, etc.
* *
* தலைமகன் தலைமகளுடனாயிருந்து தோழிகேட்பச் சொல்லினவும், மற்றும் பரத்தையிற் பிரிவின்கட் டுணிவு புலவியூடலும், அவற்றது விகற்பமும், பரத்தையிற் பிரிந்ததலைமகற்குத் தலைமகள் வாயின் மறு த்தனவும், வாயில் வேண்டிப் பாணன் முந்துறுத்தனவும், வாயில் பெ ற்றுப் புக்கனவும், மற்றும் பிறவு மெல்லா மிதுவே ஓத்தாகத் தந்து ரைக்க.
(த - பு.)
இஃது, ஐந்திலக்கணங்களுள், பொருளின் பகுதியாகிய அகப்பொ ருளிலக்கணத்தைக் கூறுவது ; இறையனாரால் மூலமும் சங்கப்புலவர் களால் உரையும் செய்யப்பெற்று உருத்திர சன்மனாராற் கேட்கப்பெற் றது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்நூற் சூத்திரங்கள் 60; இந்தப்பிர தியில் முதல் 59 சூத்திரங்கள் இருக்கின்றன.
No. 41. உவமான சங்கிரகம்.
UVAMANASANGIRAKAM. Pages, 9. Lines, 5 on a page.
Begins on fol. la of the MS. described under No. 35.
This gives the comparisons to be made of women's limbs. Beginning :
வேதத் தமிழ்மாறன் வெற்பனையார் கேசாதி பாதத் தளவு வமைப் பண்பெல்லாம்-பேதப் பலதீ பகப்பொருளும் பார்த்துரைத்தா னங்கைக் குலதீ பனைத்தொழுது கொண்டு ...
' ". ...
(1)
For Private and Personal Use Only
Page #44
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
கொண்டலுங் கூந்தற் கமுகுகொன்றைக் காயிருளுந் தண்டலையுங் கார்மணலுஞ் சைவலமும் - வண்டினமுந் தண் குழலை யொட்பாந் தகுவா ணுதற்கு நிகர் வெண் பிறையுந் திண் சிலையுமே .... ....
* " .. ... (2) End:
விரற்களின் மேன் மெல்லுகிர்க்கு வெண்மதிமுத் தாகும் பரப்புமிரு கிண்கிணிப்பூம் பாதம்-விரைக்கமல (ம)ஞ்சத்தின் நூவி யனிச்சமசோ கந்தளிர்செம்
பஞ்சொத்த மாந்தளிரொப் பாம். ..... ... (15) (5-4.)
இது வில்லிபுத்தூர்த் திருவேங்கடையர் செய்தது; மாதர்களின் கேசாதிபாதாந்தமுள்ள அவயவங்களுக்கு உரிய உவமைகளைக் கூறு வது; இது அச்சிடப்பட்டுள்ளது ; காப்புச்செய்யுளிற் பிற்பாதியும் மற்றவற்றிற் சில சில பாகமும் பேதமாகவுள்ளன.
No. 42. செய்யுளிலக்கணம்.
SEYYULILAKKANAM. Sabstance, palm-leaf. Size, 171 x 14 inches. Pages, 106. Lines,
45 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A treatise in prose, on Tamil prosody. The author in his invocatory stanza refers to Sacoidānanda of Nasarai. The illustrations are taken mostly from Christian Tamil works; and hence Beschi, also called Viramāmunivar may be the author,
Beginning :
நன்னற வுமிழ்ந்த நறைமலர்ச் சோலையி வன்னியம் பாட வழகிய சிகண்ட மயிலின மாட வண்டியா ழியம்பப் பயிலிடப் பூவைபற் பறவை யொத் திசைப்ப மருவிய வணிசூழ் வளம்பெறு நசரையிற் றிருவிய னிலங்குந் தேசுறு நாதன் விண் மீ தபினவம் வேய்ந்திட வு தித்த தண்மீன் றனக்குத் தகைவிரு தணிந்தோன்
For Private and Personal Use Only
Page #45
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DASORIPTIVE CATALOGUT OF
வெற்றி வாகை விளங்கிய காத்தாள் பெற்றி வாய்மை பெருகிய நலத்தான் வானவர் கோனவர் வையகத்துள்ள மானவர் பல்லுயிர் வணங்கிய பதத்தா னளியருண் மாலை யணிந்திடு மார்ப னொளியுௗ மேக வுயர்வா கனத்தான் மன்னுயிர் துன்ப மாறிவாழ்ந் துய்யத் தன்னுயி ரளித்த ச(ச்)சிதா னந்தனை யென்றுளத் தகத்தினி லினிநீர் 1
நன் றணி யணியவே நாடுமின் பவையே. அசையாவது :- நோசை யென்றும் நிரையசையென்றும் இரண்டு வகை. அதுகளுக்குள், தனித்து நிற்பது நேரசை. இணைந்து நிற்பது நிரையசை.
ஆகையால், நெட்டெழுத் தெல்லாந் தனியே வந்தாலும், ஒற்றடு த்து வந்தாலும், குறிலெழுத்துச் சொல்லுக்கு கடைசியிற் றனி யே வ ந்தாலு மொற்றடுத்து வந்தாலும் இந்நால் வகையிலும் நோசைவ ரும். (உதாரணம்) ஆழி, பாகு, ஆம், பல், மான், கண், என வாம்.
தாழிசை வானை நன்கொடை யாய ளித்தவன்
வானை நன்கொடை யாயிடான் வானவர்க்கொளி தந்தவன்பவ
வானவர்க்கொளி தந்திவான் சேனை ம(ன்)னவர் காண நின்றவன்
றேடு மன்னவனுக்குறான் றிருட னுக்களி தந்த வன்மறு
திருடனுக்களி தந்திவான் மானை யெய்தவன் வானுறத்திரு
மானவனுரு வாயினான் மான்றொடந் தரசுக்கவன் மட
மான்மகன் றனையீ . , . . . லேனைமின் னுயிர் துன்பம் நீக்கில
வித்தியாசமி தென்பெனோ. வென்றி பொன்னசரைக்கு ளாதிபன்
வுன்னெறி நீதமே.
For Private and Personal Use Only
Page #46
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANURORIPTS.
31
இந்தூவிவ் கிறிஸ்துமத ஸம்பந்தமானபாடல்களே பெரும்பாலும் உதாரணங்களாக வந்துள்ளன ; இதைச் செய்தவர் வீரமாமுனிவராக இருக்கலாமென்று தோற்றகின்றது ; இந்தப்பிரதி ஆபூர்த்தி.
No. 43. தண்டியலங்காரம் உரையுடன்.
DANDIYALANKĀRAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 338. Lines,
8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, a little old. Complete.
Bee.ins on fal. 43a. The other work herein is, Dandiyalankaram text only 1 a. For notices and extracts, see pages 36 and 197 of the 1896-97 report. .
The work is attributed to one, Dandi son of Ambikapati, who calls himself so after the author of a similar work in Sanskrit
(5-4.)--
இந்தப்பிரதி பூர்த்தி.
இது, தமிழிலக்கணம் ஐந்தனுள் ஐந்தாவது ; தண்டியென்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது ; உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது. இதில் மூலப்பிரதியொன்றும் உரைப்பிரதியொன்றும் பூர்த்தியாக உள்ளன. உரைப்பிரதி 43-ம் எட்டில் ஆரம்பம். The number of Alankarams mentioned herein is 35.
பொருளணியியல். (1) தன்மை யலங்காரம். (11) அதிசயவலங்காரம். (2) உவமை யலங்காரம்.
(12) தற்குறிப்பேற்ற வலங்கா (3) உருவக வவங்காரம்.
ரம். (4) தீவகவலங்காரம்
(13) ஏது வலங்காரம். (5) பின்வரு நிலையலங்காரம்.
(14) நுட்பவவங்காசம். (6) முன்னர்விலக்கலங்காரம். (16) இலேசவலங்காாம். (7) வேற்றுப்பொருள் வைப்
(16) நிரனிறையலங்காரம். பவங்காரம்.
(17) ஆர்வமொழியலங்காரம். (8) வேற்றுமையலங்காரம்.
(18) சுவையவங்காரம், (9) விபாவனையலங்காரம். (19) தன்மேம்பாட்டுரையவங் (10) ஒட்டலங்காரம்.
சாரம்.
For Private and Personal Use Only
Page #47
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
32
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
(20) பரியாயவவங்காரம். (21) சமாயிதவலங்காரம். (22) உதாத்தவலங்காரம். (23) அவனு தியலங்காரம். (24) சிலேடையலங்காரம். (25) விசேடவலங்காரம். (26) ஒப்புமைக் கூட்ட வலங்கார
ம்.
(27) விரோதவலங்காரம். (28) புகழ்நிலையலங்காரம்.
(1) ஓரடிமடக்கலங்காரம். (2) ஈரடிமடக்கலங்காரம். (3) மூவடிமடக்கலங்காரம். (4) நான்கடி மடக்கலங்காரம்.
மடக்கணியியல்.
(1) கோமூத்திரி.
(2) கூடசதுக்கம்.
(3) மாலைமாற்று.
(4) எழுத்துவருத்தனம்.
(5) நாகபந்தம்.
(6) வினாவுத்தரம்.
(7) காதைகரப்பு. (8) கரந்துறைபாட்டு. (9) நான்கார்ச்சக்கரம். (10) ஆறார்ச்சக்கரம்.
Complete.
Same as the above.
(29) புகாழாப்புகழ்ச்சியலங்கா ரம்.
(30) நிதரிசனவலங்காரம். (31) புணர்நிலையலங்காரம். (32) பரிவருத்தனையலங்காரம். (33) வாழ்த்தலங்காரம். (84) சங்கீரணவலங்காரம். (35) பாவிகவலங்காரம். ஆகமுப்பத்தைந்து.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5) முற்றுமடக்கலங்காரம். (6) அடிமடக்கலங்காரம். (7) ஓரெழுத்து மடக்கலங்கா
ரம்.
சித்திரகவி.
(11) எட்டார்ச்சக்கரம். (12) சுழிகுளம்.
(18) சருப்பதோபத்திரம். (14) அக்கரச்சுதகம்.
(15) நிரோட்டம். (16) ஒற்றுப்பெயர்த்தல். (17) மாத்திரைச்சுருக்கம். (18) மாத்திரைவருத்தனம் (19) முரசபந்தம். (20) திரிபங்கி.
No.44.தண்டியலங்காரம் உரையுடன். DANDIYALANKARAM WITH COMMENTARY.
Substance, paper. Size, 134 × 8 inches. Pages, 229. Lines, 25 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Page #48
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
33
(த-பு.)இந்தப்பிரதி பூர்த்தி. முன் பிரதியைப்போன்றது.
No. 45. தண்டியலங்காரம் உரையுடன். DANDIYALANKĀRAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 16} x 13 inches. Pages, 104. Lines,
9 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete. Leaves 3 to 28 are lost ; 31 to 39 are much injured.
Same work as the above. (கு-4.)
இந்தப்பிரதி அ பூர்த்தி, முன்பிரதியைப்போன்றது.
No. 46. தண்டியலங்காரம்
DANDIYALANKARAM. Pages, 84. Lines, 8 on a page.
Begins on fol. 1a of the Ms. described under No. 43. Complete. This work consists of three chapters dealing with பொது வணி பொருளணி and சொல்லணி which describe the various kinds of figures of speech.
By Dandi.
The work is described on page 36 of the 1896-97 Report of this Library. Beginning :
அத்திமுகத் துத்தமனை நித்த நினை
சித்தமே. சொல்வின் கிழத்தி மெல்லிய லினையடி சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியெ, ... (1)
For Private and Personal Use Only
Page #49
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகங் குளகந் தொகை தொடர் நிலையென
வெத்திறத் தனவு மீரிரண் டாகும். .... End:
திரிபங்கியாவது. ஒரு செய்யுளை மூன்றாய்ப்பிரித்தெழுத வேறுசெய்யுளாய் வருவ ஆதரந் தீரன்னை போலினி யாயம்பி காபதியே மாதுபங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண் முடியா யே தமுய்ந் தானின்னல் சூழ் மனை தீரெம்பிரானினியா ரோது மென் றேயுன்னு வாரமு தேயும்பர் நாயகன.
பிரித்தால், மூன்று வஞ்சித்துறை. (கு-பு.) - இது 48 நெம்பரில் உள்ளது, மூலம் பூர்த்தி.
No. 47. தொல்காப்பியம் - நச்சினார்க்கினிய
ருரையுடன். TOLGĀPPIYAM WITH THE COMMENTARY
OF NACCINĀRKKINIYAR.
Snhetance. palm-leaf. Size, 14 x 11 inches. Pages, 341. Iines..'
10 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Contains the chapters on Orthography and Etymology. Complete.
For notices and extracts see also pages 104 to 111 and 263 to 292 of “M. Seshagiri Sastri's Report on a. Search for Sanskrit and Tamil MSS.'' No. 2. Beginning :
வடவேங் கடந்தென் குமரியாயினடத்
பல்புகழ் நிறுத்த படிமை யோன. என்பது பாயிரம். எந் நூலுனாப்பினும் அந்நூற்குப் பாயிரமு ரைத்து உனரக்க மன்பது இலக்கணம் * * * * ''சூத்திர முரையென் றாயிரு திறத்தினும், பாம்படத் தோம்
றல்படைத்தலென்ப, நூற்பயனுணர்ந்த நுண்ணியோரோ
For Private and Personal Use Only
Page #50
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
35
இவற்றை விரித்துரைக்க. பாயிரத்தின் பொழிப்புரை ஒரு வகையான் முடிந்தது.
எழுத்ததிகாரம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
முதலாவது நூன்மரபு.
எழுத்தெனப் படு வகரமுத னகரலிறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.
இவ்வதிகாரம்
என்னபெயர்த்தோவெனின், எழுத்துணர்த்தின மை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும் பெயர்(த்த)ாயிற்று; ழுத்தை உணர்த்திய வதிகாரமென விரிக்க; அதிகாரம்-முறைமை. End :
செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்
பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்.
6
இஃது, யான்விரித்துக் கூறாதனவற்றை விரித்துக் கூறிக்கொள்க வென அதிகாரப்புறநடை கூறுகின்றது.
செய்... னும் - செய்யுளிடத்தும் வழக்கிடத்தும், மெய்.. லாம்சிலவற்றிற்கு ஞாபகமாகப் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொற்க ளெல்லாவற்றையும் இங்ஙனம் கூறாது யான் கூறப்படாத இலக்கணங்களை முதனூலாற் கூறிக்கொள்கவெனின், அது குன்றக் கூற லென்னுங் குற்றமாமென்று உணர்க.
ஒன்பதாவது எச்சவியல் முற்றும் 67.
சொல்லதிகாரத்திற்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யன் செய்த இடை பிட்ட காண்டிகை முற்றும்.
For Private and Personal Use Only
(6-4.)—
இது, தமிழிலக்கண நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்தது; மிகமுற்பட் டது ; அகத்தியருடைய மாணாக்கருட் சிறந்த கொல்காப்பிய னாராலி யற்றப்பட்டது; இடைச்சங்கத்திற்கும் கடைச்சங்கத்திற்கும் இலக்கண மாயிருந்தசென்பர் ; இஃது, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொரு ளதிகாரமென மூன்று பிரிவையுடையது; அவற்றுள். இதில் எழுத்த திகாரமும் சொல்லதிகாரமும் நச்சினார்க்கினியருரையுடன் உள்ளன இவ்வுரையாசிரியர் வரலாறு, சீவகசிந்தாமணி அச்சுப்புத்தகத்தின் முதலில் எழுதப்பட்டிருக்கிறது; இந்நூல் இவ்வுரையுடன் அச்சி டப்பட்டுள்ளது.
3-A
Page #51
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
36
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
றது.
No. 48. தொல்காப்பியம் - நச்சினார்க்கினிய ருரையுடன்.
TOLGAPPIYAM: WITH THE COMMENTRY OF NACCINARKKINIYAR.
Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 896. Lines, 21 on a page Character, Tamil. Condition, good. Appearance, old. Contains the same chapters as the one described above. Complete. Some leaves in the beginning are lost.
(கு-பு)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்தப்பிரதியில் முதலிற்சிறிதுபாகம் இல்லை; முன்பிரதிபோன்
No.49. தொல்காப்பியம் -நச்சினார்க்கினிய ருரையுடன்.
TOLGAPPIYAM WITH THE COMMENTARY OF NACCINARKINIYAR.
Substance, paper. Size, 10} × 8 inches. Pages, 508. Lines, 21 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Contains the chapters on Etymology.
Complete.
($-4.)--
இதில், சொல்லதிகாரம் பூர்த்தி; முன் பிரதி போன்றது.
No. 50. தொல்காப்பியம் -நச்சினார்க்கினிய ருரையுடன்.
TOLGAPPIYAM WITH THE ETYMOLOGY OF NACCINÄRKINIYAR.
Substance, paper. Size, 10: × 7 inches. Pages, 572. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Page #52
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
37
Complete.
Same work as the above. (5-பு.)--
இந்தப் பிரதி, பூர்த்தி; முன் பிரதி போன்றது.
No. 51. தொல்காப்பியம்-இளம்பூரண
ருரையுடன். TOLGĀPPIYAM WITH THE
COMMENTARY OF ILAMPŪRANAR Substance, palm-leak. Size, 171 x 1, inches. Pages, 238. Lines,
8 on a page Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Begins on fol. la. 'I'he other work herein is, Tolgappiyam with the commentary of Naccinarkkiniyar 120a.
The Chapter on Orthography in 9 seotions.
For notices see pages 28 to 30 of M. Seshagiri Sastri's " Report on a search for Sanskrit and Tamil MSS.," No. 1. The fly leaf gives :
இலக்கணத் தொடு தொல் காப்பியஞ் சொல்லத் துலக்கிய கணபதி தூயதாட் டுணையே. குருகு தாமரை யுறைகோமளவண்ண பெருகுகாவருபதம் பேணித் தொல்காப்பியம்.
(பாயிரம்) வடவேங் கடந்தென் குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து.
தொல்காப் பியனெனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. என்பது பாயிரம். எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப்பாயிரம் 2 ரைத்து உரைக்க வென்பது மரபு. என்னை “ ஆயிரமுகத்தா . . . பனு வலன்றே . . , . , . பின் னும் மயங்காமாபின் எழுத்து முறைகாட்டி யென்றது பிறர் நூல்போற் சொல்லுளெழுத்தினை மயங் கக்கூறாது வேறு சொற்கூறினானென்றறகென்பது.
பாயிரமுற்றும்.
For Private and Personal Use Only
Page #53
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நூன்மரபு. Beginning :)
எழுத்தெனப்படுப் - அகரமுதல - னகரவிறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே.
என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து ; எழுத்துணர்த்தினமை காரணத் திற் பெற்ற பெயரென வுணர்க. , . . . . . . . . . . . .
புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கி வே றெழுத்தென்று வேண்டினாரெனக் கொள்க (2). End: குற்றியலுகரப்புணரியல், கிளந்த வவ்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின வழங்கியன் மருங்கினி னுணர்ந்தன ரொழுக்க நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்.
Colophon: பிறவு மன்ன - 77. ஒன்பதாவது, குற்றிய லுகரப் புணரியல் முற்றும். எழுத்ததிகாரம், இளம்பூரணர் விருத்திகாண்டிகை முற்றும்.
முருகன் துணை. (த - பு.)--
இதில் எழுத்ததிகாரத்தின் 9 - இயல்களும் இளம்பூரணருரையுடன் இருக்கின்றன ; இவ்வ திகாரம் இவ்வுரையுடன் அச்சிடப்பட்டிருக் கிறது.
No. 52. தொல்காப்பியம் - இளம்பூரணருரையுடன்.
TOLGAPPIYAM WITH THE
COMMENTARY OF ILAMPURANAR. Substance, paper. Size, 13+ x 8 inches. Pages, 228. Lines, 25 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old.. Contains the chapters on Etymology. Complete.
For Private and Personal Use Only
Page #54
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
39
For extracts see pages 165 to 17] of M. Seshagiri Sastri's " Report on a Search for Sanskrit and Tamil MSS.'' No. 1. (கு-பு.)
இதில் சொல்லதிகாரம், பூர்த்தி; இவ்வுரை அச்சிடப்படவில்லை.
No. 53. தொல்காப்பியம் உரையுடன்.
TOLGÁPPIYAM WITH COMMENTARY. Pages, 434. Lines, 8 on a page.
Begins on fol. 120a of the MS. described under No. 51; commentary by Naccinārkkinizar.
From the end of Vilimarabu to the end of Sollad hikara (Etymology).
Same work as the one described under No. 47. (கு-பு.)
சொல்வ திகாரம் நச்சினார்க்கினியருரையுடன் உள்ளது ; இதில் முதலில் மூன்றியங்களும் நான்காவது விளிமரபில் 34 சூத்திரங்களும் அவற்றின் உரைகளும் இல்லை. இது 47-வது நம்பரைப் போன்றது.
No. 54. தொல்காப் பயம் சேனாவரையருரையுடன்.
TOLGÁPPIYAM WITH THE
COMMENTARY OF SĒNĀVARAIYAR. Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 452. Lines, 22 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old,
Complete ; 'I here is another copy of the same work, beginning on fol. 191a, and breaking off in the legiming of Verumaiyiyal.
The commentary of ģēnāvaraiyar, is considered the best on Etymology. The author is spoken of hy Śivañanamunivaras having been well versed in Sanskrit. This commentary has been printed.
For Private and Personal Use Only
Page #55
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
40
Beginning :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே யஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே.
நிறுத்தமுறையானே சொல்லுணர்த்திய எடுத்துக்கொண்டார்,அ தணால் இவ்வதிகாரம் சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத் தாய்ப் பொருள் குறித்துவருவது.
End:
Colophon :
செய்யுண் மருங்கி னும் வழக்கியன் மருங்கினு மெய்பெறக்கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் (பி)ரித்தனர் காட்டல்.
செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கட்
பிறவுமுளவேற் கொள்க. அகத்தியமுதலாயின எல்லா விலக்கணமும் கூறலின், பல்வேறு செய்தியின் நூல் என்றார். இவ் விரண்டுரையும் இச்சூத்திரத்திற்கு உரையாகக்கொள்க (67)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சொல்லதிகாரம் முடிந்தது.
66
(5-4.)
இவ்வுரையாசிரியரை, வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனா ரையர்'' எனச் சிவஞானமுனிவர், புகழ்ந்து கூறுவர். இஃது அச்சிட ப்பட்டிருக்கின்றது. ஆயினும் இந்தப்பிரதி திருத்தமாக இருத்தலின், மிகப்பயன்படும். இந்தப் பிரதியில் சொல்லதிகாரம் பூர்த்தி. இதில் மீ ட்டும் அடியிலிருந்து 72 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கின்றது.
For Private and Personal Use Only
வ
No.55. தொல்காப்பியம் - கல்லாடனார் விருத்தியுரையுடன்.
TOLGAPPIYAM WITH THE COMMENTARY OF KALLADANAR,
Substance, paper. Size, 11 x 8 inches. Pages, 280. Lines, 25 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Contains the Chapter on Etymology.
Page #56
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
41
For notices and extracts see pages 111, 292 to 298 of M. Seshagiri Sastri's “ Report on a Search for Sanskrit and Tamil MSS.,'' No.2. (கு-பு.) -
இந்தப்பிரதியிற் சொல்லதிகாரம் முதற் சூத்திரம் தொடங்கி, “டவ் லோர்படர்க்கை . . . கொள்ளா '' என்ற 227-ம் சூத்திரம் இறுதி யாகவுள்ள பாகம் இருக்கிறது ; இவ்வுரை இது வரை அச்சிடப்பட வில்லை .
No. 56. தொல்காப்பியம் உரையுடன்.
TOLGAPPIYAM WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 17 X 13 inches. Pages, 80. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, oldl. Incomplete.
From Kilaviyakkam to the 32nd Sūtra in Verrumaimayangiyal in the portion on Etymology.
This commentary is not by Kalladar, Sēnāvarayar or Naccinärkkiniyar, and has not yet been printed. Beginning :
இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரமென் னும் பெயர்த்து. சொல்லதிகாரமென்பது இடுகுறியோ காரணக்குறி யோவெனின், காரணக்குறி ; என்னை? சொல்லுணர்த்தினமையாற் பெற்(றா) மென்க. அதிகாரமாவது முறைமை யென்றவாறாம்.
இனிச் சொல்லென்ற பொருண்மை யென்னையெனின் ஓசை யென் றவாறாம். ஓசையைச் சொல்லென்றீராற் கடலொலியும், சங்கொலி யும், விண்ணொலியுஞ் சொல்லாகாதோவெனின், இசையெனினும்; அரவமெனினும், ஒலியெனினும், எழுத்தினானாகிய ஓசைக்குமெ முத்தவோசைக்கும் பொது வாம். சொல்லெனினும் கிளவியெனினும் மொழியெனினு மெழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறக்கு மோசை மேனிற்கும். முற்கும் வீளையு மிலதையு மென்னுந் தொடக்கத்தன வோவெனின் அவை யெழுத்தொடு புணராமையிற் சொல்லாகா அவையும் பொருளறிவுறுக்குமெனவறிக.
இனி எழுத்தொடு புணர்ந்த வோசையே சொல்லெனப் படுவதெ ன்றறிக. அச்சொல் எழுத்தினானாகி வருதவான் ஆக்குவதனை முன்னு ணர்த்தி, ஆக்கப்படாததனைப் பின்னுணர்த்தினார். வரியெழுத்துஞ்
For Private and Personal Use Only
Page #57
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
சொல்லாம் பிறவாமையின் சொன் முன் வைக்கற்பாலீரெனின் அகர மென்றவிடத்து நான்கு சொல்லின் ஒன்று மூன்று சொல்லின் என் பது யேற்றிற்கும் . . . . .
இனி அச்சொல் எனைத்து வகையானுணர்த்ததினானோவெனின் - எட்டுவகையானுணர்த்தினான். அவ்வெட்டுவகைப்பட்ட இவக்கணமு முணர்ந்தான் சொல்லுணர்ந்தானாம். அவ்வெட்டு வகையு மியாதோ வெனின் :- இரண்டு திணை வகுத்து, அத் கணைக்கண் ஐந்துபால்வகு த்து, எழுவகை வழூஉ வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, ஆறுவ கைப்பட்ட தொகை வகுத்து, மூன்றிடம் வகுத்து, மூன்று காலம் வகுத் து, இரண்டிடம் வகுத்தலான விவை.
சொல்லாராய்ந்த வெட்டி வக்கணமுமாவன :-- அவற்றுள், இர ண்டு திணை யென்பன :--உயர்திணை, அஃறிணை. ஐந்து பால் என் பன :--ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல. எழ் வழூஉவாவன :திணை வழு, பால் வழு, இட வழு, காலவழு, மரபு வழு, செப்பு வழு, வினா வழு. எண்வகை வேற்றுமையாவன:-- எழுவாய் வேற்றுமை முதலாக விளிவேற்றுமை ஈறாகப்பட்டன, அறுவகைப்பட்ட தொக யாவன:- வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை. மூன் றிடமென்பன :- தன்மை, முன்னிலை, படர்க்கை. மூன்று காலமென் பன :--இரந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம். இரண்டிடமென் பன :- வழக்(க)டம், செய்யுளிடம் என இவ்வாறு சொல்லும்.
இவ்வெட்டன்புடை பெயர்ச்சியே கிளவியாக்கம் முதலாக எச்ச வியலிறுதியாகக்கிடந்த வொன்பதோ (த்தி) னுள்ளும் ஆராயப்பட்ட தெனக்கொள்க.
இனி, கிளவியாக்கமென்பது இடுகுறியோ! காரணக்குறியோவெ னின்-, காரணக்குறி. என்ன காரணமெனிற், கிளவியென்பது சொ ல், ஆக்கமென்பது அமைத் தக்கோடல். சொற்களை யமைத்துக்கொள் ளப்பட்டமையிற், கிளவியாக்கமென்னும் பெயர் பெற்றது ; அரிசியாக் கிக்கொண்டாரென்பது போல. மற்று அரிசி யாக்குமிடத்து, நொய்யும் நிறுங்குங்களைந்து கொள்ளப்படுவது போல ஈங்குங்களைந்து கொள்ளப் படுஞ் சொல்லுளவோவெனின் : உள. அவைவழீ இயின சொற்களை ந்து வழுவாதன கொள்ளப்பட்ட, இவ்வோத்தினுள் ளென்பது. இன் னமுமொன்று : கிளவியென்பது சொல். ஆக்கமென்பது (ஆமாறு உணர்த்தல்) சொற்களைப் பொருண் மேவாமா றுணர்த்தினமையாற் சொல்லாக்கமென்று பெயர்பெற்றது.
என்னை? ஒருவன் மேலாமாறிது, ஒருத்திமேலாமாறிது, பலர்மே லாமாறிது, ஒன்றன் மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழு வா மாறிது, வழுவமையுமாறிது. பொருட்கண்மேலாமா றுணர்த்தின
For Private and Personal Use Only
Page #58
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
43
மையிற் கிளவியாக்கமென்று பெயர்பெற்று, மற்றேனையோத்தினுண ரும் பொருண் மேலாய் நின்றவாறிலக்கண முணர்த்தினார் ஆண்டும் அவை தம்மையே ஒன்பதோத்தினாலுணர்த்தினாரென்பது.
இனி, பெயர் முதலாகிய நான்கு வகைப்பட்ட சொல்லிர்கு இவ் வோத்தினுட் பொதுவிலக்கண முணர்த்தினார். பெயர்ச்சொல்லதி வக்கணம், வேற்றுமை யோத்தினுள்ளும், வேற்றுமை மயங்கியலுள் ளும், விளிமாபினுள்ளம், உணர்த்தியுணர்த்திப் பெயர்முதலுரியீறாக அவற்ற திவக்கணமும் அடைவே விரித்துணர்த்தி எஞ்சி நின்ற சொற் களை எச்சவியவானுணர்த்தினாரென்க.
இவ்வகையானெல்லா முணர்த்தினாராகலின் ஒன்பதோத்தும் வே ண்டிற்றென்க.
உயர் திணை யென்மனார் மக்கட் சட்டே அஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே. எது.--மக்களென்று சுட்டப்படும் பொருளை உயர்திணையென்று சொல்லுபவாசிரியர். மக்களல்லாத பிறபொருளை அஃறினயென்று சொல்லுபவாசிரியர். அவ்விரு திணையினையுஞ் சொல்லுஞ்சொல்லு முயர்திணைச்சொல்லு மஃறிணைச்சொல்லுமாம். எனவே சொல்லும் பொருளும் வரையறுக்கப்பட்டது.
உயர்திணையென்றது பிறப்பினிற் சிறப்பெய்து தற்கு மக்கணிலைமை மிக்க சார்வாகலான். என்மனார் என்பது என்பவென்னு முற்றுச் சொற்குறைக்கும் வழிக்குறைத்தவென்பதனாற் பகரத்தைக்குறைத்து, விரிக்கும் வழிவிரித்தலென்பதனான் மன்னுமாருமென்பன இரண் டிடைச் சொற்பெய்து விரித்தார். என்றாரென்பதனை என்மனாரென எதிர்காலத்தாற்சொல்லியதென்னை (யெனின்) “இறப்பேயெதிர்வேயா யிருகாலமுஞ் சிறப்பத்தோன்று மயங்கு மொழிக்கிளவி” என்பதர்க வாற் கூறினார். இசைக்குமென்பது, செய்யுமென் னு முற்றுச்சொல். மன்னென்ற இடைச்சொல் மனவென ஈறு திரிந்தது மன்னென்று பாட மோது வாருமுளர். உயர்த்ததிணையெனும் இறந்தகால வினைத் தொகை, உயர் திணையென்னத் தொக்கது, ஆசிரியரென்பது இச்சூத்தி ரத்தில்லையெனின் என்பவென்னு முற்றுச்சொல்லேபெறும் ; முற்றுச் சொல் எச்சப்பெயர் கொண்டு முடியுமென்பதாகலான். அவ்விருதிணை யினையென இரண்டாவது விரித்துரைக்க.
ஆடூஉ வறிசொன் மகடு வறிசொற் பல்வோ ரறியுஞ் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொ லுயர் திணை யவ்வே. எது.- ஆண் மகனையும், பெண்டாட்டியையும், அவ்விருவரது பன் மையாகிய பல்லோரையும் அறிவிக்குஞ்சொல்லொடு பொருந்திய அம்
1.
For Private and Personal Use Only
Page #59
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
44
A DESORIPTIVE CATALOGUE OF
மூன்று கூற்றுச்சொல்லும் உயர் திணையை யறிவிக்குஞ் சொல்லாம். அவ்வேயென ஆறாவதன் பன்மையாகக்கொள்க.
End: (வேற்றுமை மயங்கியல், 32-ம் சுத்திரம்),
அவைதாந், தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை. எது.---மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கடாம் தம்பொருளினீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணர்தலும் பெ ருத்தமல்லாத கூற்றானின்று பிறிது பொருளையுணர்த்தலுமாகி அவ் விரண்டிலக்கணத்தையடைய, சொல்லுமிடத்து,
கடு புளி யென்பன தத்தம்பொருள்வயிற்றம்மொடு சிவணல். குழிப்பாடி, நீலம், கோலிகன் என்பன ஒப்பில் வழியாற் பிறிது டொ ருள் சுட்டல்.
32 வேற்றுமை மருங்கிற் போற்றவேண்டும். இச்.- எனின் அவ்வாகு பெயர்கள் ஐம்முதலிய அறுவகை வேற் றுமைப் பொருண்மையிடத்தும் இயைபுடைமையைப் பாதுகாத்தறி யல்வேண்டும் ஆசிரியன். (த-பு.)
இவ்வுரை, கல்லாடர், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் இவர்கள் செய்த உரையன்று; இது வரையில் அச்சிடப்பட் டதுமன்று; அபூர்த்தியானது.
No. 57. தொல்காப்பியம் உரையுடன்.
TOLGAPPIYAM : WITH COMMENTARY. Substance, paper. Size, 8} x 6: inches. Pages, 124. Lines, 18 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old
The chapter on Syntax. The commentary appears to be by Iļampūranar. Complete. Beginning :)
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. என்பது சூத்திரம்,
For Private and Personal Use Only
Page #60
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS,
45
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், பொருளதிகார, மென்னும் பெயர்த்து ; பொருளுணர்த்தினமையாற் பெற்றபெயர். நிறுத்த முறையானே எழுத்துஞ் சொல்லுமுணர்த்தி இனிப்பொரு ளுணர்த்த வேண்டுதலின் அதற்பிற் கூ றப்பட்டது.
பொருளென்பதி யாதோ வெனில் மேற்சொவ்வப்பட்ட சொவ்லினா னுண பப்பட்டது.
அது, முதல் கருவுரிப் பொருளென மூவகைப்படும் ; '' முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே, நுவலுங்காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங்கால'' என்றாராகலின், முதலாவது நில முங்காலமுமென விருவகைப்படும். End :
இது நெஞ்சிற் கூறியது, கொல்வினைப் பொலிந்த கூரகங் கூறும் புழுகின், வில்லோர் தூணி வெங்க பெய்த, வப்பு நுனை யொ)ப்பவ ரும்பியயிருப் பச்சடா நன். (கு-பு.)--
இதில் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதலாவது அகத்திணை யியலில் 40 சூத்திரங்கள் உள்ளன. நச்சினார்க்கினியருரை அச்சுப் பிரதியில் 33-ம் சூத்திரமாககாணப்பட்ட ஒரு சுத்திரம் இதில் இர ண்டு சூத்திரமாக உள்ளது ; (கடைப்பக்கத்திலிருந்து பதினேழாவது பக்கத்திற்காண்க) இஃது, இளம்பூரணருரையென்று தெரிகிறது.
No. 58. தொன்னூல் விளக்கம்
(பொழிப்புரையுடன்). TONNUL VILAKKAM (WITH COMMEN'I'ARY . Sabstance, palm-leat. Size, 150 x 14 inches. Pages, 347. Tines,
6-7 on a page. Character, 'Tamil. Condition, good. Appearance, old. By Viramāmunivar this work is printed. Complete.
பொதுப்பாயிரம் நீர்மலி கடறவம் நிவன் முதன் மற்றருஞ் சீர்மலி யுலகெலாஞ் செய்தளித் தழிப்பு வல்லவ னாய்முதன் மட்டீ றொப்பெதி ரில்லவனாயுய ரிறையோ னொருவனைப் பன்மை யொழியப் பணிந்தேயிராலிருட்
For Private and Personal Use Only
Page #61
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
46
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
டன்மை யொழியத் தரணியிற் றோன்றிய வாதவ னிகரிரு ளகற்ற வன்னா னோதிய மறைநூ லோதின னாகி யம்மெய்ப் பொருளொன் றனைவருமுணரச் செம்மெய்ப் பொருளத் திருமறை வழங்க வமைத்துளத் தெழுந்த வாசையுட் டூண்டிச் சமைத்துள யாவருந் தாங்கத் தருகென மேவிய தாக விப்பணி யேற்றி நூன் மேவிய வைம்பொருள் விளக்க லுணர்ந்து விரிவிலாத் தொன்னூல் விளக்க மெனும்பெயர்த் தைரியவா சிரிய ரருந்தமிழ்ச் சொல்லிற் பிறநூன் முடிந்தது பெயர்த்துடன் படுத்தியும் புறநூன் முடிந்தது பொருத்தியுந் தானொரு வழிநூன் முடித்தனன் வாய்ப்பரு மெய்ம்மறை மொழிநூ லத்தராய் முதிர்சிறப் பிணையில் லிரோமை நாட்டினின் றெய்திய முனியருள் விரோத மொழிதயை மேவக நேர்மாதவத்தின் வீரமா முனியே.
என்பது
அம்மாமுனி மாணாக்கருள் நூலி லெளியனேனு மன்பிலுயர்ந்தோனுரைத்தவாறு காண்க. (தற்) சிறப்புப் பாயிரம்.
சொன்னூ னடையத் தொகைக்குணத் தொன்றா முன்னூறந்த முதல்வனைப் போற்றி நன்னூ லாய்ந்தோர் நவின்ற வைம்பொருட் டொன்னூல் விளக்கமுன் சொற்றது மெழுத்தே.
தோற்றமும் வகுப்புந் தோன்றும் விகாரமுஞ் சாற்றுழித் தோன்றுந் தானெழுத்தியல்பே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-ல். எழுத்தின் றோற்றமும், வகுப்பும், விகாரமுமென்றிம் மூன் றினுள், எழுத்து வகைப்பாடெல்லா மடங்கும்.
என்னை, தோற்றமென்புழி யெழுத்துப் பிறக்கு மிடம் முறையு மெண்ணுமெனவும், வகுப்பென்புழி, முதல் சார்பு உயிர் மெய்முத லிய கூறு டெனவும், விகார மென்புழி, பதத்திலும் புணர்ப்பிலும் வருந்திரிப்பாக்க முதலிய வேறுபாடென் வந்தோன்றும்.
(3)
End:
எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்து மந்நூலாதெனவஃகினு மொருநூற்
For Private and Personal Use Only
Page #62
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
47
காட்டிய பல நடை கடைப்பிடித் தவற்றொடு கூட்டி, மற்றவை கொள்ப நவ் லோரென வெழுத்துச் சொற்பொருளியாப்பணி யென்றிவண் வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கி தொன்னூனடை யொடு சிறந்த புற நிலைப் பன் லூனடையிற் பழையன கழிதலும் புதியனபுகுதலும் புவமையின் மிக்கோர் விதியென விம்முறை விரும்பிய வழுவின் முன்னூல் விளக்கி முத்தமிழ்த் தொன்னூல் விளக்கந் துளங்கிய வாறே. எ-ல். எவ்வகை நூலினு மவ்வவற்றுரியன வெல்லாவற்றையு முழு துரைத்திறுவது முற்றுணர்ந்தோர்க்கும் விலா அருமை யாகையிலிங் கண் உரைத்தவை பற்றுக்கோடாகக் கொண்டு உரையாதனவு முணர் வது அறிவோர் தொழிலெனக்கொள்க. அன்றியுந் தொன்னூலை விளக் கிய புது நூலாக ஈண்டு சொல்லப் பட்ட ஐந்திலக்கண வழியே தொ ன்மையிற் செந்தமி நூலில் வழங்கிய சிற்சில ஒழிப்பினும் இன்னும் அந்நூலிற் புதியன சிற்சில விதிப்பினுமவையெலாங் காலவேற்றுமை யாயினும் புற நிலை நூ லின் வழி வந்தமையானும் வழுவென்று இகழப் படாவென நன்னூற் கலை வல்லோன் முதற்றென்னூற் புலவருள ராம் டவரென்றுணர்க. Colophon:
ஐந்திலக்கண தொன்னூல் விளக்கம் முற்றும்.
ஆதிநூ வோதியவோராதிப் பொரு டேரா னோதினூ வாய்ந்து முணர்வானோ - கோதினூற் கற்றா லுங் கற்ற பயனுண்டோ வக்கடவு ளெற்றாலு மெற்றாக் கடை. 1. எழுத்ததிகாரம் ) 2. சால்லதிகாரம் 3. பொருள் திபாரம் , தமிழின் ஐந்திலக்கணங்கள்.. 4. யாப்பதிகாரம்
5. அணியதிகாரம் (த-பு.)
இர் நால் செய்தவர் வீரமாமுனிவர் ; இவர் இத்தாலியா தேசத் தில் காஸ்திகிலியோனே என்னும் ஊரில் 1680u நவம்பர் 8.1. பிறந்தவர் ; சதுரகராதியும் தேம்பாவணிமுதலியனவும் செய்தவர். இஃது, அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #63
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
48
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 59. தொன்னூல் விளக்கம் பொழிப்புரையுடன்.
TONNÜL VILAKKAM WITH MEANING.
Substance, palm-leaf. Size, 20} x 14 inches. Pages, 114. Lines, 56
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
A work on grammar, rhetoric and prosody with commentary. The text is hy Beschi, called Vīramāmunivar in Tamil.
Beginning :
என்பதனா லிதுகளுக்குள் நூலின் பெயரும், உண்டாக்கினவன் பெ யரும், உண்டாக்கிய காரண வகையும், சொற்பொருளளவும், கேட் போர்க்கு இலாபமும் என றிவ்வைந்து அவயவமு முள்ள பொதுப் பாயிரமாகவந்த மாமுனி கற்றுச்சொல்லிகளில் கொஞ்சம் கற்றவனா கிய நான் அன்பிலுயர்ந்து சொன்ன வழியைக் காண்க . . . . .
2. சூ. தோற்றமென்னு மிடத்தில் எழுத்துப்பிறக்கு மிடமும், ஒன்றின் பின் ஒன்று வருமுறையும், எழுத்துக்கணக்கு மென்பதாகும்.
End :
40. சூ. என்பது சில தொகைச்சொற்கள் ஒரு (தொ) டராக நின் லு மிரண்டுமுதலாக எழுகடைசியாகப் பலவகை விரிவு கொண்டு வருமென்று அறிக. உ-ம். . . . சொல்வணியென்பது வினைத் தொகையாய்ச் சொல்லுகின்ற அணி எனவும் வேற்றுமைத் தொகை யா(ய்)ச் சொல்லால் வழங்கு மணியெனவும் டண்புத்தொகையாய்ச் சொவ்லாகிய.
(கு-பு.)---இவ்வுரை, தொன்னூல் விளக்கத்தின் சூத்திரங்களுக்குரிய எண்ணை முதலி லெழுதிப் பின் பொழிப்புரையாக எழுதப்பட்டிருக்கிறது ; இந் நூற் சூத்திரம் கூ எக இல் + 0 சூத்திரங்களுக்கு இந்தப்பிரதியி லுரை யிருக்கிறது; இதில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணத்தின் முந் பாகமு முள்ளன; இவ்வுரை செய்தவர், ' நீர்மலி' என்னும் இந்நான் சிறப்புப்பாயிரம் சொன்ன வரென்று ஊகித்தற்கிடமுண்டு; இந்நூல் அச்சிடப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #64
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
old.
No.60. நன்னூல், விருத்தி யுரையுடன்.
NANNUL WITH MEANING. Substance, paper. Size, 124 x 8 inohes. Pages, 434. Lines, 20
on a page, Character, Tamil. Condition, good. Appearance, Complete in two chapters, Orthography and Etymology.
This is a work on Tamil Grammar much studied in the Tamil country. It is by Pavanandi, a Jain. The commentator here is Sankaranamaccivāyappulavar of Tinnevelly patronized by Marudappadēvar of Úttumalai Zemindari. Beginning :
சிறப்புப்பாயிரம். மலர் தலை யுலகின் மல்கிரு ளகல விலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
.* பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி யென்னு நாமத் திருந்தவத் தோனே.
எழுத்ததிகாரம்.
முதலாவது எழுத்தியல். எழுத்ததிகாரம் எ-து, எழுத்தினது அதிகாரத்தையுடையதென அன்மொழித்தொகையாய்ப் படலத்திற்குக் காரணக்குறியாயிற்று.
. . . . . புணரியலின் இறுதிக்கட்சாரியைத் தோற்றங் கூறப்ப டுவனவும் செய்கை யொன்றற்கே புரிய கருவியாகலிற் சிறப்புக்கருவி.
பூமலி யசோகின் . . . . நன் கியம்புவ னெழுத்தே .
என் -னின், கடவுள் வணக்கமும் அதிகாரமுமுணர்த்துதல் நுதலி ற்று, இ-ள். பூக்கண் மலிந்த . . . . (க)
நுதலிப்புகுதவென் னுமுத்தி. End :
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காவ வகையி னானே. என்-னின் இந்நூற்கோர் புறனடையுணர்-ற்று. இ-ள். முற்காவ த்துள்ள இலக்கணங்களுட் சிவ . . . வேற்றுமையது வாகலான் என்ற வாறு இவற்றிற்கும் உதாரணம் முன்னரே வந்துழி வந்துழிக் காட்டினாம் ஆங்காங்கு உணர்க.
ஐந்தாவது, உரிச்சொல்லியல் முற்றும். இருதிணை மூவிட . . . . வருந்திருவே.
For Private and Personal Use Only
Page #65
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
50
A DESCRIPTIVE CATALOGUE OF
போறு பானிரண்டெண் ணான்கு வினைபொதுத்தா னோரறுபத் தெட்டிடைதான் மூவேழின்-மேலொன் வரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின்
விரியிரு நூற் றோரைந்தா வேண்டு. Colophon:
சொல்ல திகாரம் முற்றும். (கு - பு.)
இவ்விலக்கண நூல் ; எழுத்துச்சொற்களின் இலக்கணங்களை அறிவி ப்பது; இஃது இக்காலத்தில் தமிழ் நாடெங்கும் பயிவப்பெற்று வருகிறது; இதுபவணந்தி என்னும் ஜைனமுனிவராற் செய்யப்பட்டது; இதற்குப் பலவுரைகளுள்ளன ; அவற்றுள், இது விருத்தியுரை ; இது திருநெல் வேலிச் சங்கர நமச்சிவாயப்புலவர் செய்தது; இவ்வுரையைச் செய் வித்தவர் ஊற்றுமலை ஜமீந்தார் மருதப்பதேவர் ; இந்தப்பிரதி பூர்த்தி யாக . இருக்கிறது ; அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியரை இவ் வரையாசிரியர் இந்நூற் பதவியல் 10 - வது சூத்திரவுரையிலும், சுவாமி நாத தேசிகர் தாம் செய்த இலக்கணக்கொத்தின் பாயிரம், 8-ம் சூத்திரத்திலும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். . .
No. 61. நன்னூல், விருத்தி யுரையுடன்.
NANNÜL WITH VIRUTTIYURAI. Substance, palm-leaf. Size, 16, x 14 inches. Pages, 51. Lines,
10 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old. Incomplete.) Forty seven Sūtras and their commentary on Orthography.
Same work as the above. (5 - பு.)--
இதில் எழுத்ததிகாரத்தில் 46 - சூத்திரங்கள் உள்ளன. இது முன் பிரதிபோன்றது.
No. 62. நன்னூல், விருத்தி யுரையுடன்.
NANNŪL WITH VIRUTTIYURAI. Substance, palm-leaf. Size, 154 x 14 inches. Pages, 174. Lines 7,
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains only Meyyīrruppunariyal.
For Private and Personal Use Only
Page #66
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
51)
51
Same work as the above. (கு- 4.)
இதில் மெய்யீற்றுப்புணரியல் ஒன்றுமே இருக்கிறது ; 60 நெம்பர் பிரதிபோன்றது.
No. 63. நன்னூல், உரையுடன்.
NANKÜL WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 13 x 1+ inobes. Pages, 78. Lines, 10
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. The leaves are in two different sizes.
From the 16th Satra of Uyirirruppunariyal to the 15th Sutra of Meyyirrappunariyal. This is an anonymous commentary and is written in rather bad language. Beginning :
சொன்ன துகள் கொஞ்சம் ரெட்டிக்குமென்றும் விதவாதன சிறு பான்மை மிகாவெனவும் கூறினாராயிற்று, யெடுத்துச்சொல்லாதது கள் கொஞ்ச மிகமாட்டாதென்றுஞ் சொன்னாப்போலே யாச்சுது. அ வை வருமாறு. அதுக்குதாரணம். நொக்கொற்ற ! துக்கொற்றா ! சாத்தா
(தேவாபூதா என்பன. எவன் முன் வல்லின மியல்பொடு விகற்பேயென்று முற்கூறி(ய) விதப்பு விதி பெறாமது. (முன் சொன்ன யெடுத்துச்சொல்லற விதி யைப் பொருந்தாமல் மிகுந்தன வெனவே மிகுந்ததென்று சொன் ன மாத்திரமே நொது முன் மூவின முமிகு மென்றாராயிற்று). (இ ந்த ரெண்டுககுமுன்னேயும் மூணுயினமும் ரெட்டிக்கு மென்று சொன் னாப்போலே யாச்சுது. எரிகனா, குழந்தை கை, குழவி கை, பழமுதிர் சோலை மலைகிழவோனே, எனவும் கூப்புகரம், ஈட்டுதனம், நாட்டுபு கழ், எனவு மிருவழியும் பின்வித வாதனமிகாவாகின.
இப்படியும் - ரெண்டுவழியிலேயும் பின்னாலே யெடுத்துச் சொல் லாத துகள் மிகவில்லை. பிறவுமன்ன. மற்றதுகளுமிந்தப்பிரகாரம்.
4-A
For Private and Personal Use Only
Page #67
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
52
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தனனென்னென்பதற்றீற்றுன வன்மையோ டுறழும் நீன்னீ றியல்பா முளவே.
என்னின்; இந்தச் சூத்திரமென்னத்தைச் சொல்லவந்து தென் தன்னென்றும் என் என்றும் வர
றால். ப்பட்ட விகாரமாயிருக்கிற சொற்களுக்கு இந்தச் சூத்திரத்தினாலே சொன்னலெட்சணத்தை ஒரு பிரகார(ம்) தள்ளுகிறத்துக்கும் நின்என்ற விகாரமாயிருக்கிற சொல்லுகளுக்குச் சொன்ன லட்சணத்தைத் தள்ளவும் வந்ததுகள்.
(5-4.)
இதில், உயிரீற்றுப் புணரியலில் "மரப்பெயர் " என்னும் 16-ம் சூத் திரமுதல், மெய்யீற்றுப்புணரியலில், "தன்னென்'' என்னும் 15-ம் சூத்திரம் வரையிலுள்ளன ; இவ்வுரைநடை சிறப்பாகத் தோற்றவில் லை; இன்னாருரை யென்றும் தெரியவில்லை ; இதிலுள்ள சில ஏடுகள் பழுதுபட்டுள்ளன. 71- வது ஏடு இல்லை.
No.64. நன்னூல், உரையுடன். NANNÜL WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 18 x 2 inches. Pages, 58. Lines, 8 Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Incomplete.
The commentator's name is not known.
Beginning :
எழுத்தே தனித்துந் துடர்ந்தும் பொருடரிலதுபதமாம் அந்தப்பதம் பகாப்பதம் பகுபதமென்று இரண்டு பகுப்பாகி நடக்கும் என்று சொ ல்லுகிறார்கள்.
இந்தச் சூத்திரம் என்னத்தைச் சொல்லவந்தது யென்றால், முன் சொல்லி நிறுத்தினப்பிரகாரமே பதத்தினுடைய லட்சணஞ் சொல்ல த்தொடங்கி எழுத்தினாலே பதமாகிறதும், அது இந்தப்பிரகாரம் என் கிறத்தைச் சொல்லவந்தது.
எழுத்துகள் தானே ஒண் - ஓணாகத் - தனித்தும் இரண்டு முதலா கச் சேர்ந்தும் பிறபொருளைச் சொல்லுமானால் அது பதமாம்.
For Private and Personal Use Only
Page #68
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
59
இச்சூத்திரத்துக்குத் தொடர்ந்து மென்று பிற நூாலுக்குக் குற்றங் காட்ட(ல்)லென்ற மதம் ..... ..... ... 1. End:
ழ ற ன எ ஒவ்வு முயிர்மெய்யுமுயிரண பல்லாச்சார்புந் தமிழ்ப்பிறபொதுவே. வடமொழியாக்கங் கூற . . . . இது ரெண்டு - பிறாக்கிறத்திற்கு (பிராகிருதம்) ம் உரிமையானபடி யினாலே யென்று சொல்லுக. ... ... ... ... 23.
இரண்டாவது பதவியல் முற்றும். (த-பு)
இதிற பதவியவொன்றுமே இருக்கிறது; இந்த வுரையாசிரியர் பெ யர் விளங்கவில்லை ; இவ்வுரையில் பிழைகள் விரவியிருக்கின்றன. இ தினிடையே 30, 31 - இந்த 2 ஏடுகளும் இல்லை
No. 65. நன்னூல், உரையுடன்.
NANNÜL WITH COMMENTARY. Substance, paper. Size, 150 x 9 inches. Pages, 70. Lines, 47
on a page. Cbaracter, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. la. The other work herein is, Dēšanirņaya 37a. Etymology incomplete.
Same work as the one described under No. 63. (த-பு.)
இதில், பதவியல் முதல் மெய்யீற்றுப்புணரியலிற் சிவபாகமவரையு ள்ள சூத்திரங்கள் இருக்கின்றன. இது 63-நெ. போன்றது.
No. 66. நன்னூல், பழையவுரையுடன்.
NANNUL WITH AN OLD COMMENTARY Substance, palm-leaf. Size, 174 x 1 inches. Pages, 820. Lines,. 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete. Contains 68 Sūtras in Poduviyal.
For Private and Personal Use Only
Page #69
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
54
A DESCRIPTIVE CATALOGUE OF
This is another anonymous commentary not yet printed. Rare and old and seems to be the work of a Jain. Beginning :
பூமலி யசோகின் புனை நிழ வமர்ந்த நான்முகற் றொழுது நன் கியம்புவ னெழுத்தே. எ - து சூத்திரம். இவ்வதிகாரம் என்னு தலி எடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின், அதிகாரம் நுதலிய தூஉம், அதிகாரத்தினது பெ யருரைப்பவே விளங்கும். ஆனால் - இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்திலக்கண முணர்த்தினமையான், எழுத்ததிகாரமெ ன்னும் பெயர்த்து, எழுதப்படுதலின் எழுத்தெனக்கொள்க. அதி காரம் என்றது முறைமையென்றவாறு. . இவ்வதிகாரத்துள், எனைத்து வகையோத்தினான் எழுத்திலக்கணம் உணர்த்தினானோவெனின், ஐவகை யோத்தினான் உணர்த்தினானெ ன்க. அவற்றுள் இம்முதலோத்து என்னுதலிற்றோ வெனின், ஒத்து நுதலிய தூ உம் . . . எழுத்தியலென்னும் பெயர்த்து. End: ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
. அடிமறி. என் - னின் அடிமறிமாற்றுப் பொருள்கோளாமா றுணர்--- ற்று.
இ - ள். பொருளுக்கு ஏற்புடைய இடத்திலே எடுத்துக்கொண்டு வந்து கூட்டியுணர்த்தற்குப் பொருந்தும். அடியவும் . . . அடி மறிமாற்றுப் பொருள்கோளாமென்றவாறு.
உ - ம். நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் . . . . விடுக்கும் வினை யுலந்தக்கால்.
அரி(ற)விர்த் தாசின் றுணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்
துரிதனி. (த-பு.)
இந்நூல் மூலமும் வேறுசிலவுரையும் அச்சிடப்பட்டுள்ளன ; இவ் வுரை, இதுவரை அச்சிற் பதிப்பியாதது ; விசேடித்து எங்கும் அகப்படு வதன்று; ஆராய்தற் பாலது ; ஜைனர்களுடைய உரைபோலே தோற் றுகிறது ; இந்தப்பிரதியில் எழுத்ததிகாரம் முழுமைக்கும் சொல்லதி காரத்தில் பொதுவியல் சுஅ - வது சூத்திரம் வரையுள்ள பாகத்துக் கும் உரையிருக்கின்றது. இதிலுள்ள ஏடுகள் அதிசி திவம்.
For Private and Personal Use Only
Page #70
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
- 55
No. 67. நன்னூல் (பழையவுரையுடன்).
NANNUL (WITH AN OLD COMMENTARY). Substance, paper. Size, 13} x 8 inches. Pages, 406. lines, 24
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains Eluttiyal and 68 Sitras in Poduvial.
This is an old and rare commentary hitherto not printed. Seems to be the work of a Jaina.
This appears to be a copy made from the MS. described under the last number. (த-பு.)
இதில் எழுத்தியலிலிருந்து பொதுவியல் 68-ம் சூத்திரம் வரைக்கு முள்ளபாகம் இருக்கிறது ; 66-நெ. இதற்கு மூலப்பிரதியென்று தோ ற்றுகிறது.
No. 68. நன்னூல், உரையுடன்.
NANNÚL WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 10} x 1, inches. Pages, 41. Lines, 11
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 39a. The other work herein is, Narkavirasar nambiakapporul.(நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கம்) la. .
Incomplete; contains portions from the E]uttiyal (எழுத்தியல்) Vinaiyiyal (வினையியல்) and Poduviyal (பொதுவியல்). (கு-பு.)--
இதில் எழுத்தியல் வினையியல் பொதுவியல் இவைகளிலுள்ள பாகங் கள் உள்ளன. 60 நெ. போன் றன.
No. 69. நாற்கவிராச நம்பி அகப்பொருள்
விளக்கம், உரையுடன், NĀRKAVIRĀŠANAMBI’S AGAPPORUL-VILAKKAM
WITH COMMENTARY, Substance, palm-leaf. Size, 14 x 14 inches. Pages, 334. Lines, 8
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
For Private and Personal Use Only
Page #71
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE OF
This is a work on poetios relating to love-poetry by När. kavira.sanambi. For description and extracts, see pages 34 and 178 of M. Seshagiri Sastri's " Report on a Search for Sanskrit and Tamil MSS..'' No.1. The work is divided into the following chapters, 1. அகத்திணையியல்; 2. களவியல் ; 3. வரைவியல் ; 4. கற்பி யல் ; 5. ஒழிபியல். (கு- பு.)
இந்த நூல் உரையுடன் அச்சிடப்பட்டிருக்கின்றது ; அது திருத்த மாக இல்லை. அன்றியும் இந்தப்பிரதி, உதாரணச்செய்யுட்கள் இன்ன நூலினுள்ளனவென்பதைத் தெரிவிக்கிறது ; ஆதலால் இது மிகச்சிற ந்தது ; இந்தப்பிரதியில் ' முத்திறப் பொருளுந் தத்தந் திணையொடு, மரபின் வாராது மயங்கலு முரிய ' என்ற சூத்திரம் இறுதியாகவுள்ள பாகம் இருக்கிறது ; திருத்தமாகவுமிருக்கிறது.
No. 70. நாற்கவிராச நம்பி அகப்பொருள்
விளக்கம், உரையுடன். NÁRKAVIRĀŠANAMBI’S AKAPPORUL VILAKKAM
WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 8x1) incbes. Pages, 265. Tinos, 13
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. ) Same work as the above.
Complete. (து.பு.)
இந்தப் பிரதி பூர்த்தி; முன் பிரதி போன்றது ; மிகப்பழையது.
No. 71. நாற்கவிராச நம்பி அகப்பொருள்
விளக்கம், உரையுடன். NÅRKAVIRĀŠANAMBI’S AKAPPOROL-VILAKKAM
WITH COMMENTARY. - Sabstance, paper. Size, 134 X 81 inches. Pages, 265. Lines, 24
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Complete.
For Private and Personal Use Only
Page #72
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
57)
Same work as the above. (கு - பு.)
இந்தப் பிரதி பூர்த்தி; முன் பிரதி போன்றது.
No. 72. நாற்கவிராச நம்பி அகப்பொருள்
விளக்கம். NARKAVIRASANAMBI'S AGAPPORUL-VILAKKAM. Pages, 76. Lines, 11 on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 69.
The work contains only Akattinaiyiyal (அகத்திணையியல்) and Kalaviyal (களவியல்).
Same work as the above.
(கு - பு.)
இந்தப்பிரதி அபூர்த்தி; முன் பிரதி போன்றது.
No. 73. நேமி நாதம், உரையுடன்.
NEMINĀDAM WITH COMMENTARY. Substance, paper. Size, 13+ X 8, inches. Pages, 91. Lines, 25 OR
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. la. The other work herein is, Vakatasastra 490. Complete.
This is a work on grammar treating of Orthography and Etymology: by Gunavirapapdita, a Jain.
The work is also called Sinnul and is referred to in Tondamandalasataka. It has been printed with a commentary. Beginning :
பாயிரம். பூவின் மேல் வந்தருளும் புங்கவன் றன் பொற்பாத நாவினா ஞளு நவின்றேத்தி-மேவுமுடி
For Private and Personal Use Only
Page #73
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
58
A DESCRIPTIVE CATALOGUE OF
பெல்லா முணர வெழுத்தி னிலக்கணத்தைச் சொல்லா லுரைப்பன் றொகுத்து.
என்பது சிறப்புப்பாயிரமுண . . . ற்று.
பாயிரமுற்றும். ஆவி யகரமுத வாறிரண்டா மாய்தமிடை மேவுங் ககரமுதன் மெய்க(ளா)- மூவாறுங் கண்ணு முறைமையாற காட்டியமுப் பத்தொன்று நண்ணு முதல் வைப்பாகு நன்கு. என் - னின் முதல் வைப்பாகிய முப்பத்தோரெழுத்து முணர்த் தும்.
அகரமுதல் பதினெட்டு மெய்யெனப்படுமென்றவாறு. End :
இசை நிறை நான்கு வரம்பாம் விரைசொல் வசையிலா மூன்று வரம்பா-மசை நிலை யாய்ந்த வொருசொ வடுக்கிரண்டாந் தாம்பிரியா வேய்ந்திரட்டைச் சொற்களிடத்து. என் - னின் ஒருசொல், அடுக்கி வருமிடம் இவையென்பதுணர் . ற்று.
ஒரு சொல் அடுக்கி வருமிடத்து, இசைநிறை நான்கு வரம்பு அடுக்கி வரும், விரைசொல் மூன்று வரம்பளவும் அடுக்கி வரும். அசைநிலை இரண்டுவரம்பளவும் அடுக்கி வரும். உயர்த்திச் சொல்லுதலாலே, இவற்றி விழிந்து வரப்பெறும். இரட்டைச்சொல், அவ்விரட்டுதலிற் குறைத்துச் சொல்லப்படா. என்றவாறு. அவை வருமாறு. பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ . . . மொடு மொடுத்தது என இரட்டைக்கிளவி பிறவுமன்ன (12)
வினைமரபு முற்றும். (த-பு.)
இந்நூலாசிரியர் பெயர் குணவீர பண்டிதரென்பது ; இந்நூலுக குச் சின்னூலென்றும் ஒரு பெயருண்டு; இவை " சின்னூ லுரைத்த குணவீரபண்டிதன் சேர்பதியும் . . . . . தொண்டைமண்டல மே ” என்னும், தொண்டைமண்டல சதத்தால் தெரிகின்றன. இந் தப்பிரதி அபூர்த்தி; 6-வது வினைமரபு முடிய இருக்கிறது. இந்நூல் முழுவதும் உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #74
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
No. 74. பன்னிருபாட்டியல்.
PANNIRUPATTIYAL. Substance, paper. . Size, 73 x 63 inches. Pages, 51. Lines, 20 on a
page. Character, Tamil, Condition, good. Appearance, old.
Begins on fol. 9a and 45a. The other works herein are Vikramasolanula la, Kuldttuigasolanula 26a, Nambiyula 34a.
This is a treatise dealing with the 10 special features of poems and of the 96 kinds of Prabandas : by Indrakaliyar and other learned men. This has been printed.
Beginning :
1. சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி
கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே. 2. எழுத்திய லோத்திய லெழுத்திய லி(ய)ம்பிற் பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு மிருவகை யுண்டியு மூவகைப் பாலு மொருவி றானமுங் கன்னலும் புள்ளு
நயம்பெறு நாளு மியம்புதல் கடனே. End :
வலங்கெழு வந்தர வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே ... 180. வெற்றி வேந்தன் (விண்ணக மடைந்தபின் - கற்றோ ருரைப்பது கையறு நிலையே .... 181. மற்றவை வல்ல வினம் பறி தொன் றினு மத்தகு பாவி னடங்கின வென்ப ... 182.
கலியொடு வஞ்சியிற் கையற வுரையார் ... 183. Colophon :
பாவினம் முற்றும்.
பன்னிரு பாட்டியல் முற்றும். (த-பு.)--
இஃது இந்திரகாளியார் முதலான டலபுலவர்களாற் செய்யப்பட் 1. து ; இதில் நூல்களுக்குரிய பத்துப்பொருத்தங்களின் இலக்கணமும் தொண்ணற் றறுவகைப்பிரபந்தங்களின் இலக்கணமும் சொல்லப்
For Private and Personal Use Only
Page #75
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
60
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
பட்டுள்ளன ; இது பழைய நூல்; இப்பொழுது அச்சிடப்பட்டிருக்கி றது. இந்தப்பிரதியில் முதலில் விக்கிரம சோழனுலாவும் பன்னிரு பாட்டியலின் நடுவிற்குலோத்துங்கசோழனுலாவும் நம்பியுலாவும்
உள்ளன.
No. 75. பிரயோகவிவேகம், உரையுடன். PRAYOGAVIVĒKAM WITH COMMENTARY.
Substance, paper. Size, 11 x 8 inches. Pages, 115. Lines, 23 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A grammatical work treating of Etymology; by Subrahmanya Dikṣita of Alwar Tirunagiri. This has been printed. Beginning :
முதலாவது காரகப்படலம்.
சீரார் மயேசுரன் பாணினி யாதித் திருமுனிவ ரோரா யிரங்கண்ணுடையான் கலைமக ளோடிவரை யாராய்ந் துணர்ந்து துதித்தடி போற்றி யருந்தமிழா னேராய் வரும்பிர யோக விவேக நிகழ்த்துவனே. இது தற்சிறப்புக் கூறுகின்றது.
மயேசுரனாதியாக இவரை நினைத்துப் புகழ்ந்து வணங்கி அரியதமி ழாற் பிரயோக விவேகமென்னும் வடமொழிச் சத்தசாத்திரத்தைக் கூறுவ னென்றவாறு.
உணர்ந்து துதித்து அடிபோற்றி யெனவே திரிகரணங்களாலும் வழிபடுதலாயிற்று இக்கடவுளரு முனிவரும் வடமொழிச் சத்தசாத் திரஞ்செய்தவராகலின் இந்நூற்கு ஏற்புடைக் கடவுளாயினரென்க. பாணினி யாதித்திரு முனிவராவார். பாணினி,காத்தியாயனர், பாஷ் யகாரர், காத்தியாயனரெனினும் வரருசியெனினுமொக்கும். பத ஞ்சலியெனினும் பாஷ்யகாரரெனினுமொக்கும். மகேசுரன் பாணி னிக்கு ஆசிரியன்.
'ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றன அது பொருளன்மையறிக.
For Private and Personal Use Only
Page #76
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
61
End:
சீதள சந்த்ர முகராம பத்திர தீட்சிதற்குப் போதொடு சென்று புகல்வோ மவர்க்குப் பொழுதில்லையேல் மேதினி யிற்றமிழ் செய்பிர யோக விவேகந்தன்னைப் பேத மிலாத பதஞ்சலி பாற்சென்று பேசுவமே .... ...(17)
பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச் சீர்கொண்ட ராமபத்ர தீட்சிதன்றா . னேர்கொண்டு கேட்டா னினிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சலி தான் கேட்டாலென் கேளாக்கா லென்
...(18) உம்பர்க் குரியபிர யோக விவேகத்தை யைம்பத் தொருகவிதை யாலுரைத்தான் - செம்பொற்சீர் மன்னு மதிற்குருகூர் வாழ்சுப் பிரமணிய னென்னு மொருவே தியன்
.(19)
Colophon:
பிரயோகவிவேகம் முற்றிற்று. (த-4.)--
இந்நூல் உரை புடன் ஆழ்வார் திரு நகரியில் 150-வருடங்களுக்கு முன் பிருந்த சுப்பிரமணிய தீக்ஷிதரால் செய்யப்பெற்றது ; மிகச்சிற ந்த இலக்கணம் ; இஃது உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதியில் பூர்த்தியாக இருக்கிறது. .
No. 76. பிரயோகவிவேகம்.
PRAYOGAVIVEKAM. Sabstance, palm-leaf. Size, 14 x 133 inches. Pages, 9. Lines, 9
on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Very fragmentary; a very small portion in the middle of the work.
Same work as the above. (கு-பு.)இஃது அபூர்த்தி; முன்பிரதி போன்றது.
For Private and Personal Use Only
Page #77
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
62
A DESCRIPTIVE OATALOGUE OF
No. 77. பிரயோகவிவேகம்.
PRAYOGAVIVEKAM. Sabstance, .palm-leaf. Size; 17 x 14 inches. Pages, 7. 'Lines, 12
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.) Begins on fol. 21a. The other work herein is, Tiruvengadavula. Fragmentary. Same work as the above. (கு-பு.)இஃது அபூர்த்தி ; முன் பிரதி போன்றது.
No. 78. புறப்பொருள் வெண்பாமாலை, உரையுடன். PURAPPORUL-VENBAMALAI WITH COMMENTARY. Substance, paper. Size, 104 x 7 inches. Pages, 258. Lines, 25 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. - Complete.
This is a work on that branch of poeties which deals with heroic poetry. Contains definitions and illustrations. It is written in the Veņbā metre. The author of the work is Aiyanāridanār, a descendant of Chera kings. It is said to have been based on the Pannirapadalam, a work attributed to one of Agastya's disciples. Contains 12 chapters and 361 stanzas. Beginning :
சிறப்புப்பாயிரம் - சூத்திரம். மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோ னோங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் பெருமா னைய னாரித னகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
For Private and Personal Use Only
Page #78
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
63|
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே. என்பது பாயிரம், eto.
வெட்சி. வெட்சி யரவம் விரிச்சி செலவு வேயே புறத் திறை யூர்கொலை யாகோள் பூசன் மாற்றே புகழ் சுரத் துய்த்த மலைத்தோற்றம்மே தந்து நிறை பா தீ திண்டாட் யெர்கொடை புவனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே கொற்றவை நிலையொடு வெறியாட் ளெப்பட வெ! டிரண் டேனை நான் கொடு தொகைஇ
வெடசியும் வெட்சித் துறையு மாகும். என்-னின், வெட்சித்திணையுந் துறையுமாமாறுணர் . ற்று. வெட்சியென்பது இரண்டுவகைத்து. மன்னுறு தொழிலும் தன்னுறு தொழிலுமென.
அவற்றுள் மன்னுறு தொழில் வருமாறு மண்டு மெரியுண் மரந்தடிந் தட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையான் கோறெரியக்-கண்டே யடையார் முனையலற வையிலை வேற் காளை விடையாயங் கொள் கென்றான் வேந்து. . என்றது -மிகக் கொளுந்தி யெரியா நின்ற நெருப்பினுள்ளே மரத் தை வெட்டி யிட்டதன்மைத்தாகக் கையிற்கொண்ட கோடினவில்லை யுடையவன் அம்பை ஆராயக்கண்டு பகைவர் போர்கவங்க வியக்கத் தக்க இலைத்தொழில் வேலினையுடைய காளை! எற்றையுடைய நிரையை க்கொள்கவென்று சொன்னானரசன். யாரை? கொடுஞ் சிலையானைக் கண்டென விரித்துரைக்க. ஏகாரம் ஈற்றசை,
End:
பிடிவென்றி வருமாறு. குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வா யவளொடு மாமையொப் பான - விவளொடு பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி.
For Private and Personal Use Only
Page #79
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
64
A DESCRIPTIVE CATALOGUE
என்றது- செங்கழுநீர் மலரையொத்த நெடிய பெரியகண்ணினை யும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளொடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரி கரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்தாடுங் கூத்தையாடினாள். இனிப் பெயர்த்தாளென்று பாடமோதிப் பிடியை ரடத்தினாளென் பாருமுளர்.
19. Colophon: ஐயனாரிதனார் பாடின வெண்பாமாலை முற்றும்.
ஆக வெண்பா 363. வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி யுட்குடை யுழிஞை நொச்சி அம்பையென் றித் திற மேழும் புறனென மொழிப. வாகை பாடாண் பொது வியற் றிணையெனப்
போகிய மூன்றும் புறப்புற மாகும். (த-4.)
இது, தமிழிலக்கணம் ஐந்தனுட் பொருளின் பகு தியாகிய புறப் பொருளுக்கு இலக்கணமும் இலக்கி, முமாக அமைந்துள்ளது ; பன் னிருபடவத்தின் வழி நூல் ; இதுவும் பன்னிரு படலங்களையுடையது ; இதில் இலக்கியமாக அமைந்துள்ள வெண்பாக்கள் 361 ; நூலாசிரியர் ஐயனாரிதனாரென்பவர் ; இவர் சோகுவத்தவர் ; இந்நூல் அச்சிடப்பெ ற்றுள்ளது ; மிகச்சிறந்த நூல்; பூர்த்தியாகவுள்ளது.
to 79. மாறனலங்காரம், உரையுடன். MĀRAN ALANKĀRAM WITH COMMENTARY. Sabstance, paper. Size, 13 X 8 inches. Pages, 686. Lines, 23 on
a page. Character, Tamil. Condition, good. 'Appearance, old. Complete.
This is a work on Tamil poetics and Rhetoric by Tirukkurukaipperumalkavirāyar, pupil of Sriniväsächärya, giving eulogistic stanzas on Sataköpar as illustrations.
The author is also known by the name of Sadai. The commentator is Kāri-rathnakavirāyar of Tentiruppērai.
For Private and Personal Use Only
Page #80
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPIS.
லே
Beginning :
உலகம் யாவையு முறுபயன் விளைப்பா னலகில் சோதி யணிகிளர் திருவுரு வுணர்வுயி ரெனக்கலந் துத்தமர் நித்தர் கணமக வாதபொற் கவின்பதி நின்று முரவு நீர் வளைத்த வொன்பானுட் டென்புவப் பரதகண் டத்துட் பழம்பதி யெனப்புகும் விண்டொட நிவந்த பொழில்வட வேங்கடந் செண்டிரை கறங்குதென் குமரியென் றாயிடை யமிழ்தினும் வான் சுவைத் தாகிய மும்மைத் தமிழ்தெரி புலமைச் சான்றோர் மதிக்கு முதுமொழித் தண்டி முதனூ லணியொடும் புதுமொழிப் புலவர் புணர்த்திய வணியையுந் தனாது நுண் ணுணர்வாற் றருபல வணியையும் மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் பொது வியல் பொருள்சொல் வணியெச்ச வியலௌச் சதுர்பெற விரண்டிடந் தழீஇய சார்பெனலாய்க் காரிதந் தருள்கலைக் கடலியற் பெயர்புனைந் தாரியர் துவன்ற வவைக்களத் துரைத்தனன் சிற்குணச் சீநிவாசனின் னருளா னற்பொருள் மூன்றையு நலனுற வுணர்வோன் பெருநிலம் புகழ் திருக் குருகைப் பெருமா ளருள்குரு கூர்வரு மனகன் செழுந்தேன் மருக்கமழ் சீரகத் தார்வணி கன்புகழ் திருக்குரு கைப்பெரு மாள்கவி ராய னருட்குணத் துடன் வளர் சடையன் பொருட்டொடர் நவம்புணர் புலமை யோனே
Beginning :
வெண்பா. திருப்பாவை யென்னத் திருந்தியர்பாத் தந்த திருப்பாவை வில்லிபுத்தூர்ச் செல்வி - யருட்பார்வை வாய்ந்ததனாற் செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா வாய்ந்துரைப்பல் செய்யு ளணி. என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னு தலியெடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனி ன், - அதிகார நுதலிய தூஉம் முன்னர்க்கூறிப் பாந்த சிறப்புப்பாயிரத் தானே உணரப்படும்.
For Private and Personal Use Only
Page #81
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
66
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
என்- எனின்.
முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்றும் அணியிலக்கண முரைப் பலென்றார், செய்யுளுணர்ந்தே அணியுணரப்படுமாகலான், அணி பெறுஞ் செய்யுளின் பெயரு முறையுந்தொகையு முணர்த்துதல் நுத லிற்று.
இ-ள். (அது) செய்யுள் எனத்தொகையானொன்றாய் நின்ற அது, வெண்பா அகவலெனவகைவரையறை இரண்டாய், அவற்றின்மரபு மிக்ககலி வஞ்சி மருட்பா பரிபாடலென நான்கினோடும் விரிவரைய றை ஆறாய், செப்பல், அகவல், துள்ளல், தூங்கலென்றவோசையுடைத் தாய் விரியொடு நின்றவாறனுள் வெண்பா முதலாய் நான்கென்னு மொள்ளிய பா இனமெனப் பன்னிரண்டாய் முந்து நூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு, etc.
End :
உலகிடங் காலங் கலையே நியாய
மாகம மலைவென் றாறொரு வகையுள்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
என் எனின்.
இதுவும் ஒருவகை வழுவாமாறு உணர்...
..ij.
இ-ள். உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியா யமலைவும் ஆகமமலைவு மென்று கூறப்படுவனவா வொருவகைமலை வும் ஆறுளவா மென்றவாறு. ஏகார மீற்றசை,etc.
னடுக்கினவாக
மெய்பெறு நான்கெனத் தேரிச்செய்யுளும் பாகமோர் மூன்றும் பயில்குணம் பத்து மாகவெண்ணான்கிரட் டியபொரு ளணியு மடிமொழி யெழுத்தி முடிவுறவகுத்த மூவகைமடக்கு மூவினப்பாடன் முதலா முறைமையின் மேவின விருபா னாறன்மே லாறென் விழுமிய நிறைக் கவி விரித்தபின் னெஞ்சிய வழுவழு வமைதியு மிவையென வகுத்து மொழிந்த வைம்மூன்றுடன் முற்றா தொழிந்தவுங் கோட லொள்ளியோர் கடனே.
இச்சூத்திரம்,இந்நூலுளுரைத்த இலக்கணமனைத்துந் தொகுத்து இவ்வாறு அணியிலக்கணத்திற்கும் பிறவாறு வருவன உளவெனினும் அவற்றையுந் தழீஇக்கொள்க வெனப்புறனடையுணர்த்துகின்றது,etc.
For Private and Personal Use Only
Page #82
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Colophon :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Beginning :
எச்சவணியியல் முற்றும்.
தருகாள மேகங் கவிராய ராயன் சடையனன்பாற் குருகா புரேசர் புனையலங் காரங் குவலயத்தே கருகாத செஞ்சொ லுரைவிரித் தான்கற்ப காடவிபோல் வருகாரி ரத்ந கவிராயன் பேரை வரோதயனே
End :
(கு-பு.)
இது, திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்பவரா லியற்றப்பெ ற்ற ஓர் அலங்கார நூல் ; இதற்கு உதாரணமான செய்யுட்கள் சட கோபாழ்வார் விஷயமானவை; அவையும் அவரால் இயற்றப்பட்டன வே; இந்நூலாசிரியருக்குச்சடையனென்றும் ஓர் இயற்பெயருண்டு; இவர் ஸ்ரீநிவாஸாசாரியர் என்னுங் குருவருள் பெற்றவர். இதற்கு உரையெழுதினவர், தென்றிருப்பேரையென்னும் ஊரிலிருந்த காரி இரத்தினகவிராய ரென்பவர். து தமிழ்ப்பாஷையிலுள்ள அலங் காரநூல்களுள், மிகச்செவ்விதாகவும் விரிவாகவும் உள்ளது; இது வரையில் அச்சிடப்படவில்லை.
No.80. முதல் இலக்கணம்.
GRAMMATICAL PRIMER.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Substance, palm-leaf. Size, 16 x 14 inches. Pages, 26. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 1a. The other work herein is, இலக்கம் 144.
Orthography.
Incomplete.
(உயிர்)
அ, ஆ, இ, ஈ, உ, ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ, ஒள. அ, இ, உ, எ,ஒ,இந்த ஐந்தும் குறில். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஒ, ஒள இந்த ஏழும் நெடில்.
67
மெய்யெழுத்தென்பது மெய்போல் அசையாது நிற்குமெழுத்து; அதாவது.
For Private and Personal Use Only
Page #83
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
68
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
க்,ச்,ட்,த்,ப்,ற் ங்,ஞ்,ண்,ந்,ம்,ன். ய்,ர்,ல்,வ்,ழ்,ள்.
எனப்பதினெட்டுமாம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இவற்றுள் - வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்தென மூவகையாம்.
(5-4.)
இதில் எழுத்திலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறது.
No.81. யாப்பருங்கலக்காரிகை, உரையுடன்.
YAPPARUNGALAKKARIKAI WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 9 x 14 inches. Pages, 307. Lines, 9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 91a. The other works herein are, Sivadarumōttiram (சிவதருமோத்தரம் la, Kanappērūrkalainayakarpurānam (கானப்பேரூர்க்காளை நாயகர் புராணம்) 6a, Nanneri (நன்னெறி) 87a
Complete.
For description and extracts, see pages 34, 35 and 182 to 189 of M. Seshagiri Sastri's "Report on a Search for Sanskrit and Tamil MSS' No. 1.
(கு-பு.)
இந்நூல் அமிர்தசாகர முனிவர் என்னும் சைனரியற்றியது ; பலவ கைப் பாக்களுக்கும் அவற்றினினங்களுக்கு முரிய இலக்கணங்களைத் தெரிவிப்பது; இது, குணசாகரர்செய்த சிறந்தஉரையுடன் அச்சிடப் பெற்றிருக்கிறது; அவ்வச்சுப்பிரதி திருத்தமாக இல்லை; இந்தப்பிரதி யில் மூலமும் உரையும் பூர்த்தியாக இருக்கிறது.
No 82. யாப்பருங்கலக்காரிகை. YAPPARUNGALKKARIGAI.
Substance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 6, Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 30a. The other works herein are: Alavaivayppadu, eto. (அளவைவாய்ப்பாடு) 1a, Palapādarrirattu (பலபாடற்றிர
For Private and Personal Use Only
Page #84
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
ட்டு) ca, Aigayarkanniyanmaikalivenbd (அங்கயற் கண்ணியம்மை கலிவெண்பா ) 297, Sivappiraka.Sasivavirapattirarpérilkalinedil (சிவப் பிரக சசிவ வீரபத்திரர் பேரிற் கழநெடில்) 33a, Sivappirakasartrijal (சிவப்பிரகாசர் ஊஞ்சல்) 534, Sittakavigalum singarappadalgalam (சீட்டுக்கவிகளும் சிங்காரப்பாடல்கம்ளு) 55a.
This is a treatise on prosody by Amistasāgaramunivar, again. Gunasāgarar made a commentary on it, and the text and the commentary have been printed. For description and extracts, see pages 34, 35 and 182 to 189 of M. Seshagiri Sastris " Report on a search for Sanskrit and Tamil MSS.'' No. 1. Beginning :
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார் நிழற்கீ ழெந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர் பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் சந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே. . .... (1)
குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே மறுவறு மூவின மை தீ ருயிர்மெய் மதிமருட்டுஞ் சிறுது தற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையா :
யறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவன வே. ..... (4) End:
பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி யிருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியெ)ாழிந்த மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் (டியே (8) பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொ எழுத்துப் பதின் மூன் றிரண்டசைசீர் முப்பதேழ்தளையைந் திழுக்கிலடி தொடை நாற்பத்து மூன்றைந்து பாவினமூன் (ருமூ றொழுக்கிய வண்ணங்க (ணூ ) (ரா)ன்ப தொண் பொருள்கோளி வழுக்கில் விகாரம் வனப்பெட்டியாப்புள் வகுத்தனவே. (9)
ஒழிபியலோத்து முற்றும். ஆகக் காரிகை. 44 சரி. (கு-பு.)--
இது முன் பிரதிபோன்றது; மூலம் மட்டுமேயுள்ளது; 36-ம் எட்டில் தொடக்கம்.
For Private and Personal Use Only
Page #85
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 83. யாப்பருங்கலக்காரிகை.
YAPPARUŅGALAKKARIKAI. Substance, palm-leaf. Size, 104 x 1+ inches. Pages, 14. Lines, 7
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 177a. The othe rworks herein are, Sutakavidi (சூதகவிதி) la, Aliavadaipparani (அஞ்ஞ வதைப்பரணி) 28a. Sasivannabadam (சசிவன்ன போதம்) 84a, Nellaikkumarasuvamiperil stdttiram (நெல்லைக்குமாரசுவாமி பேரில் ஸ்தோத்திரம்) 94a, Nambiyandarvambitiruvandadi (நம்பியாண்டார் நம்பி திருவந் தாதி) 1040, Suttattuvidasittantam (சுத்தாத்து வித சித்தாந்தம்) 12la, Kacciyappadesikannaijuvidutidu (கச்சியப்பதேசிகன் நெஞ்சு விடுதூது) 136a, Kacciyappasuvamigaltottiram (கச்சியப்பசுவாமிகள் தோத்திரம்) 1747, Tayumanavarpadal (தாயுமானவர் பாடல்) 184a, Kandarkalivenba (கந்தர்கலிவெண்பா ) 2447, Panavidutidu (பண விடுதூது) 250a, Vairakkiyadipam with commentary (வைராக்கிய தீபம் உரையுடன்) 269a, Sivanandabodam (சிவானந்தபோதம்) 361a, Nittanubati (நிட்டானுபூதி) 363a, Sivapujaiyagaval with commentary (சிவ பூஜையகவல் உரையுடன்) 377a, Sivapujaiyagaval (சிவ பூஜையகவல்) 387a, Sivanandamalai (சிவானந்தமாலை) 3891.
Complete. (த-பு.) -
இந்தப் பிரதி பூர்த்தி. முன்பிரதியைப் போன்றது.
க
No. 84. யாப்பருங்கலம், விருத்தியுரையுடன்.
YAPPARUNGALAM WITH COMMENTARY. Substance, paper. Size, 134 x 8] inches. Pages, 510. Lines, 52
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
For Private and Personal Use Only
Page #86
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
71
(5-4.)
இது, செய்யுளிலக்கணம் ; இதனை இயற்றியவர், குணசாகரர் டா லுபதேசம்பெற்றவரும் கடலினது பெயரை யுடையவருமாகிய ஒரு ஜைனமுனிவர்; இந்தப்பிரதி பூர்த் கி; சிறந்தரல்; இது வரை அச் சிடப்படவில்லை.
No. 85. யாப்பருங்கலம், விருத்தியுரையுடன்.
YAPPARUNGALAM WRTH COMMENTARY. Substance, paper. Size, 111 x 9 inches. Pages, 102. Lines, 32 on
&page. Character, Tamil, Condition, good. Appearance, old. Incomplete.
Described on pages 111 to 117 of M. Seshagiri Sastri's ' Report on & Search for Sanskrit and Tamil MSS.'' No. 2.
Same work as the above. (கு-பு.)--
இந்தப்பிரதி அபூர்த்தி; முன் பிரதிபோன்றது.
No. 86. யாப்பருங்கலம்.
YAPPARUNGALAM. Sabstance, palm-leaf. Size, 71 x 14 inches. Pages, 8. Lines, 13
on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, very old.
Begins on fol. 28a. The other works herein are--Sidambarac• oaiyatkovai (சிதம்பரச் செய்யுட்கோவை) 16 a, Avarakkovai (ஆசாரக்கோவை) 164, Aindinaiyamibadu (ஐந்திணையைம்பது) 320, Mudumolikkaiji (முதுமொழிக்காஞ்சி) 398.
This is a work in 65 Sutras on Tamil prosody.
For description and extracts, see pages 111 to 117 and 299 to 310 of M. Seshagiri Sastri's: " Report on a Search for Sanskrit and Tamil MSS.," No. 2. Beginning :
முழுதுல கிறைஞ்சு முற்றருங் குணத்தோன் செழுமலர்ச் சீறடி செவ்விதின் வணங்கிப்
For Private and Personal Use Only
Page #87
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வணங்கி யாப்பருங் கலமென யாப்புற வகுத்தோன் தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடம் பெயரோன் கொள்கையின் வழா (அத்). (துள)க் கறு கேள்வித் துகடீர் காட்சி யளப் ட ருங் கடற் பெய ரருந்தவத் தோனே.
வெறிகமழ் தாமரை மீமிசை யோங்கிய வறிவனை வணங்கி யறைகுவன் யாப்பே
... ..... (1)
எழுத்தசை சீர் தளை யடிதொடை துக்கோ டிழுக்கா நடையது யாப்பெனப் படுமே.
End:
மூன்றடி முதலா வேழடி காறு(ம்)வந் தீற்டி சிலசில சீர்தவ நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும் .... ... நான்கடி யானு நடைபெற் றடிதொறுந் தான் றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம் ... அகவ லிசையன வகவன் மற்றவையே ஏ ஓ ஐயா வென வென் றிறுமே
... ... (66) (கு-4.)-- - இஃது அபூர்த்தி ; முன் பிரதி போன்றது ; மூலமட்டு முள்ளது.
No. 87. லத்தீன் போதகத்தமிழிலக்கணம்.
LATIN PODAKA TAMILILAKKAŅAM. Substance, paper. Size, 124 x 7 inches. Pages, 235. Lines,
36 on a page. Character, Tamil and Latin. Condition. good. Appearance, old. Complete.
Tamil grammar written in Latin. Contains 39 lessons. (த-4.)
இதில் தமிழ் இலக்கணம் லத்தீன்பாஷையிற் சுருக்கமாக எழுதப பட்டுள்ளது. 39 - பாடங்களுள்ளன
For Private and Personal Use Only
Page #88
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
73
No. 88. லத்தீன் போதகத் தமிழிலக்கணச் -
சுருக்கம். LATIN PÓDAKA TAMILILAKKAŅACCURUKKAM. Substance, paper. Size, 10} x 8 inches. Pages, 75. Lines, 22
on a page. Character, Tamil and Latin. Condition, good. Appearance, old. Complete.
A short grammar of the Tamil language in Latin. (கு-பு.)
இதுவும் லத்தீன் பாஷையில் தமிழிலக்கணம் சுருக்கமாகச் சொல் லப்பட்டிருக்கிறது.
No. 89. வச்சணந்திமாலை, உரையுடன்.
VACCANANDIMĀLAI WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 104 x 14 inches. Pages, 78. Lines, 7
on a pagr. Character, Tamil. Condition, injured. Appearance, old. )
This work is also called Veņbāpāttiyal as it is written in stanzas of Venba metre. It treats of the 10 kinds of adaptation and of the 96 kinds of poems and was composed by Guņavīrapaņdita, a Jain resident of Kalandai and the author of the work Nēminādam described under No. 73. The name of the commentator is not given. Beginning :
மதிகொண்ட முக்குடைக்கீழ் வாமன் மலர்த்தா
திகொண்டு நாளுந் தொழுது-நுதிகொண்ட பல்கதிர்வே லுண்கண்ணாய் பாட்டியலைக் கட்டுரைப்பன்
றொல்லுலகின் மீதே தொகுத்து. (எ-து.) இச்சூத்திரம் என்னு தலிற்றோவெனின்
இ(ந்ள)ல் செய்தார் யாரோவெனின் கற்றவர் புகழுங் களந்தைப் பெரும்பதிக் குற்றமில் வாய்மைக் குண வீரபண்டிதனென்பது.
For Private and Personal Use Only
Page #89
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
74
A DESORIPTIVE CATALOGUE OF
End:
நன் குணர்ந்தோ ராய்ந்த தமிழ் நூலி னன் னெறியை (ணர்ந்த முன் கொணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து-பின் கொ நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்வார தன்றோ மதி. Colophon:
வெண்பா -100. இயல் மூன்றும் பாட்டியலுரை யெழுதிமுடிந்தது பண்பாக் கவிஞர் வியந்தேத்தப் பாட்டியலை வெண்பாவந் தாதி விளம்பினான்-மண்பாவுங் கோடாத கீர்த்திக் குணவீர பண்டிதனம் பீடார் களந்தைப் பிரான்.
முற்றும். (த-பு.)
இந் நூல், பன்னிரு பாட்டியல்போன்றது. இதனை இயற்றியவர் களந்தையென்னும் ஊரிலிருந்த குண வீரபண்டிதரென்னும் சைனப் புலவர். நேமி நாதத்தை இயற்றியவரும் இவரே. இந்நூலின் உரை யாசிரியர் பெயர் தெரிய வில்லை. இந்நூலில், பாட்டுடைத்தலைவன் பெ யருக்கும் அவன் விஷயமான நூலின் முதற் செய்யுளின் முதற்சீருக் கும் உரியமங்கல முதலிய தசவிதப் பொருத்த விலக்கணமும் 96வகைப் பிரபந்த விலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இஃது அச்சிடப் பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 90. வச்சணந்திமாலை, உரையுடன்.
VACCANAVDIMĀLAI WITH-COMMENTARY. Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 49. Lines, 23 on a
page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 65a. The other works herein are, Iniyavainarpadu la, Kalavalinarpadu 9a, Aindinaiyaimbadu 15a, Tirikatukam 23a, Tondaimandalasataka 45a.
Complete. Same work as the above.
This is a copy of the MS. described under the last number. (த-பு.)
இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தி.
For Private and Personal Use Only
Page #90
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
75
THE TAMIL MANUSCRIPTS. No. 91. வீரசோழியம், உரையுடன். VIRAGOLIYAM WITH COMMENTARY.
Substance, paper. Size, 13} x 81 inches. Pages, 290. Lines, 27
on a page. Character, Tamil, Condition, good. Appearance, old.
Complete.
This is described on page 30 of M. Seshagiri Sastri's " Report on a Search for Sanskrit and Tamil MSS..'' No.1.
A work on Tamil grammar by Buddhamitra, chieftain of Ponparriyûr and a contemporary of Virasõla or Kulõttunga 10641113. The commentator is Perundévanar.
Beginning :
எழுத்துச்சொன் னற்பொருள் யாப்பலங்கார மெனு மிதனை விழுத்தறி வார் வீர சோழிய மென்ன விளம்புதற்குப் பழத்துடன் பால்சக் கரைதேனெய் பாளிதம் பல்கரும்பு வழத்திய வைங்கர வாரண மேவந்து வாழ்வியுமே.
மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தாற் சொக்கவன் யார்க்குந் (தொ)டாவொண்ணாதவன் றூயனெனத் தக்கவன் பாதந் தலையிற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மீத்திரனே.
காப்புப்பாயிரம் முற்றும்.
அறிந்த வெழுத்தின் முன் பன்னிரண் டாவிகளானகம்முன்
செறிந்தன மெல்லினஞ் செப்பா விருமூன்றும் வல்லினமே.
இதன் பொழிப்பு. அறியப்பட்ட எழுத்துமுறைமையின்கண், மு ன்பு அடையப் பன்னிரண் டெழுத்தும், ஆவி யென்னப்படும். . . . . . ஒழிந்த க, ச, ட, த, ப, ற வென்னும் ஆறும், வல்லின மெனப்படும். என்றவாறு.
For Private and Personal Use Only
Page #91
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
76
A DESCRIPTIVÉ CATALOGUE OF
End :
முதலது வொன்றாய் மூர்த்திகண் மூவராய்
மான்மறி யேந்தினை வாழ்கநின் கழலே. என்றது. இக்கவிவரிதாலும் இலக்கமாக நாலுவரியிட்டுப் பார்த் தால் நாலுமுகத்திலும் நாலுகோணத்திலும் நடுநாலிலும் மற்றும் வரிய டைவிலும் எங்குமடுக்க நாலிலக்கங்கூட்டிப்பார்த்தாலும் பத்து வக்கமே தப்பாமல் வருகையால், இது தச விசித்திரக்காவென்னும் அ லங்காரமாயிற்று.
காரமுங் கரமுங் கானுஞ் சிவணி
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை) 40. அலங்காரமுற்றும். சித்திவி நாயகன் துணை.
ஆகப்பஞசவ திகாரமுள் படக்கவி 198. (த-பு.)
இந்நூல், தமிழிற்குரிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்னும் ஐந்திலக்கணங்களையும் தெரிவிப்பது ; பொன்பற்றியூர் அ ரசராகிய புத்தமித்திரராற் செய்யப்பெற்றது ; இவரதுகாலம் வீரசோ ழருடைய காலம். இந்நூலின் உரையாசிரியர் பெருந்தேவனார் ; இ வர் பாரதம்பாடிய பெருந்தேவனாரல்லர். இந்தப்பிரதி பூர்த்தியாக இருக்கிறது ; இந்நூல் உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது; அச்சிட்ட பிரதியில் உதாரணங்கள் காணப்படாத சில விடங்களுக்கும் இதில் உதாரணங்கள்காணப்படுகின்றன ; ஆதலால், இது சிறந்த பிரதி,
No. 92. வீரசோழியம், உரையுடன்.
VIRASOLIYAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 13+ x 1, inches. Pages, 422. Lines, 8
on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
Same work as the above. (5-4.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி.
For Private and Personal Use Only
Page #92
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS. No. 93. வீரசோழியவுரையின் உதாரணச்செய்
யுள் அகராதி. VIRASOLIYAVURAIYIN UDĀRANA OCEYYUL
AGARADI. substance, paper. Size, 13! x 8 inches. Pages, 20. Lines, 32 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Inoomplete.
Begins on fol. 61a. The other work herein is, Kalladam with commentary.
This gives an alphabetical list of the beginnings of stanzas quoted as illustration in the commentary on Viraşõliyam. Beginning : அகரமுதவவெழுத்
176)
திருக்குள். அகல நின்றடியிணை
166 அகவல்கும்
273)
*
19 அருளிவார்க் 20 அலைகடலெழுந்
162 287
திருக்குறள்.
நாலடி.
இன்று கொலன்று 80 இன்னாய நாவா 81 இன்னுயிர்காத் 82 ஈக்கிறங்கு 83 உடன்பட்டார்
203 275 234 200 235
End :
705 வெறிக்கமழ்தாரான் ... 706 வேறு பொருள் 707 வேறு ரைப்பது 708 வேறொரு மாதர் 709 வேனில் வேயிற் 710 வைகலும் வைகல் 711 வையம் புாக்கு 712 வோதமாதவா? (கு-பு)
இது, ஒரு நூலன்று .
214 235 220 246 244 281 226
276 '
For Private and Personal Use Only
Page #93
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
78
Beginning:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Substance, palm-leaf. 6-7 on a page. ance, very old.
CLASS II.-1. LITERATURE.
பிரசித்தகாவ்யம்.
NO.94. அரிச்சந்திரபுராணம். A RICCANDIRAPURĀŅAM.
*
It is stated in the (சிறப்புப்பா பிரம்) Sirappuppāyiram that the author of the work is (வீரகவிராயர்) Virakavirayar of Nallur and that it is written after the model of the Sanskrit (அரிச்சந்திரோ பாக்கியானம்) Ariccandiröpākkiyānam.
Complete.
Size, 13 x 1 inches. Pages, 326. Lines, Character, Tamil. Condition, good. Appear
அரிச்சந்தி ரன்கதையை யவனியுள்ளோர் கேட்கவரு ளாக வன்பால்
விரிச்சந்த மாக்கதையை விளம்புதற்கு விண்ணுலகாய் விரிந்து நின்ற வெரிச்சந்தத் திருமேனி யிறைவரிடப் பாகமிருந் திமையாள பெற்ற கரிச்சந்த மாமுகத்துக் கற்பகத்தை யெந்நாளுங் கருத்துள் வைப்பாம்.
*
*
*
சீர்கொண்ட செழுங்கமலத் திசைமுகனு நெடுமாலுஞ் சிவனு மென்னப்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பேர்கொண்ட மூவுருவு மீருருவு மோருருவாப்
பிறங்குந் தொல்லை
நீர்கொண்ட வண்டத்துந் தாபரத்துஞ் சங்கமத்து நிறைந்து நின்றான்
றார்கொண்ட தாளிணைக டழைகொண்ட வன்பினொடுந் தலைமேற் கொள்வாம்.
For Private and Personal Use Only
Page #94
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TH & TAMIL MANUSCRIPTS.
79
தட்பாற் கடல (த்த) முதங்கெழு மித்த ழைத்து நட்பாற் புகுந்தா வென வந்துயர் வேலை நண்ணி யுட்பாற் புனலுண் டெழுந்தோங்கிய காள கூடம்
விட்பாற் புகுந்தா வெனமேக மெழுந்த தன்றே. End :
கடிமீ துயர் தா ரவருந் தவருங்
காசித் திருநா டனுமே கியபின் முடிமீ தொளியோங் கிடவெண் குடையு
முத்தின் குடையுங் கொடியும் மினடயப் படிமீ தினின் மன்னவர்வந்து தொழப்
பலபா 3 வயர்பா ணர்புகழ்ந் துபரிந் தமீது வணங் கவயோத் தியர்கோ
னரியா சனமீ திலிருந் தனனே. மன்னர் வாழ்ந்திட மாமறை வாழ்ந்திட செந்நென் மன்(னுக) செந்தமி ழோங்குக வன்ன தான வரிச்சந்திரன் கதை
சொன்னோர் கேட்டவர் வாழ்வு சுரக்கவே. ஈசுரபி கார்த்திகை 299 வெள்ளிக்கிழமை இப்படிப்பட். சுபதினத்தில் எழுதி நிறைந்தது. சுபமஸ்து . . . குமாரதேவேநமா (கு- பு.)--
இது, நல்லூர் வீரகவிராயராற் பாடப்பெற்றது ; இவ்விஷயம் இந் நூலின் 11 - வது பாடலாலுந் தெரிகிறது ; நல்ல நடையுள்ளது. பாவகாண்ட முதல க உத்தாகாண்ட மிறுதியாகவுள்ள 11 காண்டங்; களையுடையது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கறது ; இதன் முதலிலுள்ள பாடல்கள் சில, அச்சுப்பிரதியிற் காணப்படவில்லை.
No. 95. அரிச்சந்திரபுராணம்.
ARICCANDIRAPURĀNAM. Substance, palm-leaf. Size, 144 x 1g inches. Pages, 305. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, very much injured. Appearanoe, very old. Same work as the above.
Complete. (கு-பு.)--
இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தி ; மிகச் சிதைந்திருக்கிறது.
For Private and Personal Use Only
Page #95
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
80
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 96. அரிச்சந்திரபுராணம்.
ARICCANDIRAPURĀŅAM. Pages, 16. Lines, 10 on a page.
Begins on fol. 24a of the MS. described under No. Contains only the first 61 stanzas. Incomplete.
Same work as the above. (கு - பு.)
இது முன் பிரதியைப்போன்றது ; இந்தப்பிரதியில் கடவுள் வணக கத்தில் 'புகவரிய'' என் றமுதலையுடைய பாடல் தொடங்கி நாட்டு வளத்தில் 61 பாடல் வரையிலுள்ள பாகம் இருக்கிறது.
No. 97. அரிச்சந்திரபுராணம்.
ARICCANDIRAPURĀŅAM. Substance, palm-leaf. Size, 94-1x14-1 inches. Pages, 62. Lines,
6 on ra_page. Character, Tamil. Condition, much injured. Appearance, very old.
This work contains (மயானகாண்ட ம்) May&nakandam 1, and 29 stanzas of (மீட்சிக்காண்ட ம்) Miksikkandam 2; and on fol. 63a another work is found which covers 70 pages.
As the beginning and end are wanting, the name of the work cannot be made out with certainty.
The above-mentioned Kāņdams give a description of Ariccandira's watching over the burial ground, and three gods appearing before him, his wife and his son, and pronouncing benedictions on them.
Same work as the above. Beginning: (கு - பு.)--
இது, முன் பிரதி போன்றது ; இதில் மயான காண்டமுதலாக மீட் சிக்காண்டத்தில் 29 - வது பாடல் ஈறாகவுள்ள பாகம் இருக்கிறது ; இதி
For Private and Personal Use Only
Page #96
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
0
லுள்ள ஏடுகள் மிகச் சிதிலமாயும் ஒடிந்துமுள்ளன. எடு 31 க்குப்பின் ஓரந்தாதி தொடங்குகிறது.
-
No. 98. உதயனகுமாரகாவியம்.
UDAYANAKUMARAKĀVIYAM. Sabstance, paper. Size, 134 X 81 inches. Pages, 71. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 127a. The other works herein are,(sorral WSTLJIT) Nalavenba la, (திணைமாலை நூற்றைம்பது) Tinaimalai' Nirraim• badu) 1988, (பந்தனந்தாதி) Pandanandadi 163a.
This is a poem treating of the story of Udayana, king of the Vatsa country. For particulars of the story and extracts, see pages 39 and 211 of M. Seshagiri Sastri's " Report on & Search for Sanskrit and Tamil MSS. for the year 1896-97.''
This is a Jaina work.
Complete, except that it wants some stanzas in the beginning and in the middle. (5 - பு.)---
இது, ஈசனகாவ்யம் ; உதயனன் சரிதத்தைக் கூறுவது ; இந்தப் பிரதியில் முதலிற் சிலபாடங்களும், மகதகாண்ட இறுதியிலும் வத் தவகாண்ட முதலிலுமுள்ள சிவபாடல்களும் இல்லை.
No. 99. உதயனகுமாரகாவியம்.
UDAYANAKUMARAKAVIYAM (TEXT'), Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 69. Lines, 7
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. ) Complete.
Two leaves in the beginning and two leaves at the end of Magadakanda are lost ; see page 39 of the 1896-97 Report.
Same work as the above. (கு-பு.)
இது, முன் பிரதிக்கு மூலப்பிரதி; இதில் முதலிலிரண்டேடும் 18-வது எடும் இல்லை : சில ஏடுகள் சிதைந்தும் ஒடிந்துமுள்ளன,
For Private and Personal Use Only
Page #97
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
82
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 100. சிலப்பதிகாரம். உரையுடன்.
SILAPPADIKÄRAM WITH COMMENTARY. Substance, paper. Size, 10 x 73 inches. Pages, 665. Lines, 27
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. This is one of the five great classics of Tamil literature.
By llangóvadigal, an ascetic belonging to the family of the ancient Cera kings and & contemporary of (சீத்தலைச்சாத்தனார்) Sittalaiccattavar belonging to the age of (கடைச்சங்கம்) Kadaiccaigam. The commentary is by (அடியார்க்கு நல்லார்) Adiyarkkunallar.
Incomplete Beginning :
குண வாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேர விளங்கோ வடிகட்குக்
உரைசா லடிக ளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வரை தெரிந்த பதிகத்தின் மரபென. குண வாயில் . . வாழ்வீரீங்கென-இவ்வியலிசை நாடகப்பொரு ட்டொடர் நிலைச்செய்யுள் அடிகள் செய்கின்றகாலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பிய மாதவானும் , . . . சிலப் பதிகாரத்துப்பதிக விரித்துரை ஒருவகையான் முடிந்தது. . . .
புகார்க்காண்டம். மங்கலவாழ்த்துப்பாடல்.
சிந்தியல் வெண்பா. திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர் தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான். இதன் பொருள்:- திங்களைப் போற்றுவேம் திங்களைப்போற்றுவேம் ; அஃது எற்றுக்கு எனின், தாது மலர்தல் செய்த மாலையையுடைய குளிர் ச்சியையுடைய சென்னியுடைய வெண் குடை போன்று பொது வற இவ்வுலகினிற்கு அளிசெய்தலான் என்க.
இது பண்பும் பயனுங் கடின உவமம். கொங்கு - தாது, அம்- அழ க. கண்-இடம். போற்றும், பன்மைத்தன்மை ; ' அம்மாம்' என் னும் சூத்திரத்துக் கடதற ஆன்முடிந்தது. இது நடை மிகுத்தேத்திய குடைநிழன்மாபு.
For Private and Personal Use Only
Page #98
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
என்றா ளெழுந்தா ளிடருற்ற தீக்கனா நின்றா ணினைந்தா ணெடுங்கயற்கண் ணீர்சோர நின்றா ணினைந்தா ணெடுங்கயற்கண் ணீர் துடையாச் சென்றா ளரசன் செழுங்கடை வாயின்முன்.
எ -து, இங்ஙனஞ் சொன்னவள் ஆண்டுப் போகற்கு எழுந்தவள், தான் ஊரிற் கண்ணுற்ற தீக்கனாவை நின்று நினைந்தாள். நினைந்தவள், தான் செல்லும்வழி காண்டற்காக நெடிய கயல்போலுங்கண்கள் சொ ரியும்புனலைத் துடைத்து, அரசனுடைய வளவியகோயில் வாயிலிடத் தே சென்றாளென்க.
என்றாளென்னும் எழுவாய்க்கு, சென் றா ளென்பதனைப் பெருந்தேவி செய்த செய்தி கூறுகின்றார். இஃது, அயன் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா. பத்தொன்பதாவது ஊர்சூழ்வரி வி(ரு)த்தியுரை ஒரு வகையால் முடிந்தது.
கட்டளைக்கலித்துறை.
ஒருந் தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் றொகுத்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொரு
ளாருந் தெரிய வுரைத்தானன் னூலடி யார்க்குநல்லான் காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே.
83
(6-4.)
க்
இந்நூல், ஐந்து காப்பியங்களுள் இரண்டாவது; இக்கதைக்கு நாயக் ந யகிகள், கோவலனும் கண்ணகியும் ; நூலாசிரியர், சேரகுலத்திற் பிறந்து துறந்த இளங்கோவடிகள் ; இது மிகச் சிறந்த நூல்; மூன்று காண்டங்களையுடையது; அவற்றுள், இந்தப்பிரதியில் முதற்காண் டமுழுமையும் இரண்டாங்காண்டத்தில் முக்காற்பாகமும் அடியார் க்கு நல்லாருரையுடன் காணப்படுகின்றன ; இவ்வுரை நூல் முழுமைக் கும் இல்லை. “ 'அரும்பதவுரை" என ஓருரை நூல் முழுமைக்குமுண்டு. இந்நூல் பன்றுகாண்டங்களும் ஷை உரைகளுடன் பதிப்பிக்கப்பெற் றுள்ளன. இந்நூல் இரண்டு சம்புடமாயிருக்கிறது.
Incomplete.
Same work as the above.
6-A
No.101. சிலப்பதிகாரம்,உரையுடன். SILAPPADIKARAM WITH COMMENTARY.
Sahstance, palm-leaf. Size, 18 × 1 inches. Pages, 314. Lines, 9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
For Private and Personal Use Only
Page #99
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
84
A DESCRIPTIVE CATALOGUE OF
(கு-4.)
இது, முன்பிரதியைப்போன்றது ; இதில் மனையறம் படுத்த காதை யின் பின்பாக மகல் ஊர்சூழ் வரி இறுதியாகவுள்ள காதைகள் இரு க்கின்றன.
No. 102. சீவகசிந்தாமணி , உரையுடன்.
JIVAKACINTAMANI WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 134 x 74 inches. Pages, 1818. Lines,
9-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Consists of 3 Vols., the first containing Ilambakas 1 to 4, the second 5-9 and the third 10-13.
Text by Tiruttakkadēvar. Commentary by Nacoinărkiniyar. Complete.
This relates the story of a Jaina king named Jivaka. This is also one of the five great classics of Tamil literature.
Beginning :
மூவா முதலா வுலக(ம்)மொரு மூன்று மேத்தித் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்ற குணத்தொண்ணிதிச் செவ்வ னென்ப தேவாதி தேவ னவன் சேவடி சேர்து மன்றே.
எ-து:--இத்தொடர் நிலைச்செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல், அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும் . . ஏகாரம் ஈற்றசை.
தேவர்களுக்கு ஆதியாகிய தேவனாவான், கெடாத இன்பந் தனக் கொப்பற்றதனை அந்தமும் ஆதியும் இல்லாத மூன்றுலகும் ஏத்தத் தன்னாற் பெறுகையினாலே தன்னைவிட்டு நீங்காத குணங்களையுடைய னாகிய ஒண்ணிதிச் செல்வனென்பர் சாதுக்கள். ஆதலின், யாமும், இவ்விலக்கியம் இனிது முடித்தற்பொருட்டு அவன் திருவடிகளை வண ங்குவேம். என்றானென்க . , . முன்னே வைத்தார்
For Private and Personal Use Only
Page #100
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
செய்வினை யென்னு முன்னீர்த் திரையிடை முளைத்த தேங்கொண்
மைவினை மறுவி லாத மதியென்னுந்
திங்கண் மாதோ
மொய்வினை யிரு (ள்க)ண் போழு முக்குடை (மூர்த்தி பாதங்
கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்(கி) [னா] (னே)னே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-து:- (செய்வினை) - முன் செய்த நல்வினை. மைவினை மறு- தீவினை யாகிய மறு. மொய்வினை இருள் - செறிந்த இருவினையாகிய கைவினை செய்த செய்யுளாகிய பூவை, யான் கைக்கொண்டு, மூர்த்திபா தந்தே தூவி, தொழுது, ஏத்தினே (னெ)ன்று, தேவர் குருக்களை நோக் கிக் கூறினாரென்க
(3)
85
·
இதன் கருத்து
முளைத்து புத்தியென்கின்ற லே கை செய்யப்பட்ட செய்யுளே ன்னும் பூக்களை கூஹவோஜெயா னுடைய ஸ்ரீபாதங்களிலே அர்ச்சி த்து நமஸ்கரித்தேன் (எ - று).
ஓம்படை முற்றும். முத்தியிலம்பகம் முற்றும். ஆகச் செய்யுள் 3138.
நமோஸ்து.
பகையாற்றென்னும் கவியும்.
கந்தியார் கூற்று. இத
னுள் மூவாயிரத்து முந்நூற்றொருபத்தைந்து என்றதேனும், இக்கா வத்து வழங்குகின்றன, மூவாயிரத்தொரு நூற்று நாற்பத்தொன்பதே ன்றுணர்க; அல்லன வழங்குமேனு முணர்க.
ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியான் சிந்தாமணிக்கு எழு தின வுரை.
For Private and Personal Use Only
(கு-பு.)
இது சிறந்த காவியங்கள் ஐந்தனுள் முதலாவது; நூலாசிரியர், சம ண முனிவராகிய திருத்தக்கதேவர்; விஷயம், ஜைனமதத்தினனாகிய சீவகனென்னும் அரசன் சரித்திரம்; இந்நூலுக்குரைசெய்தவர் மது ரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்; இந்நூலும் உரையும் சிறந்தன ; பதிப்பிக்கப்பெற்றுள்ளன ; இந்தப் பிரதி பூர்த்தி.
Page #101
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 103. சீவகசிந்தாமணி, உரையுடன். JIVAKACINTAMANI WITH COMMENTARY. Substance, paper. Size, 10 x 7} inches. Pages, 787. Lines, 24 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old
Consists of 3 Vols. The first contains and and 3rd Ilambakas, the second, 4th to the 8th and the third 9th to the 13th.
Same work as the above. (கு-4)
இது, முன்பிரதிபோன்றது; 3 சம்புடமாயிருக்கின்றது ; 2-வது இவ ம்பகம் முதல் 13-வது இலம்பகத்தில் "கண்ணிகொண் டெறிய" என் னும் முதலையுடைய பாடல்வரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
No. 104. சீவகசிந்தாமணி, உரையுடன்.
JIVAKACINTĀMAŅI WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 14 x 1} inches. Pages, 14 Lines, 9-10
on a page, Character, 'Tamil. Condition, injured. Appearance, old.
This contains only the first 38 stanzas in Nāmakaļilambakam (நாமகளிலம்பகம்) from the 205th to 242nd stanza.
Same work as the above. (த-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; இதில் நாமகளிலம்பகத்தின் முதலிலு ள்ள 38 பாடல்கள் மட்டுமே இருக்கின்றன.
No. 105. சீவகசிந்தாமணி
JIVAKACINTAMANI. Sabstance, palm-leaf. Size, 194 x 13 inches. Pages, 406. Lines,
8-10 on a page. Character, Tamil. Condition, Fair. Appearanoe, old.)
Same as the text of the above work, but contains the following additional stanzas ir the beginning and a colophon at the end.
Text complete.
For Private and Personal Use Only
Page #102
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MÀNUSCRIPTS.
87 Beginning:
திங்கண்மும் மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோ னன்கினி தரச னாள்க நாடெலாம் விளைக மற்று மெங்குள வறத்தி னோரு மினி தூழி வாழ்க வெங்கள்
புங்கவன் பயந்த மெய்ந்நூல் புகழொடு பொலிக மிக்கே. For the end, see under No. 102. Colophon:
ஓம்படை முற்றும்.
அருகபரமன்றுனை. 13-வது முத்தியிலம்பம் முற்றிற்று. ஆ. சிந்தாமணி யிலம்பம் 13-க்கு கூடிய செய்யுள் 3146. ஸ்ரீஉஹகாசெயரா வங்வாரெஜிநெ ந88 ஓஷி பிலவ நாம ஸம்வகரம் கார்த்தீக வஹஉவகஉ ஸ்ரீ ஜிரவார ஜெஷ.நக்ஷத நாயொம ஹவகாண. இந்தச்சுபதினத்தில், ஸ்ரீகே றவத்ஸமேதராகிய திருத்தக்க ஜஹா முனிகள் அருளிச்செய்த சிந்தாமணி, புதுக்காம நல்லூர் வாழநா யன் எழுதி நிறைந்தது; ஸம்பூர்ணம்.
ஸ்ரீவீகாரமாய ந88.
ஹோ துணை (கு-பு).--
இது முன்பிரதியைப்போன்றது ; இந்தப் பிரதியில் மூலமட்டும் பூர்த்தியாகவுள்ளது ; இதன் முதலிற் காணப்படும் “திங்கண்மும்மாரி பெய்க' என்னு முதலையுடைய கவி யொன்றும் முன் பிரதியில்
இல்லை .
No. 106. சீவகசிந்தாமணி,
JIVAKACINTAMANI. Substance, palm-leaf. Size, 17; x 1) inches. Pages, 119. Lines,
9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains the first three Ilambakas. Same work as the above.
For Private and Personal Use Only
Page #103
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
88
(கு-பு.)
இது முன்பிரதிபோன்றது; இதில், முதலிலிருந்து காந்தருவதத் தையாரிலம்பகம் வரையிலுள்ள பகுதிகள் உள்ளன ; மூலம் மட்டும்.
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
No. 107. IT LOGOMA. CULAMANI.
Substance, palm-leaf. Size, 11 x 8 inches. Pages, 532. Lines, 16 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
Consists of 2 Vols. The first containing 6 chapters, and the second the next 3 chapters.
This is a Jaina work by Tōlamolittēvar.
It deals with the lives of 2 royal princes named Tiviṭṭan and Vijayan.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
வென்றான் வினையின் றொகையாகி விரிந்து தன்க ணொன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்
பாயிரம்.
1.அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினை போழ்ந் திருவைச்சரண் சென்ற மேனாட் பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்
*
*
*
நாட்டுச்சருக்கம்.
6. மஞ்சுசூம் மணிவரை யெடுத்த மாலம
ரிஞ்சிசூ மணிநகரிருக்கை நாடது விஞ்சை நீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீ ணிதியது சுரமை யென்பவே.
For Private and Personal Use Only
Page #104
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
'89.
THE TAMIL MANUSCRIPTS.
End:
2162. வலம்புரி வண்ண னு மகர முந்நீர் மண்மேனி
யுலம்புரிதோ ணெடியவனு முலக மெல்லா முடன் வணங்கச் சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ் நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார்.
முத்திச்சருக்கம் முற்றும்.
வெண்பா. பொழிந்து பொருள் விளக்கும் போழ்ந்திருள்கால் சீக்கு மிழிந்தவரை யேற்றி நிறுத்து ஞ் - செழுந்தரளத் தோளா மணிதொகுத்தார் போலாதே தோலாக்கீர்
சூளா மணியகத்துச் சொல், (த-4.)--
இது ஜைனகாவியங்களுள் ஒன்று; திவிட்டன் விசயனென்னும் ராஜகுமாரர்களுடைய சரித்திரம் ; நூலாசிரியர், தோலாமொழித்தே வரென்பவர் ; இந்நூல் சேந்தனென் பவன தி சபையில் அரங்கேற்றப்ப ட்டது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இது 2 சம்புடமாயிருக்கிறது-முத ற் சம்புடத்தில் 6 சருக்கங்களும் 2-வது சம்புடத்தில் 3 சருக்கங்களும் உள்ளன ; பூர்த்தியுடையது.
No. 108. நளவெண்பா , உரையுடன்.
NALAVENBĀ WITH COMMENTARY. Pages, 126. Lines, 25 on a page.
Begins on fol. la of the MS. described under No. 98.
A poem in the Veņbä metre by Pugalēndi dealing with the story of Nala. For extracts, see pages 43, 44 and 221 of M. Seshagiri Sastri's Report on the Search of MSS. for the year 1896-97. (5.பு.)--
இந்நூல், வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்திப்புலவர்பாடியது; வேறோருரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; அவ்வச்சுப் புத்தகத்தி ற் காணப்படாத பலவெண்பாக்கள் இதிலும் இதிற்காணப்படாத பல வெண்பாக்கள் அதிலுமுள்ளன; இதிற்காணப்படும் புதிய வெண்பாக் ளிற் பல, இலக்கண வழுவாகவுள்ளன; இவ்வுரை திருத்தமான தன்று;
For Private and Personal Use Only
Page #105
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESORIPTIVE CATALOGUE OF
இதன் முதலிவெழுதப்பட்டிருப்பது நைடதத்திலுள்ள கடவுள் வணக் கச்செய்யுள்.
No. 109. நளவெண்டா , உரையுடன்.
NAĻAVEŅBĀ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 14 x 1g inches. Pages, 207. Lines, 6
on a page, Character, Tamil. Condition, mach injared, Appearance, old. Complete.
Same work as the above. (கு-பு.)
- இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; மிகச்சி திலமாயி ருக்கிறது. |
No. 110. நளவெண்பா
NALAVENBA. Substance, palm-leaf, Size, 17 x 13 inches. Pages, 63. Lines, 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Same work as the above; but there is no commentary.
Some important stanzas not found in the printed editions are found in this manuscript.
Complete. The first leaf alone is wanting. Beginning :
வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் மந்து வினாற் கட்டச் சமை (வதொக்கும்)--பைந்தெரியற் றேன்பாடுந் தார் நளன் றன் றெய்வக் கதை தன்னை
யான்பாட வுற்ற விது. End:
வாழ்க மலை நாடு வாழ்கவளஞ் சோணாடு வாழ்க வழுதி வள நாடே-வாழ்கவே முன்னீர்மை யோடு முதனீர்மை காத்தோம்பு நன்னீர் வயற்றொண்டை நாடு
(452)
For Private and Personal Use Only
Page #106
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
91
பலஜுை. விகிரு திரு ஆடிt 5s எழுதிமுடிந்தது. (த-பு.)
இது பெரும்பாலும் முன் பிரதியைப்போன்றது ; மூலம்மட்டும் இ ருக்கிறது ; இந்தப் பிரதியிலும் அச்சுப்புத்தகத்திலில்லாத பல வெ ண்பாக்கள் இடையிடையே காணப்படுகின்றன ; அவை ஆராயத்தக் கன; இதில் கடவுள் வாழ்த்துள்ள முதவேடு இல்லை.
No. 111. நைடதம்.
NAIDADAM. Substance, palm-leaf. Size, 13} x 1! inches. Pages, 377. Lines
5-6 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, very old.
The 1st 6 leaves and leaves 24 to 29 (both inclusive) are not found.
This is also a poem giving the story of Nalacakravarti (21667 சக்கிரவர்த்தி ) ; by one Ativiraramapandian (அதிவீரராமபாண்டி யன்) of Tenkasj (தென்காசி). His brother was Varatuigaramapandiar (வரதுங்கராமபாண்டியர்).
Wants 6 leaves in the beginning and 6 leaves in the middle.
For extracts, see page 224 of M. Seshagiri Sastri's Report No.1.
இது நளசரித்திரத்தை விரித்துக்கூறுவது. 300 வருடத்திற்கு முன் தென்காசியிலிருந்து அரசுசெலுத்திய அதிவீரராமபாண்டிய ரால் இயற்றப்பெற்ற க ; சரவணப்பெருமாளையரியற்றிய உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிற ; இந்தப்பிரதியில் மூலமட்டுமேயுள்ளது ; முதலில் 6-ஏடுகளும் 24 முதல் 6 ஏடுகளும் இல்லை.
No. 112. நைடதம்.
NAIDADAM. Sabstance, palm-leaf. Size, 14} x 1, inches. Pages, 298. Lines,
7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Same work as the above.
For Private and Personal Use Only
Page #107
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTÍVE CATALOGUE OF
(5-4.)
இசி முன் பிரதி போன்றது ; சில ஏடுகள் சிதிலம் ; 22 என்ற எண் ணையுடைய எடுகள் 2 உள்ளன.
No. 113. நைடதம்.
NAIDADAM. Pages, 10. Lines, 10 on a page.
Begins on fol. 36a of the MS. described under No. 2. Same work as the above.
Incomplete. (கு-4.)
இது முன்பிரதிபோன்றது; இதில் நாட்டுப்படலத்தின் பின்பாகமும் நகரப்படலத்தின் முன்பாகமும் இருக்கின்றன .
No. 114. பதிற்றுப்பத்து, உரையுடன்.
PADIĶRUPPATTU WITH COMMENTARY. Substance, paper. Size, 111 x 8 inches, Pages, 213. Lines, 20
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
This consists of ten poetic collections of ten stanzas each. All of them extol the greatness of one or other of the Sēra kings. This MS. does not contain the first and the tenth collections. This work has been printed.
வரைமருள் புணரி வான் பிசி ருடைய வளிபாய்த் தட்ட துளங்கிருங் கமஞ்சூ னளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண க்குஞ்
ஆரியர் துவன் றிய பேரிசை யிமயந் தென்னங் கு(ம)ரியொ டாயிடை மன்மீக் கூறினர் ம(ற)ந்தபக் கடந்தே .
For Private and Personal Use Only
Page #108
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
துறை, செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம், ஒழுகுவண்ணம். தூக்கு, செந்தூக்கு. பெயர்,புண்ணுமிழ்குருதி.
வாறு.
வரைமரு ள்புணரி:- பிசிருடைய என்றது பிசிராகவுடைய என்ற யானையெருத்த மேல்கொண்டு பொலிந்தநி ன் பலர்புகழ் செல்வமென மாறிக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற் சொல்லியது அவன் வெற்றிச்செல்வச் சிறப்புக்கூறியவாறாயிற்று (1)
End:
மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப வச்சற் றேம மாகி யிருடீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்திணைத் துறையினெஞ் சாமை நிறையக் கற்றுக்
*
*
*
(பெ)ருநல் யானை யிறைகிழ வோனே.
துறை, காட்சிவாழ்த்து. வண்ணம், ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு, செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் வலிகெழு தடக்கை.
தது.
(கு-பு.)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
93
.
அச்சமென்பது கடைக்குறைந்தது; இருள்-துன்பம். தோன்றி, இ
·
ன்பம பெருகவெனக்கூட்டுக
இதனாற்சொல்லியது அவன் தண்ணளியும், பெருமையும், சுற்ற ந்தழாலு). முடன்கூறிவாழ்த்தியவாறாயிற்று.
நின்னாளென் (10)
பது கூன்
குட்டுவன் இரும்பொறைக்கு வண்மையூர் வெண்மாளந்துஞ் செள்ளை யீன்றமகன் புரோகிதனும் அறநெறி யறிவானாக வே பசுவு மெருமையு மாடுமென்றுசொல்லுவார்கள்.
ஒன்பதாம்பத்து முற்றும்.
இரண்டாம்பத்து முதல் ஒன்பதாம்பத்து வரைக்கும் எழுதிமுடிந்
For Private and Personal Use Only
து சங்கப்புலவர்கள் தொகுத்த எட்டுத்தொகையுள் நான்கா வது தொகை; புறப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந் துள்ளது; சேரர்குலத்தாருடைய பெருமையை நன்றாகவிளக்கும்; ஒவ்வொரு சேரர்மீது ஒவ்வொரு புலவர் பப்பத்துச் செய்யுளாகப் பாடிய நூறு செய்யுட்களையுடைமையின், இந்நூல் "பதிற்றுப்பத்து'' என்னப்பெற்றது ; இந்தப் பிரதியில் முதலாவது பத்தும் பத்தாவது பத்தும் காணப்படவில்லை; இடையிலுள்ள எட்டுப்பத்தும் உரையட ன் பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றன.
Page #109
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
94
|
A DESORIPTIVE CATALOGUE OF
- No. 115. பதிற்றுப்பத்து, உரையுடன்.
PADIRRUPPATTU WITH COMMENTARY. Substance, paper. Size, 13+ x 84 inches. Pages, 80. Lines, 25
on a page. Character, Tamil. Condition, goodl. Appearance, old.)
Begins on fol. la. The other works herein are, Aranericcaram (அறநெறிச்சாரம்) 41a, Kuruntiratti (குறுந்திரட்டு) 64a
Contains only 35 stanzas.
Same work as the above. (கு-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் 2-ம் பத்தின் முதற்செய்யுள் முதல் 5-ம் பத்தின் 5-வது செய்யுள் வரையிலுள்ள பகுதிகள் இருக் கின் சன ; இறுதியில் ஒரு செய்யுளுக்கு மட்டும் உரையில்ல.
No. 116. பதிற்றுப்பத்து.
PADIRRUPPATTU. Substance, paper. Size, 134 X 81 inches. I'ages, 19. Lines, 25
on a page. Charaoter, Tamil. Condition, good. Appearance, old. Contains from the second Pattu to the 9th Pattu
Text only : same work as the above. (த-பு.)--
இது முன் பிரதிபோன்றது ; இதில் 2-ம் பத்து முதல் 9-ம் பத்து வரையிலுள்ள 800 செய்யுட்கள் இருக்கின்றன ; மூலம் மட்டும்.
No. 117. பிரபுலிங்கலீலை.
PRAPULINGALILAI. Substance, palm-leaf. Size, 151 x 14 inches. Pages, 186. Lines,
8-9 on a page, Character, Tamil, Condition, good. Appearance, old. Complete. |
A poem based on the teachings of Vīraśaiva religion commonly known as Lingayata-mata. The author is Sivapprakāšasvimihal of Turaimangalam.
For Private and Personal Use Only
Page #110
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
சுரற்கு லாதிபன் றூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரண நாளுந் தலைக்கணி யாக்குவாம்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தண்ணிலவு புனைசடிலத் திறைபுகழில் லமதேவன் சரிதைத் தீம்பால் புண்ணியர்தஞ் செவிவாயிற் றமிழ்ச்சங்கத் தான்முகந்து புகட்டி னனா
லெண்ணரிய புகழ்மலயத் திருந்தவனோர் வடிவெடுத்தா னென்று கூறப்
பண்ணியன்முத் தமிழ்க்கவிதைச் சிவப்பிரகா சப்பெரும்பேர் படைத்து ளானே.
End:
பார்கெழு சகாத்த மூவைஞ் ஞூற்றெழு பானான் காவ
தார்கிய? கரநா மங்கொ ளாண்டுறு விடைஞா யிற்றிற் சீர்கெழு மல்ல மன்றன் றிருவிளை யாடற் காதை
கார்கெழு மிடற்றெங் கோமான் கருணைகொண்டி யம்பி னேனே.(23)
புண்ணிய ருலகில் வாழ்க புலஞ்செறு நோன்பு வாழ்க
பெண் ெ பாகன் பூசை பேணிவா முடியார் வாழ்க கண்ணுத லொருவர்ச் சார்ந்த கற்புடைச் சைவம் வாழ்க வண்ணலல் லமன்சீர் கேட்கு மாத(ர)ர் வளர வாழ்க.
மான்மியகதி முற்றும்.
ஆக கதி 25-க்கு விருத்தம் 1154. பிரபுலிங்கலீலை முற்றுப்பெற்றது.
95
For Private and Personal Use Only
(கு-பு.)
இது வீரசைவமதத்தைச் சார்ந்தது; இந்நூலாசிரியர் துறைமங் கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள்; இந்தப் பிரதி பூர்த்தியாயிருக்கிறது; இதன் இறுதியிலுள்ள ஓரேட்டில் "துதிகதிமுன்,'' ''சித்தராமன்,'' "சொல்லவதி" என்னும் முதலையுடைய செய்யுட்கள் மூன்று மிகை யாகக்காணப்படுகின்றன ; அவை இந்நூலின் இருபத்தைந்து கதியின் பெயரையும் முறையே உணர்த்துவன. இந்நூல் அச்சிடப்பெற்றி ருக்கிறது.
Page #111
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
96
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
No. 118. மணிமேகலை.
MANIMËKALAI.
Substance, palm-leaf. Size, 15 × 1 inches. Pages, 138. Lines, Character, Tamil. Condition, good.
8-9 on a page. ance, old.
Appear
This is one of the five great classics known to Tamil literature. Author- Sittalaiccattanar (சீத்தலைச்சாத்தனார்).
This poem gives an account of Manimekalai, the daughter of Kovalan, who is the hero of Silappadikaran (சிலப்பதிகாரம்)
Complete.
இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோன்றல் விளங்கொளி மேனி விரிசடை யாட்டி பொன்றிக ணெடுவரை யுச்சிந் தோன்றித் தென்றிசைப்பயந்தவித் தீப தெய்வதஞ்
End:
இளங்கோ வேந்த னருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் வண்டமி ழத்தின் மணிமே கலைதிற மாறைம் பாட்டினு ளறியவைத் தனனே.
பதிகமுற்றும்.
உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
*
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பசியும் பிணியும் பகையு நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி யணிவிழா வறைந்தன னகனகர் மருங்கென.
தானந் தாங்கிச் சீலந் தலைநின்று
போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள்
For Private and Personal Use Only
Page #112
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவைநோற்றன ளென
பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை முற்றும்.
சிவமயம்.
ஷண்முகநாதன்றுணை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4)—
இது, சிறந்த காவ்யங்கள் ஐந்தனுள் மூன்றாவது; நூலாசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ; இவரே சங்கப்புலவராகிய சீத்த லைச்சாத்தனா ரெனப்படுவார்; விஷயம், சிலப்பதிகாரத்துக்குக் கதா நாயகனான கோவலனுக்கு மாதவி யென்னும் நாடகக் கணிகையின் பாற் பிறந்த மணிமேகலையின் துறவு; இந்நூல் பௌத்தமதத்தைச் சார்ந்தது; சிலப்பதிகாரத்தின் றொடர்புடையது; இந்தப் பிரதியில் மூலம் பூர்த்தி. இந்நூல்,பிரஸிடென்ஸி காலேஜு- தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ, வே. சாமிநாதையரவர்களால் அரும்பதவுரை விசேடக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது;
Complete.
Same work as the above.
No. 119. மணிமேகலை.
MANIMÈKALAI.
Substance, palm-leaf. Size, 174 × 14 inches. Pages, 180. Lines,8 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
7
979
பவ-ஹு மார்கழிமீ 16 கூவாவக்ஷ ஜிதீெெய புதவாரம் நாழிகை 44 வ நவ- 18) வெடிரநா 8யொ ம 124 நாழிகை தைதுலாகரணம 17) இந்தச் சுபதினத்தில் உதையமாய் ஒரு நாழிகை க்கு யந -ப®ழத்தில் மணிமேகலை முற்றியது. எழுதி முடிந்தது முற்றும்.
(கு-பு)
இது முன்பிரதியைப்போன்றது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only
Page #113
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESORIPTIVE CATALOGUE OF
No. 120. மதுரைக்காஞ்சி.
MADURAIKKANCI. Sohstance. paper. Size, 12+ x 73 inches. Pages, 4. Lines. 23 on a
page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 56. The other works herein are :-Perum. banarruppadai (பெரும்பாணாற்றுப்படை) la, 35%, 1396, Mullaippattu (முல்லைப்பாட்டு) 4a, 596, Porunararruppadai (பொருநராற்றுப்ப
டை) 8a, Sirupanirruppadai (சிறுபாணாற்றுப்படை) 210, 139a, Siruparicamulam (சிறுபஞ்சமூலம்) 66a, Pattinappalai (பட்டினப் பாலை) 81a, Malaipadu-kadam (மலைபடுகடாம்) 99a, Tirikadukam (திரிகடுகம்) 1451, Iniyadunarpadu (இனியது நாற்பது) 161a.
This contains the text only. This is held to be the sixth poem in the work called the Partuppāțțu. This is known to consist of 782 lines, of which this MS. contains only the first 147 lines. |
By Marutanār of Mānguļi ; Naccinārkiniyar has composed a commentary on this work. Both the text and the commentary have been printed. Incomplete.) Beginning :
ஓங்கு திரை வியன்பரப்பி னொவிமுந்நீர் வரம்பாகத் தேன் றூங்கு முயர்சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து. End:
தென்பரதவர் போரேறே யரியவெல்லா மெளி தினிற்கொண் டுரியவெல்லா மோம்பாது வீசி நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார். (கு-1..)
இந்நூல் பத்துப்பாட்டுள் ஆறாவதுபாட்டு ; மாங்குடி மருதனாராற் பாடப்பெற்றது ; தலையாலங்கானத்துச் செருவென் பாண்டியன் நெ டுஞ்செழியன் வீரம், அவன் முன்னோர் பெருமை, அவனது நாடு நகரங் களின் வளம் முதலியவற்றை நன்கு புலப்படுத்தும் ; இந்நூலின் அடி கள் 782 இல் இந்தப்பிரதியில் முதல் 147 அடிகளேயுள்ளன ; இது மூலப்பிரதி ; இந்நூல் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பிக்கப்பெற் றுள்ளது.
For Private and Personal Use Only
Page #114
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No.121.வேதாளக்கதை.
VĒTĀĻAKKADAI.
Substance, palm-leaf. Size, 14 x 14 inches. Pages, 196. Lines,
6-8 on a page.
Character, Tamil.
Condition, very much
injured. Appearance, very old.
This contains in verse the well known stories said to have been narrated to the emperor Vikramarka by a vampire. By Kavikkalañciyam, son of Karuppan of Puduppāhai. Complete.
Beginning :
(சீ)ரி தாகவித் தேசத்திற் றிங்கண்மும் மாரி பெய்ய மறை(கள்) விளங்கவே யாரும் வாழ வறங்க டழைத்திடப் பாரி லிக்கதை பாடலுற் றாமரோ.
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
புவிக்கு ளெண் புதுப் பாகைமந்த்ராதிபன் கவிக்களஞ்சியன் சொல்லுங் கதைய(து நவைச்சொல்லாயினு நன்ற வாயினு மெவர்க்குங் கேட்ப
*
முதற்கதை.
புத்தியா வயனீ ரேழு புவனமும் படைத்த நாளி லித்தலந் தன்னின் முன்னே யெழில்பிற வலங்கரித்துப் பத்தியின் வைக்கை யாலே பதிட்டைமா நகர மென்று மெத்தவே யுலகிற் பேரா விளங்குமோர் பதியொன் றுண்டே.
End:
பலித்துகந்தது(ர்) முகிப்பெரும்பெயர் படைத்(து)
வந்தவ (ரு)டத்திலே நலத்திலங்குகன் னியிற்புகுந்திய தினத்த திங்களோ ருபத்தின்மேற்
For Private and Personal Use Only
(4)
கருத்தினன்பொடு கறுப்பனிங்கருள் கவிக்களஞ்சியன் கவிப்பிரான் னுருத்திரன்றரு மயிற்குகன்றனை யுளத்திலிங்கெணி விளக்கமா வருத்திவிஞ்சும வகைச்செழுங்கதை யனைத்தையுங்கலை யகத்தியன் றிருந்து செந்தமி ழுரைத்தனன். தினத்தி(லைம்)பது விருத்தமே (42)
ப
(2)
Page #115
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
100
A DESCRIPTIVE CATALOGUE OF
சொவத்தகுந்தின கரத்தினங்கதி (க)ற்றி
இந்தச மிபெற்ற நாள் கலைப்பெருங்கதை விருத்தமிங்கிது கவிக்க
ளஞ்சிய முகிச்சதே
(43)
(44)
அ(ண்ண)லாமரன்
கதியடைவர்தாமே. இருபத்தஞ்சாங்கதை முற்றும்.
ஆகவிருத்தம் 864. (த-4.)--
இது காவியங்களுள் ஒன்றாகக் கருதத்தக்கது ; புதுப்பாகையென்னு மூரிலிருந்த கறுப்பனென்பவனது குமாரராகிய கவிக்களஞ்சியம் என். னும் புலவர் பாடியது ; இருபத்தைந்து கதைகளையுடையது ; இதிலு ள்ள விருத்தங்கள் 864; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக்கி றது ; இதிலுள்ள சில ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன ; இந்நூல் அச் சிடப்படவில்லை.
(2) நீதிகாவ்யம்.
No. 122. அறநெறிச்சாரம்.
ARANERICOARAM. Substance, paper. Size, 8} x 63 inobes. Pages, 46. Lines, 20 on
a page Character, Tamil, Condition, good. Appearance, old.
Begins on fol. 1a. The other works herein are, Tigaimoliaimbadu, 49, Tinaimalainirraimhadu 74, Palaturaikarikai 87, Karnarpadu 89, Innanarpadu 145. - Complete.
A work on the principles of Jaina morality. For extracts see pages 49 and 249 of Mr. Seshagiri Sastri's Report No. 1. (கு-பு.)
இது, திருமுனைப்பாடியாரால் இயற்றப்பட்டது ; சிறந்த நடையுள் ளது ; ஜைனமதசம்பந்தமான தருமங்களை வெண்பாவாற் கூறுவது : இதன் செய்யுட்டொகை 226 ; இஃது அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப் பிரதி பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #116
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
20a.
THE TAMIL MANUSCRIPTS.
No.123. அறநெறிச்சாரம்.
ARANERICCARAM.
Substance, palm-leaf. Size, 15 x 14 inches. Pages, 38. Lines, 8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 1 a. The other work herein is Arungalaeceppu
Same work as the above.
Complete.
(8-4.)
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியுளது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.124. அறநெறிச்சாரம். ARANERICCARAM.
Pages, 45 Lines, 20 on a page.
Begins on fol. 41a of the MS. described under No. 115. Same work as the above.
Complete.
(கு-பு.)
இது முன்பிரதிபோன்றது, பூர்த்தியுளது.
No.125. அறப்பளீசுரர்சதகம். ARAPPALIŠURARŠATAKAM.
101
Pages, 8. Lines, 8 on a page.
Begins on fol. 32 a of the MS. described under No. 2. Author is (i) Ambalavāṇakkavirāyar.
For Private and Personal Use Only
This work consists of 100 stanzas in praise of Śiva as worshipped in the temple on mount Arappali.
Contains only the first 8 stanzas.
Page #117
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
102
A DESCRIPTIVÉ CATALOGUE OF
Beginning :
காப்பு. உம்பர்கோ னெம் பெருமா னோங்கறப்ப ளீசுரர்மேற் பைம் பொருள்சே ருஞ்சதகம் பாடவே - யம்புவியோ ராக்குந் துதிக்கையுளா னன்புடையார்க் கின்பருளிக் காக்குந் துதிக்கையுளான் காப்பு.
நூல்.
உயர்பிறப்பு. கடலுலகில் வாழுமுயி ரெழுபிறப் பினுண் மிக்க
காட்சிபெறு நாசன்மமாய்க் கருதப் பிறத்தவரி ததினுமுயர் சாதியிற்
கற்புவழி வருதவரிது வடிவமுடனவயவங் குறையாது பிழையாது
வருதலது தனினுமரிது வந்தாலு மிது புண்ய மிதுபாவ மென் றெண்ணி
மாசில்வழி நிற்றலரிது நெடியதன வானாத வரிததி னிரக்கமுள
நெஞ்சினோ னாதலரிது நேசமுட னுன்பதத் தன்பராய் வருதலிந்
நீணிலத் ததினுமரிதா மடியவர்க் கமுதமே மோழைபூ பதிபெற்ற
வதிபனெம தருமைமதவே ளனு தினமு மனதினினை தருசதுர கிரிவள
ராப்பளீ சுரதேவனே.
End;
தீவழிவிலக்கு. வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொணாது வாதெவ ரிடத்திலும் புரியொணா தறி விலா
மடவர்முன் னிற்கொணாது கொஞ்சமே னுந்தீது செய்யொணா தொருவர்மேற்
குற்றங்கள் சொல்லொணாது கோதைய ரிடத்தினிற் பரிகாச மாகாது
கோளுரைகள் பேசொணாது நஞ்சுதரு மரவொடும் பழகொணா திருள் வழி
நடந்து தனி யேகொணாது
For Private and Personal Use Only
Page #118
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMİL MANURORIPTS.
103
நதிபெருக் காகின தி னீஞ்சல்செய வொண்ணாது நல்வழி மறக்கொணாது . . . . . திவையெலா மறியுமெம தருமைமதவே ளனு தினமு மன தினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுரதேவனே. (5-4.)
சதகம், 100 செய்யுட்களாலாகிய நூல் ; இது, வைப்புஸ்தலமாகிய அறப்பள்ளி யென்னுமலையிற் கோயில் கொண்டெழுந்தருளிய சிவ பெருமானை முன்னிலைப்படுத்திப் பாடிய சதகம் ; இதனை இயற்றியவர் அம்பலவாணக்கவிராயர் ; இந்தல் அச்சிடப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியில் முதல் 8 பாடல்களேயுள்ளன ; இறுதியேடு மிகச்சிதிலம்.
No. 126. ஆசாரக்கோவை, உரையுடன்.
ACĂRAKKÕVAI WITH COMMENTARY. Sabetance, paper. Size, 13} x 8} inches. Pages, 34. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance old. 'Begins on fol. 137a. The other works bevein are, Naladiyar la, Nitisaram 115a.
A metrical work on the rules of good conduct : by Peruvāyin Mulți of Veņkayattūr.
Complete Beginning :
ஆரெயின் மூன்று மழித்தா னடியேத்தி யாரிடத்துத் தானறிந்த மாத்திரையா னாசார மாரு மறிவ தறனாக மற்றவற்றை யாசாரக்கோவை யெனத்தொகுத்தான் றீராத் திருவாயிலாய திரல்வண் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியென்பான். எ - து, பகைவரான் அழித்தற்கு அரிய . . . . . ஆசாரக் கோவை யெனச்செய்து திரட்டினான். நீங்காத திருமடந்தைக்கு வாய் லாகிய திறலையுடைய வண் கயத்தூர்ப் பெருவாயின் மகனாகிய முள்ளி யென்னும் பெயரையுடையான் (எ - று).
For Private and Personal Use Only
Page #119
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
104
A DESCRIPTIVE CATALOGUE QË
நன்றியறிதல் பொறையுடைமை யின் சொவொ டின்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியொ டொப்புர வாற்ற வறித வறிவுடைமை நவ்லினத் தாரோடு நட்ட லிவையெட்டுஞ் சொல்லிய வாசார வித்து. எ - து, தனக்குப் பிறர் செய்த நன்றி அறிதலும் பொறையும் இன் சொல்லும் எவ்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும் கல்வி யும் ஒப்புரவை மிக அறிதலும் அறிவுடைமையும் நல்லினத்தாரோடு நட்டலுமென இவ்வெட்டுவகையும் நல்லாராற் சொல்லப்பட்ட ஆசார ங்கட்குக் காரணம் (எ - று). End:
உரற்களத்து மட்டிலும் பெண்டிர்கண் மேலு நடுக்கற்ற காட்சியார் நோக்கா ரெடுத்திசையா ரில்லம் புகாஅர் விடல். எ - து, சோர்வற்ற அறிவையுடையவர் , ஆரவாரம் செய்யும் இட த்தும் மடைப்பள்ளியிலும் பெண்டீர்கள் உறையிடத்தும் நோக்கார் எடுத்துரையார் இல்லத்துட்புகார் ஆதலால் நீ விடுக (எ - று). (100)
அறியாத தேயத்தா னாதுவன் மூத்தா னிளையா னுயிரிழந்தா னஞ்சினா னுண்பா னரசர் தொழிறலை வைத்தான் மணாளனென் றொன்பதின்மர் கண்டீ ருரைக்குங்கான் மெய்யான வாசாரம் வீடுபெற்றார். எ - து, அறியாத தேசத்தான், வறியோன், மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன் , அரசர்தொழிலில் தலைவை த்தவன் , மண மகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையாயு. ரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவார் (எ - று).
(101)
ஆசாரக்கோவை முற்றிற்று.
(த-பு.)--
இது, சங்கமருவிய பதினெண் கீழ்க்கணக்குக்களுள் ஒன்று ; ஆசார க்தைத் தெரிவிப்பது ; 101-வெண்பாக்களாலாகியது ; இதை இயற்றிய வர் வெண்கயத்தூர்ப் * பெருவாயின் முள்ளியார். இந்தப் பிரதியில் இந்நூல் பொழிப்புரையுடன் பூர்த்தியாயிருக்கிறது. அச்சிடப்பெற் றுள்ளது.
* இது, வண் கயத் தூரெனச் சிலபிரதிகளிற் காணப்படுகிறது.
For Private and Personal Use Only
Page #120
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
-
THE TAMIL MANUSCRIPTS.
(5-4.)—
No. 127. ஆசாரக்கோவை, உரையுடன்.
ACARAKKÕVAI WITH COMMENTARY.
Substance, palm leaf. Size, 93 x 1 inches. Pages, 54. Lines, 9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 56 a. The other works herein are, Tiruvahuppu la, Vēlviruttam 83a, Tirumurukāṛruppaḍai 88a.
Same work as the above.
Complete.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4)
இது, முன்பிரதிபோன்றது; இதில் மூலம் பூர்த்தியாயிருக்கிறது; முதல் 82 பாடல்களுக்கு உரையும் உள்ளது.
No.128. ஆசாரக்கோவை. ACARAKKÖVAI.
Pages, 23. Lines, 10 on a page.
Begins on fol. 16 a of the MS. described under No. 86. Same work as the above, but it contains only the text.
து முன்பிரதிபோன்றது ; மூலம் மட்டும் உள்ளது.
ios
No.129. ஆத்திசூடி உரையுடன். ATTISUDI WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 17 X 1 inches. Pages, 19. Lines, 4 on a page. Character, Tamil, Condition, good. Appear
ance, old.
Incomplete.
For Private and Personal Use Only
An elementary work consisting of useful sentences inculcating morals, and intended for the use of the young.
Text by Auvaiyar and commentary by Vasantarayar.
Page #121
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
106
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
யேத்தி யேத்தித் தொழுவோ மியாமே. உரை--ஆத்திசூடி - ஆத்திமாலையைச் சூடிய பரமசிவன், அமர்ந்தவிரும்பிய, தேவனை:மூத்த மகனாகிய விநாயகக்கடவுளை, எத்தியேத்திதுதிசெய்து துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம் ; யாம் - யா ங்கள் , ஏகாரம் ஈற்றசை.
அறஞ்செய விரும்பு. உரை-அறம் - தருமத்தை, செய - செய்தற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு. Ead :
55. தானமது விரும்பு. உரை-தானமது - சற்பாத்திரங்களிலே தானஞ் செய்தற்கு, விரு ம்பு - நீ ஆசைப்படு.
56. திருமாலுக் கடிமைசெய். (த-பு.)
இஃது, ஔவையாராற் செய்யப்பட்டது ; இந்தப் பிரதியில் 55 வாக் கியங்கள் உரையுடன் இருக்கின்றன ; 56 - வது வாக்கியம் உரையின்றி யிருக்கிறது.
No. 130. அத்திசூடி வெண்பா .
ATTIŚUDI VENBĀ. Snbstance, palm-leaf. Size, 15} x 1 inches. Pages, 110. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
A similar work on conduct and morals by Ramabharatiyar. Each sentence of the Attiśüại is here made to form the last line of a stanza. The first 2 leaves are broken. Beginning : |
உலகம் புகழ்பாகை யோங்கு தொண்டை நாடன் திலகன் கணபதிமா சேய - னவமிகுத்த வாழ்வாகும் புன்னை வன நாத னற்றமிழ்க்கே சூழாத்திச் சூடி - துணை.
For Private and Personal Use Only
Page #122
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
107
அருளாற் கபிலை யறமே செய(மென்) ரிருளகல வேங்கைக் கியம் (பும் - பெருமையினால்) மா(வ)ளரும் புன்னை வன நாத மெய்த்துணையாய் )
மேவி யறஞ் செய்ய விரும்பு. End:
அந்தணர் வாழி யறம் வாழி கீர்த்தி நிலை தந்தவர்கள் வாழி தமிழ்வாழி - சந்ததமு மாவன்பர் புன்னை வன நாதா விவ் வகையே தாவோதுவதுவேதம். பாரோர் புகழும்? பார்வதிசெம் பாகமதாய்ச் சீராத்திசூடிச் செழுந்தமிழைப் - பேராக நாகரிகன் புன்னைவன நாதனவைபுனைந்தான் வாகுவினிற் கீர்த்திமருவ.
குருவே துணை, Colophon:
காளயுக்திஹ ஆவணிமீ 30 தேதி வியாழக்கிழமை புனர்பூச நட் சத்திரம் கூடின 'சுப தினத்திலே தாயுமான (வன்) ஆத்திச்சூடி வெ ண்பா முடிந்தது முற்றும். (கு-பு.)
இது, 109 செய்யுட்களை யுடையது; இதிலுள்ள ஒவ்வொரு செய் யுளிலும் இறுதியில் ஆத்திசூடி வாக்கியமும் முதலில் அதற்கேற்ற உ தாரணமும் அமைந்துள்ளன ; இந்நூல் தொண்டைநாட்டில் பாகை நகரிலிருந்த வேளாளராகிய புன்னை வன நாதரென்பவரை முன்னி லைப்படுத் திக்கூறுவது. இதனை இயற்றியவர் இராம பாரதியாரென்ப வர்; ஆத்திசூடி வாக்கியங்களுள் பிரசித்தியாக வழங்காதனவும் இதிற் சில காணப்படுகின்றன. இந்தப் பிரதியில் முதல் 2 ஏடுகள் முறிந்து போய்விட்டன.
No. 131. ஆத்திசூடி வெண்பா .
ATTISÚDI VENBÅ. Substance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 50. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 21a. The other works herein are :--Palamolivilakkam la, Kadirkamakkumarave]tuti 46a, Catarkonamalai 51a.
For Private and Personal Use Only
Page #123
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
108
www.kobatirth.org
A DESCRIPIVE CATALOGUE OF
Incomplete.
Same work as the above.
(5-4.)—
இது முன்பிரதிபோன்றது ; இதில் காப்புச்செய்யுளும், 13-வது முத ல் 4 செய்யுட்களும் இறுதியில் ஐந்து செய்யுட்களும் இல்லை.
No.132. இரங்கேச வெண்பா, உ.ை ரையுடன். IRANGESA VENBA WITH COMMENTARY.
Pages, 174.
Substance, palm-leaf. Size, 16 × 14 inches. Lines, 5-6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
This is a work on conduct and morals written in Veņbā metre. It is based on the famous Tamil work known as Kural, the latter half of the Venba stanzas herein being quotations from the Kural, the former half giving illustrative Puranic or other references.
The author of the work is Sandakavirayan-- சாந்தகவிராயன். This work is also called Niticuḍāmaņi.
Complete.
சொன்னகம்பத் தேமடங்க றோன்றுதலா இன் பருளத் தின்னமுத மாகு மிரங்கேசா - மன். அகரமுதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு
னு
ம்
எ - து, அகர முதல எழுத்து, அகரமும் மற்ற எழுத்துக்க(ளும்) பேத மாயிருந்தாலும், அகரநாதம், எழுத்துக்களுட னெல்லாம் கலந்துவரு மென்றது. ஆதிபகவன் முதற்றே யுலகு என்றது சர்வேசுரன் சர்வாந் தரி(யாமி)யாய்,சர்வலோகங்களிலும் நிறைந்திருப்பாரென்றது. அக ரநாதம் எழுத்துகளெல்லாம் கலந்து நின்றாற்போல, சர்வேசுரன் லோகமெல்லாங் கலந்து நிற்பாரென்று குறளிலே திரு(வு)ளம் பற் றினார்.
அதற்கு உதாரணம்:
For Private and Personal Use Only
சொன்னகம்பத்தே மடங்கற்றோன்றுதலாலென்றது, இரணியனுக் கும் பிரகலாதனுக்கும் தர்க்கமானபோது இரணியன் கைகாட்டிய தூ
Page #124
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
109
ணிலே, நரசிங்கமூர்த்தி பிரசன்னமாக அந்தத் தூணினிடமாக வந்த படியினால் சர்வேசுவரன் லோகங்களெல்லாம் நிறைந்திருப்ப ரென்று குறளிலே திருவுளம் பற்றினபடிக்கு நிதரிசனமாக உதாரணமாச்சுது.
அன்பருளத்து இன்னமுதமாகும் இரங்கேசா என்றது, கடவுண் முன்னிலை யெனக்கொளக (எ-று). (1)
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சத்தியபா மூட றணியநறுங் கற்பகத்தை யித்தலத்திற் றந்தா னிரங்கேசா - சித்தசனுக் கூடுதல் காமத்துக் (கின்ப மதற்கி)ன்பங் கூடி முயங்கப் பெறின்.
எ-து, நிழலி வருமை வெய்யிலிலே நின்றறிவதுபோலும் ஊடுத் லுங் காமத்துக்கு இன்பம். எப்படியென்னில், அவர்கள் மன அபிலா சைகளைக்கொடுத்து இன்சொல்லினாலே ஊடுதல் தீர்த்துக் கூடி முயங் கில் ஏற்குமென்று திருவுளம் பற்றினார்.
தலைவர்க்குத் தொழில்
அதற்கு உதாரணம்:
ஸ்ரீ கிருஷ்ணசுவாமிக்கு நாரதர் பாரிசாதபுஷ்பம் காணிக்கை கொடு க்க, அந்தப் புஷ்பத்தை உருக்குமணிக்குச் சுவாமிகொடுக்கக்கண்டு,நா ரதர் சத்தியபாமையுடனே பொய்சொல்லிப் பிணக்குப்பண்ணிவைக்க, அதற்க(க)ச் சுவாமி தெய்வலோகத்துப் பாரிஜாதவிருக்ஷங் கொண்டு வந்து அந்த அம்மன் சிங்காரவனத்திலேவைத்துப் பிணக்குத் தீர்த்துக் கூடிமுயங்கி இருவரும் சந்தோஷி(த்தார்கள்). ஆதலால், ஒருகாரியங்க ள்நிமித்தியமாக (ஸ்திரீகள் பிணங்கினால் அவர்க்கு பேக்ஷையான் பதார்த்தங்களைக்கொடுத்து இன்சொல் மொழிந்து குமது
(எ-று.)
(133)
கிர்ஷ்ண ஸஹாயம்.
இரங்கேச வெண்பா காலயுக்தி ளு சித்திரைமீ 30உ எழு (றைவேறினது).
ஸ்ரீமந் லக்ஷ்மீ நாராயணஸ்வாமி ஸஹாயம்.
(கு-பு.)
இது, திருக்குறளிலுள்ள ஒவ்வோரதிகாரத்திலும் ஒவ்வொருபாட லையெடுத்துப் பிற்பாதியாக அமைத்து முற்பாதியில் அவ்வக் குறட்பா வுக்கேற்ற கதையையமைத்து 133-வெண்பாவாற் செய்யப்பெற்ற தொ ரு நூல் ; சாந்தகவிராயர் செய்தது. அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப்பிர தி பூர்த்தியுடையது ; இதன் முதலிலுள்ள ஓர் ஏட்டில் ஔவையாரியற் றிய "ஈதலறம் " என்ற முதலையுடைய பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
;
For Private and Personal Use Only
Page #125
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
110
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.133. இரங்கேச வெண்பா,உரையுடன். IRANGESA VENBA WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 18 X 1 inches. Pages, 108. Lines, 6-7 on a page. Character, Tamil Condition, good. Appear.
ance, old.
The first leaf is broken and the 2nd and the 22nd leaves are wanting; contains only 117 stanzas.
Same work as the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)
இது முன்பிரதிபோன்றது ; இதில் 117 பாடல்கள் இருக்கின்றன.
No.134.இரங்கேச வெண்பா, உரையுடன். IRANGESA VENBA WITH COMMENTARY. Substance, palm leaf. Size, 14 x 1 inches. Pages, 122. Lines, 5 on a pige. Character, Tamil. Condition, good. Appearance, a little old.
Contains only 75 stanzas.
Same work as the above.
In the first leaf there is an isolated stanza in praise of Vinayaka.
(5-4.)
இது முன்பிரதிபோன்றது; இதில் 75 பாடல்கள் உள்ளன; இதன் முதலிலுள்ள ஓரேட்டில் "திருவாக்கும்' என்ற முதலையுடைய விநா யகஸ்து தியாகிய வெண்பா எழுதப்பெற்றிருக்கிறது.
No.135. இரங்கேச வெண்பா, உரையுடன். IRANGESA VENBA WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 66. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Incomplete.
Same work as the above,
For Private and Personal Use Only
Page #126
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
111
(த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் 60 பாடல்கள் உள்ளன ; இதன் முதலிலுள்ள ஒரேட்டில் "வரையாறு நாடு நகரூர் துரகமதகரியே, விரையாருமாலை முரசம்பதாகை மெயாணை ... மே, யுரை (த) (யார்) தசாங்கத்தி னொவ் வொன்றை மாறி யுறவகுத்த தரையாளுமன்னர் முதலா (ெய) வருக்குஞ் சாற்றுகவே" என்னுங் கலித்துறை பும் "கொண்டன் முழங்கின வால் '' என்னு முதலையுடைய, காரிகை யுதா ரணச் செய்யுளொன் றும் எழுதப்பட்டிருக்கின்றன.
No. 136. இனியது நாற்பது, உரையுடன்.
INIYADUNARPADU WITH COMMENTARY. Pages, 7. Lines, 23 on a page.
Begins on fol. 161a of the MS. described under No. 120. Incomplete. By Pudaicendanar, son of Maduraittamilasiriyar.
A poem in 40 stanzas enumerating such things as are pleasing and desirable. Beginning :
யுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சா னாக லினிது, எ - து, குழவிகள் தளர் நடையைக் காண்டல் இனிது ; அவர் மழ லைச்சொல்லைக் கேட்டல் அமிழ்து போல மிகவும் இனிது ; வினைக்கிழ வன் வந்து சேர்ந்து தான் வெம்மையுறும்போது மனத்தின் கண் அஞ் சாது நிற்றல் இனிது (எ - று).
(15) End:
பத் : க்கொடுத்தும் பதியிருந்து வாழ்வினித வித்துக்குற் றுண்ணா விழுப்ப மிகவினிதே பம்பல நாளும் பழுதின் றிப் பாங்குடைய
கற்றலிற் காழினிய தில். எ - து, தான் இறுக்கும் இறையிற் பத்து மடங்கு இறுத்தும் தம் பதியின் கண் இருந்து வாழ்தல் இனிது ; நன்மையாய விளைவிற்குக் காரணமாகிய காரணங்களைச் சிதைத்து உண்ணத விழுப்பம் மிக இ னிது ; பலநாளும் நன்மையுடைய நூல்களைப் பழுதுபடாமைக் கற்றல் போலக் காழ்த்த ல் இனியது இல்லை. (எ - று).
(40) மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் செய்த இனி ய(து) நாற்பது முற்றிற்று.
For Private and Personal Use Only
Page #127
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
112
A DESCRIPTIVE CATALOGUE OF
(5-பு.)--
இது சங்கப்புலவர் தொகுத்த பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன் று; இன்னது இன்னது இனிதென்றுசொல்லும்; 40 வெண்பாக்களை யுடையது ; மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரியற்றிய து ; உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் 15-வது செய்யுளின் பிற்பாதி முதல் இறுதிச் செய்யுள் வரையில் மூலமும் இச்செய்யுட்களின் உரையும் உள்ளன.
No. 137, இனியது நாற்பது, உரையுடன். INIYADUNĀRPADU WITH COMMENTARY.
Pages, 10. Lines, 20 on a page.
Begins on fol. la of the MS. described under No. 90. Incomplete.
Same work as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள பாடல்களே உரையுடன் இதிலுமுள்ளன.
No. 138. இனியது நாற்பது.
INIYADUNARPADU. Substance, palm-leaf. Size, 155 x 14 inches. Pages, 4. Lines, 9 on
a page. Character, Tamil, Condition, injured. Appearance, old.
Begins on fol. 7a. The other works herein are, Aindinaiaimbadu la, Sangaccaiu! 4a, Imānārpadu 56, Kārnārpadu 91, Kalava]inarpadu 110.
Complete. Same work as the allove, but without commentary. Beginning :
கண் மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் ழொய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முக நான் குடையானைச் சென்றமர்ந் தேத்த லினிது,
For Private and Personal Use Only
Page #128
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUBORIPTS.
113
பிச்சைபுக் காயினுங் கற்றன் மிகவினிதே கற்றவை கைகொடுத்தல் சாவவு முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவு மேலாயார்ச் சேர்வு. For the end, see the stanza under No. 136. (5-பு.)-- இந்தப் பிரதியில் இந்நூல் மூவமட்டுமேயுள்ளது ; பூர்த்தி.
No. 139. இன்னா நாற்பது, உரையுடன்.
INNANARPADU WITH COMMENTARY. Pages, 41. Lines, 9 on a page.
Begins on fol. 73a of the MS. described under No. 122.
Said to be by Kapila. Consists of 40 stanzas that give an enumeration of such things as are painful and undesirable.
Complete.)
For extracts, see pages 128, 330 and 331 of M. Seshagiri Sastri's Report No. 2. (கு-பு.)
இது, சங்கப்புலவர் தொகுத்த பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன் று; இன்னது இன்னது துன்பந்தரும் என்று எடுத்துச்சொல்லும் நாற் பது வெண்பாக்களையுடையது ; இந்நூலை இயற்றியவர் கபிவரென்ப வர்; இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப்பிரதியில் உரையுடன் பூர்த்தியாயிருக்கிறது.
No. 140. இன்னா நாற்பது.
INNANARPADU. Pages, 4. Lines, 9 on a page.
Begins on fol. 5b of the MS. described under No. 138. Complete.
Text same as the above. (கு-4.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; மூவமட்டும் உள்
For Private and Personal Use Only
Page #129
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
114
A DEBORIPTIVE CATALOGUE OF
No. 141. உலக நீதி .
ULAKANITI.
Sabstance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 14. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
A work consisting of rules of conduct for young men At the end of each stanza the worship of Subrahmanya is enjoined.
By Ulakanāthan, a barber hy caste. Complete. In fly leaves. வீரபத்திரன் படிக்கப்பட்ட உலக நீதி யென்றறியவும்.
உலக நீதி புராணத்தை யுரைக்கவேமிகவும் கலைகளாயிரங் கரிமுகன் காப்பு?
Beginning :
ஓதாம லொரு நாளு மிருக்க வேண்டாம் ஒரு வரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத விடங்களி லே போக வேண்டாம் போகவிட்டுப் பரியஞ் சொல்லித் திரிய வேண்டாம் வாழ்வானங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. End:
ஆதரித்துப் பலவகையாய்ப் பொருளுந் தேடி அருந்தமிழா வறுமுகனைப் பாட வேண்டி ஓது வித்த வாசகத்தா லுலக நாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்து மனமகிழ்ந்து கற்றோர் கே.டோர் கருத்துடனே மிக வாழ்ந்து கருணை யுண்டாய்ப் பூதலத் கின் மிகவாழ்ந்து பொருளுந் தேடிப் பூலோக முள்ளளவும் வாழ்வார் தாமே.
சிவமயம்.
குருகடாட்சம். (கு-4.)
இது. நீதிகளைத் திரட்டி எளிய நடையிற செய்யப்பெற்ற தொரு ல்; 10 - பாடல்களையுடையது ; உலக நா தரென்பவரால் இயற்றப்
For Private and Personal Use Only
Page #130
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
115
பெற்றது. இவர் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மனத்தை நோக்கி முருகக்கடவுளை வழிபடுவாயாகவென்று சொல்லியிருக்கிறார். இந் தப் பிரதியில் இந்நூல் பூர்த்தி; முதற்செய்யுளின் 4 - ஆம் அடி, 4-ஆம் செய்யுளிலும் 6-ம் செய்யுளிலுள்ள சில அடிகள், 7-ஆம் செய்யுளி லும் வந்துள்ளன. இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.
www.kobatirth.org
No.142. கபோதவாக்கியம். KAPOTAVAKKIYAM.
Substance, palm-leaf. Size, 174 × inches.Pages, 98. Lines, 3-5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
This gives the story of a male dove which burnt itself to satisfy the hunger of a hunter, and is said to have been narrated to Sugriva by Rama, when the former dissuaded him from extending his friendship and protection to Vibhiṣaṇa.
Beginning:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
End:
கதிரவன் குலத்தினானே
வீமனுக் கிளையோன்றேரை விரைந்துமுன் னோட்டி னானை. ராமனைப் பணி(ந்துபோ)ற்றி (யிர)ஞ்சிதமாகச் சொல்வாம் (5)
*
*
*
*
சொன்னபின் ராமர் பாதந் தொழுதுசுக்கிரீவன் சொல்வான் மன்னனே யயோத்தி வாழ்வே மனுஷனைப் பட்சி ரெண்டு முன்னமே காத்த தென்று மூர்த்தியே சொன்னீ ரன்றோ அன்னதே யறிய நன்றா வடியவர்க் குரைத்தி ம(ஈ)தே (ர). (30)
தேவியை விற்க லாகுஞ் செய்யலாந் தானந் தானு ம் பூவையைக் கொல்லொ ணாது பூதலத் தோர்களுக்கு மேவியே தீயி லிப்போ வேடனுக்கிரைநானென்று ஆவிய
துணிந்து வீழுமா ணெனுங் கபோத மப்போ. (212)
*
*
**
தசையது வேணு மென்று சாற்றிய தல்லா லுன்ற னிசைதரு கணவன் றன்னை யிறந்திடச் சொன்ன துண்டோ விசையினா லோடி வந்து விழுந்(த)து புள்ளை யென்று
பசையவே தசைதா னுண்டோ பசியது தீரு மோதான்.(214)
(5-4.)
கபோதம் - புறா; இது, விபீஷணன் இராமனைச் சரணமடையவந்த காலத்து அவ்விபீஷணனுக்கு அபயங்கொடுத்தல் தகாதென்ற சுக்ரீவ
For Private and Personal Use Only
Page #131
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
116
A DESCRIPTIVE CATALOGUE OF
னுக்கு இராமன் சொன்னதாகச் செய்யப்பட்டிருக்கிறது ; செய்யுள் நடை சிறந்ததன்று; இந்தப் பிரதியில், தன்னிடம் வந்த வேடனது பசி யைத் தீர்ப்பதற்காக ஆண் புறா தீயில் விழுந்து இறக்க, அதைக்கண்ட வேடன் பெண் புறாவை வினாவல் வரையுள்ள பகுதி இருக்கிறது ; மு தல் ஏடு இல்லை ; இடையேயுள்ள சில ஏடுகள் முறிந்து போய்விட்டன.
No. 143. குமரேசசதகம்.
KUMARESASATAKAM. Substance, palm-leaf. Size, 16, x 1 inches. Pages, 96. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete. |
A poem on conduct and morals, in which the stanzas are all addressed to Subrahmaṇya of Pulvayal, a place in the Pudukkottai State.)
By Guhapădadāsar. Stanzas 47, 48, 79 and 100 are wanting:
This work has been printed. Beginning :
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசன் மேற் றேமே வியசதகஞ் செப்பவே-கோமேவிக் காற்குஞ் சரவணத்தான்? கம்பகும் பத்தைந்து
காற்குஞ் சரவணத் தர்? காப்பு. 1813-ம் தைமீ மூலநக்ஷத்திரத்தில் ஐயாப்பிள்ளை குமரேசசத கம் துவக்கப்பட்டது.
நூல். பிராமணாள் நீதி.
குறையாத காயத்ரி மந்த்ரசெப மகிமையுங்
கூறுசுரு திப்பெருமையுங் கோதிலா வாகம புராணத்தின் வளமையுங்
குலவுயா காதிமுதலாய் முறையா நடத்துவார் சகவதீ வினைகளையு
முளரிபோ லேதகிப்பார் முதன்மை பெறு சிலை செம்பு பிருதிவி யுடன் (றெய்வ)
முக்யமுண் டாக்கிவைப்பார்
For Private and Personal Use Only
Page #132
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நிறையாக நீதிநெறி வழுவார்களாகையா னீண்மழை பொழிந்திடுவது நிலமது செழிப்பது மிராசர்செங் கோல்புரியு நிலையுமா தவர்கள்பலம் மறையோர்க ளாலே விளங்குமிவ் வுலகத்தின் மானிடத் தெய்வமிவர்காண் மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு மலைமேவு குமரேசனே.
வாழி பெருமை.
வன்னமயி லேறிவரு வேலாயு தக்கடவுள் மலைமே லுகந்தமுருகன்
வள்ளிக் கொடிக்குமுன் வேங்கைமர மாகினோன் வானவர்கள் சேனாபதி
கன்னன்மொழி யுமையா டிருப்புதல்வ னரன்மகன் கங்கைபெற் றருள்புத்திரன்
கணபதிக் கிளையதொரு மெய்ஞ்ஞான தேசிகக்
கடவுள்குன் றக்குடியினான்
பன்னரிய புல்வயலில் வாலகும ரேசர்மேற் பற்றுகுக பாதாசன்
பாங்கா யுரைத்ததமி ழாசிரிய விர்த்தமாய்ப் பகர்சதக நூறுகவியு
நன்னயம தாகப் படித்தபேர் கேட்போர்க ணாளிலுங் கற்றபேர்கள்
ராசயோ கம்பெறுவர் பதவி நா லும்பெறுவர் நவின்முத்தி யும் பெறுவரே.
ஐயாப்பிள்ளை -குமரேசசதகம்.
1813-ம்u சித்திரைமீ 20உ எழுதி முடிந்துது.
For Private and Personal Use Only
117
(98)
(கு-பு)
புல்வயல் - புதுக்கோட்டையைச்சார்ந்த தோரூர்; இந்நூல், அத் தலத்திலெழுந்தருளியுள்ள முருகக்கடவுளை முன்னிலைப்படுத்திப் பா டப்பெற்றது; இதனை இயற்றியவர், குகபாததாசரென்னும் புலவர். இந்தப்பிரதியில் 47, 48, 99, 100 இவ்வெண்களையுடைய பாடல்கள் இல்லை. சில ஏடு ஒடிந்தும் சில ஏடு செல்லரிக்கப்பட்டு முள்ளன. இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.
Page #133
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
118
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.144. குமரேச சதகம்.
KUMARESA SATAKAM.
Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 16. Lines, 11 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 104a. The other work herein is Terürndapuránam la.
Contains only 29 stanzas.
Same work as the above.
(5-4.)
இது முன்பிரதிபோன்றது; இதில் 29 பாடல்களுள்ளன.
*
Beginning :
Substance, palm-leaf. Size, 17 x inches. Pages, 14. Lines, 3 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.145.கொன்றைவேந்தன்.
KONRAIVENDAN.
A poem by Auvaiyar inculcating useful lessons on conduct and morals. This MS. has certain readings which are different from those found in printed books.
Complete.
In fly leaf.
சரஸ்வதி யம்மன் ரக்ஷிக்கவேணும்படிக்கு அடியேன் பிரார்த்தி
க்கப்பட்ட.
*
கொன்றை வேந்தன் செல்வ னடியை யென்று மேத்தித் தொழுவே (ம்யாமே).
வாணி நமஸ்து.
அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம். ஆலயந் தொழுவது சாலவு நன்று.
For Private and Personal Use Only
Page #134
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
இல்லற மல்லது நல்லற மல்ல. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
வொத்த விடத்தில் நித்திரைசெய். வோதாதார்க்கில்லை யுணர்வுள வொழுக்கம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Colophon :
வௌவையாரருளிச்செய்த கொன்றைவேந்தன்
னந்தளு பங்குனிமீ 11s நிறைந்து முகிந்தது முற்றும். கு-பு.)
குமாரன் சூரசிங்குக்கு யெழுதி
இஃது, ஒளவையாராற் செய்யப்பட்டது; இதில், முதலில் உயிர் வ ருக்கமும் பின் முறையே கசதநபமவ என்ற வருக்கங்களும் வந்துள் இந்தப் பிரதியில் இந்நூல் மூலம டுமே இருக்கிறது; பூர்த்தியு டையது ; அச்சுப் பிரதிக்கும் இதற்கும் பாடபேதமுண்டு.
ளன.
No.146.கொன்றை வேந்தன். KON RAIVENDAN.
(8-4.)
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியுடையது.
119
Substance, palm-leaf. Size, 154 × = inches. Pages, 13. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appear
ance, old.
Complete.
Same work as the above.
No. 147. சிறுபஞ்சமூலம், உரையுடன். SIRUPANCAMULAM WITH COMMENTARY.
For Private and Personal Use Only
Pages, 29. Lines, 23 on a page.
Begins on fol. 66a of the MS. described under No. 120.
This is one of the 18 kinds of Kilkkanakku works. Each stanza inculcates five moral lessons, and hence the work is called Pancamulam. This work has been printed.
By Kāriyasān, a Jaina.
Complete.
Page #135
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
120
À DÉSCRIPTIVE CATALOGUE OF
Beginning :
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து-- முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் கு றுதியா
வெண்பா வுரைப்பன் சில. (க-வுள் வாழ்த்து) காமாதி மூன்றையும் ஒழித்து முற்றுமுணர்ந்து மூப்பில்லாதான் பாதத்தை, மனக்குற்றம் நீக்கி மிகவும் வணங்கி, பல குணங்களையும் புகழ்ந்து, மண்பரந்த உலகில் மக்கட்கெல்லாம் உ றுதியாகிய பொருண்மேல் தொடுத்து, வெண்பாவாகிய சில செய்யுட் களை உரைப்பன்.
ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களவோ டொத்த விவையல்ல வோர் நாலுட்--டொக்க வுறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர் சிறு பஞ்ச மூலஞ் சிறந்து . எ-து, பொருந்திய ஒழுக்கமும், கொலை பொய் புலால் களவோடு ஒ த்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய நான்கும், என்று சொல் லப்பட்ட இவ்வைந்தும் அகப்பட மிக்க பஞ்சத்தின் மூலத்தைத் தீர்க் கும் மாரிபோலச் சிறுபஞ்சமூலமென்னும் மருந்தாகக் கூறீர் மிக்கு. End:
வழிப்படர் வாய்ப்ப வருந்தாமை வாயல் குழிப்படர் தேய்ச்சொற்களோடு - மொழிப்பட்ட காய்ந்து விடுதல் களைந்துய்யக் கற்றவ
சாய்ந்து விடுத வறம். எ-து, பிறர்வழிச்செலவு, வாய்க்குங்காரியங்களை முயன்று வருந்தா மை, மெய்ம்மையல்லாத நெறியிற்சேறல், பிறரைப்பழித்துக் கூறுஞ் சொற்கள், நவ்லார் சொல்லப்பட்ட குணங்களைந்து நீங்குதல் என இவ் வைந்தையும் கற்றறிவார் களைந்து நீத்தல் அறமாவது.
(98) மல்லிவர்தோண் மாக்கயவன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினாற்- கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரியாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.
சிறுபஞ்ச மூலம் முற்றிற்று. (கு-பு.)
இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று; இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் ஐவைந்து நீதிகள் கூறப்பெற்றுள்ளன ; இந்நூலை இ யற்றியவர் ஜைனமதத்தினராகிய காரியாசானென்பவர் ; இந்தப்பிரதி யில் இந்நூல் திருத்தமா பும், பூர்த்தியாயும் பழுதில்லாமலும் உரையுட ன் இருக்கிறது ; இதன் இறுதி வெண்பாவிற் குறித்த ‘ மாக்கயவன்' எ ன்ற பெயர், அச்சுப்பிரதியில் ' மாக்காயன் ' என்று காணப்படுகிறது.
For Private and Personal Use Only
Page #136
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
- 121
No. 148. திரிகடுகம், உரையுடன்.
TIRIKATUKAM WITH COMMENTARY. Pages, 41. Lines, 24 on a page.
Begins on fol. 23a of the MS. described under No. 90. Text by Valládanár. Commentary by Rāmānujāchāriyar of Tirukottiyur. |
Complete.
This is a Kilkkaņakku work by Nallādanārār, and consists of stan zas each of which give expression to three moral principles or lessons. It has been printed. For extracts, see pages 239 and 240 of M. Seshagiri Sastri's Report No. 1. (த .)
இது பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; ஒவ்வொரு பாடலிலு ம் மூன்று விஷயங்களைக் கூறுவது ; நல்லாதனாராற் செய்யப்பட்டது. இந்தப் பிரதியில் 101 பாடல்கள் பொழிப்புரையுடனும், 102-வது பா டவ் உரை இல்லாமலும் உள்ளன ; இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.
No. 149. திரிகடுகம், உரையுடன்.
TIRIKATUKAM WITH COMMENTARY. Pages, 28. Lines, 24 on a page.
Begins on fol. 145a of the MS. described under No. 120. Same work as the above.
Complete. (கு-பு.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No. 150. திரிகடுகம், உரையுடன்.
TIRIKATUKAM WITH COMMENTARY. Substance, palm leaf. Size; 123 X 13 inches. Pages, 86. lines,
8 on a paga. Claractor, Tamil. Condition, injured. - Appearance, old.
Begins on fol. la. The other works herein are, Nitinerivilak. kam 44a, Araigalacceppu 95a, Vivekacintamani 106a.
Same work as the above. Complete.
For Private and Personal Use Only
Page #137
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
122
A DESCRIPTIVE CATALOGUB OP
(த-பு.)
இது முன் பிரதிபோன்றது; இதில் “ பத்திமை சான்ற'' என்ற முத ற்குறிப்பையுடைய 100-வது பாடல் இறுதியாகவுள்ளது ; அதன் பின் மு ற்றிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது.
No. 151. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAĻ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 17+ x 14 inches. Pages, 620. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Text by Tiruvalluvar, supposed to have been a pative of Mylapore. The commentary is by Parimēlalagar and is considered the best.
One of the 18 Kilkkanakku varieties.
This is a famous didactio work, and is so called because the stanzas are in the Kuralvenba (குறள் வெண்பா ) metre.
'The work is divided into 3 chapters (1) Arattuppal (அறத்துப் பால்) (2) Porutpal (பொருட்பால்) (3) Kamattuppal (காமத்துப்பால்)
Complete. Beginning:
இந்திரன் முதலிய விறையவர் பதங்களு மந்தமி லின்பத் தழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு
உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு ; அவை:- அறம், பொருள், இன்பம், வீடென்பன.
கு
இவ்வாழ்த்து அம் மவர்க்கும் பொதுப்படக் கூறினாரென வுணர்க.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. எ-து, அகரமாகிய முதலையுடைய, எழுத்துக்களெல்லாம்; அதுபோ ல ஆதிபகவனாகிய முதலையுடைத்து உலகம். (எ-று).
இது தலைமைபற்றிய எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத்தலை மை விகாரத்தானன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானு ம், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை யுணர்வானன்றி இயற்கை யுணர்வான் முற்றுமுணர்தலானுங் கொள்க . ..... ... ... இப்பாட்டால் முதற்கட்ட உண்மை கூறப்பட்டது.
For Private and Personal Use Only
Page #138
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
123)
End : |
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின். எ.து, காம நுகர்ச்சிக்கு இன்பமாவது, அதனை நுகர்தற்கு உரியரா வார் உராமைப்ற்றித் தம்முள் ஊடுதல் ; அவ்வூடுதற்கு இன்பமாவது, அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடிமுயங்குதல் கூடுமாயின் அ ம்முயக்கம் (எ-று).
கூடுதல் ஒத்த அளவின ராதல். முதிர்ந்த துனி ஆயவழித் துன்பம் பயத்தலானும் முத்ராத புவவி ஆயவழிக் கலவி இன்பம் பயவாமை யானும் . . . . மான்பதாம்
(10) 250 காமத்துப்பால் முற்றும். திருத்தகு சீர் வள்ளுவன் றன் றெய்வப் பயனின் கருத்தருமை தானே கருதி- விரித்துரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனு மன்னு முயர் நாமன் வந்து. *
* ஆக அதிகாரம் 133-க்கு குறள் வெண்பா 1330, '' ஆபிரத்து முந்நூற்ப. . . . . வீற்றிருக்கலாம்."
* * ஆதியே சரணம்.
(த-பு.)--
இந்நூல், திருவள்ளுவராற் செய்யப் பெற்றது; பதினெண் கீழ்க் கண க்கினுள் ஒன்று ; அறம் பொருள் இன்பங்களை முறையே கூறுவது ; 133 அதிகாரங்களை உடையது ; மிகச்சிறந்தது. இவ்வுரை இந்நூலுரையா சிரியர் பதின் மருளொருவராகிய பரிமேலழகராற் செய்யப்பட்டது ; இ வ்வுரையுடன் இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதி பூர் த்தியுடையது.
No. 152. திருக்குறள், உரையுடன்.
TIRUKKUĶAĻ WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 121 x 14 inches. Pages, 662. Lines,
10 on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old. I
Contains 2 copies of the work. The first with commentary bagins on fol.14, aad the secoad witboat commeatary on fol, 265 &
For Private and Personal Use Only
Page #139
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
124
À DESCRIPTIVE CATALOGUE OF
Both the copies complete.
Same work as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் மூலப்பிரதி யொன்றும் உரைப் பிரதியொன்றும் பூர்த்தியாயுள்ளன.
No. 153. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. . Substance, palm-leaf. Size, 184 X 1 inches. Pages, 460. Lines,
8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
Same work as the above. (5-4.)
இது முன் பிரதிபோன்றது ; திருத்தமாயிருக்கிறது ; இதனிறுதியில் ஒரேடு இல்லை. மற்றுமுள்ள சிவ ஏடுகளும் சிதைந்து போயிருக்கின்
றன.
No. 154. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAĻ WITH COMMENTARY. Substance, paper. Size, 13} x 84 inches. Pages, 387. Lines, 26
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. The author of the commentary is Maņakkudavar. Incomplote.
The stanzas are not given in proper order. This commentary has not been printed. Beginning :
கடவுள் வாழ்த்து. அகர முதல வெழுத்தெல்லா மாதி . கவன் முதற்றே யுலகு.
For Private and Personal Use Only
Page #140
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
125
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாகியு டைய ஆக. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாகவுடைத்து (எ-று). End:
புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. நிலனும் நீரும் பொருந்கினாற்போல பபொன ? பட்ட நெஞ்சுடை யார் மாட்டுப்புலத்தல் போல இன்பந்தருவதோருலகம் உண்டு (எ-று).
நிலத்தொடு நீரியை தலாவது அவை வெப்பமும் தட்பமும் கூடி அ னுபவிக்குமாறுபோல இன் பமுந் துன்பமும் கூட அனுபவிப்பார் மா ட்டு என்றவாறாயிற்று.
திருக்குறள் மூலமும் உரையும் முற்றும்.
உரையாசிரியர். தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமே வழகர் பரு - திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவனூற் கெல்லை யுரையெழுதி னோர். சீர்த்திமிகு ஸ்ரீநிவா சையர் திருக்குறளை நேர்த்தியாய்த் கேவ ருரையோடு- பூர்த்திபெற முற்ற வெழுதினான் முன்னு பிரமாதி
யுற்ற திங்கண் மாசியுடு வோர்ந்து. (கு-பு.)-1
இதிலுள்ள செய்யுட்கள், முன்பிரதியைப் போன்றவை ; இப்பொழு து வழங்கும் மூலபாடத்திற்கு முன்பின்னாக மாறுபட்டிருக்கின்றன; இவ்வுரை, இந்நூலினுரையாசிரியர் பதின் மருளொருவராகிய மணக் குடவராற் செய்யப்பெற்றது ; சிற்சில இடத்து விசேடக்குறிப்புக்கள மையப்பெற்றுள்ளது ; பொழிப்புரை ; இதுவரையிலும் அச்சிடப்பட் டதன்று ; இந்தப்பிரதியிற் சில செய்யுட்களுக்கு உரையில்லை.
No. 155. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 16; x 1- inches. Pages, 322. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. ) Here the commentary only is different from the previous one.
The commentater seems to be a Saiva but his name is not known.
Complete.
For Private and Personal Use Only
Page #141
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
126
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். எ.து, அடியாரிடுந் திருப்பள்ளித் தாமத்தின்மேல்வரும் சீர்பாதத் துணையால்? பூமியில் வாழ்வார் (எ - று).
இருள்சே ரிருவினையுஞ் சேரா திறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - எ-த, இருவினைபற்றிய பாவமானது சிவகீர்த்தி பாராட்டுவாரிடத் துச் சேராது (எ-று).
(10)
End:
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின பங்
கூடி முயங்கப் பெறின். எ-து. ஊடுதல் காமத்துக்கு இன்பம் ; அந்த ஊடல்நீங்கிக் கூடப் பெறுவாராயின் எ-று.
ஆகக்குறள் 250.
அறப்பால் 380 ; பொருட்பால் 700 ; சாமப்பால் 250 ; ஆகக்குறள் 1330. எழுதி நிறைந்தது முற்றும். ரு திரோத்காரி ஐப்பசி 18s. புதன்கிழமை ரோகிணி நத்ரம் த்வி தினக இந்த நாளில் திருவள்ளு வர் குறள் எழுதி நிறைந்தது முற்றம் . . . . காளத்திலிங்கக்க விராயரவர்கள் சுகஸ்தவிகிதம்.
(5.4.)- -
இந்தப் பிரதியில் மூலமும் உரையும் பூர்த்தியாயுள்ளன ; முதற் பாதியிலுள்ள ஏடுகள் மிகச்சிதைந்துபோயிருக்கின்றன ; சில குறி ப்பக்களால், இவ்வுரையை இயற்றியவர், சைவப்பற்றுடையவரென்று எண்ண ப்படுகிறார்.
No. 156. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Sabstance, paper. Size, 13 x 8 inches. Pages, 338. Lines, 25
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old, Complete. . Same work as the above,
For Private and Personal Use Only
Page #142
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
127
127
(கு - பு.)
இது, 155 நெ. பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No.157. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAI. WITH COMMENTARY. Substance, palin-leaf. Size, 14 x 1 inches. Pages, 420. lines, 9
on a page 'haracter, Tamil. Contition, fair. Appearance, old.) Inoomplete.
Same work as the above. (5-4.)
இது பெரும்பாலும் முன் பிரதிபோன்றது. இதில் முதல் 1320 செ . புட்கள் உள்ளன.
No. 158. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 134 x 8} inches. Pages, 176. Lines,
23 on & page. Character, Tamil Condition, injured. Appear. ance, old.
Slightly different in reading from the previous Ms. (த-பு.) -
இதில் முதல் 546 பாடல்களுக்கு உரையுள்ளது; முன்பிரதிக்கும் இத ற்கும் சில வேறுபாடுண்டு.
No.159. திருக்குறள், பதவுரையுடன்.
'I'IRUKKURAL WITH MEANING. Substance, palm-leaf. Size, 174 x 1 inches. Pages, 125. Linor,
5.6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. The meaning of the Kural is herein given word for word. Incomplete.
For Private and Personal Use Only
Page #143
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
128
A DESORIPTIVE CATALOGUE OF
On fly-leat - பிள்ளைப்பாக்கம் வேலாமூர் ஸ்ரீனிவாசராகவன்
குறளும் - உரையும். Beginning :
அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. எழுத்தெல்லாம் = எல்லாவெழுத்துகளும் அகரம் = அகரத்தை ' முதல = முதலாகக்கொண்டிருப்பது போல உலகு = உலகமானது ஆதிபகவன் = ஆதிபகவனாகிய கடவுளை முதற்று = முதலாகக் கொண்டிருக்கிறது (எ-று).
அறிவின் பயன்.
கற்றதனா வாய பயனென் கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். வால் = பரிசுத்தமான அறிவன் = அறிவையுடைய இறைவனது நல் = நல்ல தாள் = பாதங்களை தொழா அர் எனின் = வணங்காராயின் கற்றதனால் = அவர், எவ்வா நூல்களையும் படித்த அறிவினாவே ஆய = உண்டாகிய பயன் = பிரயோசனம் என் = என்ன (ஒன்றுமில்லை) (எ-று).
(2) Find:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். நிறை = நிறைந்த மொழி = நன் மொழியினையுடைய மாந்தர் = மனிதர்களது பெருமை = பெருமையை நிலத்து = பூமியில் மறைமொழி = அவர் சொல்லும் வேதவாக்(கினால்) (கு) காட்டி விடும் = தெரியப்படுத்து(வர்) (ம்) (எ-று) (249)
For Private and Personal Use Only
Page #144
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL KANURORIPTS.
129
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கண மேயுங் காத்த லரிது. (த-பு.)
இதற்குரிய செய்யுள் 1330 இல் இந்தப் பிரதியின் கண் முதல் 249 செய்யுட்கள் பதவுரையுடன் உள்ளன; இவ்வுரை திருத்தமான தன்று.
No. 160. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 12} x 14 inches. Pages, 292. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appear. anoe, very old.
Contains 208 stanzas with the commentary of Viramămunivar (வீரமாமுனிவர்) and has an index in the beginning. Inoomplete
கடவுள் வாழ்த்து அதிகாரம் 3. பாயிரம் அதிகாரம் 2. அறப்பால்வகுப்பு 2-க்கு அதிகாரம் 33. பொருட்பால் வகுப்பு 4-க்கு அதிகாரம் 70. காமப்பால் வகுப்பு 2-க்கு அதிகாரம் 25.
Boginning :
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. எ-து, எவ்வா எழுத்துகளுக்கும் அ- என்கிற எழுத்துத்தலையாயிருக் கிறது. (அது போல) சர்வலோகத்துக்குங் கடவுளே தலைவர் (எ - று).
அ- என்கிற எழுத்து வேறே எழுத்துக்களுடைய வுதவியில்வாமலு ச்சரிக்கப்படும். அன்றியே அதையுச்சரிக்கிறதுக்கவகாசமில்லாதே போனால் வேறொரு எழுத்தானாலு முச்சரிக்கக்கூடாது. அப்படிப் போல, கடவுளானது வேறொருத்தனுடைய வுதவியினாலுண்டாகா மவ் தானாயிருக்கிறதுந் தவிர அவரில்லாதேபோனால் வோகத்திலே ஒன்றானாலு முண்டாயிருக்கமாட்டாதென்கிறதினால் அ -என்கிற எழுத் தைக் கடவுளுக்குவமையாக்கி, அது சகவ எழுத்துகளுக்கு மாதியா யிருக்கிறாப்போல, அ.து ஸர்வத்துக்கு மாதியாயிருக்கிறதென்கிற லட்ச ணத்தைத் தோத்திரமாகச் சொன்னது மல்லாமல் அவரை வணங்கு கிறதுக்கு ஞாயங்காண்பித்தவாறு.
For Private and Personal Use Only
Page #145
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
130
A DESCRIPTIVE CATALOGUE OF
அகாமாவது . அ வென்கி றயெழுத்து. முதல, முதற்று - முதலையு டைத்து. ஆதிபகவன்- கடவுள். உவகு-லோகம். End:
நெய்யா வெரிநுதுப்பே மென்றற்றாற் கவ்வையாற் காம நதுப் பேமெனல்.
(208) எ-து, நெய்யூற்றி நெருப்பை யவிப்போமென்கிறதும், ஆவலாதி யாச்சுது என்றறிவித்து ஒருவனுடைய காமத்தை யவிப்போமென்கி றதுஞ் சரி (எ-று).
நெருப்பிலே நெய்யூற்றினால் அதிகமாயெரியுமல்லாமல் அவியாது. அப்படிப்போவக் காமத்தொழிலிலே தலைவைத்தவனுக்கு ஆவலாதி யாச்சுதென்றறிவிச்தால் அதினால் காமமென்கிற நெருப்பு அவியாமல் என்காரியமெங்கும் அடிபட்டுப்போச்சென்று நாணம் போயிடுகிறதி னால் முன்னிருந்த ரகசியமும் எச்சரிக்கையும் விட்டுப்போட்டு பனசி ன்படியே அந்தத் தொழில் செய்கிறதுக்கும் காமமென்கிற நெரு ப்பு மேன் மேலும் பெவத்துப்போகி துக்கும் எதுவாயிருக்குமென்பது கருத்து.
நுதுத்தல் - அவித்தல்., எரி - நெருப்பு, அற்று - உவமைச்சொல். கவ்வை - ஆவவாதி. எனல் - என வேண்டாம்.
(கு-பு.) -
இது வீரமாமுனிவரால் தொகுக்கப்பெற்றது ; இந்தப் பிரதியில் 208 குறள் வெண்பாக்கள் உரையுடன் உள்ளன ; உரை நடை திருத்த மான தன்று.
No. 161. திருக்குறட்பயன்.
TIRURKURATPAYAN. Sabstance, palm-leaf. Size, 124 X 14 inches. Pages, 182. Lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. |
This contaius 200 select stanzas from Tirukkural with the commentary of Parimēlalakar.
Compilation by Viramamunivar. In fol. la there are 3 stanzas of an unknown author and also one stanza of Kura!. venba.
Leaves 42 to 45 and 80 and 81 aro broken.
For Private and Personal Use Only
Page #146
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End.
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
*
பாற்கடற் றழீஇய முற்றம் பரந்தவெம் மணிக ளூக்கி நூற்கடற் பொலிந்த மாலை நோற்பன வவற்று முன்னீர் மேற்கடற் றுறந்த வாகை வெளிப்பொரு ளமைதி செய்த நாக்கடற் றவழும்வீர னற்குணச் செய்கை யாமே.
*
*
திருவள்ளுவனுரைப்பன் றேர்ந்த பயன்றேர்ந் தரிய குறளிரு நூறு.
அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.
எ -து. அகரமாகிய முதலையுடைய, எழுத்துக்களெல்லாம். அதுபோ ல் ஆதிபகவானாகிய முதலையுடைத்து உலகம் (எ - று). இதுதலைமைபற்றிவந்த எடுத்துக்காட்டுவமை.
*
இப்பாட்டான் முதற்கடவுள துண்மை கூறப்பட்டது.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
*
*
*
*
சென்னபட்டணம் சங்கத்திலிருக்கும் சவ.
131
பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது.
எ-து, இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்குமென்று ஆராய்தல் இல்லாராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின் அந்த நன்மை கடலினும் பெரிது.
*
No. 162. திருக்குறள், வகுத்துரையுடன்.
TIRUKKURAL WITH VAHUTTURAI.
For Private and Personal Use Only
(1)
-4.)
இதில், திருக்குறளினின்று மெடுத்து வீரமாமுனிவரால் தொகுக்க ப்பெற்ற 200 பாடல்கள் பரிமேலழகருரையுடன் உள்ளன ; முதற்பக்கத் தில் வேறொருவராற் செய்யப்பபெற்ற 3 விருத்தங்களும் ஒரு குறள் வெண்பாவும் இருக்கின்றன; இதிலுள்ள ஏடு 81 இல் 42, 43, 45,80,81 இந்த ஐந்தேடுகளும் ஒடிந்துபோயிருக்கின்றன; இன்னும் சில ஏடு களும் சிதிலம்.
Substance, palm-leaf. Size, 107 × 1 inches. Pages, 632. Lines, 8 on a page. Character, Tamil. Condition, a little injured, Appearance, old. Incomplete.
Page #147
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
132
A DESCRIPTIVE CATALOGUK OF
At the beginning there is found the following :
ருத்திரோத்காரிD ஐப்பசிமீ 28s சுக்கிரவார நாள் வீராசாமி, Beginning : |
அகரமுதல், etc.
எ-து, எழுத்துக்கெல்லாம் அகாரவெழுத்து முதவாயிருக்கிறா ப்போவே, உலகத்துக்கெல்லாஞ் சர்வக்கியனான சுவாமி முதவென்ற வாறு.
(1)
Find:
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின்.
(1330). Colophon : (கு-பு.)
இந்தப்பிரதில், 700 செய்யுள் பொழிப்புரையுடனும் மற்றவை உ ரையின்றியுமுள்ளன; உரை நடை நன்றாகஇல்லை; இதிலுள்ள எட் டின் மொத்த எண் 318 இல் 289, 290 இந்த நம்பருக்கு உரிய 2 எடு களும் இல்லாமையால், 1031 முதல் 1050 வரையுள்ள 20 செய்யுட்கள் இதில் இல்லை.
No. 163. திருக்குறள்.
TIRUKKURAL. sabstance, palm-leaf. Size, 9, x 1} inches. Pages, 266. Lines, 5
on a page. Oharacter, 'Tamil, Condition, fair, Appearance, old.
Begins on fol. 68a. The other works herein are Naladiyar la, Cidamaniaikandu 20 a.
Complete. Toxt same as the above.
(5-4.)
இது முன்பிரதிபோன்றக; ஆனால் இதில் மூலமட்டுமுள்ளது; பூர்க் சியுடையது : இதனிறுதியிலுள்ள 3 எட்டில் சூடாமணி நிகண்டின் சிலபாடல்கள் உள்ளன.
For Private and Personal Use Only
Page #148
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
133
No. 164. திருக்குறள்.
TIRUKKURAL. Substance, palm-leaf. Size, 103 x 1- inches. Pages, 256. Lines,
5 on a page. Character, Tamil. Condition, injured. Appearanoe, old. Six leaves are wanting in the middle.
Same work as the above. (5-4.)--
இது முன் பிரதிபோன் றது ; இதில் இடையேசில் ஏடுகளில்லை ; உள்ள ஏடுகளிலும் சில சிதிலமாயிருக்கின்றன. .
No. 165. திருவள்ளுவமாலை.
TIRUVALLUVAMĀLAI. Substance, palin-leaf. Size, 15 x 1} inches. Pages, 27. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old. • Begins on fol. 47a. The other works herein are, Upadesamalai la, Sivabhogasaram 21a, Tanippadal 61a.
A collection of 53 stanzas composed by various authors in praise of Tirukkural and its author Tiruvalluvar.
Completc. Beginning :
அசரீரி. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ ருெத்தகு நற்பலகை யொக்க--விருக்க வுருத்திர சன்ம ரென வுரைத்து வானி லொருக்கவோ வென்றதோர் சொல்,
கபிலர்,
தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட டனையளவு காட்டும் படிதான்-மனையளகு வள்ளைக் குறங்கும் வள நாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.
For Private and Personal Use Only
Page #149
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
134
End:
www.kobatirth.org
(5-4.)
A DESCRIPTIVE CATALOGUE OF
(5-4.)
இந்நூல், திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாராட்டிப் பாடிய 53 வெண்பாக்களையுடையது; வற்றுள் முதலிலுள்ள நான்கு வெண் பாக்கள் முறையே அசரீரி, நாமகள்,இறையனார், உக்கிரப்பெருவழு தியார் என்பவர்களாலும் மற்ற 49 வெண்பாக்களும் கபிலர்முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர்களாலும் பாடப்பட்டவை ; இந் நூல் திருக்குறளின் சிறப்புப்பாயிரமாதலின் இங்கே சேர்க்கப்பட்டது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது; உரையுடன் அச்சிடப் பெற்றிருக்கிறது.
1a.
ஆலங்குடி வங்கனார்.
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந் தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதாற் - தெள்ளமுத முண்டறிவார் தேவ ருலகடைய வுண் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.
மால்
திருவள்ளுவமாலை முற்றும். ஆக 53.
No.166. திருவள்ளுவமாலை. TIRUVALLUVAMĀLAI.
Substance, palm-leaf. Size, 104 × 1 inches. Pages, 14. Lines,8 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
Begins on fol. 162a. The other work herein is Náladiyar la. Complete.
Same work as the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இது முன்பிரதிபோன்றது
No.167. நல்வழி. NALVALI.
Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 24. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 4a. The other work herein is Tirumülarvaidyam
For Private and Personal Use Only
Page #150
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
135
A short poem appreciative of the rules of good conduct in 40 stanzas : by Auvaiyar.
Complete. Beginning :
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமியை நாலுங் கலந்துனக்கு நான்படைப்பேன் -கோவஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. புண்ணியமாம் பாவம்போம் போன நாட் செய்ததவம் மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொரு-ளெண்ணுங்கா லீதொழிய வேறில்லை யெச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல். End:
நன்றென்றுந் தீதென்று நானெனறு தாய) (ன)ன்று மன்றென்று மாமென்று மாகாதே-நின்ற நிலை தானே தான் றத்து வத்தால் சம்பறுதா ராகைக்குப்? போன வா தேடும் பொருள்.
முற்றும். (கு-பு.)
இஃது, ஔவையாராவ் இயற்றப்பட்டது ; 40 செய்யுட்களையுடைய து; அச்சுப்பிரதியிலுள்ள 40 செய்யுட்களில், சில செய்யுட்களுக்குப் பி ரதியாக வேறுசெய்யுட்கள் 11 இதிற் காணப்படுகின்றன. அவைகளி ன் நம்ப ர் 11, 12, 13, 20, 23, 25, 26, 28, 32, 34, 36.
No. 168. நல்வ ழி.
NALVALI. Sabstance, palm-leaf. Size, 17; x 11 inches. Pages, 22. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old. |
Contaius 44 stanzas of which only 80 stanzas are found in the printed editions ; of the remaining 14 stanzas 7 are found also in the MS. described under the previous number, and 7 are new ones.
Same work as the above.
For Private and Personal Use Only
Page #151
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
136
A DESORIPTIVB CATALOGUE OF
(கு - பு.)--
இது பெரும்பாலும் முன் பிரதிபோன்றது ; இதில் 44 பாடல்கள் உள்ளன; அவற்றுள் அச்சுப் பிரதியிற்காணப்படும் பாடல்கள் 30. இல் வாத பாடல்கள் 14; அப்பதினான்கில் முன் பிரதியிலுள்ள வேறு பாட ல்கள் எழு ; அதிலிவ்வாத வேறுபாடல்கள் எழு; அவற்றின் நம்பர் 12, 19, 22, 26, 31, 32, 33, 36, 37, 38, 39, 41, 43, 44.
No. 169. நன்னெறி.
NANNERI. Pages, 7. Lines, 9 on a page.
Begins on fol. 87a of the MS. described under No. 81.
By Sivapprakāsasvāmi of Turaimangalam. This work has been printed.
Complete. A didactic poem similar to the above.
There are, however, some additional stanzas in this manuscript, which are not found in the printed editions. Beginning :
கு வளத் தந்தக் குளிர் வி(ளை) (ண்) வளத்துறக் கவளத்தந்தக் கரண மிருத்திய L.வளத் தந்தப் படிவ னிகர்த்தொளிர் தவளத் தந்தத் தலைவனை வாழ்த்துவாம். என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவு நயந்து.
(1) End:
பொன்னணியும் வேந்தர் புனைய (ஈ)ப் பெருங்கல்வி மன்னு மதிஞரைத்தா மற்றொவ்வார் - மின்னு மணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே ய புனையாக் காணுங் கண் ணொக்குமோ காண்.
(40) (5.4 )
திருச்சிற்றம்பலம். - இது 40 வெண்பாக்களையுடையது ; இதனை இயற்றியவர் துறைமங் கலம் சிவப்பிரகாசஸ்வாமிகள் ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக் கிறது ; அச்சுப்பிரதியிற் காணப்படாமல் இதிற்காணப்படுகிற காப்புச் செய்யுள், இந்நூலாசிரியரியற்றிய கூவப்புராணத்திலுள்ளது.
For Private and Personal Use Only
Page #152
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TRB TAMIL MANUSORIPPS.
137
No. 170. நாலடியார், உரையுடன்.
NĀLADIYĀR WITH COMMENTARY. Pages, 220, Lines, 24 on a page. - Begins on fol. 1a, of the MS. desoribed under No. 126. -
This is said to be a collection of 400 choice stanzas selected from 8000 stanzas composed by 8000 K.sapanakas or Jaina ascetics.
The poets of the Kadaiccaigam (கடைச்சங்கம்) have mentioned this work as the first of the 18 Kilkkaņakku varieties; and as these poets are said to have lived about 1800 years ago, this work should have existed before that period. Certain Kşapaņakas are said to have been the authors of the work.
Padumanar is said to have divided this work into three parts, each being known as a Ulls and depending upon the subjeot matter.
For extracts, vide pages 230 and 231 of Report No. 1. This has been printed. (கு -பு.)--
இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் முதலாவது ; அறம் பொருளி ன்பங்களைப்பற்றிக்கூறுவது ; 400 வெண்பாக்களையுடையது ; சமணமு
னிவர் பலரால் இயற்றப்பட்டுப் பதுமனாரால் பால்முதலியன வகுக்கப் பட்டது ; வையைமா நதியில் இந்நூல் எதிரேறிய சிறப்புடைய தென் பர் ; இந்தப்பிரதியில் இந்நூல் பொழிப்புரையுடன் பூர்த்தியாகவுள் ளது ; அச்சிடப்பெற்றிருக்கிறது.
No. 171. நாலடியார், உரையுடன்.
NALADIYAR WITH COMMENTA.RY. Substance, palm-leaf. Size, 14, x 13 inches. Pages, 264. Lines,
7 on a page. Oharacter, Tamil. Condition, fair. Appearance, very old. Complete.
Same work as the above. But the commentary for the last 5 stanzas is wanting.
For Private and Personal Use Only
Page #153
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
188
A DESCRIPTIVE CATALOGUE OF
(5-4.) -
இதில், இந்நூல் வெண்பாக்கள் நானூற்றில் முன்னுள்ள 395 வெண்பாக்கள் உரையுடனும் மற்றவை உரையின்றியும் இருக்கின்ற ன ; இது முன் பிரதிபோன் மதி ; சில ஏடுகள் ஓடிந்தும் சில ஏடுகள் செல்லரிக்கப்பட்டும் உள்ளன.
No. 172. நாலடியார், உரையுடன்.
NĀLADIYĀR WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 144 X 1 inches. Pages, 292. Lines, 6
on a page. Character, Tamil. Condition, Injured. Appearance, old. 67th leaf is wanting.
Same work as the above ; but some addit ional stanzas are found in the beginning. (கு-பு.) -
இது முன்பிரதிபோன்றது ; இதன் முதலிற்சிவ வெண்பாக்கள் அ திகமாகக்காணப்படுகின்றன ; இதில் 67-வது ஏடு இல்லை.
No. 173. நாலடியார், பதவுரையுடன்.
NĀLADIYÁR WITH MEANING. Pages, 321. Lines, 8 on a page.
Begins on fol. la, of the MS. described under No. 166. The meaning is given word for word. Complete.
For extracts, see M. Seshagiri Sastri's Report No. 1, page 232 to 237. (த-பு.)--
இது பூர்த்தி யுடையது.
No. 174. நாலடியார், பதவுரையுடன்.
NĀLADIYĀR WITH MEANING. Substance, palm-leaf. Size, 14x1 inches. Pages, 282. Lines, 7 on
a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. ) Complete.
For Private and Personal Use Only
Page #154
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
189
Same work as the above. (கு-பு) - 1
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தி யுடையது.
No. 175. நாலடியார், பதவுரையுடன்.
NÁLADIYÅR WITH MEANING. Sabstance, palm-leaf. Size, 13 x 1-1 inches, Pages, 320. Lines,
7--8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old. Complete.
Slightly different in reading from the above. (த - பு.)--
இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது ; முன் பிரதிக்கும் இதற் கும் உரையிற் சிவ பேதமுண்டு.
No. 176. நாலடியார்.
NALADIYAR. Pages, 134. Lines, 7 on a page.
Begins on fol. la of the MS. described under No. 163. Complete.
Text same as in the above. (கு - பு.)
இது முன் பிரதிபோன்றது; இதில் மூலமட்டும் உள்ளது ; பூர்த்தி யுடையது.
No.177. நீதிசாரக்கரு .
NITISĀRAKKARU. Substance, palm-leaf, Size, 17x1+ inches. Pages, 67. Lines, 4 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. A work on the duties and conduct of a king. Complete.
For Private and Personal Use Only
Page #155
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
140
Beginning :
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
அறிவாகி யகிலமெலா மவையின்கா ரணமா யானந்த மயமாகிப் போக்குவரவின்றிக் குறியாகி நித்தியமா யருவமாகிக்
ணமாகி யசலமாய்ச் செல்கதியு மாகிச் சிறிதாகிப் பெரிதாகுஞ் சித்த சித்துத்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தெளிவுறவே தெளிந்தோர்க(ளுகளி) (டெளி)ந்தவேத
நெறியாகி நின்றபத கமலம் போற்றி
நீதிசாரக் கருவை நிகழ்த்து வேனே.
அரியதத் துவமூன்றி நடுநின்ற வித்தை
யதுதெளிந்த வறிவினர்க்கு மற்றதெலாந் தெளியு அரியவித்தை தனக்கு நா லங்க மாகு
மதுவிரவி நடக்கின்ற நெறியுய
அரியவிவை யைந்திவட்சண? வியல்புதனை யறிதல் அருங்கல்வி நூறுக்குத் திறம தாகும் அரியவிவை மாறுபட நடப்ப தெல்லாம்
அனியாயப் பகடியெனும் பொய்யவல நூலே.
அறியுலக வழக்குண்மைத் திறமு நாடி
யறிவினர்கள் கருத்துண்மைக் கருவு நாடி யறிவிலிகள்' பலவினது கருவு நாடி
யானபுன ருத்தியின்றிப் பழமை நாடி யறிபாரம் பரை நீங்கா வண்ண நாடி
யருங்கலைகாற் பொருடொழிலுக் கலங்கார நாடி யறியுத்திப் பிரமாணந் தவறாமை நாடி
யருநீதிப் பொருள்விளக்க மறைந்த தாமே.
(8)
பக்கம்.
அதிகாரம்.
கடவுள் வணக்கமும் நூற்பெயரு முறைக்கின்றது 1. நூல்களின் திறமும் அவலமு முரைக்கின்றது, கவி 7 2. நால்வகைமனிதர் குணாகுணத்தினர் திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 8.
For Private and Personal Use Only
1
2
5
9
15
3. நீதியினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 12. 4. அரசினது திறமும் அவலமு முறைக்கின்றது, கவி 12 5. ஆலோசனையினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 6.21 6. துணிவினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 6... 24 7. செய்கையின் அதிறமு ட் அவலமும் உரைக்கின் றது, கவி6. 27 8.சொல்லினது திறமும் அவலமும் உரைக்கின்ற கவி 8 ...
30
ஆக அதிகாரம் 8 க்குக் கவி 66
Page #156
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
141
(கு - பு.)--
இஃது, அரச நீதியைத் தெரிவிப்பது ; செய்யுள் நடை சிறந்ததன் ; 66 விருத்தங்களை யுடையது; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 178. நீதிசாரக்கரு.
NITISĀRAKKARU. Substance, paper. Size, 137 X 8 inches. Pages, 18. Lines, 26
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
Begins on fol. 78a. The other works herein are, Jianamatiyullan la, Nītisāră, nubhavattirattu 27a, Appaiyanāyakkan Vamhsā vali 38a, Daivacoilayanviralividutūtu 87a.
Same work as the above.
Complete. (த - பு.)--
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது.
No. 179. நீதிசாரம், உரையுடன்.
NITISĀRAM WITH COMMENTARY Pages, 37. Tines, 23 on a page.
Begins on fol. 115a of the MS. described under No. 126.
This is a metrical rendering in Tamil of the Sanskrit work of the same name.
By Mukkappan. Beginning : அனைத்துல கெங்குந் தானா யமரர்கோன் றேவனாகி நினைத்தவ ருளத்தினித்த நேயமாய் நெடுமால் பாத மனத்தினி லிருத்தி முன்ன மறை வல்வோ ருரைத்த நீதி யினத்தினிற் றிரட்டியுள்ள சாரமா யியம்ப லுற்றேன்.
-து', சர்வலோக ஈசுவரனுமாய்த் தேவர்களுக்கெல்லாந் தேவனா யிருந்துள்ள ஸ்ரீ புருஷோத்தமனை நமஸ்கரித்து, சர்வ சாஸ்திரங்களி லு மெடுத்துத் திரட்டி, இப்படியிருந்துள்ள நீதிசாரத்தினுடைய திரட் சிதனைச் சொல்லுகிறேனென்றவாறு.
For Private and Personal Use Only
Page #157
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
142
A DESCRIPTIVE CATALOGUE OF
நன்று(தா)ன் றீதா னாலு மவரவர் நயந்து த(ன்னா) (ம்மா)ற் பன்னிய பாவ நன்மை பலித்தவ ரனுப விப்பார் சென்றிடு நூறு கற்பஞ் செல்லினுந் தவிர்ந்திடாது அன்று செய் யனு போ கங்க ளனுபவித் திடவும் வேணும்.
எ-து நன்றேயாகிலும் தீதேயாகிலும் த(ன்னா) (ம்மா)ற் பண்ணப் பட்ட புண்ணியபாவ மிரண்டும் தானே) (மே) அனுபவிப்பார்கள். ஆதலால் நூறுகோடி கற்பஞ் சென்றாலும் அனுபோகந்தவி()ராது. எ.று.
(99)
End: அருமறை யோர்கண் முன்ன மமைத்திடு வடநூ றன்னைப் பெருமையாப் பாரி(வ்) யானும் பேர்பெற வுரைத்த நீதி திருவரை யப்பன மைந்தன் மூக்கப்பன் செய்த பாட லுரைபெற வுரைத்த நீதி கற்றவ ரும்பராவர். ஆதிமா லயனும் வாழ்க வருந்தவ முனிவோர் வாக வேதசா(த்) திரமும் வாழ்க விண்ணுல கோரும் வாழ்க நீதிசா ரங்கள் வாழ்க நீ(ணி)லத் தோரும் வாழ்க போதனை தமிழ்க்கு வல்ல புலவர்கள் வாழ்வர் தாமே.
தே விஸகாயம், தண்டாயுதபாணி துணை.
(100)
திருச்சிற்றம்பலம். (கு - பு.)
இது, வடமொழியிலுள்ள நீதிசாரத்தினின்றும் மொழிபெயர்க்கப் பெற்றது : இந்நூலின் 99 - வது செய்யுளால் மூக்கப்பன் என்பவராற் செய்யப்பட்டதென்று தெரிகிறது ; செய்யுள் நடை சிறந்த தன்று ; 56-ம் பாடலிலும் 65-ம் பாடலிலும் முன் மூன்றடிகளும், 71, 72, 73, 74 - ம் பாடல்களும் அவற்றி னுரைகளும், 90- ம் பாடலின் முன மூன்றடிகளு ம் இந்தப்பிரதியில் இல்லை.
No. 180. நீதிசாரம், உரையுடன்.
NITISĀRAM WITH COMMENTARY Substance, palm-leaf. Size, 164 X 1 inches. Pages, 43. Lines, 5 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains only 52 stanzas. Same work as the above. On fly-leaf.
For Private and Personal Use Only
Page #158
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
148
பருதி மதியிலகும் பார்மிசையோர்க் கெல்லாந் தருமநெறி நீ திதனைச் சாற்ற(வே) - கரு துயரந் துங்காவே ளுத்துயர்ந்த சுந்தரப்பொற் செஞ்சடையிற் கந்தர்பதஞ் சந்தகமே காப்பு.
குருபாதமே கெதி. (5 - பு.)
இது முன் பிரதியைப்போன்றது ; 52 செய்யுட்களே இதில் உள் ளன ; முதலில் 1 காப்புச்செய்யுள் புதிதாக உள்ளது ; 12-வது ஏடு இல்லை .
No. 181. நீதிசாரானுபவத்திரட்டு.
NITISĂRANUBHAVATTIRAȚTU. Sabstance, palm-leaf. Size, 12}x13 inches. Pages, 118. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete,
A didactic work on morals and good conduot: by Någai Sattiyajalni - (நாகை-சத்தியஞானி). It is divided into 2 parts, known as Manidariyalpu (மனிதரியல்பு) containing 46 stanzas, and Nitiyiyalpu (நீதியியல்பு ) containing 74 stanzas.
Incomplete. Beginning : அறிவாகி யவகிலுயிர் தொறுநிறைந்து
நீ தியது பேதமும்பேத முறையான வேதத்தின் முடிவெல்வா
மறிந்து நாற் குணாகுண பேதங்கள் குறியாகத் தெளிந்துண்மை குறித்தோர்.த
முளத்துமவர் புறத்து முர நின்ற நெறியாகு மொருவனிரு பதமெனது
சிரத்து மருளுளத்து நிலையாமே.
அறிவனளித் தன வெல்லா மொன்றினால்
வகையுண்டா மதின் விபரமதிலே
For Private and Personal Use Only
Page #159
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
144
A DESORIPTIVE CATALOGUE OF
மறைபுரியு மனிதருக்குப் பிறப்பிறப்புட்
பொசிப்புப் போகங்களொக்குமெனினுங் குறியறியுங் குணத்தாலே நால்வகையுண்
டெனவுரைத்தார் குறிக்கொளு நன்மேலோர் முறையிதனை யறிந்தவர்க்கே கருமநன்றா
மறியார்க்குப் பிசகுமாங்கருமம்.
அறியவரு சகாத்தந்தா னாயிரத்தி
யெழு நூற்றி யோரொருபதின் மே லறிவுக்கே யுரிமையா நீதியது
தொகைவகையை முழுது நோாய்ந்தே யறிவிலே வலியரன்றி யெளியார்க்கும்
பொருள்விளக்க மாம்வண்ண நாடி, யறைகடல் சூழவனிமிசை நாகை சத்தியை
- ஞானியறைந் தனனீதியன்றே. (த - பு.)- 1
இது, மனிதரியல்பு நீதியியல்பு என்ற இரண்டு பிரிவுகளை யுடையது; மனிதரியல்பிலுள்ள செய்யுட்கள் 46; நீதியியல்பிலுள்ள செய்யுடகள் 74; பல நீ திகள் சொல்லப்பட்டிருக்கின்றன ; செய்யுள் நடை சாதாரண மானது ; இறுதிச் செய்யுளால், இந்நூலை இயற்றியவர் நாகைச் சத்திய ஞானி யென்பதும் இந்நூல் சகாப்தம் 1710-ம்ரூத்தில் இயற்றப்பட்ட தென்பதும் தெரிகின்றன ; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக் கிறது ; 9, 26, 46, 52 இவ்வெண்களையுடைய எடு இவ்விரண்டு இருப்ப தால் இதிலுள்ள ஏடு 63.
No. 182. நீதிசாரானுபவத்திரட்டு.
NĪTISÄRĀNUBHAVATTIRATTU. Pages, 21. lines, 28 on a page.
Begins on fol 27a. of the MS. described under No. 178. Complete.
Same work as the above. (கு-பு.) -
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது.
For Private and Personal Use Only
Page #160
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
145
No. 183. நீதித்திரட்டு.
NiTITTIRATTU. Substance, paper. Size, 13 x 81 inches. Pages, 319. Lines, 23
on a page, Character, Tamil. Condition, good. Appearance, new. Incomplete.
This is a collection of didactic stanzas selected from various works. Beginning :
* அறத்துப்பால்.
கடவுள் வாழ்த்து. 2. மதிமன்னு மாயவன் வாண்முக மொக்குங் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கா மொக்கு முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி னெ திர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ரொக்கு நிறம்.
நான்மணிக்கடிகை End : 1021. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணி வரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்கு சிலை பொருதநின் மணங்கம முகல மகளிர்க் கல்வது மலைப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
நனந்தலை யுலகஞ் செய்த நன் றுண் டெனி' னடையெடுப் பறியா வருவி யாப்ப லாயிர வெள்ள வூழி வாழியாத வாழிய பலவே.
பதிற்றுப்பத்து. வாழ்த்து முற்றும் ஆக 1476. (கு-பு.)--
இஃது, ஒவ்வொரு விஷயத்தையும் பற்றிப் பல நூல்களிற் சொல்ல ப்பட்டிருக்கும் பாடல்களால் தொகுக்கப்பெற்றதொரு நூல் ; பல அதி காரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது ; மிக்க உபயோகமானது ; இந் தப்பிரதியில் சில பாடல்களில்லை.
10
For Private and Personal Use Only
Page #161
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
146
A DESCRIPTIVE CATALOGUM OF
No. 184. நீதிநெறிவிளக்கம்,
பதவுரையுடன். NITINERIVILAKKAM WITA MEANING. Pages, 102. Lines, 8 on a page.
Begins on fol. 44a of the MS. described under No. 156. Complete. -
A didactic poem similar to Kural in nature and aim, probably intended to serve as an introduction to the study of that classio.
Text by Kumāraguruparaswāmikal, and commentary by Sabhāpati Mudaliyār of Conjeeveram.
For Extracts see pages 240 and 241 of M. Seshagiri Sastri's Report No. 1. (5-4.) -
இந்நூல் குமரகுருபரசுவாமிகளாலும், உரை காஞ்சீபுரம் சபா பதி முதலியாரவர்களாலும் செய்யப்பட்டன ; இந்தப் பிரதியில் மூவமு முரையும் பூர்த்தி யுடையன.
No. 185. நீதிவெண்பா , உ.ரையுடன்.
NITIVENBĀ WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 15 x 1} inches. Pages, 47. Lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. la. The other works herein are, Pajavidhi 25a, Pattanattar Padal 26a, Astapuspam 47a, Sanisvarastottiram 490.
Complete. -
This is a work on morals and good conduct, and consists of 100 stanzas.
The leaves are of different size.
The transcription of this manuscript was completed on the 4th of Arpisi in the year Saumya.
This work has been printed. Beginning :
மூதுணர்ந்தோ ரோது சில மூதுரையைப் பேதையே னீதிவெண்பா வென்று நிகழ்த்தினே - னாதிபரன்
For Private and Personal Use Only
Page #162
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
147
147
வாமாம் க(னை) தன் மணியுதரம் பூத்தமுதற்
கோமான் பெருங்கருணை கொண்டு. என்பது, முதிர்ந்த அறிவுடைய ஞானவான்கள் . . . விக்கி னேசுவரருடைய கிருபையினாலே தமிழ் செய்கின்றேன் எ-று.
தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால் - பூமறிதேன் பட்டுப் புனுகுசவ்வா-தாமழன்மற் றெங்கே பிறந்தனவு மெண்ணீரோ நல்லோர்க"
ளெங்கே பிறந்தாலு மென். எ-து, தாமரை சேற்றிலே முளைக்கும், பொன் மண்ணிலே பிரக் கும், முத்து சிப்பியிலே பிறக்கும், சவரம் மிருகத்தின் வாலிலே முளை க்கும், கோரோசனையும் பாலும் பசுவின் வயிற்றிலே பிறக்கும், பூவிலே வண்டின் வாயெச்சில்பட்டு வரப்பட்டது தேன், பட்டு சிலந் திப் பூச்சியி(னுடைய) பிட்டத்தின் வாயிலேபிரக்கும், சவ்வாது பூனை பி(னுடைய) பிட்டத்திலே பிறக்கும், நெருப்பு கல்லினும் மரத்திலும் பிறக்கும் . . . . . . , பிறந்த இடங்கள் அசுசியென்று இக மார்கள் எ-று End:|
நீதி நெறி . . . . . . . . . ஆதிபாஞ் சோதியவர்பாத-மேதினியிற் பூசித்த வர்க்கும் பொருளறியக் கேட்போர்க்கும்
வாசித்தவர்க்குமோக்ஷ மாம். எ-து, நீ திநெறி தப்பாத லோகத்திலே இருக்கப்பட்டபேருக்கும் பிர பஞ்சத்தாருக்கும் பரமசிவனைப்பூசித்தவர்க்கும் இந்த நீதிசாரம் படி த்தபேருக்கும் இந்தப்பொருளைக் கேட்ட பேருக்கும் கர்த்தாவாகிய பர மேசுவரன் மோக்ஷகதி அடைவிப்பான் எ-று
(100) சவுமிய u ஐப்பசி மீ" 4. முடிந்தது. (கு-பு.)
இது, நூறு வெண்பாக்களையுடையது ; செய்யுள் நடை சிறந்தது உரை சிறந்த நடை யுடையதன்று ; இஃது உரையுடன் அச்சிடப் பட்டிருக்கின்றது ; இந்தப்பிரதி பூர்த்தி யுடையது.
No. 186. நீதிவெண்பா . உரையுடன்.
NITIVENBĀ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 164 X 1 inches. Pages, 90. Lines, 5
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
10-A
For Private and Personal Use Only
Page #163
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
148
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Begins on fol 1a. The other works herein aresivalayappadal 45 a, Tanippadal 484.
Contains only 99 stanzas.
Same work as the above, but there is some difference in the commentery.
துன்முகி ஸ தை மீ 3 ௨ குருவார நாள் நீதி வெண்பா சிவலிங் கம் சங்கரநாராயணனுக்கு எழுதுவிச்சுப் பாடம் சொல்லுவிச்சது. (கு-பு.)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்தப்பிரதியில் 99 பாடல்கள் இருக்கின்றன ; முன்பிரதிக்கும் இ தற்கும் உரையிற் சில இடத்துப்பேதமுண்டு.
No. 187. நீதிவெண்பா, உரையுடன். NĪTIVEṆBĀ WITH COMMENTARY.
Contains only 87 stanzas.
Same work as the above.
-Ayirattettu
Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 102.
Lines,
4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
(5-1)
இது முன்பிறதிபோன்றது ; இந்தப்பிரதியில் 87 பாடல்கள் உள்ளன ; 32 - வது ஏடும் 13 - வது எடும் இல்லை.
Incomplete.
Same work as the above.
No. 188. நீதிவெண்பா, உரையுடன். NITIVENBA WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 16g × 1 inches. Pages, 50. Lines, 5 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old.
For Private and Personal Use Only
($-4.)
இது முன்பிரதிபோன்றது; இதில் 76-வது பாடல் ஈறாகவுள்ள பாகம் இருக்கிறது; அவற்றுள்ளும் 22 முதல் 6 ஏடு இல்லாமையால் 47 க்கு மேல் 20 பாடல்கள் இல்லை.
Page #164
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
145
No. 189. நெஞ்சறிவிளக்கம்.
NENJARIVILAKKAM. Sabstance, palm-leaf. Size, 124 x 1 inches. Pages, 28, Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, fair. - Appearanee,
old.
By Ganapati-diss.
The stanzas are all in the nature of an apostrophe to the mind, and aim at self-discipline and moral self-culture.
Complete. Beginning :
வஞ்சக மனத்தி னாசை மாற்றிய பெரியோர் தாளிற் கஞ்சமா மலரிட் டேத்துங் கணபதி தாசன் சொன்ன நெஞ்சறி விளக்க மான நீதிநூல் நூறும் பாடக் குஞ்சர முகத்து மூலக் குருபான் காப்ப தாமே.
தந்தைதாய் நிசமு மல்ல சனங்களு நிசமு மல்வ மைந்தரு நிசமு மல்ல மனையவ ணிசமு மல்ல விந்தமெய் நிசமு மல்ப வில்லற நிசமு மல்ல சுந்தர நாக நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே.
End
கனகமா மணிசேர் மூலக் கணபதி தாச னனே னினை வினா வறிந்து செப்பு நெஞ்சறி விளக்க நூறும் வினவியே படிப்போர் கேட்போர் வினையெவா மகன் று மெய்யும் பன மெனு மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பாத்துள் வாழ்வார்.
நெஞ்சறி விளக்கம் முற்றும்.
(த-பு.)- |
இது, முதலிலும் இறுதியிலுமுள்ள செய்யுட்களால் கணபதி தாச ரென்பவரியற்றிய தென்று தெரிகிறது. இவர் இந்நூலிலுள்ள செய் யுட்கள் தோறும் மனத்தை நோக்கி, நாகநாதரை வணங்கு என்று சொல்லியிருக்கிறார். செய்யுள் நடை சாதாரணமானது; இந்தப் பி/ தியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only
Page #165
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
150
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 190. பஞ்சதந்திரம்.
PAÑJATANDIRAM. Sabstance, palm-leaf. Size, 162 x 13 inches. Pages, 244. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. |
This is a Tamil rendering of the Sanskrit work of the same name. This has been printed.
Complete.
Some leaves in the beginning and in the middle are broken. Beginning :
திருவளர் கமல வாவித் திகழ்புலி யூரிற் செம்பொன் - மருவிய பொதுவி லாடும் வள்ளலைப் பணிந்து போற்றிப் பெருகிய வன்பாய் நீதி பேரறி வுடைய தான கருதிய பஞ்ச தந்திரக் கதையையான் கூற லுற்றேன்,
பாட்லீ புரத்து மன்னன் பகதெரி சனன்றன் பாலர் மூடராய்த் திரிதலாலே யவர்கண்மேன் மோக நீங்கி வாடியிங் கிவர்களாலே பலனென்ன மலட்டா வொப்பாய்ப் பீடிலர் பிறந்தார் மன்னோ பிள்ளை யெண்ணிக்கைக் கென்றா(ன்)
End:
கூறினன் சோம சன்மா கோ விளங் காளைமைந்தர் தேறினா ருபாய நீதித் திறமெலா மறிந்து மற்றும் வேறுள கதையு . . ந்தார் வேந்தனு மவர்கண் மீதின் மாறுகொண் டதுவு நீங்கி மனமகிழ்ந் திருந்து வாழ்ந்தார்.
62. அஞ்சுதந் திரத்திலுள்ள ஆகமதறிய வோத
வி(ன்) சொலைக் கேட்டு மைந்த ரிகலெலா மறிந்தாரப்போ. வெஞாமர் தன்னி லேகி மீண்டிட நினைவுதோன்றும் பஞ்சதந் திரத்தைப் பார்த்தாற் பலவகை தெரியலாமே,
அசம்பிரேட்சியகாரியத்துவம் முற்றும்.
For Private and Personal Use Only
Page #166
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
'THE TAMIL MANUSORtRrs.
151
Page
Stanzas,
215
87
மித்திரபேதம் சுகிர்லாபம்
435 சந்திவிக்கிரகம்
575 அர்த்த நாசம் அசம்பிரேக்ஷ்யகாரித்வம் 102a
140
90a
41
62
545
(த-பு.)
இது, 545 செய்யுட்களையுடையது ; செய்யுள் நடை சாமானியமான து; அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள் ளது ; முதலிலும் இறுதியிலுமுள்ள பல ஏடுகளின் அடிப்பக்கங்கள் முறிந்து போய்விட்டன.
No. 191. பரத்தையர்மாலை.
PARATTAIYARMĀLAI. Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 72. Lines, 5 on
a page. Oharacter, Tamil. Condition, injured. -Appearance, old. Fol. 34 is wanting.
This work depicts the harmi arising to one from keeping the company of courtezans and publio women.
On ly-leaf.
சுப்பராயரவர்களுடைய பரத்தையர் மாலையென்று அறியவேண் வெது. Beginning :
காப்பு. பொய்சொல்லி வாழும் பொது மடவா ராசையை நீ மெய்யென்று நம்பி மெலியாதே--சைவத் திரு நீல கண்டாருள் செல்வப்பிள் ளையை யொருபோ தெனினு நெஞ்சே யோது.
For Private and Personal Use Only
Page #167
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
152
À DESCRIPTIVE CATALOGUE of
நூல்.
சீர்கொண்ட மாணிக்க வல்லி ரத்ன
செயவல்லி நயவல்லி சித்ரவல்லி யேர்கொண்ட சுகவல்லி மேகவல்லி
யியல்கொண்ட மகராச வல்லி யென்னும் பேர்கொண்டு காமுகரை மயக்கி யாசைப்
பித்தளைய வைத்தபெரும் பிணங்க ளான வார் கொண்ட முலைப்பரத்தை மாரை நீங்கி மறைக்காட்டி வம்மானை வணங்கு வீரே.
பூமாலை மணிமாலை முத்து மாலை
பொன் மாலை மலர்மாலை புனிதமாலை பாமாலை சர்க்கரைகற் கண்டு சீனி
பதுமரா கம்பவளஞ் சாந்து மோகக் - காமேவுங் கத்தூரி யெனும்பேர் கொண்டு
காமுகரைப் பணம்பறிக்கக் கற்ற மாய மாமாய வேசையரை மறந்து நீங்கி மறைக்காட்டி லம்மானை வணங்கு வீரே.
ind:
ப'கர்பழம்புண் ணாளிபரி காரி யென்னும்
பழமொழிபோற் பாத்தை(யர்பாற் கூடிக்) கண்ட சுகம் போது மென்று மனத் துயரங் கொண்டு
சோர்மதன சிகாமணிகூற் றாகு மிந்தத் தகவில் பரத் தையர்மாலை கேட்போ ரெவ்லாஞ்
சாலமிகச் செயும்பரத்தை மாரை நீங்கி மகிமைபெறு மறைக்காட்டம் மானை வாழ்த்தி
மனையரம்வ ழா தினிது வாழ்ந்துய் வாரே. (101)
Colophon : பரத்தையர் மாலை முற்றிற்று. பராபளு சித்திரைமீ 3-ம் தேதி எழுதி முடிந்தது. (கு-பு).
இது, "மறைக்காட்டிவம்மானை வணங்குவீரே'' என்ற மகுடமுள் எ விருத்தச்செயுட்கள் நூறும் முதலிற் காப்பு வெண்பா ஒன்றும், இறுதியில் நூற்பயன் விருத்தமொன்றும் அமையப்பெற்றுள்ளது ; விஷயம், வேசையர் மயக்கத்தில் அகப்படாதேயென்பது ; அச்சிடப்
For Private and Personal Use Only
Page #168
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
153
THE TAMIL MANUSCRIPTS.
பெற்றிருக்கிறது ; இந்தப் பிரதியில், 34-வது ஏடு இல்லாமையால் 95, 96 என்ற எண்களையுடைய பாடல்களில்லை. இந்தப் பிரதி சிதிலம். மறைக்காடு - வேதாரணியம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No. 192. பழமொழி, உரையுடன்
PALAMOLI WITH COMMENTARY.
Substance, paper. Size, 10} × 7 inches. Pages, 406. Lines, 24 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
Some leaves are injured in the middle.
This is one of the 18 Kilkanakku varieties.
By Munruraiyarayanar, a Jaina.
Contains 400 stanzas, each of which has embodied in it some old proverbial saying.
This work has not been printed.
Beginning:
உலகத்தின்கண் கெடுத்தற்கு (அ) ரிய குற்றத்தைக் கெடுத்துச்சிறி தும் ஒழியாமல் முழுதுமுணர்ந்தவன்பாதத்தைத் தமக்கு உரிமைப்பட ஆராய்ந்து உணர்ந்தவர்க்கு ஒக்கமே உளதாவது; பேருடம்பினையு டையனாதலின் பெரியது போன்று எ-று.
கல்லாதான் கண்ட கழிநுட்பங் கற்றார்முற சொல்லுங்காற் சோர்வு படுதலா னல்லாய் வினாமுந் துறாத வுரையில்லை யில்லை கனாமுந் துறாத வினை.
எ - து, கற்றுவல்லாதான் ஆராய்ந்து கண்ட மிக்க நுண்மையை, கற்றார் முன் தான் சொல்லுங்கால் சோர்வுபடுதலால் நல்லாய் வி முற்படாத செப்புமில்லை.கனாமுந்துறாத வினைகளுமில்லை. ஆதலால் அவைபோலக் கல்வி முந்துறாத நுண்மை யுணர்வுமில்லை எ-று.
(1)
End:
நாணின்றி யாகாது பெண்மை நயமிக்க
ஆணின்றி யாகா துயிர்வாழ்க்கை - பேணுங்காற்
கைத்தின்றி யாகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரத மில்.
நாணின்றிப் பெண்மைக்குணம் உளதாகாது.
இனிய
ஊண் இன்றி உயிர் வாழ்க்கை உளதாகாது. ஆராயுங்கால் கைப்பொ ருளின்றிக் காரியங்கள் உளவாகா. வித்தின்றி விளையும் விளைவுமில் லை எ-று.
(400)
For Private and Personal Use Only
Page #169
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
154
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
பிண்டியி னீழற் பெருமா னடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறுங் - கொண்டினிதா முன்றுறை மனனவ னான்கடியுஞ் செய்தமைத்த வின்றுறை வெண்பா விவை.
திருச்சிற்றம்பவம்.
முன்றுறையர்செய்த பழமொழி நானூறு முற்றிற்று.
(5-4).—
து, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; பண்டைக்காலத்து வழங்கிய பழமொழிகள் நானூற்றினைத் தனித்தனியே இறுதியிற் பெ ற்ற நானூறு வெண்பாக்களையுடையது; இதனை இயற்றியவர் ஜைன மதத்தினராகிய முன்றுறையரையனார். இந்தப் பிரதியில் காப்புச் செய்புளொழிந்த செய்யுட்களும் உரையும் உள்ளன. 223 ஆவது செய்யுளுக்குமேல் 314 ஆவது செய்யுள் வரையுள்ள கடிதங்கள் மிக வும் ஜீர்ணமாயிருக்கின்றன. இவ்வுரை இன்னம் பதிப்பிக்கப்படவி
ல்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.193. பழமொழி விளக்கம்.
PALAMOLI VILAKKAM.
Pages, 40. Lines, 5 on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 131.
This is a didactic poem, each stanza of which contains in it a proverbial saying.
By Santaliiga - kavirayar.
Incomplete.
சீர்கொண்ட கற்பகத்தை வாதாவி விநாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
*
கருத்துள்வைத்துப்
பேர்கொண்ட ஞானநா யகிபாகர் நீணெறி யெம் பெருமான் மீதி வேர்கொண்ட நவகண்ட மிசைந்தபழ மொழிவிளக்க
மெத்த? தானே
*
*
For Private and Personal Use Only
*
Page #170
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
155 .
தன்மமதே செயவேணுந் தண்டலை நீ ணெறி
யாரே தயவு செய்வார் வன்மவினை செயவேண்டாம் பொய்வேண்டாம்
பிறரையொன்று வருத்த வேண்டாங் கன்மநெறி வரவேண்டாம் வேண்டுவது பிறர்
க்குமுப காரஞ் செய்த னன்மை செய்தார் நலம்பெறுவர் தின்மைசெய்
தார் தின்மை பெற்று நலிவர் தாமே. மற்றெவரே தமிழ்பாடி நாட்டவல்லர் ந(க்)கீரன்
வலிய னாகி வெற்றிபுனை மீனாட்சி சுந்தர நாயகரடுத்து
விளம்பும் போதிற் பற்றுள தண் டலை வாழுங் கடவுளென்று)ம்
பாராமற் பயப்ப டாம னெற்றிவிழி காட்டுகினுங் குற்றமே குற்றமென நிறுத்தி னானே.
(84) த-4.) -
இது, தத்தம் இறுதியில் தனித்தனியே ஒவ்வொரு பழமொழி அமையப்பெற்ற நூறு விருத்தங்களை யுடையது ; நூலாசிரியர், சாந் தலிங்கக் கவிராயர் ; சோழ நாட்டிலுள்ள '' திருத்தண்டலை நீணெறி" என்னும் ஸ்தலத்தி லெழுந்தருளிய சிவபெருமானை முன்னிலைப் படுத்திச் செய்யப்பெற்றது ; நல்ல நூல்; இந்தப்பிரதியில் 84 விருத் தங்களே உள்ளன.
No. 194. புறத்திரட்டு.
PURATTIRATTU. Substance, palm-leaf. Size, 8+ x 1 inches. Pages, 202. Lines, 6
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, very old. Complete.
The stanzas herein are made up of selections from various works. Beginning :
எண்ணிய வெண்ணிய [ெய](வ)ய்துவ கண்ணுதற் பவள மால்வரை பயந்த கவள யானையின் கழல் பணி வோர்க்கே.
For Private and Personal Use Only
Page #171
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
156
A DESCRIPTİVE CATALOGUÉ Or
மன்னிய நாண்மீன் மதிகன லி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரு மா திரையா னா திரையா னென்றென் றயருமா லூர்திரை நீர் வேலி யுலகு.
முத்தொள்ளாயிரம். மதிமன்னு மாயவன் வாண் முக மொக்குங் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கா மொக்கு முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி னெ திர்மவர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புது மல ரேய்க்கு நிறம்.
நான் மணிக்கடிகை. End :
நாள்ன்று போகிப் புள்ளிடை தட்பப் பதன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்க்கு வ ரல்லர் வெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே.
இதுவுமது.--
ஆக 417 ச வாழ்த்து . கொடிவிடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிவிடு கொன்றையோன் காக்க-நெடிதுலகிற் பூமலி நாவற் பொழிலகத்துப் போய் நின்ற மாமலைபோன் மன்னுக நீ.
வெண்பாமாலை. பொருட்பால் ஆக 418. அறத்துப்பால் முதலாக 2-க்கு 613.
குமாரன் துணை. (த-பு.)--
இது - திருக்குறள், நாலடியார் இவைபோன்ற பாகுபாடுடையது; புறத்திரட்டென்றே வழங்கப்பெற்று வருகின்றது ; " பிரசங்காபாண ம் சங்கத்தார் செய்த பிரசங்காபாணம்'' என முன் ஏடுகளில் நூத னமாக எழுதப்பெற்றிருக்கிறது ; இதிலுள்ள பாடல்கள் பெரும்பா லும் சங்கச்செய்யுட்களி லுள்ளவைகளாகவே காணப்படுகின்றன; இந்தப் பிரதியில், அறத்துப்பால் பாடல் 195 இல் 146 பாடல்களும் பொருட்பால் 418 பாடல்களு முள்ளன ; 26 - வது முதல் 16 எடுக ளில்லை. இந்நூல் இது வரையிலும் அச்சிடப்பட்டதன்று.
For Private and Personal Use Only
Page #172
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS,
No. 195.
மணவாள் நாராயணசதகம். MANAVALA NĀRAYANA SATAKAM.
Substance, palm-leaf. Size, 17 × 1 inches Pages, 103. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, new.
By Narayana Bharatiyar.
Complete.
Beginning:
End:
A poem in 100 stanzas inculcating rules of good conduct
and morals.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
காப்பு.
செந்திருவாழ் மார்பன் றிருவேங் கடசதகம் பைந்தமிழா னீதிநெறி பாடவே - வந்தருளுங் கார்முகமஞ் சங்கத்தான் கைத்தா மரையணிந்த கார்முகமஞ் சங்கத்தான் காப்பு.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:.
நூல்.
மேவு திசைமுகனை யுந்திதனி லீன்றதும் புனிதவே தாகமமெலாம்
புருஷோத்த மன்றெய்வ மென்பதும் பூசுரர் பொருந்துமந் திரகன்மமுந்
தேமேவு மலர்மங்கை மார்பில்வளர் சீருஞ் செகந்தனைக் காத்தருள்வதுந்
தேவர்முதன் மருகசெந்து பக்ஷிசிலை மரமுஞ் செழிக்கப் பதந்தருவதும்
பாமேவு பொருளலங் காரஞ் சிறப்பதூஉம் பலவிதமு நீயென்றதாற்
பரதெய்வ முண்டென் றிருப்பார்க
ளெந்நூல் படித்தவித மோதெரிகிலேன் மாமேவு பைந்துளவ மாலையணி மார்பனே
மணவாள நாராயணன்
மனதிலுறை யவர்மேலு மங்கைமண் வாளனே வரதவேங்கடராயனே.
157
உனதுபா தம்போற்று மடியார்கள் சிந்தையி லுகந்து நீ யென்று (மற) (முறை) வா
For Private and Personal Use Only
Page #173
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
158
A DESCRIPTIVE CATALOGUE OF
யுன்னிடந் திருமாத ரெண் மருஞ் சேர்வரவ
ருதவியா னிதிகள் சேருங் கன நிதிகள் சேர்ந்ததாற் றன தன் வரு வானுடன்
கருணைபுரி நேயன் வருவான் காதலித் தாலுமை வருவளவ ளன்னையாற்
கந்தன் வரு வான் மருகனாற் மனதுமா மனும் வருவ னரசன் வர லாலமரர்
சகலருங் கண்டுமகிழ்வார் தருமஞ் செழிக்குமருள் சேருமிது வன்றியே
தவமொன்று செயவேணுமோ வனருக மடைந்தைவளர் களமூரில் வ
மணவாள நாராயணன் மனதிலுறை யவர்மேலு மங்கைமண வாளனே வரதவேங் கடராயனே
(100) ஒருமலை யெடுத்து மழை காத்தவட மலைதேவ
- ருபயபத சேவைதனையே யுளங்கொண்டு வெண்மணியில் வாழுழத்தாரைய
னுதவு நாரணபராதி பொருமலை பெறுங்கங்கை யுதகங்கள் யாவும்
பொருந்து கட வன்னபுலவோர் புகழ் சபையி லெனது வேங் கடசதகநீதியும்
புகலான நீதியென்பார் திருமலை நலான் சக்ர வர்த்திகுல பூஷணன்
திருவாய் மொழிப்ரபந்தம் தினமுந் துதிக்கின்ற திருமலாசாரியன்
சேகரன் கருணாகரன் மருமலை நிகர்த்த புயன் மாடபூ சுரதீபன்
மணவாள நாராயணன் மன திலுறை யலர்மேலு மங்கைமண வாளனே வரதவேங் கடராயனே
(101) முற்றும். (கு-பு.)
சதகம்- நூறுபாடலாலாகிய நூல்; இந்நூல் காப்பு உள்பட 102 பாடல்களையுடையது ; திருவேங்கடமுடையானை முன்னிலைப்படுத்தி இ யற்றப்பெற்ற நீதி நூல் ; இதனை இயற்றியவர் நாராயணபாரதியார்; இந்நூலின் ஒவ்வொரு பாடலி னீற்றடியிலும் ' மணவாளநாராயணன்
For Private and Personal Use Only
Page #174
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
159
மனதிலுறை . . . வேங்கடராயனே' என்று சொல்லியிருத்தலால், இது, மணவாள நாராயண சதகம் என்னும் பெயரை யுடையதாயி ற்று; மணவாள நாராயணன் - களமூரிலிருந்தவனும் இந்நூலாசிரிய ருக்கு உபகாரஞ் செய்தவனுமாகிய ஒரு பிரபு; இந்நூலைப்பற்றிய சில வரவா று இறுதியிலுள்ள பாடலால் அறிவிக்கப்படுகிறது; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
-
No. 196. மணவாள நாராயணசதகம்.
MANAVĀLANĀRĀYANA SATAKAM. Sabstance, palm-leat. Size, 174 x I inches. Pages, 114. Lines, 4
on a page. Character, 'Tamil. Condition, good. Appearance, a little ola. Same work as the above.
Two stanzas in the end are wanting (கு-பு.)
இது முன் பிரதியை ஒத்திருக்கிறது ; இதனிறுதியில் இரண் பொடல் கள் இல்லை .
No. 197. முதுமொழிக்காஞ்சி.
MUDUMOLIKKĀNJI. Pages, 282. Lines, 7 on a page.
Begins on fol. 39a. of the MS. described under No. 86. **
One of the 18 Kilkanakku varieties by Madurai Gūďalūr Kiļár (மதுரை கூடலூர் கிழார்).
Complete. Beginning :
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லா மோதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை.
End:
இன்பம் வேண்டுவோன் றுன்பந் தண்டான். துன்பம் வேண்டுவோ னின்பந் தண்டான்,
For Private and Personal Use Only
Page #175
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
160
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏமம் வேண்டுவோன் முறைசெய வண்டான். காமம் வேண்டுவோ னின்பந் தண்டான்.
(10) மதுரைக் கூடலூர் கிழார் செய்(த) முதுமொழிக்காஞ்சி முற்றும்.
ஆகக் குறட்டாழிசை 100. (கு-பு)
இது பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று; சிறந்த பத்து முதலாகத் தண்டாப்பத்து ஈறாகவுள்ள பத்து அதிகாரங்களையுடையது ; நூலாசிரி யர் மதுரைக் கூடலூர் கிழார் ; இந்தப்பிரதியில் நூவ் பூர்த்தியாயிருக் கிறது.
No. 198. வாக்குண்டாம்.
VAKKUNDAM. Substance, palm-leaf. Size, 16} x 13 inches. Pages, 17. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. -
Begins on fol. 19a. The other work herein is Arunagiri antādi la.
A metrical treatise by Auvaiyar on the rules of good conduct. This is also called Mūdurai.
Complete. Beginning :
வாக்குண்டா நல்ல மனமுண்டா மாமலரா ணோக்குண்டா மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதந்
தப்பாமற் சார்வார் தமக்கு. End:
சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை யாந்தனையுங் காப்ப ரறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தளை யுங் குளிர் நிழலைத் தந்து, மறைக்குமாங் கண்டீர் மாம்.
(30) முற்றும். (3-4)
இஃது ஒளவையாரால் இயற்றப்பட்டது ; காப்பு உள்பட 31 வெண் பாக்களையுடையது ; முதுரை யெனவும் வழங்கும் ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்திபெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #176
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
End
THE TAMIL MANUSCRIPTS.
Pages, 35. Lines, 9 on a page.
Begins on fol. 106a of the MS. described under No. 150. A collection of pithy stanzas from various works.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.199. விவேக சிந்தாமணி. VIVEKACINTAMAŅI.
161
அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போ - நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தின் மேவுங் கணபதியைக் கைதொழுதக் கால்.
விக்கினேசுரர்து தி முற்றுப்பெற்றது.
நூல்.
ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதவா வன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர் கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழிகொள்ளாச் சீஷன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பலனில்லை யேழுந் தாமே (1)
இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண் மாறு மந்தரநிலைகள் பேரு மலைகடல் வறுமை யாகுஞ் சந்திரன் கதிரோன் சாயுந் தரணியிற் றேய மாளு மந்தணர் கருமங் குன்றி லியாவரே வாழ்வர் மண்மேல் (126) விவேகசிந்தாமணி சம்பூரணம்.
(5-4)
இது, பலர்பாடிய பாடல்களினின்றும் தொகுத்தெடுக்கப்பட்ட செ ய்யுட்களையுடையது ; அச்சிடப்பெற்றிருக்கிறது.
No.200. வெற்றிவேற்கை. VERRIVERKAI.
Substance, palm-leaf. Size, 17 × 1 inches. Pages, 13. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appear
ance, old.
For Private and Personal Use Only
Begins on fol. 23a. The other work herein is Tiruvarangak kalambakam 14.
11
Page #177
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
162
A DESCRIPTIVE CATALOGUE OF
A work on morals and good conduct: by Ativirarama pandiyan.
This is also called Narandobai.
Complete. Beginning :
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரனே, எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். கல்விக் கழகு கசடற மொழிதல். செவ்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். மன்னவர்க் கழகு செங்கோ வொருமை. வைசியர்க் கழகு வரும்பொரு ளீட்டல். உழுவோர்க் கழகு வுழுதூண் விரும்பல்.
End :
முறைமுறை தேவர்கண் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாள தாகுமே. பழியா வருவது மொழியா தொழிவது துணையோ டல்லது . . . . . . . எழிலார் குவிமுலை மடவார் தந்திரம் பாலா தொன்றே முயாகாதே வழியே போகையும் நெறியே வருகையும் இதுகா ணுலகுக் கியன்ற வாறே.
முற்றும் முடிந்தது.
(கு-பு.)
இஃது, அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது ; இதற்கு நறு ந்தொகையென்னும் ஒரு பெயருண்டு; இந்தப்பிரதியில் நூல் பூர்த் யெடையது : சிவ இடங்களில் அச்சுப்பிரதிக்கு வேறானபாடங்கள் காணப்படுகின்றன ; சிதிலமாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #178
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
163
No. 201. அகநானூறு.
AGANANURU. Substance, paper. Size, 105 X 6] inches. Pages, 251. Lines, 25 on
& page. Character, Tamil. Condition, good. Appearance, old.
This is a collection of select stanzas composed by various authors: one of the Ettuttohai varieties of Tamil poetry.
This and some of the subsequent works described here are illustrative of the rules of Poruladhikāram forming generally the third part of Tamil grammar and poetics.
Compiled by Urittiraśanmanār, son of Uppürkiļār.
At the end of each stanza the name of the author who composed it is given.
Incomplete.
For extracts, see pages 331 and 332 of M. Seshagiri Sastri's Report No. 2. (கு - பு.)--
இஃது எட்டுத்தொகையுள் ஏழாவது ; அகப்பொருளிலக்கணத் திற்கு இவக்கியமாயமைந்துள்ளது; பாரதம்பாடிய பெருந்தேவனாரால் கடவுள் வாழ்த்துச் செய்யுளு மாமூலனார் முதலிய புலவர்கள் பலரால் மற்றச் செய்யுட்களும் பாடப்பெற்று உப்பூர் கிழார் மகனார் உருத்திர சன்மனாரால் தொசக்கப் பெற்றது ; தொகுப்பித்தான் பாண்டியன் உக் கிரப் பெருவழுத ; இது மிகச் சிறந்த நூல்; இன்னும் அச்சிடப்பட வில்லை ; இந்நூற் செய்யுள் 400 இல் இந்தப் பிரதியில் 335 முதல் 342 வரையுள்ள பாடல்கள் இல்லாமையால் 211-ம் பக்கம் பிற்டாதிமுதல் 4} - பக்கம் எழுதாமல் விடப்பட்டிருக்கின்றன
No. 202. ஐங்குறு நூறு.
AINGURUNURU. Sabstance, paper. Size, 134 x 83 inches. Pages, 150. Lines, 25 on
& page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete
An anthology consisting of 500 stanzas devoted to the description of topics found in love-poetry. It is considered to be one of
11-A
For Private and Personal Use Only
Page #179
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
164
A DESCRIPTIVE CATALOGUE OF
the Ettuttohai varieties. The work is divided into 5 groups of 100 stanzas each, the authors of which are respectively
(1) Orambogi, (2) Ammivan, (3) Kapilar, (4) Odalandai, (5) Pēyan.
For extracts, see pages 213 to 217 of M. Seshagiri Sastri's Report No. 1.
(5 - பு.)--
இஃது எட்டுத்தொகைள் மூன்றாவது ; பாரதம்பாடிய பெருந்தே வனாரால் பாடப்பெற்ற தெய்வவணக்கத்தையும், ஓரம்போகியார், அம் மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பவர்களால் தனித்த னி நூறு நூறாகப் பாடப்பெற்ற 500 அகவல்களையுமுடையது ; பழைய உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப் பிரதியில் சில பாடல்க ளும் சிலபாடல்களுக்குத் துறையும் இல்லை; சிதைவில்லாமலிருக்கிறது
No. 203. ஐங்குறு நூறு.
AINGURUNURU. Substance, paper. Size, 11} x 9 inches. Pages, 71. Lines, 18 on
a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Incomplete.
Same work as the above. (த - பு.)
இது முன்பிரதிபோன்றது ; இதில் 1-வது முதல் 350-வது வரையி வள்ள செய்யுட்கள் இருக்கின்றன ; அவற்றுள் இடையிடை.யே சிவசிவ பாடல்களில்லை ; இந்தப் பிரதி மூன்றுவகையான அளவுள்ள கடிதங் களில் எழுதப்பட்டிருக்கிறது.
No. 204. ஐந்திணையெழுபது, உரையுடன்.
AINDINAIYELUBADU WITH COMMENTARY. Pages, 11. Lines, 38 on a page.
Begins on fol. la of the MS. described under No.7. Incomplete
This is a short love-poem containing 70 stanzas, and is one of the 18 Kilkanakku varieties of Tamil poetry.
For Private and Personal Use Only
Page #180
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
165
For extract, see pages 217 and 218 of M. Seshagiri Sastri's ' Report No.1.
By Mūvādiyar. (5 - பு.)
இது பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று ; அகப்பொருளிலக்க ணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; மூவாதியர் செய்தது ; ஒவ்வொரு திணைக்குப் பதினான்கு பதினான்குபாடல்களாக எழுபது வெ ண்பாக்களால் ஐந்திணையும் பாடப்பெற்றிருக்கின்றன; இதில் 25, 26, 69, 70 இவ்வெண்களுக்குரிய பாடல்கள் இல்லை மற்றவற்றுள் முதல் 24 பாடல்கள் உரைபுடனும் மற்றவை உரையின்றியுமுள்ளன.
No. 205. ஐந்திணையைம்பது.
AINDIŅAIYAIMBADU. Pages, 5. Lines, 9 on a page.
Begins on fol. la of the MS. described under No. 138. Complete. | This is also a love-poem similar to the previous one.
This poem is divided into 5 groups of 10 stanzas each, and is descriptive of the five different dispositions in the behaviour of lovers as recognised in Tamil poetry.
By Maran Poraiyaudr. Beginning :
மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி-- நல்லா யியங்கெயி லெய்தவன் றார்பூப்ப வீதோ மயங்கி வலனேருங் கார். அணி நிற மஞ்ஞை யகவ விரங்கி மணி நிற மாமலை மேற் றாழ்ந்து-- பணிமொழி கார்நீர்மை கொண்ட கலிவானங் காண்டொறும்
பீர்நீர்மை கொண்டன தோள். End :
அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமாப் பூண்ட மணியாவ மென் றெழுந்து போந்தே-னணிவிரும்பும்
இ
For Private and Personal Use Only
Page #181
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
166
A DESCRIPTIVE CATALOGUE OF
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா யுள்ளுருகு நெஞ்சினே னாய்.
(90) பண்புள்ளி நின்ற பெரியர் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்யாத்த வைந்திணைடயைம்பது மாத(ர)த்தி னோ (தா)தார் . செந்தமிழ். சேரா தவர்.
ஐந்திணை (யைம்பது) முற்றும். (கு - 4.)--
இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; நூலாசிரியர் வண் புள்ளி மாறன் பொறையனார். இந்நூல் அகப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; குறிஞ்சி முதலிய ஐந்திணைகளுள் ஒவ் வொன்றிற்கும் பப்பத்தாகப் பாடப்பட்ட ஐம்பது வெண்பாக்களையுடை யது. இந்தப் பிரதி பூர்த் தியாயும் திருத்தமாயும் இருக்கிறது. இதி லுள்ள சிவ ஏடுகள் செல்லரிக்கப்பட்டிருக்கின்றன.
No. 206. ஐந்திணையைம்பது.
AINDIŅAIYAIMBADU. Pages, 14. Lines, 10 on a page.
Begins on fol. 32a of the MS. described under No. 86. Complete.
Same work as the above. (கு - பு.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது ; செல்லரிக்கப்பட் டிருக்கிறது.
No. 207. ஐந்திணையைம்பது.
AINDINAIYAIMBADU. Pages, 11. Lines, 20 on a page.
Begins on fol. 15a of the MS. described under No. 90. Complete.
Same work as the above. (கு - பு.)--
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது; சிதைவில்வாதது.
For Private and Personal Use Only
Page #182
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL VANUACRIPTS.
167
No. 208. கந்தர்காதல்,
KANDARKĀDAL. Sabstance, palm-leaf. Size, 163 x ! inches. Pages, 40. Lines, 4
on a page Character, Tamil. Condition, good. Appearance, old. I One leaf is wanting in the middle.
At the end of this work thöre are two stanzas of the Mūttanāyanárirattaimaņimālai.
An allegorical love-poem describing the sorrow of the separation of a lady from her lord Murubakkadavul and also the joy of their subsequent reunion, Beginning :
கற்றுணர்ந்தோர் போற்றுங் கருணை திரு வல்லையில்வாழ் கொற்றளந்தார் நேரிழையைக் கூடியே-பெற்றவொரு மைந்தன் கணபதியே மாமயி லேறிவரு கந்தனு (டன்) (டைக்) காதலுக்குக் காப்பு. சீரார் கருணைச் சிவனார் திருமகனே வாராத செல்வமெல்வா மகிழ்ந்து தருவோனே வித்தைக்கு நாயகனே விண்ணோர் பெருமானே மத்த கரிமுகனே மாயோன் மருகோனே
பேரான நாடு பெருந்தொண்டை மண்டலமாஞ் சீரான ஆருந் திருவல்லை மாநகராம் மாலை(க்) கடம்பா மயிலை(ப்) பெரும்பதியாங் கோலமுட னேறிவருங் குஞ்சாமு மொன் றுள தாங் கோழி(க்) கொடியாம் குளிர்வாகு வல்லையமா மாழி யுலகெல்லாந் தம்மாணை சென் றிடுடாந் ' தந்தைபேர் கொற்றளந்தார் தாயார்பேர் நேரிழையாம் புந்திமகி ழண்ணன்பேர் பொன்னங் கணபதியாம்.
End:
கந்தனார் காதறன்னைக் கற்றவருங் கேட்டவரு மிந்திரனைப் போலே யிருந்துமிக வாழ்ந்திருப்பார் சந்ததமுஞ் செல்வமுண்டாய்த் தழைத்தோங்கி வாழ்ந்திருப் ஆல்போற் றழைத்து அறுகுபோல் வேரோடி
(பார்
For Private and Personal Use Only
Page #183
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
168
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
மூங்கில்போற் சுற்ற முசியாமல் வாழ்ந்திருப்பார். பொன்னுங்கணபதி எழுதி நிறைவேறினது. முற்றிற்று முற்றும்.
அக்ஷயளு ஆவணிமீ 10௩௨ நிறைவேறினது. பொய்கைப்பாக்கம் சிங்காரவேலு படிக்கின்ற பொன்னுங்கணபதி.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)—
இது முருகக்கடவுள் விஷயமானது ; ஒரு தலைவி, தன்னை ஒரு சோ லையில் முருகக்கடவுள் சேர்ந்து பிரிந்த வருத்தத்தை ஆற்றாது தோழி யிடம் அவ்வரலாற்றை விரித்துக்கூற, அத்தோழி சென்று முருகக்கட வுளை அழைத்துவர, மறுபடியும் இன்புற்றிருந்தாரென்று கூறுவது; இடையில் ஒரேடு இல்லை.இறுதியோரேட்டில் மூத்தநாயனார் இரட் டைமணிமாலைப் பாடல்களிற் சில எழுதப்பட்டிருக்கின்றன.
No.209.கலித்தொகை, உரையுடன்.
KALITTOHAI WITH COMMENTARY.
Beginning :
Substance, paper. Size, 12 x 8 inches. Pages, 551. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Incomplete.
It is an anthological collection of love-poems by various authors in illustration of the five different dispositions on the part of lovers in five different situations, and is one of the Ettuttohai varieties: the collection is attributed to Nallanduvanär.
The commentary is by Naccinarkiniyar.
மரையா மரல்கவர
ல்லுங்
கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மினெனத் தலைவிகூறியது.
மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருள்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
For Private and Personal Use Only
Page #184
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
169
தண்ணீர் பெறா அத் தடுமாற் றருந்துயாங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியா தீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி ன துவல்ல தின்பமு முண்டோ வெமக்கு.
எ - து-காடு, குற்றத்தையுடைய மறவர்தம்முடைய மூட்வொ யையுடைய அம்புகள் மலைவளர்ந்து போகற்கரிய காட்டிடத்து அரிய வழியைப்போவார்மேலே அழுந்து கையினாலெ உடலஞ்சுருங்கி, உள் ளுண்டாகிய நீர் வற்றுகையினாலே உவர்ச்சியாலே வாடுகின்ற நாவிற் கு மரையா மாலைத்தின்னும்படியாக மாரிவறக்கையினாலே தண்ணீர் பெறாத மனத் தடுமாற்றத்தையுடைய வருத்தத்தை அவருடைய கண் ணீர் வீழ்ந்து அந்நாவினை நனைத்துப்போக்குங் கடுமையையுடைய வெ ன்ற நீர் உடன் சேறலை மறுத்துக்கூறினால் யானுயிர், etc.
துணையாகக்கொண்டு நும்மொடுபோதலை ஆராயின் அதுவல்லது எமக்கு வேறோரின்பமும் உண்டோ என்றாளென்க.
இதனால் தலை விக்குக் கைம்மிகலும், தலைவற்கு இடுக்கணும் பிறந்த ன. " பெற்றமு மெருமையு மரையு மாவே'' என்பதனால், ' மரையா' என்றார். இதன்கண்ணே இவள் தன் பெண்ட(ன்)மையாற் கூறத்தகா தது கூறக் கேட்ட யாம் உலகவொழுக்கந் .......
For the end, see under the next number.
(கு-பு) -
இஃது எட்டுத்தொகையுள் ஆறாவது தொகை ; 150 கலிப்பாக்களா வ் தொகுக்கப்பட்டது ; அகப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; இதிலுள்ள செய்யுட்கள் பல புலவர்ளாற் செய்யப் பெற்றிருக்க வேண்டும் ; இதற்குள்ள உரை நச்சினார்க்கினியர் செய்த து; இவ்வுரையுடன் பதிப்பித்துள்ள இந்நூல் அச்சுப்பிரதியின் தலைப் பில் நல்லந்துவனார் கலித்தொகை எனக்காட்டப்பட்டிருக்கிறது; கை யெழுத்துப்பிரதியில் அவ்வாறு காணப்படவில்லை ; ஆனால் இதற்குப் பின் வரும் உரைப்பிரதியின் இறுதியிலுள்ள வாக்கியத்தால் நல்லந்து வனார் இந்நூலைக் கோத்தவரென்றாவது நெய்தலைமட்டும் பாடியவரெ ன்றாவது கொள்ளுதற்கு இடமுண்டு ; இந்தப்பிரதியில் 6-வது முதல் 141-வது வரையிலுள்ள செய்யுட்கள் உரையுடன் காணப்படுகின்றன.
For Private and Personal Use Only
Page #185
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
170
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.210.கலித்தொகை, உரையுடன்.
KALITTOHAI WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 14 × 1 inches. Pages, 69. Lines, 11 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Incomplete.
Same work as the above.
For the beginning, see under the previous number.
End:
66
அலர்ந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலா னிலங்கெயி லெய்ப்பிறந்த வெரிபோல வெவ்வாயுங் கனைகதிர் தெறுதலிற் கடுத்தெழுந்த காமத்தீ மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழன் மயங்கதர் மறுகலின் மலைதலைக் கொண்டென விசும்புற நிவந்தழலும் விலங்கரும் வெஞ்சுரம்.
அரும்பெற லாதிரையா னணிபெற மலர்ந்த பெருந்தண் சண்பகம் போல வொருங்கவர் பொய்யா ராகுத றெளிந்தன
மையீ ரோதி மடமொழி யோயே.
எ - து - கருமையினையும் நெய்ப்பினையுமுடைய ஓதியினையுடைய மடப் பத்தினையுடைய மொழியினையுடையாய் ! பெறுதற்கரிய ஆதிரை நாளை யுடைய இறைவன்றிருமேனி யழகைப்பெறும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த இச்சண்பகம், பருவம்பொய்யாத வாறுபோல, அவர் தாங்கூ றிய பருவத்தைப் பொய்யாராய் வருதலை அவர்கூறியகூற்றால் நீயும் யானும் ஒருங்கே தெளிந்தேம்; அங்ஙனம் தெளிந்த பருவம் கழிவத ற்குமுன்னே வருவர்; அவர் மொழியைத்தெளிவாயாகவென ஆற்று வித்தாள்.
'முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்புழி, சொல்லாத முறைமையாற் சொல்லவும் படுமென்றலின், இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென இம்முறையே கோத்தார், நல்லந்துவனார். நெய்தற்கு ஆ சிரியன் பாரத்து வாசி நச்சினார்க்கினியான் செய்த உரைமுற்றும் (83)
For Private and Personal Use Only
Page #186
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
171
பாயிரம். பாற்கடல் போலப் பரந்த நன்னெறி நூற்படு வான் பொரு ணுண்ணிதி னுணர்ந்து
நவின்ற வாய்மை நச்சினார்க் கினியா னிருவினை கடியு மருவியம் பொதியின் மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க வூழி யூழி காலம் வாழி வாழியிம் மண்மிசை யானே. தொல்காப் பியத்திற் . . . . . . கண்டு. பச்சைமா . . . . . . நல்வோர். கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் செய்தவுரைமுற்றும்.
ஓரா தெழுதினே னாயினு மொண் பொருளை யாராய்ந்து கொள்க வறிவுடையார்--சீராய்ந்து குற்றங் களை (ந்து) குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். கர்ந்திமதியம்மாள் பாதாரவிந்தமே கதி.
(கு-பு.)
இந்தப்பிரதியில் 131-வது செய்யுளின் இறுதியிலிருந்து நூலின் இறுதிவரையிலுள்ள செய்யுட்கள் இருக்கின்றன.
No. 211. கலித்தொகை, உரையுடன்.
KALITTOHAI WITH COMMENTARY. Substance, paper. Size, 10 x 7 inches. Pages, 122. Lines, 22
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Incomplete. Same work as the above.
(த-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; இதில் 10-வது முதல் 37-வது வரையிலு ள்ள 28 பாடல்கள் உரையுடன் இருக்கின்றன.
For Private and Personal Use Only
Page #187
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
172
www.kobatirth.org
Substance, paper. on a page. Character, Tamil.
old.
Contains the text only.
Incomplete.
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 212. கலித்தொகை. KALITTOHAI.
Size, 8 x 6 inches. Pages, 114. Lines, 22-24 Condition, good. Appearance,
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)—
இது முன்பிரதிபோன்ற மூல மட்டும் உள்ளது; இதில் 6-வது முதல் 141-வது வரையிலுள்ள பாடல்கள் இருக்கின்றன ; இந்தமாதிரியான பிரதி எங்கும் கிடைத்தலரிது.
No.213. கல்லாடம், உ உரையுடன். KALLADAM WITH COMMENTARY.
Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 242. Lines, 25on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 49a. The other works herein are Śōṇaśailamālai 1a, Kongadēsarājaparamparai 11a.
Beginning :
Incomplete.
A love-poem illustrative of the rules of what generally forms the third part of Tamil grammar and poetics known as Poruladhikaram : by Kalladanar.
This contains the commentary of Mayilērum perumal Pillai of Tinnevelly.
செவ்வி திகழ்தருணச் செந்தா மரைவதனக்
கொவ்வை யெழிற் செவ்வாய்க் குறத்தேனை - நவ்வி
விழியானை யைப்புணரும் வேளைமத வெள்ளம் பொழியானை யைமனமே போற்று
For Private and Personal Use Only
Page #188
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
வாய்ந்தபொருட் கொருபொருளாய்க் கலைவாணிக் கருள்கொழிக்கு மனமாய்ப் பாரி னாய்ந்தமுது தமிழ்வடித்துக் கல்லாட மெனவொரு நூ வருளியிட்டார்
தேய்ந்தமதிச் சடைப்பரமர் கருணைபெறச் சங்கமுது செல்வர் வாழ்த்தக்
காய்ந்தபுல னடக்கியுயர் பெருஞானம் பழுத்தருள்கல்
ன்
வாடனாரே.
www.kobatirth.org
.
விநாயகர் வணக்கம்.
திங்கண்முடிபொறுத்த பொன்மலையருவி கருமணிகொழித்த தோற்றம்போல் விருகவுள் கவிழ்த்த மதநதியுவட்டின் வண்டினம் புரளும் வயங்குபுகர் முகத்த! செங்கதிர்த்திர ளெழு கருங்கடல்போல முக்கண்மேற்பொங்கும் வெள்ளமெறிகடத்த! பெருமலைச்சென்னியிற் சிறுமதிகிடந்தெனக் கண்ணரு ணிறைந்த கவின்பெறு மெயிற்ற!
என்பது, கடவுள்வாழ்த்து:
பாயிரம்.
(1) திங்கள்முடி பொறுத்த
*
முடிப்பையின்றெனவே,
திங்கள் முகத்த எ-து - பிறையை முடியின் கட்டரித்த பொ ன்மலையினின்றும் விழாநின்ற அருவியானது கரியமணியைக்கொழிக் கப்பட்ட தோற்றத்தைப்போல இரண்டு கவுளுஞ் சிந்தப்பட்ட மதமா கிய நதிப்பெருக்கில் வண்டினம் புரளப்படுதற்கு இடமாய் விளங்கா நி ன்ற புகரினையுடைய முகத்தா யென்க. 'திங்கள் முடி பொறுத்த' என் னும் உவமையடையைப் பொருட்குங்கொள்க; திங்கள் - பிறை "திங்கண்மதிமுகத்த செலுஞ்சி றார்" போல். இருகவுளும் என இனை த்தென அறிந்தவும்மை செய்யுளாதலின் தொக்கது. புரளும் என் னும் பெயரெச்சம் நிலப்பெயர் கொண்டது. இஃது ஒரு வயிற்போ லியுவமை. அத்து, சாரியை
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
For Private and Personal Use Only
173
Page #189
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
174
•
A DESCRIPTIVE CATALOGUE OF
முகத்த! கடத்த! எயிற்ற! செவிய! கரத்த! பதத்த! எண்ண முந்துய ரமும் முடித்தல் நின் கடனாதலின், முடிப்பை யென்று கருதி, வெள்ள றிவேனும் நின்காலுறவணங்குதும் என வினை முடிவு செய்க, வணங் குது மென்பது உம்மொடு வரூஉங்கடதற; ஈண்டு நிகழ்கால முணர்த் துங் காலமயக்கு, " எரிபுரை மரைமலரிணையடி தொழுதும் '' என்றா
போல; இஃது ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மைத் தன்மை, " அவன் சேவடி சேர்தும் '' என்றாற்போல. மயக்கமின்றி வந்ததெனினுமாம்.
End:
வடமீன் கற்பின் . . . . மயங்கிப் பெருமையுமிலனேபகுதி, பரத்தையிற் பிரிவு. துறை, பாணன் வரவுரைத்த தோழி இவள் வருந்த மாணிழை மகளிர் வயினல்குதலால், எம்முடைய பேராவாய் மையூரன் பெருமையுமிவனெனத் தலைமகனை இயற் பழித்துக்கூறல்.
வடமீன் . . . . கொள்ள - எ-து-பெரிதாகிய சமுத்திரத்தை முகத்தற்குக்காரண மாகிய வயிறு நிறைந்த நெடிய மேகம் விண்ணிற் சஞ்சரித்து முழங்கிப் பெய்யா திருக்கக் கருவொடுகூடி வாடும் பயிர் போல அருந்த திக்கற்புப்போலும் பெருமிதம் பொருந்திய கற்பும் நா ணும் மே விடாது என் மடந்தை மெலிய என்க.
முள்ளுனட . . . . . போவ - எது முள்ளினையுடைய பெரிய வாயினையுஞ் சிவந்த கண்ணி னயுமுடைய வராலினமானவை வளை தந்வ யினை புடைய தூண்டிலிலிட்ட பெரிய கயிற்றினையறுத்து, குவளையினது பசியவிலையினையுந் தாமரையையு முழக்கி, நெடியவாய் க்கால்களிற் குதித்து, நீர் பாய வுண்டாக்கிய தொழிலினையுடைய கரந்துபடைகளின் வழியை நீர் பாயாது மறித்தற்கிடமாகிய மிகுந்த சிறப்பினையுடைய மருத நிவஞ் சூழ்ந்த மதுரைக்கிறைவனான வ னிரு தாளிற் பற்றுவிட்டதனால் வந்த கீழ்மக்குணஞ்செய்யும் பொய்யி னர்க்குப் பெருல மயில்லாதது போலவென்க
பெருமையுமிலனென்/மது, பெருமையுமிலனாயினா னென்க ; பெரு மை, பழியும் பாவமுமஞ்சுதல், (த-பு.)- இது நூறு அகவல்களையுடையது; அகப் பொருளிலக்கணத்திற்கு இவ க்கியமாக அமைந்துள்ளது ; நூலாசிரியர் கல்லாடனாரென்பவர். உரை யாசிரியர் திருநெல்வேலி மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்பவர். இவருடைய உரை முதலிற் சில பாடல்களுக்கே உள்ளது. பின் சில பாடல்களுக்கு வேறொருவர் செய்த உரையுண்டு. அவ்வுரைகளுடன் இந்நூவ் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிரதியில் 40 பாடல்கள் மயி
For Private and Personal Use Only
Page #190
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
175
லேறும் பெருமாள் பிள்ளை யென்பவராற் செய்யப்பெற்ற உரையுடன் இருக்கின்றன ; இடையிடையே விட்டுப்போன சில பாடல்களினுரை இறுதி 34 பக்கங்களில் எழுதப்பெற்றிருக்கிறது.
No. 214. கல்லாடம், உரையுடன். KALLĀDAM WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 84 x 64 inches. Pages, 468. Lines, 16
on a page. Character, Tamil. Conditior, good. Appearance, old. Text complete ; commentary incomplete.
On the last page there is a stray stanza unconnected with the work.
Same work as the above.
(5 - 4.)
இதில் மூலம் பூர்த்தியாக இருக்கிறது ; 11-வது பாடல் முதல் 40-வ து பாடல்வரையில் உரையுமுள்ளது ; உரை 225-வது பக்க முதல் எழு தப்பெற்றிருக்கிறது ; முன் பிரதி போன்றது ; கடைப்பக்கத்தில் பழைய செய்யுள் 1 உள்ளது.
No. 215. கல்லாடம், உரையுடன்.
KALLADAM WITH COMMENTARY Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 182. lines, 68
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Text complete ; commentary incomplete. Same work as the above.
(கு-4.)--
இது, முன் பிரதிபோன்றது ; இதில் மூலம் பூர்த்தியாக வுள்ளது ; உரை 22-வது பாடல் முதல் 40-வதி பாடல் வரையில் இருக்கிறது. உரை 51-வது எட்டில் தொடங்குகின்றது.
For Private and Personal Use Only
Page #191
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
176
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 216. கல்லாட வுரை. KALLADAVURAI.
Pages, 119. Lines, 25 on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 93.
76a.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
This contains only the commentary on the first 25 stanzas of Kalladam.
(க-பு.)
இதில் 25 பாடல்களுக்கு உரையுள்ளது. முன்பிரதிகளின் உரை போன்றது.
End:
No. 217. கல்லாடம். KALLĀDAM.
Substance, palm-leaf. Size, 12 x 14 inches. Pages, 151. Lines, 10 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old.
Begins on fol. 1a. The other work herein is Kandapurāṇam
Complete.
Text same as in the above.
For the beginning, see M. Seshagiri Sastri's Report No. 1, page
218.
வெறிக்குறுங் கதுப்பின் வெள்ளெயிற் றெயிற்றியர் செம்மணி சுழற்றித் தேனிலக் கெறிதரப் ருெக்கெடுத் திழிதரும் வெள்ளப் பிரசக் கான்யா றுந்துங் கல்வரை நாட் சொற்றவ றுவக்கும் பித்தினர் சேர்புலன் சிறிதிடைத் தெருள்வது முடனுடன் உருள்வது மாமெனக் காட்டு மணியிருண் மின்னலின்
For Private and Personal Use Only
Page #192
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
கூடற் பதிவருங் குணப்பெருங் குன்றினன் றாமரை பழித்த விருசர ணடையாக் கோளினர் போலக் குறிபல குறித்தே யைந்தமர் கதுப்பின ளமைத்தோ ணசைஇத் தருவிற் கிழவன் றானென நிற்றி நின்னுயிர்க்கின்ன நேர்தரத் திருவின் றன்னுயிர்க்கின்ன றவறில் வா(மா)
லிரண்டுயிர் தணப்பென வெனது கண் புலரவிக் கொடு வட்டை யிவ்வர லென்றும்
விடுவது நெடும்புக ழடு வே வோயே ராக்ஷஸஹு சித்திரை மீ எழுதினது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
12
177
(கு-பு.)
இதில் மூலமட்டும் உள்ளது ; 23-வது ஏடு இன்மையால் சில பாட ல்களில்லை ; மற்றும் சில ஏடுகளும் சிதிலமாயிருக்கின்றன.
(102)
No.218. கல்லாடம்.
KALLADAM.
Substance, palm-leaf. Size, 13} × 18 inches. Pages, 7. Lines, 5 Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Begins on fol. 5a. The other works herein are Tiruvalluvanāyanarahaval 1a, Karuvaivenbávantādi 8a, Karuvaikalitturaiyantadi 20a, Karuvaipadirruppattantadi 38a.
Contains only one stanza.
Same work as the above.
For Private and Personal Use Only
(6-4.)
இது முன் பிரதிபோன்றது; இதில் முருகக்கடவுள் துதியான ஒரு பாடவேயுள்ளது; இதனிறுதியில் ''அந்நா ளசுரரை வேலா யுதங் கொண் டறாதிருநதா, லிந்நாலு மாலு மயனுமெங் கேயிந்த்ர லோக மெங்கே, பொன்னான கொன்றைச் சடையரெங் கேயிந்தப் பூமியெங் கே, மன்னா குறவள்ளி பங்கா விராலி மலைக்கந்தனே என்ற பாட லொன்று காணப்படுகிறது.
99
Page #193
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
178
Beginning :
www.kobatirth.org
No.219. காமரசமஞ்சரி. KAMARASAMAÑJARI.
Substance, palm-leaf. Size, 8 x 13 inches. Pages, 69. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
End:
A DESCRIPTIVE CATALOGUE OF
Incomplete.
A love-poem written as if addressed by a young lady to one Venkatesan, a former zemindar of Eṭṭayapuram: by Kadihaimuttuppulavar.
Colophon :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பார்பூத்த பேருதரத் தெய்வப்பரந்தாமன் கார்பூத்த வேலை கடைந்த நாள்-சீர்பூத்த செய்ய திருவுடனே தெள்ளமுதம் வந்துதிக்கத்
துய்யமதி மேலாகத் தோற்றுதல்போல் - வையகத்தைத் தாங்குந் தியாக சமுத்திரத்துச் சீர்த்தியென
வோங்கு நிலவு முதித்தருளப் - பாங்குடனே யந்தப் புலவர்க் கவனமுத மீந்ததுபோ லிந்தப் புலவர்க்கிவனுதவ - வந்ததிற
லெங்க டுரைச்சீ(ர்வே)ங்க டேசுரே(ட்ட மேந்திர)னே செங்கண்முகி லாகவந்து சென்மித்தான் - பைங்கமலை மாலவனைச் சே(ரி)ன் மறுவென்பார் தாமரையின் மேலமரில் வண்டு விழுமென்பார்-சாலவே.
தளங்கண்டு தத்தளிப்பார் தங்களுக்கு முண்டன் வளங்கொண்ட நத்திரி? மன்னன் - றுளங்கு பரசம ராசர் பகையிருளை நீக்கி யிரவி குலோதயந ரேந்த்ரன் - முரணு நிருபாசாரர? நெளிநெளியச் சீறிப் பொருது விடுஞ்சார்வ பூமன்.
ஸ்ரீரங்கம்.
கணபதியே துணை.
(5-4)~
இஃது எட்டையபுரம் ஜமீந்தாராகிய வேங்கடேசுரெட்டப்பன்மீ கடிகை முத்துப்புலவர் பாடியது; இன்பச்சுவையை மிகுத்துக்கூறு
For Private and Personal Use Only
Page #194
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
179
வது ; சொல்லணி நிரம்ப உடையது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தி யாக இல்லை.
No. 220. AT LOTE L ori.
KĀMARASAMAÑJARI. Substance, paper. Size, 134 x 83 inches. Pages, 32. Lines, 20
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new
Begins on fol. 43. The other work herein is Takkayāgapparani la
Same work as the above.
(5-4.)இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள அளவேயுள்ளது.
No. 221. STi Dug. 20 JUL.T.
KĀRNĀRPADU WITH COMMENTARY. Pages, 40. Lines, 8 on a page.
Begins on fol. 89 of the MS. described under No. 122.
This is a poem consisting of 40 stanzas, and is one of the 18 varieties of poems known by the collective name of the Padinenkilkanakku.
This describes the anxiety and grief of a young lady suffering from the absence of her husband who has gone abroad promising to return within the rainy season, but has not yet returned according to the promise.
The author is Madurai Kanṇankūttanār. The author of the commentary is not known.
Complete.
For extract, see pagos 325 and 326 of M. Seshagiri Sastri's Report No. 2.
(5-4.) – இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; அகப்பொருளிலக்க ணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; நூலாசிரியர் மதுரைக்
12-A
get og som er
av de
For Private and Personal Use Only
Page #195
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
180
www.kobatirth.org
கண்ணங் கூத்தனார். உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இந்தப் பிரதியில் மூலம் பூர்த்தியாக இருக்கிறது; 23-வது முதல் 39-வது வரையிலுள்ள 17 செய்யுட்களுக்கு உரை காணப்படவில்லை. இதன் பின்னுள்ள 2 பக்கத்தில் செய்யுளகராதி உள்ளது.
*
A DESCRIPTIVE CATALOGUE OF
No.222. கார் நாற்பது. KÄRNĀRPADU.
Pages, 4. Lines, 9 on a page.
Begins on fol. 96 of the MS. described under No. 138.
Incomplete.
The same text as in the previous number.
*
Beginning:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
(-4.)
இது, முன் பிரதிபோன்றது; இதில் மூலமட்டும் 7-வது செய்யுள் தொடங்கி முற்றவுள்ளது.
**
No.223. குலோத்துங்கசோழன் கோவை. KULOTTUNG ASOLAN KÕVAI.
Substance, pilm-leaf. Size, 13 x 18 inches. Pages, 172. Lines, 9 on a page. Character, Tamil. Condition, injured. Appearance. old.
Complete.
A love-poem by the famous poet Oṭṭakküttar. It incidentally eulogises one of the Chola kings called here Kulottungasōlan by
name.
கணைக்கோவை யேசொரிந் தன்றிலங்கா புரங் காயரவி னிணைக்கோவை யீந்த கடாக்களி றேயெழு பார்க்குமொரு துணைக்கோவைக் கோழிக் குலோத்துங்க சோழனைச் சொல்கி
For Private and Personal Use Only
ன்றவைந்
திணைக்கோவைப் பாட வடிதொறுங் காக்கநின் சேவடியே.
Page #196
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
End:
THE TAMIL MANUSCRIPTS.
"உளமெலி காதற் களவெனப்படுவ தொருநான்கு வேதத் திருநான்கு மன்றலு ளியாழோர் கூட்டத் தியல்பின வென்ப 'காட்சி யையந் துணிவுகுறிப் பறிவென
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை " பொன்பூத்த தாமரை செங்குமி ணீவம்பொற் கோங்கரும்பு மின் ன்பூத்த காந்தளும் பூ(த்த)ன வேவெகுண் டோருக்கெல்லாங் கொன்பூத்த வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி லின்பூத்த கற்பகக் காநடு வேயோ ரிளங்கொடிக்கே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பொருள்வயிற்பிரிந்த தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.
181
No. 224. குறுந்தொகை.
KURUNDO HAI.
விரியுங் குழன்முடி செஞ்சாந் தணிமணி மேகலயுஞ் சரியுஞ் சரியுந் தரியணங் கேதரி யார்சிரத்தை யரியும் படைக்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற் புரியும் பொரு(ண்) முற்றி மீண்டார்நினன்பர் பொலன்கொடியே (506) குலோத்துங்க சோழமகாராசன் கோவை முகிந்தது. முற்றும்.
சித்திரபானுளு கார்த்திகைமீ 21உ பூசநக்ஷத்திரமும் மங்கள் வாரமும் பஞ்சமியுங்கூன் சுபயோக சுபதினத்தில் வேங்கடாசலமுத லியாரவர்களுக்குக் குலோத்துங்க சோழன் கோவை யெழுதினது. முத்துச்சுவாமி உபாத்தியார் கையச்சரம். ஸ்ரீராமசெயம்.
(1)
(கு -பு)
இது குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு, ஒ டக்கூத்தப்புலவராற் பாடப்பெற்றது; செய்யுள்நடை சிறந்தது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது. இன்னும் அச்சிடப் படவில்லை.
For Private and Personal Use Only
Substance, palm-leaf. Size, 13 x 8 inches. Pages, 103. Lines, 36 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete
An anthology consisting of 402 stanzas composed by different poets. It is one of the Ettuttohai varieties and is illustrative of
Page #197
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
18)
A DESCRIPTIVE CATALOGUE OF
the rules of Poruladhikāram, which forms the third part of Tamil grammar and poetics.
The last 27 pages of this manuscript contain a short TamilEnglish dictionary.
For extracts, see page 333 of M. Seshagiri Sastri's Report No 2,
(கு-பு.)--
இஃது எட்டுத்தொகையுள் இரண்டாவது ; 402 ஆசிரியப்பாக்களை யுடையது ; அகப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள் ளது ; பல புலவர்களாற் பாடப்பெற்றது ; இந்நூலிலுள்ள பல பாடல் களுக்குப் பேராசிரியர் உரைசெய்தாரென்றும் அவர் உரைசெய்யா தொழிந்த 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை செய்தனரென் றும் தெரிகிறது ; இந்தப் பிரதியில் இந்நூல் பூர்த்தியாக இருக்கிறது ; இன் ஓம் அச்சிடப்பெறவில்லை. இப்புத்தகத்தில் இறுதியிலிருந்து 27 - பக்கங்களில் தமிழ் இங்கிலீஷ் அகராதி எழுதப்பட்டிருக்கிறது. இஃது 7-வது நம்பரின் தொடர்ச்சிபோலும்.
No. 225. சமுத்திரவிலாசம்.
SAMUDRAVILASAM. Substance, palm-leaf. Size, 18 x 1, inches. Pages, 16. Lines,
4 on a page. (haracter, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 106. The other works herein are Vinayakar paioaratnam la, Sivahamipadikam 4a.
Contains only the first twenty stanzas. A love-poem in which a young lady gives expression to her sorrow at the separation from her husband by apostrophising and appealing to the ocean and the things inside the ocean. The poem incidentally eulogises one Vērkațésurayettan, a former zemindar of Eţtayāpuram.
By Kadihaimuttupulavar. Beginning :
விருதிடு சரண ராச வேங்கடே சுரா )(வ) ட் டேந்தர னொரு திட புருடன் கீர்த்தி யுயர்சமுத் திரவி வாசங் கருதிடத் தமிழாற் சொன்னேன் கயமுகத் தசுரன் வீழப் பொரு திடர் களையத் தாக்கும் புகர்முகக் களிறு காப்பாம்.
For Private and Personal Use Only
Page #198
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
183
பார் பொருந்திய மேன்மை தங்கிய பாரதிண்புய பூதரன் பங்கயாசன மங்கைமேவிய சங்கபாணி நிகர்த்தவன் கூர் பொருந்திய வேலெடுத்த குமாரவெட்டன் வாத்தினாம் குவயெத்தரசு செயமுளத்தனய குணவிதக்ஷண விவேகவான் கார்பொருந்திய கொடை.யினானழகு கண்திமாதர்மட வெழுதவே காமனைப்பொருது சோமனைக்குடை கவித்தராச துரந்தரன் வேர்பொருந்திய தாருவின்புடை மேவுமிந்திர னாகவே வெங்கராசல தந்திமேவிய வெங்டேசுர [r](வ)ட்டனே
End: | நாரங் கிளைந்து சுற்றவதி நடுவே வண்டு தலை நீட்ட நாடு மேடு நனைக்குமது நன்னீ ராகப் புவிவனிதை யாரம் போல விசைத்தவைகை யாற்றுக்க திபன் றமிழருமை யறிவோன் வெங்கடேசுரெட்ட னணையா திருந் தேன் வாரு தியே பாரங் காட்டுஞ் சிலையாலும் பற்றி யிருக்கு நாணலையும் படி மேற்கொண்ட [J](வி)ருப்பாலும் பற்றியெடுப்பா னெய்தலினாற் றீரம் பொருத வந்துகைக்குந் திறத்தாலம்பு ராசி யென்றே செப்பும் பெயரை மெய்யாக்கிச் சேரா நெஞ்சைத் துளைத்தாயே. (17)
உரங்கொண்டிருக்கு . . . . . ஆரா வறியுந் தரமாமோ . . (20) (5-4.)
இஃது எட்டையபுரம் ஜமீந்தாராகிய வெங்கடேசுர எட்டப்பன் மீது கடிகை முத்துப்புலவராற் செய்யப்பட்டது ; சமுத்திரத்தையும் அவ் விடத்து நிகழ்பொருளையும் பார்த்துக் கூறுதல் முகமாக தலைவி பிரி ந்து வருந்துவதைப் பாராட்டிக் கூறுவது ; இந்நூலில் மடக்கும் சிலே டையுமே மிகு தியாகவுள்ளன ; இந்நூற் செய்யுள் 100 இல் இந்தப் பிர தியில் முதல் 20 செய்யுட்கள் இருக்கின்றன ; இந் நூல் அச்சிடப்பெற் றுள்ளது.
No. 226. தஞ்சைவாணன் கோவை, உரையுடன்.
TANJAIVĀŅANKOVAI WITH COMMENTARY. Substance, paper. Size, 11 x 81 inches. Pages, 348. Tines, 21
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Inoomplete.
For Private and Personal Use Only
Page #199
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
184
A DESCRIPTIVE CATALOGUE OF
Wants the first two stanzas and breaks off in the 364th stanza.
This is a lyrical poem by Poyyāmolippulavar : it incidentaly eulogises one Tañjaiváňan, the patron of the poet.
The commentary is by Chokkappanāvalar of Kunrattūr. Beginning :)
முதலிய குறிகளால் மானிடமாதேயென முன் ஐயுற்ற தலைமகன் தெளிந்துகூறல்.
எமயார் குவளை வயற்றஞ்சை வாணனை வாழ்த்தவர்போ னையா தொழிமதி நன்னெஞ்ச மேயினி நம்மினுந்தன் னெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலவுண் கண் கையா வழைப்பன போலிமை யா நிற்குங் காரிகைக்கே. எ-து- நல்ல நெஞ்சமே! இன்று இக்காரிகைக்கு நம்மினும் தனது நெய்யார்ந்த கருங்குழலிற் சூடிய செம்மலர் வாடின ; அன்றியும் நீலம் போன்றமையுண்ட கண், கையினால் வாவென்று அழைப்பது போலும் இமையா நின்றன. ஆதலால், கருமைபொருந்திய குவளை மலர்ந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத தெவ்வர்போல நீ நையாதொழி வாயாக, |
நெப்-புழுகு ;" நெய்யொடு குங்கும நிறைந்த நீரினால், பொய்கை கள் பூம்படாம் போர்த்தல் போன்றவே " என்றார் பிறரு மென்க. (3) End:
தலைமகன் றலைமகளை விடுத்தகலல் எ-து, வெளிப்படை. ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினா னூறலை யஞ்சலை நுண்ணிடை யாய் நும ரேலவர்முன் சேறலை யஞ்சுவல் செல்லல்பைம் பூகச் செழும்பழுக்காய்த் தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் றமிழ்வெற்பிலே, எ-து-நுண்ணிடையாய்! ஈண்டுக் கூடிவருகின் றோர் வழியை யலை க்கும் வெய்ய சிலையையுடைய வேடராகில், என்கையிற்பிடித்த ஓரம் பினாற் புறப்பொருளில் தும்பைத்திணையின் நூழிலாட்டென்னுந்து றைதோன்றக் கொன்று குவித்தலை அஞ்சேன். நுஞ் சுற்றத்தாரேயா கில் அவர் முன் செல்லுதலை அஞ்சுவேன். ஆதலால் நீவாரலை. பசிய கமுகினது செழித்தபாக்குத்தாறு காற்றாவசையுஞ் சோலை சூழ்ந்ததஞ். (கு - பு.)
இஃது அகப்பொருட்டுறைக்கு இலக்கியமாக அனமந்துள்ளது ; செய் யுள் நடை சிறந்தது; நூலாசிரியர், பொய்யாமொழிப்புலவர் ; உரையா சிரியர், குன்றத்தூர்ச் சொக்கப்ப நாவலர். இந்நூல் ஷ உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கின்றது. இந்தப்பிரதியில் 3-வது முதல் 364-வது வரையிலுள்ள பாடல்கள் உரையுடன் இருக்கின்றன.
For Private and Personal Use Only
Page #200
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
185
No. 227. திணைமாலை நூற்றைம்பது, உரையுடன். TINAIMĀLAI NŪRRAIMBADU WITH
COMMENTARY.
Pages, 71, Lines, 25 on a page.
Begins on fol. 100a of the MS. described in No. 98. Text complete, commentary incomplete.
A short poem describing the 5 different kiuds of recognised dispositions on the part of lovers : by Kaņimēdāviyār, a disciple of Madurai Tamilāśiriyar Mäkkäyanār.
For extracts, see pages 326 to 328 of M. Seshagiri Sastri's Report No. 2.
(த - 4.)--
இந்நூல், பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; இதனை இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இந்தப்பிரதியில் இந்நூலின் முதல் 127 பாடல்கள் உரையுடனும் மற் றவை உரையின்றியுமுள்ளன.
No. 228. திலை மாலை நூற்றைம்பது, உரையுடன். TINAIMĀLAI NUKRAIMBADU WITA
COMMENTARY. Pages, 10. Lines, 20 on a page...
Begins on fol. 74a of the MS. described under No. 122. Incomplete.) Same work as the above.
(கு - பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் முதலிலுள்ள 19 பாடல்கள் உரையுடன் இருக்கின் றன.
For Private and Personal Use Only
Page #201
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
186
A DESORIPTIVE CATALOGUE OF
No. 229. A'ன மொழியைம்பது, உரையுடன்.
TINAIMOLIYAIMBADU WITH COMMENTARY. Pages, 25. Lines, 20 on a page.
Begins on fol. 49a of the MS. described under No. 122. Complete, excepting that it wants the 1st stanza. A poem similar to the above. By Kannanjendanar, son of Sattandaiyar.
For extracts, see pages 328 to 330 of M. Seshagiri Sastri's Report No. 2. (கு - பு.)
இது பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று ; குமிஞ்சி முதலிய ஐந் திணைகளுள் ஒவ்வொன்றுக்குப் பப்பத்தாகப் பாடப்பெற்ற ஐம்பது வெண்பாக்களையுடையது ; சாத்தந்தையார் மகனார் கண்ணஞ்சேந்த னாரால் இயற்றப்பெற்றது ; இந்தப் பிரதியில் 2-வது பாடலின் உரைமு தல் மூலமும் உரையும் முடிவுவரையிலுள்ளன.
No. 230. திருவாவடு துறைக்கோவை.
TIRU VĀVADUTUĶAIKKÖVAI. Substance, palm-leaf. Size, 8} x 13 inches. Pages, 74. Lines, 10
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. Incomplete.
In praise of Siva as worshipped in the temple at Tiruvāvadutusai: by Tottikkalai Subramaņiyamunivar.
Beginning :
. . . . . வணியிழை நின் வித்தக வல்குற் றடத்தேரைக் கண்டுமுன் வெள் கியன் றா சித்தசன் (றேரின்னுங் காற்றாய்) விசும்பிற்றிரிகின்றதே. (சச)
இதுவுமது. மன்னிரு வாணி துறைசையெங் கோமுத்தி வள்ளல்வெற்பிற் பின்னிருங் கூந்தனின் மென்சாய வின் வளம் பெற்றிட வே
For Private and Personal Use Only
Page #202
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
187
முன்னிரு நான்குகண் ணானைச் சிறையிட்டு முற்றுங்கண்ட பன்னிரு தோளனை யின்னமுந் தோகை பரிக்கின்றதே. (சரு)
End : கற்பொடு புணர்ந்த கவ்வை 22 இல் செவிலி பாங்கியை வினாதல்.
கொங்குற்ற கூந்தவென் பிள்ளை பதிநுதற் கோகில(மெ](மி)ன் றெங்குற் றது தனி யேயொப் பிலாமுலை யேந்திழையோர் பங்குற்ற கோமுத்தி யீசர் றுரைசை பணிந்(தி)வர்)போற் சங்குற்ற செங்கை நவ் லாயென் கொல் வாடித் தளர்கினறதே.
(ஙச2) பாங்கி செவிலிக்குணர்த்தல். பாளைமென் பூக மிடற்றொப் பிலாமுலை பாகர்கன்னல் வேளைமுன் காய்ந்தவர் கோமுத்தி யூர்விரும் பாரினன் னே வாளையர் கேளிர் . . . . . . . .
(த - பு.).--
இது, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள சிவெடருமானைப பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு, தொட்டிக்கலைச் சுப்பிரமணியமுனி வர்பாடியது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்நூலின் மொத்தச்செய் யுள் (457). அவற்றுள் இந்தப் பிரதியில் 45-வது முதல் 342-வது வரையிலுள்ள பாடல்கள் காணப்படுகின்றன ; இந்நூல் அச்சிடப்பட் டிருக்கிறது.
No. 231. நற்றிணை.
NARRINAI. Substance, paper. Size, 84 x 63 inches. Pages, 400, Lines, 15 on
a page. Cbaracter, Tamil. Condition, good. Appearance, old. Incomplete.
This is ranked as the first among the Ettuttohai varieties, and is a compilation made by the poets of the Kadaiccangam.
It is a collection of love-poems illustrative of the rules of grammar and poetics as given in the Poruļadikāram thereof.
For Private and Personal Use Only
Page #203
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
188
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :)
அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழ நின் னலமென் பணைத்தோ ளெய்தின மாயிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிது வைகி மணல்காண், டோறும் வண்ட றை இ வருந்தா தகுமதி வாலெயிற் றோயே! மா நனை கொழுதி மகிழ்குயி வாலு நறுந்தண் பொழில கானங்
குறும்ப லூரயாஞ் செல்லு மாறே. இஃது உடன்போகா நின்ற தலைவன் தலைமகட்கு உரைத்தது ; பா லைபாடிய பெருங்கடுங்கோ.
(க) End :
வாளை மென்றே வார்புறு? பூக்கு நெல்விளை கழனி நேர்கட் செறுவி னரிவட ட ? . , சூட்டயற் பெரிய விருஞ்சுவல் வாளை பிறழு மூர! நின்னின் றமைகுவ னாயி னிவனின் றின்னா நோக்கமொ டெவன் (பி)ழைப் புண்டோ மறங்கெழு சோழ ருறந்தை யவையத் தறங்கெட வ நியா தாங்குச் சிறந்தது . . . கேண்மை யோடளை இ நீகெடு வறியாவன் னெஞ்சத் தானே. இது, பரத்தை, தன்னைப்புகழ்ந்தது ; முன்பு நின்று யாதோ புகழா தவாறெனின், இன்றும் அமையாமென்று சொன்னமையானென் பது. ஆலங்குடிவங்கனார்.
(100)
(த - 4.)
இசி, கடைச்சங்கப்புலவர்கள் தொகுத்த எட்டுத்தொகையுள் முத வாவது ; கடவுள் வாழ்த்து முதலிய 401 அகவற்பாக்களையுடையது. கடவுள் வாழ்த்துப் பாரதம்பாடிய பெருந்தேவனாராலும் மற்ற நானூ றும் கபிலர் முதல் ஆலங்குடி வங்கனார் இறுதியாகவுள்ள புலவர் பல ராலும் பாடப்பட்டன ; இந்நூல் அகப்பொருளிலக்கணத்திற்கு இவக்
For Private and Personal Use Only
Page #204
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
189
கியமாக அமைந்துள்ளது ; இதிலுள்ள அகவற்டாக்கள் 9 அடிச்சிறு மையும் 12 அடிப்பெருமையு பள்ளன ; இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி; இந்நூல் இதுவரையிலும் அச்சிடப்படவில்லை ; இந்தப்பிரதியில் முதலில் 8 செய்யுள்களும் 59, 66, 234, 385, இவ்வெண்களுக்குரிய செய்யுட்களும் இல்லை.
No. 232. பட்டினப்பாலையுரை. A COMMENTARY ON PATTINAPPALAI.
Pages, 36. Lines, 23 on a page.
Begins on fol. 81a of the MS. described under No. 120. Complete.
This Pattinappālai is a short love-poem in which a lover is described as baving stopped his journey to a distant place upable to bear the pang of separation from his beloved : the author of the poem is Kadiyalür Uruttirankaņņanır. It is one of the Pattuppăttu varieties. The commentary is by Naccinarkkiniyar.
Beginning :
(வசையில்புகழ் ) இது பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறிய பாலைத் திணையாதலின், இதற்குப் பட்டினப்பாலை யென்று பெயர் கூறினார். பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது. இப்பாட்டு வேற்று நாட்ட (கல்வயின்) விழுமத்துத் தலைவன் செலவு (அழு)ங்கிக் கூறியது. இது முதலும் கருவும் கூறாது உரிப்பொருள் சிறப்பக்கூறி
வசையில் புகழ் வயங்கு வெண்மீன் றிசை திரிந்து தெற்கேகினும் - விளங்குகின்ற வெள்ளியாகிய மீன் தான் நிற்றற்குரிய வடதினச நில் லாமல் தென் றிசைக்கண் ணே போகினும்.
இதனாற் பெய்யும் பருவம் பெய்யாமைக்குக் காரணம் கூறினார். End:
தெவ்வர்க் கோக்சிய வேலினும் வெய்ய கானம்-பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டு வைத்தவேலினும் கடியவாயிருந்த, காடு.
அவன் கோலினுந் தண்ணிய (தட) மென்றோள. அவன் செங் கோலினும் குளிர்ந்திருந்தன, பெரிய மெல்லிய தோள்கள்,
For Private and Personal Use Only
Page #205
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
190
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நெஞ்சே! இவளை [நீங்கி) (ேந)சமுடன் கொண்டு செல்வோமென் னில், கானம் அவன் ஓக்கிய வேலினும் வெய்யவாயிராநின்றது; அவள் தோள் அவன் கோலினுந்தண்ணிய ; இவளைப் பிரியாதுறைத லின் யான் போதற்கு ஆற்றாவாயிராநின்ற; ஆதலால், பட்டினம்பெறி னும் வயங்கிழை ஈண்டுப் பிரி(யினு]ந்திருப்ப யான் உன்னுடன் போ கேன்; இனி ஆண்டுப்போய் வாழ்வாயாக. என் வினைமுடிக்க
பட்டினப்பாலைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியான் செய்த உரை முடிந்தது.
முச்சக் கர மளப்பதற்கு நீட்டிய (கா) லிச்சக் கரமே யள(ந்ததாற்)- செ(ய்)ச்செ
யரிதாண்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெ(ரு)ப் புற்று.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ண னார்பாடிய பட்டினப்பாலை முற்றும்.
(-4.)
இது பத்துப்பாட்டுள் ஒன்பதாவது பாட்டு; நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ; உரையாசிரியர் நச்சினார்க்கினியர்; இந்நூல் கரிகாற்பெருவளவனது வீரத்தையும் செங்கோலையும் அவனது நக ராகிய காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக்கூறும்; இப்பாட்டுக்கு அவ்வளவன் பதினாறிலக்கம் பொன் பரிச த்தானென்பர்; இந் நூல், மேற்குறித்த உரையுடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிர தியில் க்ஷை உரைமட்டும் பூர்த்தியாக இருக்கிறது.
No.233. பழனிக்காதல்.
PALANIKKADAL.
Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 99. Lines, 6 on a page. Character. Tamil. Condition, injured. Appearance,
old.
Complete.
In praise of Subramaniy akkadavul as worshipped in the temple on the Palani hills.
For Private and Personal Use Only
Page #206
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
காப்பு.
பாலனை செல்வப் பழனிமலை மீது கந்த வேலவர்மேற் காதல் விளம்பவே - கோலத்த தந்தி முகன் குகனை தம்பிகுகன் கந்தமிடு? கந்தமலர்க் கந்தர்பதங் காப்பு.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சீர்மேவுந் தென்பழனிச் செல்வன் றனைநினைந்து பார்மீதிற் காதல் சொல்லப் பழனியான் காப்பாமே.
*
*
*
சத்திகிரி யென்றுஞ் சதாசிவமா மேருவென்றும் பத்தர்தொழ வந்த பழனி (மலை) வேலனையான் பன்னுதமிழ் பூவுலகில் பரதேசிக் காதரவா யன்னக்கொடி நின்றுவிளை யாடுமணி வாசலினான் நெஞ்சமெல்லாந்தேடி நினைத்த வடியவர்கள் சஞ்சலமெல் வாந்தீர்க்குஞ் சண்முகப்பொன் மாந்தியான்.
செங்கடம்பு வாழியெந்தன் சே(வற்) கொடிவாழி பைங்கனகம் வாய்த்த பழனியத்தன் வாழியவே. ஆறு முகசுவாமி யாறிரண்டு தோள்வா வாழி யேறு மயிலேறு மெம்பிரான் வாழியவே. *ஞ்சாட்சரத்தா னிதமுஞ் சடாட்சரத்தான் பஞ்சாட்சரத்தான் பழனியான் வாழியவே.
191
பிலவங்களு மாசி - 22௨ சனிவாரநாள் அவிட்ட நக்ஷத்திரத்தி பழனியான்காதல் எழுதி முகிஞ்சது முற்றும்.
(கு -பு)
இந்நூல், பழனியென்னும் க்ஷேத்திரத்துள்ள முருகக்கடவுள் விஷ யமானது; இந்நூலாசிரியர் வாக்கு நயமாக இல்லை ; மிகவும் பிழைகள் காணப்படுகின் றன; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No.234. முல்லைப்பாட்டு, உரையுடன்.
MULLAIPPATTU WITH COMMENTARY.
For Private and Personal Use Only
Pages, 13. Lines, 23 on a page.
Begins on fol. 4a and 596 of the MS. described under No. 120. Complete.
Page #207
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
192
A DESCRIPTIVE CATALOGUE OF
One of the component poems of the Pattuppăţtu. Deals specially with the characteristics of Mullaittirai (முல்லைத் திணை ).
Text by Nappādanār: commentary by Naccinārkkiniyar.
Beginning :
(நனந்தலையுலகம்) இப்பாட்டிற்கு முவ்லையென்று பெயர் கூறினார், முல்லைசான் றகற்புப்பொருந்தியதனால். இல்லறம் நிகழ்த்து தற்குப் பிரி ந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லை யாம் என்று கருதி, இருத்தலென்னும் பொருள்தர முல்லை யென்று (இ)ச்செய்யுட்கு நப்புதனார் பெயர் கூறினமையின் , கணவன் வருந்து ணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று. “ தானே சேறல்" என்னும் விதியால் அரசன் தானே சென்றது இப் பாட்டு.
இது, தலைவன் வினைவயிற்பிரியக்கருதியதனை அவன் குறிப்பானு ணர்ந்து ஆற்றாளாயதலைவியது நிலைமைகண்டு அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுதுபெண்டிர் அவன் வினை முடித்து வருதல் வாய்வது ; நீலருச்த நீங்குவதெனக் கூறுவது கேட்டு அவள் நடு நினைந்து ஆற்றியிருந்த வழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது.
இது "வாயிலுசாவே தம்மு ஹரிய '" " எல்லா வாயிலு மிருவர் தேத்துப், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்" என்பனவற்றாற் கூறி னார்.
நனந்தலையுலகம் வளைஇ - அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து. (நேமியொடு, வலம்புரி பொறித்த மா(தா)ங்கு தடக்கை).
நேமியொடு வலம்புரிதாங்கு தடக்கைமால்--சக்கரத்தோடே வலம் புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால்.
பொறித்த (மா)மால்- திருமார்பிடத்தே வைத்த திருமகளையுடை யமால்.
End :
வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்று உணர்க. தொல்காப்பிய னார் கருத்திற்கேற்ப நப்புதனார் செய்யுள் செய்தாரென்று உணர்க. இவ்வாறன்றி (எனை யோர் கூறும் பொருள் இலக்கணத்தோடு பொ ருந்தாமை உணர்க.
For Private and Personal Use Only
Page #208
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
193
முல்லைக்கு, பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்தவுரை முற் றிற்று .
புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர் (து)னையுந் துனை படைத் துன்னார்- முனையு ளடன் முகந்த தானை யவர்வாரா முன்னங் கடன் முகந்து வந்தன்று கார்.
இது நப்புதனார் பாடியது. முல்லைப்பாட்டு முற்றிற்று.
(5 - பு.)--
இது பத்துப்பாட்டில் ஐந்தாவது பாட்டு; நூலாசிரியர் நப்பூதனார் ; இந்தப் பிரதியில் இப்பெயர் ' நப்புதனார் ' என்று காணப்படுகிறது; உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ; இந்நூல் அகப்பொருளிலக்கணப் பகுதிக்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; இது மேற்குறித்த உரையு டன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் 7-வது பக்கந்தொடங்கி 3 பக் ங்களில் மூலமும் 118-வது பக்கந்தொடங்கி 13-பக்கங்களில் பத வுரையும் இருக்கின்றன.
பிரபந்தம்,
MINOR POEMS KNOWN BY THE GENERAL NAME
OF PRABANDHAM.
No.235. அபிராமியந்தாதி.
ABHIRĀMIYANTĀDI. Substance, palm-leaf. Siz8, 141 x 13 inches. Pages, 52. Lines, 4
on a puge. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 1a. The other work herein is Pattanattapillaiyar Padal 27.
Complete.
A poem in 100 stanzas in the Avtadi style of composition in praise of the goddess Abbirāmi as worshipped in the Tirukkadavūr temple : by Abhirami Bhattar.
13
For Private and Personal Use Only
Page #209
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
194
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
தாரமர் கொன்றையுஞ் சண்பக மாலையுஞ் சாற்றுதெள்ளை யூா(ர)ர் பாகத் துமைமைந்த னேயுல கேழும் பெற்ற சீரபி ராமியந் தாதியெப் போது மென் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யே நிற்கக் கட்டுரையே.
ஆத்தாளை யெங்க ளபிராம வல்லியை யண்டமெல்லாம் பூத்தாளை மாதளம் பூநிறத் தாளைப் புவியடங்(கக்) காத்தாளை யங் (கையிற்) பாசாங் குசமுங் கருப்பு வில்லுஞ் சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்
(லையே. (1) End :
குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளுங் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையு முழையைப் பொருத விழியும் பொற்றோடு முதிக்கின்றதே. (100)
திருச்சிற்றம்பலம்.
முற்றும். (5 - பு.)--
இந்நூல், திருக்கடவூரிற் கோயில் கொண்டு எழுந்தருளிய அபிரா மியென்னும் அம்பிகையின் விஷயமானது ; 100 கட்டளைக்கலித்துறை களையுடையது ; இதனைச் செய்தவர், அவ்வூரிலிருந்த அபிராமிபட்டர் இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 236. அபிராமியந்தாதி .
ABHIRĀMIYANTĀDI.
Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 28. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
Same work as the above. (த - பு.)
இது முன் பிரதிபோன்றது ; 13 முதல் 24 வரையிலுள்ள பாடல் களும் 64 க்கு மேலுள்ள பாடல்களும் இதில் இல்லை.
For Private and Personal Use Only
Page #210
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
195
No. 237. அருணகிரியந்தாதி.
ARUNAGIRIYANTĀDI.
Substance, palm-leaf. Size, 157 X 1 inches. Pages, 48. Lines, 4-5
on a page. Character, Tamil. Condition, injured. Appearanoe, old. Complete.
An Antādi poem in 100 stanzas in praise of Siva as worshipped in the temple at Tiruvaņņāmalai : by Kuhainamaccivāyar.
Beginning :
சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும் பத்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங்-கொத்தி யரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த கரிமுகனைக் கைதொழுதக் கால்.
கார்கொண்ட மேனியனுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை யார்கொண் டுரைசெய்வா ரம்புவியிற்-சீர்கொண் டரு(ணை]ண கிரி மேவுகின்ற வையா நீ வேண்டிக் கருணைபுரி யாதிருந்தக் கால்.
1
End:
உரைக்கு மடியா ருயிர்ப்பயிர்வா டாமற் றரைக்குளா னந்தவெள்ளந் தன்னை-நிரைக்குமே யெண்ணார் புரமெரித்த வெந்தை யருண கிரிக் கண்ணா ரமுதமெனுங் கார்:
(100)
ஆருரி லேபிறக்க வம்பலத்திற் கண்டுதொழச் சீரான காசியிலே சென்றி மக்கப்-பேராளு முத்திதருஞ் சோணகிரி மூர்த்தியே மும்மலத்திற் சத்தியமாய்ப் போமே தவழ்ந்து.
(102)
Colophon:
இரும்பேட்டிலிருக்கும் வீரணையர் குமாரன் வேலாயுதன் படிக்கி ன்ற அருணகிரியந்தாதி முற்றும்,
18-A|
For Private and Personal Use Only
Page #211
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
196
A DESCRIPTIVE CATALOGUE OF
(கு - பு.)
இந்நூல் திருவண்ணாமலையிற் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது குகை நமச்சிவாயர் பாடியது ; நூறு வெண்பாக் களால் முற்றுப்பெற்றது ; முதலிற் காப்பு வெண்பா ஒன்றும் ஈற்றில் வெண்பா இரண்டும் உள்ளன ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப்பிர தியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன.
No. 238. அருணகிரியந்தாதி.
ARUNAGIRIYANTĀDI. Pages, 34. Lines, 4 on a page.
Begins on fol. la of the MS. described under No. 198. Inoomplete.
Same work as the above. (5 - பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் முதலிலுள்ள 68 பாடல்கள் இருக்கின்றன ; இதிலுள்ள ஏடுகள் அதிசிதிலமாயுள்ளன.
No. 239. உலகந்தாதி.
ULAKANTĀDI. Substance, palm-leaf. Size, 114, 173 x 13 inches. Pages, 40. Lines,
4-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. la and 18a. The other work herein is Kandar. alaikaram 12a. -
In praise of the goddess worshipped in the temple at Pápadājam : by Namaocivāyakavirāyar of Vikkiramasingapuram. Beginning :
விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக மண்டல முங்கை மலரேடுந் தோளில் வடிந்தரத்ன குண்டல மும்பொலி வாலைப் பிராயக் குமாரத்தியாய்ச் செண்டலர் செங்கை யுலகாளென் னாவிற் சிறந்தனளே,
For Private and Personal Use Only
Page #212
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
நிற்கும் பகிரண்ட மெல்லாந் தகர்ந்துநிர்த் தூளிபடப் பொற்குன் றமும்பொடி யாகநின் றாடும் புனிதர்தமை விற்குங் கடைக்கண் ணுலகேயுன் மாய விலாசவுண்மை கற்கும் பெரியரல் வாற்சிறி யேனெங்ஙன் காண்பதுவே. (5-4.)~
Beginning :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்நூல், பாண்டி நாட்டிலுள்ள பாபநாசத்திற் கோயில்கொண்டெ ழுந்தருளிய உலகம்மைமீது விக்கிரமசிங்கபுரம் நமச்சிவாய கவிராய ரியற்றியது. இந்தப்பிரதியில் இந்நூலிலுள்ள 4 பாடல்களே காணப் படுகின்றன. 'உலகுடைய மாதாவே' என்பதை இறுதியில் மகுடமாகப் பெற்றுள்ள பாடல்கள் பலவும், அவ்வம்மை விஷயமான சில சந்தக் கவிகளும் மீனாக்ஷியம்மை விஷயமாகவும் முருகக்கடவுள் விஷயமாகவு முள்ள பாடல்கள் சிலவும் காணப்படுகின்றன.
End:
NO.240.எட்டெட்டந்தாதி. ETTETTANTĀDI.
Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 22. Lines, 8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old.
Begins on fol. 41a. The other works herein are Nambiyula la, Karuvipatirruppattantadi 25a.
197
Complete.
This poem of 64 verses is a hymn of eulogy on the goddess Kāmākṣi as worshipped in Conjeevaram.
மட்டெட்டும் பூங்குழற் காமாட்சி யம்மைக்கு வண்டமிழா லெட்டெட்டந்தாதி யியம்புதற்கேயிரு பஃதுகையாற் [குணக் குட்டெட்டுஞ் சென்னிபத்துக்கொண்டுவேண்டக் கொடுக்குங் கட்டெட்டு ஞானக் கணபதி பாதங் கருத்துள்வைத்தே. சீர்தங்கு தாமரைத் தாளுஞ்செங் கையிற் சிலையுமம்பும் வார்தங்கு கொங்கை மணிமுத்து மாலையும் வாளரிய[முன்னே கூர்தங்கு கண்ணுங் கொழுங்கனி வாயுங்கொண் டென்றன் யேர்தங்கு பூங்குழ லாள்வரு வாண்மனத் தெண்ணுகிலே.
For Private and Personal Use Only
உள்ளொடு புறமு மாகி யுறுதய மாகி யெள்ளுமெண்ணெயும்போ னீங்கா திருக்குங்கா மாட்சித் தா
[யைக்
Page #213
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
198
A DESCRIPTIVE CATALOGUE OF
கள்ளவிழ் சோலை சூழுங் கன்றுமா நிழலிற் கண்டு தெள்ளருந் தமிழால் வாழ்த்திச் செவிக்கச்சீர் தங்கு நன்றே. ஏகம்பர் பங்குறை காமாட்சி யம்மைக்கின் றின்பரசப் பாகம் பெறுதமி ழெட்டெட்டந் தாதியை யின்பமுட னாகங் குளிரப் படிப்பவர் கேட்பவரைந்தருவின்
யோகம் பெறுவர் சிவயோக யோக முடையவரே. (த-பு.) -
இது, காஞ்சீபுரம் காமாக்ஷியம்மை விஷயமானது ; வகைக்கு எவ்வெட்டுப்பாடலாக எட்டுவகையான பாடல்களமைந்த 64 செய்யுட் களால். அந்தாதியாகப் பாடப்பெற்றுள்ளது ; அவற்றுள் சில பாவும் சில பாவினமுமாக இருக்கின்றன; அன்றியும் முதலில் விநாயகவண் க்கமாக ஒரு பாடலும் ஈற்றில் நூற்பயனாக ஒருபாடலுமுள்ளன ; இந் தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது ; இந்நூல் இது வரையில் அச் சிடப்பட்டதன்று; இதிலுள்ள ஏடுகள் மிகவும் சிதைந்திருக்கின்றன.
No. 241. எட்டெட்டந்தாதி.
ETTETTANTĀDI. Sabstance, paper. Size, 13, X 83 inches. Pages, 15. Lines, 20
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 22a. The other works herein are Sugrivarijayam la, Ganapatiyantadi 181, Citrakavikalinurai 300.
Complete.
Same work as the above. (கு-பு.)
இது, முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாயிருக்கிறது.
No. 242. கணபதியந்தாதி.
GANAPATIYANTADI. Substance, palm-leaf. , Size, 14+ x 1 inches. Pages, 10. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, very old.
Begins on fol. 1a. The other work herein is Karuvai-Venbavantadi 6a.
Complete. This is a hymn of eulogy on Ganapati written in Antädi metre.
For Private and Personal Use Only
Page #214
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தானுந்தந் தானுமழித் தானுமிளை யானுமுன்வந் தானுமத்தை யானுமுந்தி தன்கைபெறத்-தானுங் கணபதியந் தாதிக் கலித்துறை (யெண்ணா)லக் கணபதி (மே)ற் சொல்லமுற்றுங் காப்பு.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மணிமகு டச்சென்னி மாமுக முக்கண்வந் தாடுசெவி யணிநுத லோர்கொம்பு நா க மும்புக ழைங்கை முந்நூற் பணிதவழ் மார்பு சுழியுந்தி நற்குட பண்டிபொற்கிண்
கிணியரை யூரு மலர்த்தாள்வைப் பெ க் கணபதிக்கே (1)
கற்றாவு நீயிளங் கன்
நான்மழைக் கார்முகினீ முற்றாப் பயிர்முளை நான்னை நீயம் முலையுணி நான் சிற்றானைக் கொம்பு செவிவாய் முகங்கை சிறந்தபிள்ளாய் மற்றாரு மில்லை யெனைக்கா வுயிர்க்கண் வளர்மணியே.
No. 243. கணபதியந்தாதி. GANAPATIYANTĀDI.
199
விருத்தம்.
சதுவேத வரைமுகடுஞ் சாத்திரச்சோ லையும்புராணத் தனிக் கா னாறும்
பொது நீக்கிச் சஞ்சரிக்கும் புனிததெய்வ (மூல) முதற் பொரு ளந்தாதி
யிது நாலெண் கலித்துறையா யெ(ண்)ணா(நா) நாமமல ரிணை க்குந் தாரைப்
பதிவாய்க்கொண் டவர்களிக பரலோ
பதிக
ளாமே.
கணபதியந்தாதி முற்றும்.
(-4.)
இந்நூல்,முப்பத்திரண்டு கலித்துறைகளால் முற்றுப் பெற்றுள்ளது; முதலிற் காப்புவெண்பா ஒன்றும் ஈற்றில் நூற்பயன் விருத்தமொன் றும் உள்ளன ; இது விநாயகக்கடவுள் விஷயமானது ; அச்சிற் காணப் படவில்லை ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; ஏட்டின் நு னிகள் ஒடிந்துபோய்விட்டன.
Pages, 7. Lines, 20 on a page.
Begins on fol. 18a of the MS. described under No. 241.
For Private and Personal Use Only
(32)
Page #215
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
200
A DESCRIPTIVE CATALOGUE OF
Complete.
Same work as the above. (த-பு.)
இது முன்பிரதி போன்றது ; பூர்த்தியாயிருக்கிறது.
No. 244. கந்தரந்தாதி.
KANDARANTĀDI. Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 27. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injared. Appearance,
old.
Begias on fol. la. The other work herein is Pappuvedavikarpam 15a.
Incomplete. In praise of Muruhakkadavul : by Arunagirinatar, a contemporary of Villiputtūr Alvăr. Beginning :
வாரணத் தானை யயனை விண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்து(வென் றோன் மைந்தனைத்து வச வாரணத் தானைத் துணை நயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சே ருண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பா ளுண்ணா முலை புமை மைந்தா சரணந் தனமுமொப்பி லுண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே. திருவாவி னன்குடி பங்காள ரெண்மு (து) சீருரை (ச) திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யோகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமின்னே(1) End:
சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடறியார் சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணிச் செச்சை யந்தாட் சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச் சேதக மொன்று மறியா துழ்லுயிர்ச் சித்திரமே.
(49)
For Private and Personal Use Only
Page #216
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMÍL MANUSORIPIS.
201
(த-பு.)--
இது, முருகக்கடவுள் விஷயமான யமக அந்தாதி ; பாடியவர் அரு ணகிரிநாதர் ; இவர் சந்தக்கவி பாடுதலில் வல்லவர் ; பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வார் காலத்தவர் ; இந்நூல் முழுமைக்கும் அவ்வாழ் வாராற் செய்யப்பட்ட உரையொன் றுண்டு ; அவ்வுரையில்வாவிடின், இந்நூல் அர்த்தமாதல் மிக அரிது. இந்தப் பிரதியில் காப்புச் செய் யுள் 2 - ம் இந்நூல் மூலத்து முதல் 49 செய்யுட்களும் காணப்படுகின் தன; இந்தப்பிரதி சிதிலமாக இருக்கிறது ; இந்ரல் 2.மரையுடன் அச்சி டப்பட்டுள்ளது.
No. 245. கருவைக் கலித்துறையந்தாதி.
KARUVAIKKALITTURAIYANTĀDI. Pages, 36. Lines, 5 on a page.
Begins on fol. 200 of the MS. described under No. 218. Complete.)
A poem in 100 stanzas in praise of Siva as worshipped at Karivalamvandanallur in the Tinnevelly district : by Ativirarāmapāņdiyar. Some persons ascribe the authorship of this work to Varatungarāmapāņdiyar. Beginning:
காப்பு. தீட்டும் பனுவற் கருவையந் தாதித் தெரியலெந்தை சூட்டும் படிக்குத் துணைசெய்த வாசுடர் சூழ்பிறங்க லேட்டும் புறத்தின் முனிமொழி பாரத மென்று நிற்கக் கோட்டுந் தவளப் பிறைக்கோட்டு மும்மதக் குஞ்சரமே.
எல். சீரணி கொன்றைச் சடைக்காடு முக்கண்ணுஞ் செம்முகமுங் காரணி கண்டமு நான்கு திண் டோளுங் கருவைப்பிரான் வாரணி மென்முலை யொப்பனை பாகமும் வண்கமலத் (டதே.
தோணி செம்பொற் றுணைத்தாளு மென்னெஞ் சிடங்கொண் End:
பொருள்காட்டி மாசற்ற போதமுங் காட்டியப் போதமல்கு மருள்காட்டிச் சந்தத மானந்தங் காட்டி யடர்ந்தகங்கு லிருள்காட்டு பூங்குழ வொப்பனை பாக ரிருளறுத்துத் தெருள்காட்டும் பாத மலர்சூட்ட வென்றலை சீர்பெற்றதே (100)
கருவையந்தாதி முற்றும்.
For Private and Personal Use Only
Page #217
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
202
À DESCRIPTIVE CATALOGUE OF
பவளு ஆனி 26.. எழுதி நிறைந்தது. (த-4.)
இது, கருவையிலுள்ள சிவபெருமான் விஷயமானது ; இதனை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ; வாதுங்காராமபாண்டிய ரியற் றினாரென்றும் சிலர் கூறுகின் றனர் ; இந்நூலிற் கூறப்பெற்ற கருவை யென்பது - கரிவலம் வந்த நல்லூரென வழங்கப்படுகின்றது ; திரு நெல்வேலி ஜில்லாவிலுள்ளது ; இந்நூல் இந்தப்பிரதியில் பூர்த் தியாயிருக்கிறது ; அச்சிடப்பெற்றுள்ளது.
No. 246. கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி.
KARUVAIPPATIŅĶUPPATTANTÂDI. Pages, 36. Lines, 5 on a page.
Begins on fol. 38a of the MS. described under No. 218. Similar to the above.
By Ativiraramapandiyar. Beginning :
ஆன கருவைப் பதிற்றுப்பத் தந்தா தியைச்சொ லவங்கன் முற்று ஞான வுருவாங் களவீச னளின சரண மிசைச்சா(ற்ற) (த்த)த் தான வருவி பொழிபனைக்கைத் தறுகட் சிறுகட் புகர்முகத்துக் கூன லிளவெண் பிறைமருப்புக் குணக்குஞ் சரத்தி னடிதொ
(ழுவாம். ஸ்ரீமுக மார்கழிமீ 14s அந்தாதி யெழுதத்துவக்கம். சீரார் கமலச் சேவடியென் சிந்தை யிருத்தி யுனது திருப் பேரா யிரமு மெடுத்தோதிப் பெம்மான் கருவை யெம்மானென் றாரா வமுத முண்டவர்போ வனந்தா னந்தத் தகமகிழ
வாரா வின்பம் வருவித்தா யறியே னிதற்கோர் வரலாறே. (1) End: வெள்ளை மேனியாய் போற்றி யொப்பனை
மேவு பா(க)னே போற்றி போற்றிபூங் கள்ள லம்புதண் களவி னீழலிற்
கருணை யங்கடற் கடவுள் போற்றியா னுள்ள மொன்றியுன் னடிவ ழுத்திட
வுதவி செய்தவா போற்றி நாவலர் தெள்ளு செந்தமிழ்க் கருவை வாழ்வுறுஞ் செல்வ போற்றி நின் சீர்கள் போற்றியே,
(100) முற்றும்.
For Private and Personal Use Only
Page #218
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
(கு-பு.)
இது கரிவலம்வந்தநல்லூர்ச் சிவபெருமான் விஷயமானது ; அதி வீரராமபாண்டியரால் இயற்றப்பெற்றது; வரதுங்கராமபாண்டிய ரால் இயற்றப்பெற்றதென்பாரும் உளர்; செய்யுள் நடைசிறந்தது; அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவிருக்கிறது.
No. 247. கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி. KARUVAIPPATIRRUPPATTANTĀDI.
(5-4.)—
Pages, 33
Lines, 7 on a page.
Begins on fol. 25a of the MS. described under No. 240.
Complete.
Same work as the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
து முன்பிரதி போன்றது ; பூர்த்தியுள்ளது.
No. 248. கருவைவெண்பாவந்தாதி. KARUVAIVEṆPĀVANTĀDI.
203
Pages, 24. Lines, 6 on a page.
Begins on fol. 8a of the MS. described under No. 218.
Complete.
By Ativirarāmapäṇḍiyar. Some attribute the authorship of this work to Varatungarāmapānḍiyar.
In a different metre: in praise of Siva as worshipped in the temple at Karivalamvandanallur.
Beginning :
காப்பு.
நண்பான தென்கருவை நாதனார் தம்பேரில் வெண்பாவந் தாதி விளம்பவே-பண்பான மைம்மலையு மெய்ம்மலையு மாற்று புகழ்படைத்த கைம்மலையு மாமுகத்தோன் காப்பு.
ஸ்ரீமுகளு கார்த்திகை மீள 8உ அந்தாதிகள் எழுதத்துவக்கம்.
For Private and Personal Use Only
Page #219
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
204
A DESCRIPTIVE CATALOGUE OF
ல், சீரணிந்த தென் கருவைச் செல்வனே யொப்பனையாள் வாரணிந்த கொங்கை மணந்தோனே-காரணிந்த கண்டனே நின்பொற் கழவல்லாற் காதலித்த
தொண்டனேற் குண்டோ துணை. End:
மோன விரத முனிவர் விழித்துறங்கு ஞானத் துதியமுத நண்ணுவோர்-மானத்தி னுள்ளுவதுந் தன்னை மறந் தொன்றுவதும் பால்வண்ணா தெள்ளுவது நின் மலர்த்தாட் சீர்.
(100) முற்றும்.
(கு-பு.)
இது கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபெருமான் விஷயமானது ; செய்யுள் நடை சிறந்தது; அதிவீரராம பாண்டியரியற்றியது; வர துக் கராமபண்டிய ரியற்றியதாகவும் சிலர் கூறுவர் ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; அச்சிடப்பெற்றிருக்கிறது.
-
No. 249. கருவைவெண்பாவந்தாதி.
KARUVIVEŅPĀVANTÄDI. Pages, 30. Lines, 5 to 8 on a page.
Begins on fol. 6a of the MS. described under No. 242. Complete.
Same work as the above. (த-பு.). இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாக இருக்கிறது ; இதில் சில ஏடுகள் சிதிவமாயும் சிலஎடுகள் நுனி ஒடிந்தும் உள்ளன.
No. 250. சடக்கராந்தாதி.
SADAKKARĀNTĀDI. Substance, palm-leaf. Size, 7 x 1 inches. Pages, 34. Lines, 10
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 8a. The other works herein are Tayumanavarpadal la, Nadappattu 25a, Palayanandasvamikaljianakkummi
For Private and Personal Use Only
Page #220
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
End :
THE TAMIL MANUSCRIPTS.
30a, Astakarmayigam 57a, Navakkirahattottiram 60a, Eluvārat tirkumsūksmaŠaram 63a, Sarasastiram 66a, Saranūl 79a, Tirumülardhyānakkurippu 130a, Nārkaraṇavupadēśam 137a, Saccidānanda viļakkam 151a, Maccēndiraiyyarjñānakkalippā 156a, Sittiravenbā 164a, Kurumolivenba 171a, Mahakotakulikai 174a, Kodunkötasūri 179a, Beditailam 183a, Maiccurukkam 184a.
Complete.
In praise of Subramaniya.
கிரக கோரம் பணைத்தென்ன நான்முகக் கிழவ னிட்ட விதிதப்பி னாலென்ன நரக கோர மறலிவந்தாலென்ன
நமது சத்துரு சங்கார தாண்டவ சரக கோர நிராமய பூரண
சண்மு காதி பதிமுரு கப்பன் கை வரக கோர வடிவேலுண் டென்னிடம் வைத்திருக்க வயதுபல் லூழியே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நூல்.
ஆனந்த மாரெழுத் தாலய மாமென தங்கமெல்லாந் தானந்த மாதி முதற்பொ ளாவி தசாங்கமுநீ மோனந்த முன்னுள தென்னுள துன்னுள தென்னுளதா லீனந்தம் போக்கி யெனைநீ யதாக்கிய வென்குருவே.
205
சிவமயம்.
சரியை கிரியை யோகம் ஞானம் முற்றும்.
வையஞ் சலமங்கி கால்வான் பஃ தேவுயிர் வான்முடிவிட் டெய்யும் பரமுதற் சால்வதெல் லாமெம் பிரான் முருகா தெய்யென்று நின்றுநின் றாட்சிலம் போசைத் திருவிளையாட் டையநின் னங்கமி தென்னங்க மாய்க்கொண்ட வானந்தமே சடக்ஷர அந்தாதி முற்றும்.
குருபாதம் துணை.
For Private and Personal Use Only
(1)
(5-4.)
இது, முருகக்கடவுள் விஷயமானது ; அந்தாதியான ; 101 கட்டளைக கலித்துறைகளை யுடையது ; முதலேட்டில் அகத்தியர் அருளிச்செய்த தென்று எழுதப்பட்டிருக்கிறது; 1,43,77, 88-வது பாடல்களின் முன், முறையே சரியை மார்க்கம், கிரியை,யோகம்,ஞானமென்பன குறிக்கப்பெற்றுள்ளன; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
Page #221
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
206
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 251. சிஷ்ட ரந்தாதி.
SISTARANTADI. Substance, palm-leaf. Size, 111 X 1 inches. Pages, 2. Lines, 9
on a page. Character, Tamil. Condition, injured, Appearance, old. )
Begins on fol. 127a. The other works herein are Vrddhacalar puranam la, Tattvakkattalai 74a, AradaradarSanam 82a, Paickkkaradarsanam 836, Jianananmaipaicakkaram 89a, Tattvajbanabodham 92a, Uttarabodham 107a, Tiruvempavai 1160, Varaiyuraimaksittirumandiram 120a, Deviyahaval 121a, Kalasaram 123a, Milasaram 1256, Cennaivirayyakkadavulanandakkalippu 128a. Incomplete.
A work in praise of the goddess Ambikai. Beginning:
ஏயும் புலன் பொறி யேது . ளாகிய வெண்குணத்தி னாயு மனத்தின ரைம்புவன் வென் றிடு மாங் வரைக் காயு மனத்தொடுங் காம வெகுளி மயக்கமென்றோ
வே)ாயு மனத்தி(னு)க்குண்ணிறை வாய் நின்ற துன்னறிவே. End:
வெளிப்பட்ட சோதிகய வெவ்வே றறிந்து தன் பல்குணமா மளிப்பட்ட நெஞ்சினிற் றானின்ற செவ்வுரு வவ்வுருவங் களிப்பட்ட சோதியிற் காம வெகுளி மயக்கமென்றோ வளிப்பட்ட நீதி யதுவே யறியுமப் பாரடையே
(5) (த-பு.)
இஃது, அம்பிகை விஷயமான அந்தாதி ; இந் நூல் வேறெங்கு முள் ளதன்று ; இந்தப் பிரதியிலும் 5 பாடல்களே உள்ளன ; இந்கப்பிரதி யின் முதலிலுள்ள குறிப்பைச்செவ்வையாக ஊகிக்கம் பொழுது 'சிற் பராந்தாதி' என்றும் படிக்கும்படி இருக்கிறது,
No. 252. சித்தரந்தாதி, உரையுடன்.
SITTAR ANTĀDI WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 10 X 1: inches Pages, 42. Lines, 7on
a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 22la. The other works herein are Aradaravivaram la, Arivanandasittiyar 5a, Jianavacakattirattu 77a.
For Private and Personal Use Only
Page #222
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Complete with commentary.
In praise of Ambikai or the goddess Parvati; author unknown.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ
குத்தரந்தாதி பிறவிக் கடலைக் குலைத்து நெஞ்சே முத்தரந்தாதித் துறைபெற லாமுதி ராமுலையா ளத்தரந் தாதி யகிலாண்ட நாயகி யம்மை (யுடை)ச் சித்தரந்தாதி யிருபத் திரண்டையுஞ் செப்புநர்க்கே.
207
குருபாதம் துணை.
பாரடை யப் பதந் தி(க்) கடை யப் பரி வட்டத்தொங்கற் காரடை யக் கொங்கை வெற் படை யக்கடுக் கைச்சடைக்காட் ரேடையப்பகி ரண்டத்து நெல்லைவல் லிக்குகந்த நீரடையத்தண் ணளித்திருக் கோயிலென் னெஞ்சகமே.
67 -
து - வாருமம்மா ஈசுவரீ! நிலமேழுஞ் சூழ்வாரி நீரேழும், கீழ் பாதாள மேழும், தம்பவக்குவகிரிகளெட்டும், நடுவே மேருவேழ் கட கஞ் சூழப்பட்டுளதோர் அண்டப்பிரி, இப்படி யோரண்டமாகத் தனது பராசத்தியமுர்தமான திருமேனியிலுதிர நாபியிலுற்ற எல்லை யற்ற அண்டகோடிகளில் தோற்றப்பட்ட பாரடங்கலும் தனது பாதமாக வும், கொன்றைமாலை பொருந்திச் சிறந்த சடாடவித்தலையுடைய வண்டங்களின் வுனது முடிதும் பட்டு சென்னதம் ? மட்டாகவும், எல் லையற்ற வோகங்கள் முடியுங்கால் கோக்குமே கோக்குமான பிரளயம டங்கலும் தனது கிருபைக்கடலாகவு முடைத்தான வல்லிக்கு எனது யானென்றும் சுட்டற்று அண்ட பரிபூரணமாகப் போக்குவரவு புணர் ச்சியற விருந்த எனது நெஞ்சகமே திருக்கோயிலாமென்று ஆனந் த ஆச்சரியமாக எழுந்தருளியிருந்தாளென்றவாறு.
கொண்டையென்றும் சடைக்காடென்றுங் கூறியது ஏதோ வென் னில், ஒருத்தி தானே தேவியான அவசரத்திற்கு கொண்டையென் றும் அவசரம் விசே +மாகக் கூறினாரென்றவாறு.
End :
வேணுங் கதியென்றிருப்பார்தம் முள்ளத்து மேவிமிக்க நாணுங் கொடுமையும் நல்குர வுஞ்செத்த நாயகியே சேணுந் தவமுந் திசையெட்டு நின்ற சிவசத்தியே பாணும் மறையும் பரவுந் திருவடிப் பாரடையே.
து - வாருமம்மா ஈசுவரி ! கெதிவேணுமென்று கருதியிருக்கு ம் பெரியோர்கள் மனத்துள் விருப்பஞ்செய்து அவர்கள் வீரம், அச்ச
ம, இழிவு, வியப்பு,காமம்,அவலம், ருத்திரம், நகை எண்வகைக்குண
For Private and Personal Use Only
Page #223
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
208
கீனமும், குணமும், கொடுமையும்,நல்குரவும்,நினது ஞான நாட்டத் தாலே நோக்கிப் பஸ்மீகரித்து, பெருங்களஞ[ன] (செய்து, அவர்களுக் கு உள்ளக் கோயிலுக்குள்ளே எழுந்தருளியிருக்கும் நாயகியே அகி லாண்டங்களெங்கும் நிறைந்து பரிபூரணமாய்ப் போக்குவரவு(ம்)பு ணர்ச்சியற நின்ற பேரொளிப் பிறப்பை விதஞ் சிவானுபவத்திலே பரனாகிய சி.யே. வியவிசைக?
சித்தரந்தாதி முற்றும்.
(5.4.)
இஃது, அம்பிகை விஷயமான அந்தாதி: காப்புத்தவிர இருபத்தி ரண்டு கலித்துறைகளையுடையது; காப்புச் செய்யுளாலும் நூலின் முதலிறுதிகளிலுள்ள குறிப்புக்களாலும் இது, 'சித்தரந்தாதி' என்ற பெயரையுடையதென்று தெரிகின்றது; உரையிலுள்ள பிழைகளுக்கு அளவில்லை ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது; இதுவ ரையிலும் இஃது அச்சிடப்படவில்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.253.சேடமலைப்பதிற்றுப்பத்தந்தாதி.
SEDAMALAIPPA DIRRUPPATTANTĀDI.
Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 72. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
நம்மாழ்வார் துதி.
அறுசீரடியாசிரியவிருத்தம்.
Complete.
In praise of Viṣṇu as worshipped in the place called Seḍamalai, which is identified by some with Tirupati.
Beginning :
அணிகொண்ட கோகனக வணையானை யுலகமோ
டளித்துக் காக்குந்
திணிகொண்ட வைம்படையான் றிருமார்பன் சேடமலைச்
(22)
செல்வன் றாளின்
மணிகொண்ட பதிற்றுப்பத் தந்தாதி மலர்மாலை
மகிழ்விற் சூட்டப்
பணிகொண்ட பார்புகழுங் குருகையர் கோன் பாதமலர் பணிதல் செய்வாம்.
*
For Private and Personal Use Only
Page #224
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
அறுசீரடியாசிரிய விருத்தம்
மணிகொள் புவிநீர் [த்] தழலெறியும் வளிவா னிரவி மதியுயிராய்த் திணிகொ ளட்டாக் கரமனுவைத்
தினமுங் கணித்துத் திகழடியார் பிணிகொள் வினை தீர்த் தருள்புரிந்து பிறங்கா னந்த வடிவமா வணிகொள் சேடா சவத்தமரு மம்மான் பதமே பணிநெஞ்சே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கற்கியவதாரம்.
பரத மாரரங் கொளிருஞ் சம்பளப்
பதியின் விட்டுணு சரும நாமமார் விரத மாதவர்க் கினியு தித்தெழில்
வேத வாம்பரி யூர்ந்து நீசரைக் கரத லத்துவா ளாற்று மித்தறங்
கா(ர்)க்குங் கற்கியே கச்சி வாழ்தரு வரத மாசுண வசல வென்னுளம்
வயங்கு மாமணி போற்றி போற்றியே. அறுசீரடியாசிரிய விருத்தம்.
பூதலம் புகழுஞ் சேடப் பொருப்பினற் சீர்த்திக்கேட்கு மாதர வாளர் வாழ்க வரங்கத்தைப் புகல்வோர் வாழ் தீதறு மறைகள் வாழ்க திகழ்தருங் கொண்டல் வாழ்க கோதறு மரசர் வாழ்க குவலயத் துயிர்கள் வாழ்க.
209
(கு-பு.)
இது * சேடமலையிலுள்ள திருமால் விஷயமானது ; குருவணக்கச் செய்யுளால் வல்லூர்த் தேவராஜ பிள்ளையின் மாணாக்கர் பாடியதென் று தெரிகிறது; பதிற்றுப்பத்தென்பது ஒருவகைக்குப் பத்துப்பாடல்க ளாகப் பத்து வகையான பாடல்களாற் பாடப்பெற்ற நூறு பாடல் களையுடையது; இந்த நூலில், 133 - பாடல்கள் உள்ளன ; செய்யுள் நடை சாதாரணமானது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கி
றது.
For Private and Personal Use Only
*சேடமலையென்று திருவேங்கடத்துக்கும் ஒரு பெயருண்டு ; ஆயி னும் இது வேறொரு தலமென்று தோற்றுகிறது.
14
Page #225
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
210)
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 254. சௌந்தரியந்தாதி.
SOUNDARIYANTĀDI. Sabstance, palm-leaf. Size, 165 X 1 inches. Pages, 79. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
Complete. In praise of the goddess Ambikai.
Beginning : முத்தியளித்திடுங் கரிமா முகனே யு(ன்ற)ன் -
முண்டகத்தாள் பணிந்தேத்தி மொழிவ தாகுஞ் சத்திதிரி புரைகௌரி யுமையாண் ஞானத்
தனிவாழ்வு தருமாறு சாற்றுமாலை சித்திதரு மந்தாதி சிறப்பாய் நாயேன்
சிந்தனையை முடிக்கவருள் செய்வா யென்றன் புத்தியருள் விளக்கமிகும் போத நாதப்
பொன்னடியை யுன்னடிலயப் புகழுமாறே. பொன்னிதழ் பரந்தமலர் கொன்றைமுடி யின் சடிலர்
போகசுக போகமயிலே வன்னியி லெழுந்தவொளி மின்னவென நுண்ணிடை
வளைந்தொலுகும் வஞ்சிமணியே உன்னரிய ஞானவொளி யேயொளியின் மேவுமொரு
வோதிம நலங்கொ ளுமையே யென்னரிய தந்தையை யெழுந்தருள வென்றரு
ளிரங்கினை யரம்பை யாசே. End: பரிசமுட னைந்து புவ னாகிய தறிந்துபத
பங்கய மொருத்த ரறியார் வரிசையுட னெங்கும்விளை யாடிய தழித்து நிதம்
வந்து புரிகின்ற மயிலே தெரிசன முதற் பொருளுதிப்பது மொடுக்கிய
திசைப் பரமவெட்ட வெளியும் புரிகுழல் சௌந்தரி யெனக்கருள் பரம்பரம
வன்னியடி பொன்னின் முடியே. சௌந்தரியந்தாதி முற்றுப்பெற்றது.
(1)
(100)
For Private and Personal Use Only
Page #226
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSCRIPTS.
211
(கு-பு.)
இஃது அம்பிகை விஷயமானதோரந்தாதி ; பலவகையான விருத் தங்களாலாகியது; ஏறு செய்யுட்களையுடையது ; செய்யுள் நடை சாதாரணமானது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 255. திருத்தணிகைவெண்பாவந்தாதி.
TIRUTTANIHAIVENBĀVANTĀDI. Substance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 40. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. | Contains the first 76 stanzas.
A prayer addressed to Muruhakkadavu! of Tiruttaņihai. Beginning:
உலகினிரு மைப்பயனு , இலகுகரத் தெந்தைதணி கேசன் கையானை யந்தாதி காட்டும்வெண்பா வாகவெழிற் கையானை மாமுகவன் காப்பு. எல்லா வளமு மிசைத்தருள நற்றணிகை வல்லானை யவ்லான்மற் றார்புகல்வாய்-தொல்லுலகின் மாந்தர்களா நன்மைபுன்மை மன்னுமோ நஞ்சேயே
மாந்தலையா தேநீ மதி. End:
அருளளித்தெப் போது நமை யாளுந் தணிகைப் பொருளிடத்தி வன்பு புகுதா--மருளடுத்து மானார் கலவி வலைப்பட்ட நெஞ்சேயெம் மானார் பதமுன்னி வாழ்.
(75) (கு-பு.)
இது திருத்தணிகையிலுள்ள முருகக்கடவுள் விஷயமானது ; வெ ண்பாக்களாலாகியது; ஒவ்வொரு வெண்பாவின் பின்னிரண்டடிகளும் யமகமாக இருக்கின்றன ; இந்தப்பிரதியில் காப்பு வெண்பா ஒன்றுள் பட 76 வெண்பாக்கள் உள்ளன ; அ பூர்த்தியாக இருக்கிறது.
(1)
No. 256. திருவரங்கத்தந்தாதி, உரையுடன் TIRUVARANGATTANTADI WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 151 x 1 inches. Pages, 74. Lines,
5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old.
14-A|
For Private and Personal Use Only
Page #227
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
212
Beginning :
Begins on fol. 41a. The first forty leaves are wanting. Incomplete.
This is a work in 100 stanzas in praise of Baiganatha as worshipped in the temple at Srirangam: by Pillaiperumal Aiyangār. The author of the commentary seems to be a Tirukkuruhaipperumal.
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆகம திக்கு முகமேன் முகமுடை யானயன்வா ழாகம திக்கு நவநீதக் கள்வ வவனிகொள்வ ராகம திக்குளஞ் சேரரங் காவுன்னை யன்றித்தெய்வ மாகம திக்குள்வை யேனடி (யேன்) பிற ராரையுமே.
எ - து - ஆகமத்தையும் திசைமட்டான நான்முகமேலு மொரு முகமாக அஞ்சு முகத்தையுமுடைய சிவனும்,பிரமனும்,இன்பமாக இருக்கும் திருமேனியுடையவனே! கடைவதாலான வெண்ணெய் திரு டினவனே ! பூமியை யெடுத்த பன்றியானவனே, சந்திர புஷ்கரிணி பொருந்தின ஸ்ரீரங்கத்தையுடையவன! உன்னை யல்லது தெய்வமில்லை என்பதாய், புத்தியுள்ளே தங்கப்பண்ணேன். அடிமையான நான் மற்றவர்களாரையும்.
*
எ-று.
66
19
அரங்கா உன்னையல்லது பிறர் ஆரையும் மதிக்குள் வையேனென முடிக்க. நீ அருளென்பது குறிப்பு. னும் பாட்டும் அறி.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
.
*
ஏறாளுமிறையோன் என்
(59)
தீரத் தரங்கப் பவநோய் துடைத்தென்னைத் தேவரொடுந் தீரத் தரங்கப் பணிகாப்ப வைத்த செயலென்பதோ தீரத் தரங்க பயமென வார்க்குந் திரைப்பொன்னி சூழ் தீரத் தரங்கன் சிலம்பார்ந்த செய்ய திருவடியே.
எ -து - நீங்க அலை போலும் சென்ம வியாதியைத் தள்ளி நித்த சூரியருடனே உயராநின்ற அன் புடையார் செய்ய அவயவ கைங்கரிய ங்களை விடாதபடி வைத்தன, கருமமானது ஓறத்திடத்தா? அவ்விட த்திலே அபயமென ஆரவாரிக்கும் அலையுடைய காவேரி சூழ்ந்த கரை யுடைய சீரங்கத்துள்ளானுடைய சிலம்பு பொருந்தின திருவடிகள்.
எ-று.
இந்த உரை எழுதினேன் உ ள. நம்மாழ்வார் திருநகரி திருக்குரு கைப் பெருமாள் கவிராயன் வேங்கடத்துறைவான். (100)
*
Colophon:
பிலவளு புரட்டாசி மாதம் முதல் தேதி ஸ்ரீ விசைய சென்ன பட்டணத்திலே வாழும் தனவைசியகுலாதிபரில் தர்மம் செட்டியார்
For Private and Personal Use Only
Page #228
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
213
அவர்கள் பிரதான குமாரர் ரொட்டிக்கிடங்கு நாராயண செட்டியார், சாமி செட்டியார், ஆதி நாராயண செட்டியார் இவர்கள் குமாரர்களு க்கு வித்தை கற்பித்துக்கொடுத்த வாத்தியார் ஊற்றுக்கர்ட்டு ஊர் க்கணக்குக் (கசவப்பிள்ளையார் சொற்படிக்கு அவர் புத்திரன் ஸ்ரீனிவா சதாசன் எழுதின திருவரங்கத்தந்தாதி முடிந்தது . . . ஸ்ரீராம ஜயம், (5-4.)
இது ஸ்ரீரங்கநாதன் விஷயமாகச் செய்யப்பெற்ற யமக அந்தாதி; இந்நூலை ஆக்கியவர் பிள்ளைப்பெருமாளையங்கார் என்பவர். இவ்வு ரை ஆழ்வார் திருநகரித் திருக்குருகைப் பெருமாள் கவிராயராற் செய் யப்பெற்றதென்று தோற்றுகின்றது ; இந்தப்பிரதியில் 54 - ம் பாடல் தொடங்கி 100-வது பாடல் வரையில் மூலமும் உரையும் உள்ளன ; சிவ ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன.
No. 257. திருவாவினன்குடிப்பதிற்றுப்பத்தந்தாதி.
TIRUVĀVINANKUDIPPADIŅĶUPPATTANTĀDI. Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 36. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearavoe, old.
Begins on fol. la. The other works herein are Tirukkacoir. nondinatakam 198, Tyagariyartuti 5la.
Complete.
In praise of Śiva as worshipped in the temple at Tiruvă vinankudi : by Subramaniya-munivar. Beginning :) பாலிவட கரைத் திருவா வினன் குடி நா மப்பதிற்றுப்
பத்தந்தாதி மாலிகையைப் பெண்ணமிர்த வல்லி மண வாளரடி
வனைய நல்குங் கோலிவரு மிருவினைமும் மலக்கோடை தணிந்துயிர்கள்
குளிப்பான் ஞான வேலி செய்து முத்தான மழை பொழியும் பவள நிற
வேழந் தானே. கார்பூத்த மிடற்றா தி (கைலா)ச நா தனணி வார்பத்த முலையமிர்த வல்லியுட னிலமகட்கோர்
For Private and Personal Use Only
Page #229
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
214
A DESCRIPTIVE CATALOGUE OF
சீர்பூத்த திலகமெனத் (திகழ் திருவா) வினன் குடியு
ளேர்பூத்த கருணையின் வந்தெனையடிமை கொண்டானே. (1) End :
அம்மையென் னமுத வல்லி யன்பனே போற்றி மானைக் கைம்மல ரேந்து மாதி கைலாச நாத போற்றி செம்மணி மதிள்சூழ் தென்னா வினன்குடிச் சிவனே போற்றி யெம் 7 மயு மடிமை யான வெனக்கு கார போற்றி. (100)
திருவாவினன் குடிப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றியது. கீவக ளுதைமீ 21உ சுக்கிரவாரத்தில் உத்தராட நக்ஷத்திரத்தில் பாடி நிறைவேறி யெழுதி அரங்கேற்றினது ; இந்த அந்தாதி, திருவா வடுதுறை நமச்சிவாயகுரு பரம்பரையில் அம்பலவாண தேசிகருக்குப் புத்திரனான சுப்பிரமணியமுனிவன் பாடினது.
ஆதிகைவாசநாதர் துணை. அமிர்தவல்லி.டம்மை பாதாம் புயந்துணை (கு - பு.)
இந்நூலிற்கூறப்பட்டுள்ள திருவாவினன் குடியென்னும் சிவதலம் தொண்டை நாட்டில் உள்ளது ; இந்நூலை இயற்றியவர் சுப்பிரம ணியமுனிவர். இது நூலிறுதியிலுள்ள வாக்கியத்தால் தெரிகின்றது. அதில் புத்திரனென்றது சிஷ்யனென் னும் அர்த்தத்தில் உபயோகிக்கப் பட்டது போலும் ; இந்நூற் செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இது வரை அச்சிடப்பெறவில்லை ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது.
No. 258. திருவெவ்வுளூரந்தாதி.
TIRUVEVVUĻŪRANTADI. Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 71. Lines, 4
on- a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete.)
On the greatness of Vīrarāghavapperumal of Tiruvallur : by Nārāyaṇadāsar. Beginning :
உடையவர் தோத்திரம்.
வெண்பா. ஆழிசங்கை மாற்களித்தா யாண்டன்பர் தம்பிறவி யாழிசங்கை மாற்றிவைத்தா யம்புயத்தி-வாழிசங்கை பூதூர வையா நின் பொன்னடியென் சென்னியிலும் பூதுரவையாயிப் போது.
For Private and Personal Use Only
Page #230
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAR TAMİL MANUSCRIPTS
215
நூல்.
கட்டளைக்கலித் துனற. திருவரன் பாரிற் றிருவரன் றந்தன்பர் சேயெனத்தாய்க் கருவான் மாய்த்துக் கருவரன் றோடக் கடிந்தவன்றம் பருவான் மோதும் பருவரன் பிற்கருள் பண்பினன்கா மருவான் கௌரி மருவான் போற்றெவ்வுண் மாயவனே. (1)
End:
படப்படி யோர்களுன் பேரென் னெனவிப் பவமெனும்வெவ் விடப்படர் நீக்கு நின் பேருரை யாவெனை மெல்லவென்பே ரிடப்பட்ட தாகு நா ராயண தாசெனென் னச்செய்த நின் றிடப்பட்ட தாமுத்தி நன்று நன் றெவ்வுட் டிருவுரனே, (100)
முற்றும். (த-பு.) -
இது, திரு எவ்வுளூரிலுள்ள வீரராகவப்பெருமாள் விஷயமானது ; இந்நூலின் 100-ஆவது பாடலால் நாராயண தாசரென்பவர் செய்த தென்று தெரிகிறது ; இதிலுள்ள செய்யுட்கள் சில சித்திரகவிகளா யிருக்கின்றன ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; இதன் இறுதியிலுள்ள 16 பக்கங்களிற் சில சித்திரகவிகள் எழுதப்பெற்றிரு க்கின்றன.
No. 259. பந்தனந்தாதி.
PANDANANTĀDI. Pages, 21. Lines, 20 on a page.
Begins on fol. 136a of the MS. described under No. 98. Complete.
In praise of one handan of Kávirippūmpattinam : said to be by Auvai. Beginning :)
காரார் பொழில்புடைசூழ் காவிரிப்பூம் பட்டினத்துப் பாரார் புகழ்வணிகன் பந்தனெனுஞ் - சீராரு நாகந்தை யைக்காக்கு நால்வாயோ ரைந்து காத் தேகந்தை கொம்பனிரு தாள்.
நூல். சீர்மடந்தை கேள் வன் றிருமடந்தை தன் கொழுநன் போர்மடந்தை நாதனருள் போதையர்கோன்--பார்மடந்தை மைந்தன் கடற்புகார் மானாக னாகந்தை யெந்தையுளா னெங்கட் கிடம்.
For Private and Personal Use Only
Page #231
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
216
End:
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏமாந் திருந்து மியல்வேந்தர் செப்பியிடுங் காமார்ந்த காவிரிப்பூம் பட்டினத்திற் - பாமாந்தர் கூடும் பசும்பொன் கொடுத்துக் கொடுத்துநலந் தேடும் புகழ்ப்பந்தன் சீர்.
பந்தனந்தாதி முற்றிற்று.
(கு-பு.)
இந்நூல், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த பந்தனென்பவனைப் புக ழ்ந்து கூறுவது ; இதில் அவனது குடி கொடி மாலை முதலிய பலவுங் றப்பெற்றுள்ளன ; இதனை இயற்றியவர் ஔவையாரென்று சொல்லு கின்றனர். இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது; அச்சிட ப்பெற்றுள்ளது.
No.260. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி.
MADURAIPPADIRRUPPATTANTĀDI.
Substance, palm-leaf. Size, 16) × 18 inches. Pages, 62. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 1a. The other works herein are Madurai yamakavantādi 32a, Tiruvarangakkalambakam 37a.
Complete.
In praise of Somasundarakkadavul as worshipped in the temple at Madura by Anantakavirayar of Manur.
Beginning :
பைந்தொடிபாற் சொக்கர் பதிற்றுப்பத் தந்தாதிச் செந்தமிழைப் பாடச் செயலளிக்குஞ் - சந்ததமுஞ் சிந்தா வளமதுரைச் சித்தி வினாயகனாந்
தந்தா வளமதுரை தந்து.
மேகம் வரக்கண் டுளங்களித்து விரிக்குந் தோகை மயிலாடப் பூக மனைத்தும் வெண்டரளம் பொழியு மதுரைக் கயற்கண்ணாள் பாக மிருக்குஞ் சொக்கர்பசு பதியா யண்டப் பரப்பாகி யேக மெனக்கொண் டிருப்பாரென் னிதயத் தலத்து மிருப்பாரே.
[(1)
For Private and Personal Use Only
Page #232
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTA.
217
End:
பிறவாத தெய்வ மிறவாத வாழ்வு பேரின்ப வெள்ள முனிவோர் துறவாத ஞான முமை மாது பாகர் சொக்கேசர் முக்கண்முதல்வர் நறவார் கடம்பவன நாதர் நீA ஞாலம் புாக்கு மதனான் [(100). மறவாது திங்கண் மும் மாரி பெய்ய மல்கின்ற மேகம் வரு மே. ரத்தாக்ஷிவருஷம் ஆனிமாதம் 5. பொய்கைப்பாக்கம் - சிங்கா ரம் படிக்கின்ற மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி. சுபமஸ்து. (கு-4.)
இது, மதுரையிலுள்ள ஸோமஸுந்தரக்கடவுள் மீது மானூர் - அனந்த கவிராஜரால் இயற்றப்பெற்றது ; இந்தப் பிரதியில் நூவ் பூர் த்தியாயிருக்கிறது ; இந்நூல் பரஞ்சோதிமுனிவர் இயற்றியதென்று அச்சிடப்பெற்றிருக்கிறது.
No. 261. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி.
MADURAIPPADIŅĶUPPATTANTĀDI. Sabstance, palm-leaf. Siz8, 162 X 14 inches. Pages, 26. Lines, 4.
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. la. The other works herein are Tirumuruhirruppadai 14a, Periyapuranam 201.
Incomplete.
Same work as the above. (5.பு.)
இது முன்பிரதிபோன்றது ; இந்தப் பிரதியில் 5 - வது பாடல் தொடங்கி 64 - வது பாடல் வரையிலுள்ள பாடல்களிருக்கின்றன ; அவற்றுள் 33, 34, 35, 36, 45, 46, 47, 48 இவ்வெண்க ளுக்குரிய பாட வ்கள் இல்லை.
No. 262. மதுரையமகவந்தாதி.
MADURAIYAMAKAVANTADI. Pages, 9. Lines, 4 on a page.
Begins on fol. 32a of the MS. desoribed under No. 260.
For Private and Personal Use Only
Page #233
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
218
A DESCRIPTIVE CATALOGUE OF
Inoomplete.)
Similar to the above in subject-matter. The poem is full of alliteration. Beginning :
ஆனன மைந்தன் புயமும் பதமுமெட் டானெடுமா வானன மைந்தன் புற நான் மதுரையந் தாதி சொவ்ல வானன மைந்தனென் றம்பிகை சிந்தை செய் யெந்தை தந்த வானன மைந்தனஞ் சித்தி வினாயக னாள் வதுண்டே .. திருவந் தரவிந்த நீங்காத வாவி திகழ்மதுரை திருவந் தரவிந் தணிவோனை வேதந் தெரிமொழிகந் திருவந் தரவிந்தனஞ்சுமந் தோனைச்செய் யீர்வணங்கு திருவந் தரவிந்த ஞாலம் பரிக்குந் திறந்தங்கவே.
(1) End:
வை பம் படைத்த மலரோன் வலாரி வலக்கையின் மேல் வையம் படைத்தனி யாழிப் பிரான் வழி வந்து தனமேல் வையம் படைத்த மதனை வென் றோன் மதிட் கூடல்பெற்றால் வையம் படைத்தகை வாம்பரி பொங்குங்கை மாவருமே. (13) வா விருந்தாவன செய்யாது மான் றலையார்மனங்க
வரவிருந் தாவட ரக்கிடந் தாலு மதுரைப்பிரான். (கு-பு.)
இச மதுரையிலுள்ள சோமசுந்தரக்கடவுள் விஷயமானது ; செய் யுள் நடை சிறந்தது ; இந்தப்பிரதியில் 14 - செய்யுட்கள் உள் ளன ; இந்நூல் இன்னும் அச்சிடப்பெறவில்லை ; அபூர்த்தியாகவுள்ளது
No.263. மருதூரந்தாதி, உரையுடன்.
MARUTÚRANTĀDI WITH COMMENTARY. Pages, 18. Lines, 10 on a page.
Begins on fol lla. of the MS. described under No. 2. Incomplete.
A poem in praise of Siva as worshipped at Marudur, now known as Nayinārkāvil : aimala
For Private and Personal Use Only
Page #234
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
219
Beginning :)
ஆவிக் கனங்களங் கார்வண் டணி தந் தரூண்மருது ராவிக் கனங்களந் தொ(ண்)டர்க் கடாமற்சென் றாண்டருளை யாவிக்கனங்களங் காட்டமெய் வேர்க்கு மவத்தையின்வந் தாவிக் கனங்க ளருத்துமு னாண்டரு ளஞ்சலென்றே. எ - து- ஆவிக்கு - வாவியில், அனங்கள் - ஓ திமங்களும், அங்கு ஆர் வண்டு அணிதந்தருள் மருதூரா - அவ்விடத்திலே நிறைந்த வண்டுக ளும் அழகுதந்தருளும் மருதூரனே!, விக்கனங்கள் - வினைத்துன்பமான (வை), அம் தொண்டர்க்கு - அழகிய அடியார்க்கு, அடாமல் - வந்து அணுகாமல், சென்று ஆண்டு அருள் ஐயா - சென்று ஆண்டுகொண்டு அருளையும் கொடுக்கும் சுவாமியே! விக்கல் - விக்கலானது, நம் களம் காட்ட - நம்முடைய மிடற்றிலே எழ, மெய்வேர்க்கும் அவத்தையின் வந்து - உடம்பெல்வாம் வேர்வை யுண்டாக இப்படி வருகிற அவத்தைக் காலத்திலே வந்து, ஆவிக்கு - உயிரான துக்கு, அனங்கள் அருத் துமுன், ஆண்டருள் அஞ்சல் என்றே - சோறும் தண்ணீருங் கொடுப்பதற்கு முன்னே அஞ்சாதே யென்று அடிமை கொள்வாய். எ-று. (28)
End:
எழுதா ரணிபுகழ் மாமரு தூருறை யீசர்வெற்பி லெழுதா ரணி திகழ் தோளண்ண லேயிந்த முத்தமன்ற லெழுதா ரணிகுழ வாட்கெங்ங னாந்தொய்யி வேந்துகொங்கை யெழுதா ரணிய மடவா ரிடையி னிறு திகண்டே.
எ-து--எமு தாரணி - ஏழுலோகமும், புகழ் மா மருதூர் உறை ஈசர் வெற்பிவ் - புகழுகிற மகத்தாகிய மருதூரிலே எழுந்தருளியிருக்கிற பரமேசுவரர் வரையிடத்திலே, எழு தார் - கொடிப்படையாக எம ந்த, அணி திகழ் - செல்லுகிற அணியிலே விளங்கப்படா நின்ற, தோள் அண்ணலே - புயத்தை யுடைய தலைவனே! இந்த முத்தம் - நீகை யுறையாகக் கொண்டுவந்த இந்த முத்தமாலை, மன்றல் எழுதார் அணி குழலாட்கு எங்ஙன் ஆம்-மணம் பொருந்திய தாரை அணியப்ப டா நின்ற குழலாளுக்கு எப்படியாம்?, தொய்யில் எந்து கொங்கை எழு தார் அணிய மடவார் இடையின் இறுதி கண்டே.அடுத்திருக்கிற தோழி மாரான பெண்கள் இடை தனபாரத்தினுடைய பாரத்தினாலே ஒடிந்து போமென்று கருதி ஏந்து கொங்கையிலே தொய்யிலையும் எழுதார்கள். எ-று.
(45) துறை, கையுறை மறுத்தல். கண்டனை யாரழ லாக்கொண்ட தேவைக் க(ரிய) திருக் - கண்டனை யார்வய
For Private and Personal Use Only
Page #235
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
220
(6·4.)~
இந்நூல், மருதூரி வெழுந்தருளிய சிவபெருமான் விஷயமான யமக அந்தாதி ; இதனைச் செய்தவர் தலைமலை கண்டதேவர் என்பவர்; இந்நூலிற்குறித்த ருதூர், 'நயினார் கோவில்' என்று இக்காலத்து வழங்கப்படுகின்றது ; இது பாண்டி நாட்டிலுள்ளது ; இந்நூலை அச்சிட் டவர்களில் ஒருவர், இதிற் கூறிய தலத்தைச் சோழநாட்டில் உள்ள திருவிடைமருதூரென நிச்சயித்து அதற்கேற்பச் சிவ பாடல்களிலு ள்ள சொற்களை மாற்றியிருக்கிறார். இந்தப் பிரதியில் 28-வது முதல் 45-வது வரையிலுள்ள பாடல்கள் உரையுடனிருக்கின்றன. இவ் வுரையில் சில இடத்தில் இலக்கணப்பிழைகள் உள்ளன.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.264. மருதூரந்தாதி.
MARUDŪRANTĀDI.
Substance, palm-leaf. Size, 9 x 1 inches. Pages, 14. Lines, 8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 11a. The other works herein are Isatlingattottiram 1a, Kaittalamalai Ga.
Same text as in the Ms described under the previous number.
On the top leaf it is written that this work is Tiruviḍamarudür-antādi, probably under the mistaken idea that Marudur is identical with Tiruviḍamarudur.
Beginning :
ஒருகொம் பிருபத மும்மத நால்வா யொரைந்துகரப் பெருகுஞ் செவிசிறு குங்கண் புகர்முகம் பெற்றதந்தி முருகன் றமைய னுமமைந்த னைந்து முகன்மகன்மான் மருகன் றுணை நம் மருதூரந் தாதி வருவிக்கவே.
திருப்பங்க யத்தனம் மாதுக் களித்தவன் செந்துவர்வாய்த் திருப்பங்க யத்தன்பு கூர்மரு தூரன் றிரையெழுந்த திரு பங்க யத்தன வாகத்த னான்முகன் செவ்விமழுத் திருப்பங்கயத்த னிருப்பனென் னெஞ்சிற் றிருக்கறவே. றுதி முன்பிரதி போன்றது.
For Private and Personal Use Only
(1)
Page #236
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
221
(5-4.) -
இது முன்பிரதிபோன்ற மூவமட்டுமுடையது ; இதில் ஒரு காப்புச் செய்யுளும் நூலில் முதல் 45 செய்யுட்களும் உள்ளன ; ஏட்டின் தலை ப்பில் ' திருவிடைமருதூரந்தாதி' என்று எழுதப்பட்டிருக்கிறது.
No. 265. அந்தாதி, உரையுடன்.
ANTĀDI VITH COMMENTARY. Pages, 70. Lines, 6 on a page.
Begins on fol. 32 of the MS. described under No. 97.
As the beginning and the end are wanting, neither the name of tbe work uor that of its author can be made out. Beginning :
யான் ஊழித்தியால் பல்லுயிர்களும் வெந்து பாழ்படுவதன் முன் ம் . . . . கூறினாரெனினு மமையும்
(1) நெஞ்சக் கன கல்லு நெக்குரு கப்புக்கென் னுண்ணிறைந்த வஞ்சக் கனகள்வி யேயென்னம் மேமருங் குங்குவடு மஞசக் கனக்குங் கன தனத் தாய் நின் னடிக்குடைந்து
கஞ்சக் கமல மலர்சுமந் தே நின்ற காரணமே. 67-து-நெஞ்சகமாகிய பாரியகல் நெகிழ்ந்து உருகும் வண்ண ம் செ ய்து என் னுட்புகுந்து நிறைந்தவஞ்சத்தால் மிகுத்த கள்வியாகிய என தம்மே! மருங்குலும் மலைகளும் அஞ்சும் வண்ணம் மிகவும் வளரா நின்ற கன தனங்களையுடையாய்! உன்னுடைய திரு வடிகட் குப் பொற்றா மரைமலர் தோற்றுச் சுமந்து நிற்றலான் . . . எ-று.
நெஞ்சத்துட் புகுந்திருத் 1 வினும் அம்மை திருவடிக . . "வஞ் சக்கனகள் வி" என்றார். நெஞ்சகப் பெருங்கல்லை உருக்கு தலினால் இவ்வாறு கூறினாரெனினும் அமையும். End:
பச்சைக் கொடிவிடைப் பாகர்பொற் றோண் மதம் பட்டுப்படர் கச்சைப் பொருத கன தனத் தாய்கசி வொன் றுமிலா விச்சைப் படுஞ்செல்வ (நில்) லாமை கண்டு நிவ் வாமையினால்
வெச்சைப் படுகையன் றேயரு ளாயினி வேணுமென்றே. எ-து- விடைப்பாகர்தம் அழகியதோளின்மீது , . பச்சைமேனி யையுடைய விஷபது வசமாகிய விட.
For Private and Personal Use Only
Page #237
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
222
A DESORIPTIVB CATALOGUE OF
(5-4.)
இது சக்திவிஷயமாகிய அந்தாதி; இந்த அந்தாதியின் பெயரும் இதைப் பாடியவர் இன்னாரென்பதும் தெரியவில்லை ; இந்நூல் ஏடுகள் 40-இல் 1, 2, 10, 21, 22, இவ்வைந்தேடுகளுமில்லை. இந்தப்பிரதி மிகச் சிதிலமாக இருக்கிறது ; இந்நூல் வேறெங்குங் காணப்படவில்லை.
No. 266. சிறுபாணாற்றுப்படையுரை.
SIRUPĀŅĀRRUPPADAIYURAI. Pages, 28. Lines, 23 on s. page.
Begins on fol. 21b of the MS. described under No. 120. Incomplote.
This contains a commentary on the Sirupāņārpuppadai, which is one of the Pattuppāttu varieties of poetry, and is a eulogistic poem on a certain Nalliyakodan; the poem is by Nattattanār of Idaikalināttu Nallur. The manuscript contains also the last 35 lines of the poem.
The commentator is Naccinārkkiniyar. Beginning :
மணிமலைப் பணைத்தோள் மா நில மடந்தை--யணிமுலைத் துயல் வரூஉ மாரம்போல- மூங்கிலாகிய தோளினையுடைய பெருமையினை யுடைய மண்மகளுடைய மணிகள் தங்கின மலையாகிய அழகினையு டைய முலையிற்கிடந்து அசையும் முத்து வடம்போல,
ல்புன லுமுந்த சேய்வரற் கானியாற்றுக் கொல்கரை நறும் பொ
சேய்வரல் கரைகொல் கான்யாற்றுச் செல்புனலுழந்த நறும் பொழில்-மலைத்தலையினின்றும் வருதலையுடைய கரையைக் குத்து கின்ற காட்டாற்றிடத்து ஓடுகின்ற புனவாலே வருந்தின நறியபொழி லிடத்து,
இரண்டு மலையினின்றும் விழுந்து இரண்டு ஆற்றிடைக் குறை யைச் சூழவந்து பின்னர்க் கூடுதலின் முத்துவடம் உவமையாயிற்று, End:
முன்னர் அவன் கடைவாயிலைக்கு றுகிப் பயின்றிருந்தோர் ஏத்த, வயவர் ஏத்த, பரி சிலர்ஏத்த இருந்தோனை அணுகிப் பாடு துறை முற்று தற்கு இன்னியத்தைப்பண்ணிக் கையினை யென்றும் மார்பினையென் றும் கோலினையென்றும் வேலினையென்றும் நீசிவமொழியா அளவை
--
For Private and Personal Use Only
Page #238
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
223
யின் விரும்பு(வ)ன பேணி உடீஇ நல்கி அடிசிலைக் கலத்தேயிட்டுத் தான் நின்று ஊட்டி நிதியத்தோடே பாகரோடே வலவனோடே பாண் டிலையும் பரிசிலையும் தரீஇ அன்(றேவிடு)க்கும் அவனென வினை முடிவு செய்க.
சிறுபாணா(ற்)றுக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியாள் செய்தவுரை முற்றிற்று. (5-4.)
இது, பத்துப்பாட்டுள் மூன்றாவது ; எறுமா நாட்டிலிருந்த நல்லி யக்கோடனைச் சிறப்பித்துக்கூறுவது ; நூலாசிரியர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் ; உரையாசிரியர் நச்சினார்க்கினியர். இந்தல் இவ்வுரையுடன் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் இவ் வுரைப் பிரதியன்றி பும் மூலப்பிரதி ஒன்றுள்ளது. அதில் இந்நூலின் 269 அடிகளுள் இறுதியிலுள்ள 35 அடிகளுள்ளன. 139 a தொடக்கம்.
-
No. 267. பெரும்பாணாற்றுப்படையுரை.
PERUMPĀŅÅRĶUPPADAIYURAI.. Pages, 48. Lines, 23 on a page. . Begins on fol. 356 of the MS. described under No. 120.
This contains a commentary on Perumpāņārruppadai, wbich is one of the Pattupāțtu poems, and is in praise of Tondaiman Ilandirāyan as a patron of poets.
The original work is by Kadiyalür Uruttirankaņñanār; the commentary is by Naccinărkiniyar.
The manusuript also contains a complete copy of the text of the original. Beginning :
அகலிரு விசும்பிற் பாயிருள்பருகி - தன்னையொழிந்த நான்கு பூத மும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத் திடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்கா நின்று,
அகலிருவிசும்பு, நோய் தீருமருந்துபோல் நின்றது. பருகி என்னும் செய்தெனெச்சம், நிகழ்காவம் உணர்த்தி நின்றது.
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப்பருதி-மறைந்த பகற்பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலைச்செய்யும் கிரணங்களையுடைய கனலி,
For Private and Personal Use Only
Page #239
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
224
End:
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUB OF
மலைகிழவோன் நில்லாவுலகத்து நிலைமைதூக்கி அந்நிலை அணுகல் வேண்டி அழைத்துச் சிதர்வை நீக்கி உடீஇ அமுதோடே குறையும் புழு க்கலும் பிறவுமாகிய அடிசிலைத் தலங்களைப்பரபித் தான்முகன் அமர் ந்து மகமுறைநோக்கி முன்நின்று ஊட்டி விறலியர் மாலைவேயா நிற்க நுமக்குத் தாமரை பொலியச்சூட்டி அரித்தேர் நல்கியும் அமை யானாய் இவுளியொடு பசும்படை தரீஇ அவன் அன்றே அந்நிலையிலே நாவலந் தண்பொழில் வீவின்று விளங்கும்படி இவையொழிந்த பரிசில் களையும் தருமெனவினை முடிவுசெய்க.
இப்பாட்டில் ஒருமை பன்மை மயக்கம் "முன்னிலைசுட்டிய வொரு மைக்கிளவி நிற்றல் வேண்டும்" என்பதனாற் கொள்க.
(5-4)—
;
இது பத்துப்பாட்டுள் நான்காவது; தொண்டைமான் இளந்திரை யன் விஷயமானது ; நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ; இந்நூல் இவ்வுரையுடன் அச்சிடப் பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் இவ்வுரைப் பிரதியன்றியும் ஒரு மூலப்பிரதி பூர்த்தியாகவுள்ளது; அந்த மூலப்பிரதி பக்கம் 275 முதல் 284 வரையுள்ள 10 பக்கங்களிலும் 1 முதல் 6 வரையுள்ள 6 பக்கங்க ளிலும் எழுதப்பெற்றிருக்கிறது.
No.268. பொருநராற்றுப்படையுரை. PORUNARAṚRUPPADAIYURAI.
Pages, 27.
Lines, 23 on a page.
Begins on fol. 8a of the MS. described under No. 120. Complete.
Commentary on Porunaraṛruppadai which is one of the Pattupāṭṭu varieties. The poem is in praise of the greatness of a Cōla king named Karikarperuvalattan.
The author of the original is Muḍattamakkanniyar; the commentary is by Naccinarkiniyar.
Beginning :
அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்- இடையறாத செல்வவரு வாயினை யுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
7
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது - விழாக்கழித்தபின்னாளில் ஆண்டுப்பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது,
For Private and Personal Use Only
Page #240
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
வேறுபுலம் மூன்னிய விரகு அறிபொருந - விழாக்கொண்டாடும் வேற்றுப் புலத்தைக்கருதிய விரகை அறிந்த பொருந!
இஃது அண்மைவிளி.
"கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்,பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ இச், சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்" என் பது இதற்கு விதி. 'ஆசிரியநடைத்தே வஞ்சி" என்பதனாற் பின்னர் வஞ் சி மிகவும் வந்தனவென்று உணர்க.
பொருநராற்றுப்படைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யான் செய்தவுரை முடிந்தது.
பொருந! கோடியர் தலைவ! கொண்டதறிந! புகழ்மேம்படுந! ஏழின் கிழவ! காடுறைகடவுட்கடன் கழிப்பிய பின்றை நெறிதிரிந் தொரா அது ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே, போற்றிக்கேண்மதி ; நின் இரும் பேரொக்கலொடு பசியோரா அல் வெண்டின் நீடின்று எழுமதி யானும் இன்மைதீரவந்தனென்; உருகெழு குரிசிலாகிய உருவப்பஃறே ரிளையோன் சிறுவன், கரிகால்வளவன்; நாடுகிழவோன், குரிசில்; அன் னோன் தாணிழன்மருங்கிற்குறுகி, மன்னர் நடுங்கத்தோன்றி வாழியே னத் தொழுது முன்னிற்குவிராயின், நாட்டொடு வேழந் தரவிடைத் தங்கலோவிலன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க
''முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி
வேண்டும்" என்பத
225
னான் இங்ஙனமுடிந்தது.
(5-4.)
இது பத்துப்பாட்டுள் இரண்டாவது; கரிகாற் பெருவளத்தானு டைய கொடை, வீரம், நாட்டுவளமுதலியவற்றைப் பாராட்டிக்கூறு வது ; இந்நூலை இயற்றியவர் முடத்தாமக்கண்ணியார்; உரையை இயற் றியவர் நச்சினார்க்கினியர்; இந்நூல் உரையுடன் அச்சிடப்பெற்றிருக் கிறது; இந்தப்பிரதியில் அவ்வுரை பூர்த்தியாயிருக்கிறது.
No.269.மலைபடுகடாத்தின் உரை. MALAIPADUKADATTINURAI.
Pages, 81. Lines, 23 on a page.
Begins on fol. 99a of the MS. described under No. 120.
For Private and Personal Use Only
Complete.
Contains a commentary on Malaipadukaḍām which is one of the varieties of poetry known collectively by the name of Pattuppattu. The poem is in praise of one Nannan, son of Señgannattuvēlnannan of Palkunrakkōttam.
15
Page #241
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
226
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
The commentary is by Naccinarkiniyar. The author of the poem is Perunkausikanär of Perunkunṛür: the poem is also known by the name of Küttararruppadai.
Beginning :
திருமழை தலைஇய விருணிற விசும்பின் விண்ண தி ரிமிழிசை கடு ப்ப - செல்வத்தை உண்டாக்கும் மழையைப்பெய்த இருண்டநிறத்தை யுடைய மேகத்தினது, ஆகாயத்திலே நின்று முழங்கும் ஓசையை ஒப்ப,
நடுக்கம்கூறவே மிக்க ஒலி என்றாயிற்று.
பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவொடு-பண்களைத் தன் கண்களிலே உண்டாக்கப்பட்டுத் திண்ணியவாராலே இறுகவலித்த மத் தளத்தோடே,
End:
வாய்வளம் பழுநிக் கழைவளர் நவீரத்து மீமிசை - வாய்த்தவளப் பம் முற்றுப்பெற்று மூங்கில் வளர்ந்த நவிரமென்னும் பெயரையு டைய மலையிடத்துச்சியிலே.
ஞெரேரென மழைசுரந்தன்ன ஈகை - கடுக மழைசொரிந்தாற்போ ன்ற கொடையாலே,
(நல்கித், தலைநாள் விடுக்கும் பரிசில்] தலைநாள் பரிசில் நல்கி விடுக் கும் - முதனாளிலே பரிசில் தந்து போகச்சொல்லும்.
மலைநீர் வென்று எழுகொடியில் தோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோனே - மலையினின்றும் விழுகின்ற அருவிகள்வென்றுயர் கின்ற கொடிகள் போலத்தோன்றும் மலைகள் சூழ்ந்த பரப்பினையு டைய நாட்டிற்கு உரிமையையுடையோன்.
*
தலைவன் தாமரைமலைய விறலியர் இழையணியத் தலைநாளிலே பரி சிலா (க) நல்கி விடுக்கும்; ஆதலால், அவன்பால் தாழாமல் கடிதாகச் சென்று பரிசில் பெறுகுவீராக எனக்கூட்டி வினை முடிவுசெய்க.
கூத்தராற்றுப்படைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யான் செய்தவுரை முடிந்தது.
தூஉ
(உய்த்) தீம்புகையத் தொல்விசும்பிற் பே (ஈர்த்)ததுகொல் பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப் பட்டான்கொல் மா (அ) மிசையான்கொ னன்ன னறுநுதலார் மா (அ) மை யெல்லாம் பசப்பு.
For Private and Personal Use Only
Page #242
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
227
227 வேள் நன்னன் சேய் நன்னனைக் கவுசிகனார்பாடிய கூத்தராற்றுப் ' படை முற்றும்.
முருகாறு பொருநாறு சிறுபா ணாறு -
முல்லை பெரும் பாணாறு மதுரைக் காஞ்சி பரிகாய பொருடழுவா நெடு நல் வாடை
பட்டினப்பா லைகுறிஞ்சி மலைக டாமு மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர்
வருசிவப்ப பூவனருள் வேல பூப் னுரையோடு மெழுதினனா தலினா லன்னோ
னோங்குபெருஞ் செல்வமிசை யுற்று வாழி.
(கு-4.)
இது, பத்துப் பாட்டுள் பத்தாவது பாட்டு ; நூலாசிரியர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்; உரையாசிரியர், நச் சினார்க்கினியர் ; இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படையெனவும் ஒரு பெய ருண்டு ; இது பல்குன்றக் கோட்டத்திச் செங்கண்மாத்து வேள் நன் னன்சேய் நன்னனுடைய ஈகை வீரம் கொலுவிருக்கை முதலியவற் றையும் அவனது நவிரமென்னும் மலையிற் சிவபெருமான் காரியுண் டிக்கடவுளென்னும் பெயரோடு வீற்றிருத்தலையும் அவனது மலை சோ லை காம் சேயாறு ஊர் இவற்றின் இயல்பையும் சிறப்பித்துக்கூறும். இந்நூல் இவ்வுரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதியில் அவ்வுரை பூர்த்தியாகவுள்ளது.
No. 270. சரவணதேவர் இரட்டைமணிமாலை.
ŚARAVANADĒVAR IRATTAIMANIMĀLAI. Substance, palm-leaf. Size, 44 X 1; inches. Pages, 9. Lines, - 10 on a page. Character, Tamil. Condition, injured. Appear
ance, old.
Begins on fol. 108a. The other works berein are, Muttimudivumulam 1a, Upadesasittantavilakkam 10a, PaicakkaraVavupiti 21a, Orupavinmaiupadesam 261, Kadavidaiyupadesam 27a, Upadesavorupavorupadu 420, Vittuneriyunmai 46a, KaccaPidartbttiram 54a, Kayardhangsartuti 57a, Tirunerralittdttiram 60a, TarumeSartottiram 63a, Kacciyappasamikaltottiram 67a,
15-A
For Private and Personal Use Only
Page #243
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
228
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Cidambarasuvamikaltottiram 720, Palalēvarkaltadi 74a, l'avappirakāśartōttiram 81a, Kailasanãtartudi 87a, Cintamanisartudi 90a and 96a, CintamaniŠarkkuvinnappan 93a and 95a, Guru - stottiram 101a, Sarkurumalai 103a, Saravanadēsikartuti 105a, Saravaṇajñānikalorupavorupatu 113a, Sravanadesikarkalitturai 116a, Saravanadesikarveppa 118a, Saravanadásikartuti 119a, Daksinamūrtituti 121a.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
In this work, pages of 78, 79, 80, 85, 86, 99 and 100 are not written on.
End:
Complete.
In praise of a certain ascetic named Saravaṇadēsikar, disciple of Śivajñānamuni of the Tiruvadutorai Mutt.
Beginning:
திருவடியைச் சூட்டிச் சிவமாக்கி யென்றன் கருவடியின் வேரைக் களையக் - குருவடிவாய்ப்
பைந்தா மரைத்தடமும் பைம்பொழிலுஞ் சூழ்கச்சி வந்தான் சரவணதே வன்.
வரமெனப் பட்டன யாவு மளிக்கு மயலகற்றுங் கருமல வல்லிரு ளோட்டுமெய்ஞ் ஞானக் கதியருளும் புரிபிழை யாவும் பொறுக்குமென் போதப் புகரொழிக்குந் திருவளர் கச்சிச் சரவண தேவன் றிருவடியே.
கச்சிச் சரவணதேவரிரட்டைமணிமாலை முற்றும்.
For Private and Personal Use Only
(1)
(20)
(5-4.)
இது 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்று; திருவாவடுதுறை யாதீனத் துச் சிவஞான முனிவருடைய மாணாக்கருள் ஒருவரும் காஞ்சீபுரம் ஆனந்த ருத்திரேசரது திருவருள் பெற்றவரும் சரவணதேவரென் றும், சரவணதேசிகரென்றும்,சரவணஞானியாரென்றும் சொல்லப் படுபவருமாகிய ஒரு துறவி விஷயமானது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது.
Page #244
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
229
No. 271. சரவணதேவர் இரட்டைமணிமாலை.
ŚARAVANADEVAR IRATTAIMANIMĀLAI. Substance, palm-leaf. Size, 10 x 14 inches. Pages, 6. Lines, 9
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 31a. The other works herein are Sivānandamalai la, Kadavidaiyapadesam 15a, Upadesavorupavorupadu 231, Vittuneriyunmai 27a, KapilayanatartUttiram 34a, Paicakkaravanuputi 36a, Paicamalakkalarri 4la, Vedagirisartuti 43a, Dasakkiramakkattalai 498, Kuruttittiram 76a, Jianavasittattirattu 81a, Tiruppariraxumukakkadavultuti 123.
Same work as the above.
Complete. (கு-4.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாக இருக்கிறது.
No. 272. காளத்தி நாதருலா.
KĀĻATTINĀDARULA. Substance, palm-leaf. Size, 15 X 13 inches. Pages, 56. Lines, 6-8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 109a. The other work herein is Tiripurasundaripillaittamil.
Incomplete.
In praise of Śiva as worshipped in the temple at Kālahasti: by Śēralkkavirājapillai. Beginning : |
காருலா வுஞ்சோலைக் காளத்தி யாள்வார்க்குச் சீருலா விண்ணப்பஞ் செய்யவே--பாரில் விளங்கருளஞ் சந்தியார் வேழமுக மானார் களங்கருளஞ் சந்தியார் காப்பு. சீர்பூண்ட ஞானச் சிறப்பின் பராபரமா யார்பூண்ட கோளகைக்கு மாதியா-யேர் பூண்ட
For Private and Personal Use Only
Page #245
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
230
A DESCRIPTIVE CATALOGUE OP
மூலமாய் மூலத்தின் முப்பொருளா யப்பாலைக் கோவமாய்க் கோலக் குணக்குன்றாய்ச்-சீலமாய்ச் சண்டமா யங்கடந்து தன்வேலை யைந்தியற்றிப் பிண்டமா யாட்டுவிக்கும் பேராள-ாண்டங்க ளாணியா கச்ச மைத்த வன்றே தனக்கமைத்த
காணியா குந்தென் கயிலாயன்-பேணி End:
தாதியரை நோக்கித் தமியேனை யாள்வாரோ மாதினிடத் தாரென்ன மற்றவளுங்-கோதையே வண்டிலங்கு மேனியிவே வாழு மடவாளைக் கண்டிலையோ நெஞ்சங் கரைந்தாயோ-பண்டு நீ கற்றகலை யெல்லாங் கழன்ற கலையுடனே யற்றதோ நின்னை யவர் கொண்டா-லுற்றணைக்க மாமியா ருண்டோ மலையிற் பெரு நீலி யாமவளுஞ் சக்களத்தி யாக: ளோ- காமிக்கை தோற்சேலைக் கோபிச்சைச் சோற்றுககோ வோட்டுக்கோ
மேற்சாம்பற் கோசுடலை வீட்டுக்கோ-நாற்சந்தி (360) (த-பு.)
இது, காளஹஸ்திக்ஷேத்திரத்தெழுந்தருளியுள்ள சிவபெருமான் விஷயமானது ; சேறைக்கவிராஜ பிள்ளை யென்பவராற் செய்யப்பெற் றது ; செய்யுள் நடை சிறந்தது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்நூ லின் கண்ணி 578 ல் இந்தப் பிரதியில் முதல் 360 கண்ணிகள் உள்ளன.
No. 273. குலோத்துங்கசோழனுலா.
KULÕTTUNGASOLANULĀ. Pages, 6. Lines, 20 on a. page.
Begins on fol. 263 of the MS. described under No. 74. Incomplete.
A love-poem the hero whereof is a certain king named Kulottungaśõļan : by the famous poet Ottakköttar. Beginning : 1. தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேன் 2. மருளும் பசுவொன்றின் மம்மர்நோய் தீர
வுருளுந் திருத்தேருரவோ-ன ளினாற்
For Private and Personal Use Only
Page #246
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
231
28. . . . . . கலிங்க ப்
பெரும்பாணி கொண்ட பெருமான் - றரும்பு தல்வன் 29. கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கண்
முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை End :) 58. திருவீதி யீரிரண்டுந் தேவர்கோன் மூதூர்ப்
பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 59. பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலுங்
கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள். (5-4.)- |
இப்பிரபந்தம், குலோத்துங்க சோழனைக் காப்பியத்தலைவனாகக்கொ ண்ட ஒருவா ; இதனை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ; இந்தப் பிரதியில் முதல் 59 கண்ணிகளே உள்ளன ; இக்கண்ணிகளால், அச் சோழன் செய்த சிலகாரியங்கள் தெரிகின்றன ; இந்நூல், இது வரையில் அச் டெப்படவில்லை.
Too
DEA
No. 274. திருவேங்கடவுலா.
TIRUVENGADAVULA. Pages, 42. Lines, 9 on a page.
on fol. la of the MS. described under No. 77. Complete.
In praise of Tiruvēngadamudayān as worshipped in the temple at Tirappati. Beginning :
மருவுலா வுந்தார் வடமலையான் மீதே திருவுவா வொன் றடியேன் செப்பக்- குருகையர்கோன் காப்பரவின் காப்புவணன் காப்பனுமன் காப்புமயன் காப்புனிதன் ? காப்பனுசன் காப்பு. கோடியுவா வேங்கடத்திற் கொண்டலெனக் கொண்டார்க்குத் தேடியுலா வென்றடியேன் செப்புவே-ஓடி யொலியூட்டு மண் - மெல்லா முண்டவயி றுண்ணப் பொலியூட்டுக் காட்டுவார் போல்.
(நூல்.) பூமாலை பொன்மாலை பொற்டொன் பது மணியின் மாமாலை பச்சை வனமாலை--பாமாலை
For Private and Personal Use Only
Page #247
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
232
A DESCRIPTIVE CATALOGUE OF
சூடுமபி ராமன் சுருதியிலே நின்று விளை யாடுமபி ராம னகிலேச. னீடுபசிக் குண்பவள வாய னுவகைக் கவளமிட்ட
வண்பவள வாயன் வளவாய - னொண்பதின்மர் End :
. . . . . சர்ப்ப மென்றமலை யாளன் வடமலையான் புட்கோ மலையான்-புடவிதனி வேழுபுவனத்தோரு மேழுபருவத்தோரு மேழுசயி வத்தோரு மேத்தவே - வாழு மலைகுனிய நினறபிரான் வானளந்தா னப்ப *னுவகளந்தான் போந்தா னுவா.
திருவேங்கடத்தானுலாச்சம்பூர்ணம். புலியூர் ராமாநுசம் பிள்ளையவர்களுக்காகத் திருநீர்மலை ராமகிருஷ் ணதாசன் எ . யருளப்பண்ணிய திருவேங்கட வுவாச்சம்பூர்ணம். (கு-பு.)
இது, திருவேங்கடமுடையான் விஷயமானது; செய்யுள் நடை சிறந் தது ; பூர்த்தியாயிருக்கிறது ; இன்னும் அச்சிடப்படவில்லை. இதில் சில ஏடுகள் சிதிலமாகவுள்ளன.
No. 275. திருவேங்கடவுலா.
TIRUVĒNGADAVULĀ. Substance, paper. Size, 134X8 inches. Pages, 104. Lines, 20 on a
page. Character, Tamil. Condition, good. Appearance, new. Wanting in the middle.
Same work as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது; இதில் இடையிடையே "சிவ சில கண்ணி கள் இல்லை.
No. 276. நம்பியுலா.
NAMBIYULĀ. Pages, 48. Lines, 4 on a page.
Begins on fol. la of the MS. described under No. 240. Complete.
For Private and Personal Use Only
Page #248
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
233
A poem in praise of god Nambias worsbipped in the temple situated at Tirukkurunguļi. Beginning :)
பூமாது சேர்குறுங்கைப் பொன்மேனி நம்பியெங்கண் மாமால் பவனி புலா மாலைக்கு- நாமேவு பூவற் கருடனே பொன்னுலகத் தார்பரவுங் காவற் கருடனே காப்பு.
நூல்.
கார்கொண்ட மேனியான் கைகொண்ட நேமியான் பார்கொண்ட பாதப் பரந்தாமன்-சீர்கொண்ட பூமகளும் பார்மகளும் போற்றியிரு பாலிருப்ப மாமலரோன் கைகுவித்து வந்திப்ப - நேமியுடன்
*
வாமன க்ஷேத்ரமென வாழுங் குறுங்குடியான்
றேமருவு சித்தாச் சிரமத்தான் - மாமறையோன். End:
. . நின்று கிளி பேசுகின்ற தென்னவரும் பேதைமுதற் பேரிளம்பெ ணாசைகொண்டு போற்ற வருள் செய்தே - தேசமகிழ் நம்பிகுறுங் காபுரியி னாத வினோத நம்பி யும்பர் தொழப் போந்தா னுலா.
முற்றும். (கு-4.) -
இது, நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகிய திருக்குறுங் குடியில் எழுந்தருளியிருக்கிற 'நம்பி' என்னும் பெருமாள் விஷயமான உலா ; செய்யுள் நடைசிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கி றது ; இதிலுள்ள ஏடுகள் மிகச் சிதிலமாயிருக்கின்றன; இஃது, இன் னும் அச்சிடப்படவில்லை.
No.277. நம்பியுலா.
NAMBIYULĀ. Pages, 19. Lines, 20 on a page.
Begins on fol. 34a of the MS. described under No. 74. Complete.
Same work as the above. (கு-பு.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; சிதிலமில்லை.
For Private and Personal Use Only
Page #249
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
234
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
End:
No.278.முப்பந்தோட்டியுலா. MUPPANDOTTIYULĀ.
Substance, paper. Size, 9 x 7 inches. Pages, 75. Lines, 16-20 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
-
Begins on fol. 1a and 44a. The other work herein is Kuruli - ngasangamavilakkam 3a.
Complete.
A poem in praise of god Sōmanatha as worshipped in the temple at a place called Muppandōṭṭi.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சொல்லு முப்பந் தோட்டி வரு சோமநா தீசுரன்மே னல்ல வுலாவை நவிலுதற்கு - வெல்லுந் திருத்தன் மருகன் செயங்கொள் செல்வப் பிள்ளை யொருத்த(ன்)முகனமக்கே யுண்டு.
சீர்பூத்த தண்பிறையுந் தீம்புனன் மந்தாகினியுந் தார்பூத்த செஞ்சடையிற் றாங்கினேனேர்பூத்துத் தோன்றுமதி வெம்பருதி சொற்றிகழுஞ் செய்யவன்னி மூன்றுங்கோ வான முகத்தினான் -கான்றிகழுங்
*
பல்லாம்பல் வெண்மருப்பி
னாரமுநீர் மேவியபா லாற்றினான் - சீர்தெளிய வல்லார் மிகுசான்றோர் மாதருமஞ் செய்யவரு நல்லோருஞ் சேர்தொண்டை நாட்டினான் - சொல்லோர்ந்து தேடுகின்ற பேர்கற்றோர் சின்மயத்தி னொன்றாக நாடுமுப்பந் தோட்டி நகரினான் - பாடுமளி
மின்னா ரிவரெழுவர் மேலு மயலாகப் பொன்னா ரிதழியந்தார் பூணுவா-ரெந்நாளும் திங்களன்பாய்ப் பூசை செயமுப் பதப்புரத்திற் பொங்கி நிதி மன்னவரும் பொற்சடையா-ரெங்கும் நிறைந்தபிரா னன்பரி(ட) நீங்கா (ம) வென்று முறைந்தபிரான் வந்தா னுலா.
உலா முற்றும்.
For Private and Personal Use Only
Page #250
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Colophon : (5-4.)——
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
முப்பந்தோட்டியென்பது தொண்டை நாட்டிலுள்ளது; இந்நூல் அ த்தலத்திலெழுந்தருளியிருக்கிற சோமநாதனென்னும் சிவபெருமான் விஷயமானது; செய்யுள் நடை சிறந்தது ; இதுவரை அச்சிடப்படா தது ; இந்தப்பிரதியும் சிதிலமாக இருக்கிறது. 44வது போலியோ முன்பக்கத்திலிருந்து 14 பக்கங்களில் இந்நூலின் இடையிலுள்ள சில பாகம் எழுதப்பட்டிருக்கிறது.
Beginning :
End:
No.279. விக்கிரமசோழ னுலா. VIKKIRAMAŠÕĻANULĂ.
Pages, 12. Lines, 20 on a page.
Begins on fol. la of the MS. described under No. 74.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Incomplete.
A poem extolling the greatness of a certain king named Vikkiramasolan : by Ottakkūttar.
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருவாக் கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார் தந்த வாதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன் காதற் குவமைந்தன் காசிபனு - மேதக்க
*
*
*
235
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கு மாரி (ற்) பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் தோன்றிய விக்கிரம சோழன் றொடைத்தும்பை மூன்று முரசு முகின் முழங்க - நோன்றலைய. ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே (ய)ன்றா லெனப்பகர்வார்- தாதடுத்த. கொங்கை பசப்பார்தங் கோல வளைகாப்பா(ன்) செங்கை குவிப்பார் சிலர்செறிய.
குழாங்கண்முற்றும்.
For Private and Personal Use Only
(5-4.)
இஃது ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்றது; இந்நூற் கண்ணிகள் 400 க்கு மேலுள்ளன ; அவற்றுள் இந்தப்பிரதியில் முதல் 112 கண்ணிக ளே காணப்படுகின்றன ; இந்நூல் இன்னும் அச்சிடப்பெறவில்லை.
Page #251
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
236
DESCRIPTIVE CATALOGUE OF
No. 280. களவழி நாற்பது.
KALAVALINARPADU. Pages, 5. Lines, 9 on a page.
Begins on fol. 116 of the MS. described under No. 138. Complete.
It is a poem consisting of 40 stanzas commemorating the victory gained by Coļan Sengaạnan over Cēramān Kaņaikkālirumporai. |
It is one of the Kilkkaņakku varieties. By Poyhaiyar.
Beginning :
நாண் ஞாயிற்றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களி றுழக்கத் தாண்மாய்ந்து முற்பக வெல்வாங் குழம்பாகிப் பிற்பக றுப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து.
End;
வேனிறத் திங்க வயவரா வேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் (செவி) சாய்த்து மா நிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுாசிற் பாய்புன னீர் நாடன் கூடாரை யட்ட களத்து.'
களவழிமுற்றும். சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையு(ம் திருப்பொ](மதிற்போர்)ப்புறத்துப் பொருது உடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப்பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத் துழிப்பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நா ற்பதுமுற்றும். (த-பு.) -
இது பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; இதனை யியற்றியவர் பொ ய்கையார் ; இதிற் போர்க்களவர்ணனை கூறப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதி பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #252
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
237
No. 281. களவழி நாற்பது.
KALAVALINARPADU. Pages, 10. Lines, 21 on a page.
Begins on fol. 9a of the MS. desoribed under No. 90. Complete. Same work as the above.
(கு-4.)
இது முன்பிரதி போன்றது ; பூர்த்தியாக இருக்கிறது.
No. 282. சிலையெழுபது.
SILAIYELUPADU. Substance, palm-leaf. Size, 17} x 1 inches. Pages, 22. Lines, 4-6
on a page. Character, Tamil. Condition, good. Appearanan,
old.
Complete.
This is a eulogium in 70 stanzas in the Viruttam metre on the ever victorious bow and arrows of the inhabitants of Paņņādu (Palnad?).
The work is said to be by Kambar. Beginning :
பாருலகிற் பண்ணாடடார் பதிவிளங்கத் தலந்தழைக்க வீரசம்பு ரிஷி கோத்ரம் விண்ணோர் கடான்புகழச் சீரான வன்னியர்மேற் சிலை விருத்தம் யான்பாடக்
காரானை முகத்தோன்ற (ன்) (ல்) கணபதகாப்புத்தானே. முந்தை நாள் வீரசம்பு முனிசெய்யா கத்தில் வந்த சந்ததி யிவர்க ளன்றே தரணியிற் பெரியோர் கேழ்க்)ட்க [J] (வி)ந்தணி சடையான் பாத மிறைஞ்சியே திரு(]ெவழுந்தூர்(ச்) செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழு (வ)பதுபாட் டாமே. (1) End : இலங்குசெர் சழுநீர் வாழி யிருங்கருங் குதிரை வாழி தலங்களி லுயர்ந்த கச்சித் தவமுமே நீடு வாழி துலங்கிய கங்கை யாறு சூழ்ந்தபொன் மேரும் வாழி அவங்கிரி வீர பண்ணாட் டழகுபொற் சிலையும் வாழி.
(71)
For Private and Personal Use Only
Page #253
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
238
A DESCRIPTIVE CATALOGUE OF
(5-4.)
இது பண் ணாட்டாராகிய வன்னியர்களையும் அவர்களது வில்லையும் சிறப்பித்துக் கூறுவது ; வன்னியர் -(வீரசம்புமுனிவர் செய்தயாகத் திவ் அந்த) அக்கினியில் தோன்றியவர். வில்லுக்கு ! சிலை'' என்பதும் ஒரு பெயராதலானும் இந்நூலில் அச்சொல் மிகுதியாகப் பிரயோகிக் கப்பட்டிருத்தலானும் இந்நூல் எழுபது பாட்டுடையதாதலானும் இது சிலையெழுபதெனப்பட்டது. இஃது அச்சிடப்பட்டிருக்கிறது; அதன் முதற்குறிப்பாலும் இந்நூலிலுள்ள முந்தை நாளென்னுமுதலையுடை யபாடலாலும் இது கம்பரென்பவராற் பாடப்பெற்றதென்று தெரிகிற து. ஆயினும் இது கவிசக்கரவர்த்தியாகிய கம்பர் வாக்கென்று துணியக்கூட வில்லை.
No. 283. சிலையெழுபது.
SILAIYELUPADU. Substance, palm-leaf. Size, 18 x 14 inches. Pages, 16. Lines, 6
on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 1a. The other works herein are Kasittundivinayakarpadikam 9a, Kasippairavarpadikam 14a, Seudalaigaravannam 18a.
Complete.
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதி போன்றது ; பூர்த்தியாயிருக்கிறது.
No. 284. புறநானூறு, உரையுடன்.
PURANANŪRU WITH COMMENTARY. Sabstance, paper. Size, 84 x 6} inches. Pages, 300. Lines,
20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete.
A collection of 400 stanzas by different authors. This is one of the Ettuttohai varieties and is of historical value, as the names of certain personages who lived in ancient times in the Tamil
For Private and Personal Use Only
Page #254
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
239
country are referred to heroin. It also throws much light on the customs which prevailed among the people in those olden days. Beginning :
கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை யூர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. வாழ்த்து ; பாரதம்பாடிய பெருந்தேவனார். திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி, கார்காலத்து நறிய கொன்றைப் பூ ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும், அக்கொன் றைப்பூ . . . . . . . நீர்தொலைவறியாக்குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடை யோனுக்கு. என்றவாறு . . . .
பெரியோனை மனமொழி மெய்களால் வணங்க அறமுதல் நான் கும் பயக்குமென்பது கருத்தாகக் கொள்க.
மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தி யந்தண ரருங்கட னிறுக்கும். மூத்தீ விளக்கிற்றுஞ்சும்
பொற்கோட் டி. மயமும் பொதியமும் போன்றே. திணை, பாடாண்டி’ண. துறை, வாழ்த்தியல். சேரமான் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்.
அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தினோங்கிய ஆகாயமும், அவ் வாகாயத்தைத் கடவி வருங்காற்றும், . . . . . நின்கடற் பிற ந்த ஞாயிறு நின்கடற் குளிக்கு நாடனா) கவால், செல்வமுடையை யாக என்று வாழ்த்தவேண்டுவதின்மையின் நீடுவாழ்க என வாழ்த் தியவாறாயிற்று.
For Private and Personal Use Only
Page #255
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
240
A DEBORIPTIVE CATALOGUE OB
End :
அருவி தாழ்ந்த பெருவரை போல வாரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தி
துளிநசைப் புள்ளி னளிநசைக் கிரங்கி நின் னடி நிழற் பழகிய வடியுறை
கடுமான் மாற மறவா தீமே. திணை, பாடாண்டிணை. துறை, பரிசிவ் கடா நிலை. பாண்டியன் இலவந்திப்பள்ளித்துஞ்சிய நன்மாறன வடவண்ணக்கன் சாத்தன். (கு-பு.)--
இஃது, எட்டுத்தொகையுள் எட்டாவது தொகை ; 400 செய்யுட்க ளையுடையது ; கடவுள் வாழ்த்துப் பாரதம் பாடிய பெருந்தேவனாராலு ம் மற்றவை முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய பலபுலவர்களாலும் பாடப்பெற்றது; இந்நூலால் முற்காலத்துத் தமிழ் நாட்டிலிருந்தபிரபுக் கள் இனனாரின்னாரென்பதும், மற்றும் அக்காலவழக்கம்பலவும் அறிந்து கொள்ளலாம் ; இந்தப் பிரதியிற் காணப்படுவன முதல் 196 செய்யுள் மூவமுமுரையும் 197-வது செய்யுள் மூலமுமே ; இந்நூவ் புறமென்றும் சொல்லப்படும். அச்சிடப்பெற்றிருக்கிறது.
No. 285. சரவணஞானியார் ஒருபாவொருபது.
ŚARAVANAJÑĀNIYĀR ORUPĀVORUPATU. Pages, 6. Lines, 10 on a page.
Begins on fol. 113a of the MS. desoribed under No. 270. Complete.
In praise of a certain ascetic named Saravanadēsikar of Kāñcīpuram, a disciple of Sivajñānamunivar of the Tiruvādnturai Mutt. Beginning :
திருவாருங் கச்சிச் சரவண ஞானியைச் சென்றடைந்தே குருவாப் பணிந்தொரு வாசகங் கேட்டபின் குற்றமெல்வா மெரிவாய்ப் படுமிரும் பஞ்சென மாற்றி யிடுக்கண் செயுங் கருவாம் பிறப்பறுத் திம்மையி வேசிவங் காட்டினனே
For Private and Personal Use Only
Page #256
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
241
End : .
ஏறிய யானென தென்னுஞ் செருக்கி னிகவடக்கி யூறிய வைவகைப்பாச வலியு மொதுக்கியொன்றாய் வீறிய வீசன் கழலிணை மேவ விடுத்ததன்றே தேறிய ஞானச் சரவண தேவன் றிருவருளே.
(10) ஒருபாவொருபது முற்றும்.
சரவணபவனெனைச்சார்ந்த துணையே. (த-பு.)
இது, திருவாவடுதுறைச் சிவஞான முனிவர் மாணாக்கராகிய காஞ்சீ புரம் சரவணதேசிகர்மீது செய்யப்பெற்றது ; அந்தாதியான 10 கலித் துறைகளையுடையது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது ; இன்னும் அச்சிடப்படவில்லை.
No. 286. சிவஞானபாலையர் கலம்பகம்.
ŚIVAJÑĀNAPĀLAIYAR KALAMBAKAM. Substance, palm-leaf. Size, 14} x 1} inches. Pages, 57. Lines, 4 .
on a page. Character, Tamil. Condition, injured. Appearance. old. . . Incomplete.
In praise of Sivajñānapālaya Dēsikar, who was at one time the head of the Mutt at Pommapuram: hy Šivaprakāśasvāmiba! of Turaimaigalam. Beginning :
சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்பாற் பத்தி தரும் பல்வகைய பாட்டுதவு-மத்தி யலங்கலாவானை யடுத்தபி 4 யீன்ற விலங்கலாவானை விரைந்து. நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கயிலைக் கிரியாகப் பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக் காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப் பாய்திரைவார் கடல்யாவும் பண்ண வர்கோன் பகடாக ஞாலத்த களி நனைத்து நகைமணிப்பாம் பிறையாக வாலத்த பணிமுழுது மாக்கு பெரும் புகழுடையோய்!
16
For Private and Personal Use Only
Page #257
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
242
A DESCRIPTIVE CATALOGUE OF
நாவலர் புகழ்சிவ ஞான தேசிக வெவ்வ மகன்ற சைவ நாயக நின்னடிக் கமல நெஞ்சுற விருத்தி நறுமவர் தூவி நாடொறும் பரவு துஞ் செவ்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்குங் கல்லா மாந்தர் கடைத்தலைச் சென்று காத்திற் றீம்பாற் கமர்கவிழ்த் தாங்குப் பற்பல பன்முறை பாடி நின்னைப் பாடா மாந்தர் பக்கற் கூடாவடியரிற் கூட்டுக வெனவே.
End :
அறிவதை யறிந்தார் மூவ ரற முகக் குமரன் றன்பான் முறைவரு வருண முற்று முக்கணான் குருவென் றன்பு செ (று) (P) கிலன் ம (யிலை) (வய) வெற்புச் செஞ்சடை முனி
வன் (நான்) (யாக்) கை குறியவன் குறுகி வானெங் கோன் சிவ ஞானி தானே. (93) அவஞான நீக்கி யெமையாளுந் தென்றில்லை யம்பலத்துச் சிவஞான தேசிகன் மேற்பிள்ளைப் பாட்டுத் திறம்பகர்ந்தான் றவஞான நூலருஞ் செந்தமி ழோருஞ் சரியெனவே பவஞானந் தீர்க்குஞ் சிவடபிர காசன் பயன்றெரிந்தே. ஆறு முகனு மகத்தியனு நீயல்லால் வேறு புலவருண்டோ மேதினியிற் றேறுஞ் சிவஞானி (ப்) பிள்ளைத் திரு நாமங் கூறுந் தவமே சிவப்பிரகா சா.
சுபமஸ்து
(கு-4.)--
இது, பொம்மபுரம் ஆதீனத்துச் சிவஞானபாலைய தேசிகர் விஷய மாகத் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது ; செய்யுள் நடை சிறந்தது. இவ்வகைப்பிரபந்தம் தேவர்க்கு (100)-உம், ரிஷிகளுக்கு (95) - உம், ராகாக்களுக்கு (90) - உம் மந்திரிகளுக்கு (70)-உம், வைசியர்க்கு (50)-உம், மற்றவர்க்கு (3))-உம், ஆகிய செய் யுட்களாற் பாடவேண்டுமென்பது வித ; இந்நூல் 95 செய்யுட்களா லாகியதோ 100 செய்யுட்களாலாகியதோ தெரியவில்'ல ; இந்தப்பிரதி யில் 93 செய்யுட்களே காணப்படுகின்றன ; அச்சுப்பிரதியிலும் இவ் வளவு செய்யுட்களேயுள்ளன.
For Private and Personal Use Only
Page #258
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
243
No. 287. திருக்கலம்பகம், உரையுடன். TIRUKKALAMBAKAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 18 X 1g inches. Pages, 269. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete with commentary. A Jaina poem in praise of the Arhadēvar: hy Udīoidēvar.
செய்யுள் முதல் பக்கம். பா. செய்யுள் முதல். பக்கம். பா. அருவினை விடும் .... 105 90 விரையாமலர் .... 71 67 அறமா முயிர்குலை ...... 98 85 விலங்காபிறந்த ...... 97 83 அமானாடாளும் ... 80 75 விட்ட கல்வதே .... 100 87 அஞ்சன நெடுகழ ... 103 92 வேண்டுதல்வே ... 63 58 Beginning :
பதினறுவர் பொன் வண்ணர் பச்சை யிருவர் மதிவண்ணா மற்றோ ரிருவர்-கதியடைந்த செம்மை நிறத் தோரிருவர் சேர்ந்த முகிலிருவ
ரெம்மைக்குந் தெய்வ மெமக்கு. (பதப்பொருள்) - பொன் வண்ணர் - பொன்னிறமுடையவர்கள், பதினறுவர் - பதினாறு தீர்த்தகரரும், பச்சை - பசுமை நிறமுடையவர் கள், இருவர் - இரண்டு தீர்த்தகரரும், மதி - சந்திரன் போன்ற, வண் ணர் - நிறமுடையவர்கள், ஓரிருவர் - இரண்டு தீர்த்தகரரும் . . . எம்மைக்கும் - இம்மை மறுமை அம்மையென்னும் எப்பிறப்பினுக் கும், தெய்வம் - ஸ்வாமி, எமக்கு - எங்கட்கு. என்றவாறு. . . . . முநிஸுவ்ரத, நேமியென் னுமிருவரும் நீலவண்ணர்.
கொச்சக வொரு போகு கலிப்பா. பூநான்கும் பொதுளிவெறி திசை நான் கும் போயுலவத் தேனார்ந்து சுரும்பாடத் திகழ்பிண்டித் திரு நீழ னிலவுமிழ்ந்து நீர்ததும்ப நிழன் மாலை நித்திலஞ்சூழ் குவவிலங்கு மதிமூன் றிற் குடைமூன்று முடனிழற்றப் பாங்கிலகு மணிக்கவரி பன்னூறா யிரமசைய வோங்கரியா சனத்தும்ப ருலகுதொழ விருந்தனையே!
அலமரு துயரினை யெறியுநின்
னிலமரு திகிரி நீடுவாழ் கெனவே. இது சுரிதகம். (பதப்பொருள்) - பூநான்கும் - நாவ்வகை மவர்களும், பொதுளி. நெருங்கி, வெறி - அம்மலர்களின் வாசனையானது, திசை நான்கும்.
16-AL
For Private and Personal Use Only
Page #259
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
244
A DESCRIPTIVE CATALOGUE OF
நான்கு திக்கிலும், போய் - சென்று, உலவ - திரிய, தேன் - அம் மவர்களின் மதுவை, ஆர்ந்து - உண்டு, சுரும்பு- நால்வகை வண்டுகள் பாட - இசைபாட, திகழ் - விளங்கப்படுகின்ற, பிண்டி - அசோகினு டைய, திரு - அழகிய, நீழல் - நிழலில், . . . . . . பிறவி - பிறப்பாகிய, கானத்து - காட்டில், அலமரும் - சுழலுகின்ற, துயரினை - துன்பத்தை , எறியும் - அறுக்கின்ற, நின் - உனது, நிலம் - மூவுவகத்தினும், மரு - மருவிய, திகிரி - அறவாழி, நீடு - அ நந்தகா லம், வாழ்கென - வாழவேண்டுமென்றே . (எ - று).
(பொழிப்புரை) - நால்வகை மலரும் நெருங்கி அம்மலர்களின் வாசனை நான்கு திக்கினுஞ் சென்று திரிய, அம்மலர்களினது மதுவை யுண்டு நால்வகை வண்டுகள் இசைபாட, விளங்கப்படுகின்ற அசோகி னுடைய அழகிய நிழலிற் பிரகாசத்தை வீசிக் குணமானது துளும்பக் குளிர்ச்சிபொருந்திய முத்துமாலைகள்' சூழ்ந்த மிகவும் விளங்குகின்ற மும்மதிபோல் மூன்றுகுடையும் அவ்வசோக நிழலுடனே நிழல் செய்ய. . . . . . . அறவாழி அநந்தங்காலம் வாழவேண்டுமென்றே யாம் உன்னைத் துதிப்போம். (எ-று.)
சுரும்பு, அமரர், முன்றில் என்பன - கடைக்குறை விகாரம் ; குவ விவங்கு, ஒருதனி என்பன - மீமிசைப்பதம் . . . . . . . உவவொமாதாாயம், வீயாதாாயழ என வாம் 26. End:
வெண்பா. பலவாம் பருவமெலாம் பாரளிக்குங் காலை யுவவாவொன் றாக வுரைத்தார்- பலரென்னுங் காவலராந் தேவ ரொருவரே யாங்கவர் தாட் பூவலரா நாஞ்சூடும் பூ.
(110) (பதப்பொருள்) - பலவாம் - பலவாகிய, பருவமெல்லாம் - உத் ஸர்ப்பிணி அவஸாப்பிணியென்னும் எல்வாக்காலத்திலும், பார் - பூமியை, அளிக்கும் - இரட்சிக்கின்ற, கால - காலத்தில், உலவா - மாறு படாமல், ஒன்றாக - ஒரு தன்மையாக, உரைத்தார் - தத்துவ முரைத் சார், பலரெனினும் - பலரானாலும், காவவராம் - சுவாமிகளாகிய, தேவர்----, ஒருவரே - தன்மையாலொருவரே, ஆங்கவர் - அந்தத்தேவருடைய, தாள் - பாதமாகிய, பூ - பொலிவினையுடைய, அலராம் - மலராகும், நாம் - நாமெவ்லோரும், சூடும் - சிரத்தில் தரி க்கும், பூ - மலரானது. (எ-று
(பொழிப்புரை)-சாதுக்களே . . . . நாமெல்லோரும் சிரத் திற்றரிக்கும் பூவானது அந்தத் தேவருடைய பாதமாகிய பொலிவினை யுடைய மலர். (எ-று.)
For Private and Personal Use Only
Page #260
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
245
இதனால், எக்காலத்திலும் சுவாமி ஒருவரென்றும் அவர் தாள்மல ரே யாவருந்தரிக்கத்தக்கதென்றுங் கூறப்பட்டன. சூடும் பூ, எழு வாய். அலராம், பயனிலை. (110)
உதீசிதேவரருளிச்செய்த திருக்கலம்பகம் முடிந்தது.
நபொ ஜிநாய நகை வேலைகள்
THE TAMIL MANUSCRIPTS.
ஆசிரிய[விருத்தம்](ப்பா).
வையக மடந்தை வா[ழ்க](ண்)முக மாகிய மெய்வளர் தொண்டையம் பதிக்கண் படாது கன்னிகா ரத்து மன்னிய பெரும்புகழ் பழியில் பல்குடிப் பையூர்க் கோட்டத்து
*
*
*
*
யாரணி நெடுந்துறை யார்ப்பா கைக்கோ னரசர்க்கரசனெனு முரைச்சால் பெருமையிற் றாவில் வடபான் மொழிதலை மணந்த தேவ னென்னுந் தென்றிசைப் பெரும்பெயர் மாவண் டமிழின் வாதுநெறி பயின்ற சாவக நிலையோன் சாக்கிய குடாரன்.
*
ஓதினர் பழிச்சின ரெல்லாஞ்
சேதியம் பெருநெறி சேர்குவர் விரைந்தே.
முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சுபகிருதுளு தைமீ 22உ வியாழக்கிழமை பூரட்டாதி நக்ஷத்தி ரம், திரிதிகை திதி, பரீகம், தைதுவம் இந்தச்சுபதினத்தில் எழுதி முகிந்தது முற்றிற்று. திருக்கலம்பகம் கவி 111 - க்கு, உரை 111 ; ஆக மூலமும் உரையும் 222.
(5-4.)—
இஃது அருகதேவன் விஷயமானது; நூலாசிரியர், உதீசித்தே வர். இவர் 'சாக்கியகுடார என்று புகழப்பெற்றிருக்கிறார். இந் நூல் ஜைனமதச்சார்பாகவுள்ளது; 110 பாடலால் முற்றுப்பெற்றிருக்கி ன்றது. இதிலுள்ள மருட்பா, முதலில் 52 அடி வெள்ளடியாகவும் ஈற்றில் 2 அடி ஆசிரிய அடியாகவும் தவமென்னும் துறையாகவும் அமைந்துள்ளது. இந்தப் பிரதியில் நூல் உரையுடன் பூர்த்தியாகக் காணப்படுகிறது; மூலமட்டும் அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #261
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
246
A DESCRIPTIVE CATALOQUE OF
No. 288. திருக்கலம்பகம்.
TIRUKKALAMBAKAM. Sabstance, paper. Size, 10 x 73 inches. Pages, 57. Lines, 20
on a page. Character, Tamil. Condition, good. Appearanoe new. Complete.
Same text as in the work described under previous number. (த-4.)--
இது முன்பிரதிபோன்றது; இதில் மூலம் பூர்த்தியாயிருக்கிறது.
No. 289. திருக்கலம்பகம்.
TIRUKKALAMBAKAM. Sabstance, palm-leaf. Size, 147 x 1 inches. Pages, 58. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appoarance, old. Begins on fol. 121a. The other work herein is Darmapariksai
10.
Complete. Same work as the above. இராத்தா) Vu விரு(V)(ச்சி)கமீ 15s கிருஷ்ண பக்ஷ(I](ம்) சோமவாரம் அனுஷம் இந்தச் சுபதினத்தில் மோட்டூர் பெரி(ய) தம்பி ஹஸ்தலிகிதம். (த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் மூலம் பூர்த்தியாகவுள்ளது.
No. 290. திருத்தணிகைக்கலம்பகம்.
TIRUTTANIHAIKKALAMBAKAM. Substance, palm-leaf. Size, 161 X 1 inches. Pages, 48. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearanee, old. Complete.)
For Private and Personal Use Only
Page #262
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
247
In praise of Muruhakkadavu! as worshipped in the temple at Tiruttanibai. Beginning :
நவம்பகமுந் நான்குடைய நற்றணிகை வேலோன் கலம்பகத்தைப் பாடவழி காட்டுஞ் சிலம்பகஞ்சேர் வாலிபத்தி கண் டெ. திர்ந்தோர் வன்மைதந்தோன் மைந்தனெ வாலிபத்தன் வாவிபத்தன் வந்து.
(ன்றும் நீர்கொண்ட சடைமுடியோ னெற்றிவிழி யினிற்பிறந்து சீர்கொண்ட சரவணத்தின் செங்கமல மிசைவளர்ந்து கார்த்திகையின் முலைப்பாலுங்க . . முலைப் பாலுமுண்டு வார்த்த திரைக் கடலிடைச்சென் றசுரர்குலங் களைத் (தொ)லை தேவர்சிறை தனை மீட்டுத் தெய்வமடப் பிடியணைத்து (த்துத் மூவர் தொழுந் திருத்தணிகை முதுகிரியி லெழுஞ்சுடரே!
தொண்டர்கள் புகழ்தரு சுப்பிர மணிய மண்டில மதிமுக வள்ளி நாயக வுன்றிரு வடியை யுளந்தனி லிருத்திப் பன்மலர் தூவிப் பணிகுவேன் யானே யிறந்தும் பிறந்து மிரு வினைக் கயிற்றின் யாப்புறு முடலி னாசையைத் துறந்து தன்னுயிர் போல மன்னுயிர்க் கிரங்கி யன்பொடு கெழீஇ யரு . னை புரிந்து சன்னிதி நீங்கா தீன்னருளடைந்து மேலாம் வாழ்வு பெற்றவர் காவாற் பணிப்பதென் கைகளாற் செயவே.
End :
ஓங்கா தரத்திற் பிறர் தீங்கை நாளு முரைத்தெனது தீங்கா யிரமுங் கரந்தெனை யாண்டனன் றென்றணிகை நீங்காதவேல னஃதறிந் தென்றனை நீடுவகிற் பாங்கார் குறத்தி திருடனென் றேசும் பயனறிந்தே.
எறும் புகழ்சேர் தென் றணி கைக்கொ . , . . . . . யோர் சேவடி நெஞ்சிற குறித் திட்டோர் வீறுங் கமலத் தந்தண னறியா வீடெய்தி வீறும் படி தீ வி
திருச்சிற்றம்பவம். ஆறுமுகந்துணை.
(100)
For Private and Personal Use Only
Page #263
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
248
A DESCRIPTIVE CATALOGUE OF
(இ -பு.) -
இது, திருத்தணிகை முருகக்கடவுள் விஷயமானது ; இந்தப் பிரதி யிற் பூர்த்தியாயிருக்கிறது ; இதன் இறுதியிலுள்ள ஓரேடு மட்டும் முறி ந்துபோய்விட்டது.
No. 291. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVARANGAKKALAMBAKAM. Substance, palm-leaf. Size, 14 X 14 inches. Pages, 49. Lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A well-known poem in praise of Sri Ranganāthaevāmi as worshipped at Srirangam : by Pillaiperumal Aiyangar. Beginning :
மறைப்பாற் கடலைத் திருநாவின் மந்தரத் தாற்கடைந்து துறைப்பாற் படுத்தித் தமிழா யிரத்தின் சுவையமுதங் கறைப்பாம் பணைப்பள்ளி யானன்ப ரீட்டங் களித்தருந்த நிறைப்பான் கழவன்றிச் சென்ம விடாய்க்கு நிழலில்லையே.
சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவிசின் வீற்றிருக்கு நீர் பூத்த திருமகளு நிலமகளு மடி வருடச் சிறைப்பறவை புறங்காப்பச் சேனையர்கோன் பணிகேட்ப மறைப்படலைத் துழாய்மார்பின் ஞாயிறு போன் மணிவிளங்க வரியதா னவர்க்கடிந்த வைம்படையும் புடைதயங்கக் கரியமால் வரைமுளரிக் காடீன்று கிடந்தாங்குப் பாயிரநான் மறைபரவப் பாற்கடலுட் பருமணிச்சூட் டாயிரவாய்ப் பாம்பணைமே வறிதுயிலி னினிதமர்ந்தோய்!
என் பொழி யாக்கையுட் சேர்க்கினு
மன் பொழி யாமை யருண்மதி யெனக்கே. End : காவிரிவாய்ப் பாம்பணைமேற் கருமுகில்போற்
கண் வளருங் கருணை வள்ளல் பூவிரியுந் துழாயவங்கற் பொன்னடியே
தஞ்சமெனப் பொருந்தி வாழ்வார்
For Private and Personal Use Only
Page #264
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
யாவரினு மிழிகுலத்தோ ரானாலு மவர்கண்டீ ரிமையா நாட்டத் தேவரினு முனிவரினுஞ் சிவனயனென் றிருவரினுஞ் சீரி யோரே.
*
*
*
மழைமுகி லெனவேப ணாமு கந்திகழ் வரியர வணையேறி வாழ ரங்கர்த மெழிறரு மிருதாளி லேக லம்பக மெனுமொரு தமிழ்மாலை தான ணிந்தனன் குழலிசை யளிமேவு கூரம் வந்தருள் குருபர னிருபாத போத டைந்தவ னழகிய மணவாள தாச னன்பர்த மடியவ ரடிசூடி வாழு மன்பனே. கலம்பகம் முற்றும்.
249
(100)
(102)
(5-4)
இது, ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதப்பெருமாள்மீது பிள்ளைப்பெரு மாளையங்காரால் இயற்றப்பெற்றது; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பெற்றிருக்கின்றது.
For Private and Personal Use Only
No.292. திருவரங்கக்கலம்பகம். TIRUVARANGAKKALAMBAKAM.
Substance, palm-leaf. Size, 16 x 11 inches. Pages, 52. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Complete.
Same work as the above.
(5-4.)
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியாயுள்ளது ; இதிற் சில ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன.
No.293. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVARANGAKKALAMBAKAM.
Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 56. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Complete.
Page #265
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
250
A DESCRIPTIVE CATALOGUE OF
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாயிருக்கறது.
No. 294. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVARANGÁKKALAMBAKAM. Pages, 42. Lines, 6 on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 200. Incomplete.)
Same work as the above. (கு-பு.)
இது முன் பிரதி போன்றது ; மிகச் சிதிலமாயிருக்கிறது ; இடையிற் சில எடுகள் இல்லை .
No. 295. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVABANGAKKALAMBAKAM. Pages, 5. Lines, 5 on a page.
Begins on fol. 37a of the MS. described under No 260. Incomplete. Same work as the above.
(கு-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் “மறைப்பாற்கடலை " என்பது முதலான தனியன்களும் நூலின் முதற் செய்யுளும் உள்ளன.
No. 296. திருவேங்கடக்கலம்பகம்.
TIRUVENGADAKKALAMBAKAM. Substance, palm-leat. Size, 164 x 1 inches. Pages, 102. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete.
In praise of Tiruvõngadamudayān as worshipped in the temple at Tiruppati : by Kaviviraraghavamudaliyar.
For Private and Personal Use Only
Page #266
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
விரகறி முத்தமிழ் வீர ராக(வ)ன் வரகவி மாலை(டைய வழுத்துந் தோறெலா முரகனும் வாணனு மொக்கக் கூடினாற் சிரகர கம்பிதஞ் செய்ய லாகுமே.
மலர்மேவு திருமகளும் வாட்டடங்க ணிலமக(ளு) மலர்மேவு குழனீளை யணங்குமிரு மருங்கிருப்ப வலனோங்கு பரமபத மாமணிமண் டபத்திலமர் நலனோங்கு பரம்பொருளாய் நான்குவியூ கமுமானாய்! உபயகிரிப் புயராம னொகெண்ணன் முதலான விவ்வுரு வமுமெடுத்து வீறுமுயிர் தொறுங்குடிகொ ளந்தரியா மியுமான தமையாமே யெளிதாக விந்தநெடு வேங்கடத்தி லெல்லோருந் தொழநின்றாய்!
*
வணங்குபு தொழுதுன் குணஞ்சில துதிப்பல் பீடுள வுளத்தே சேடபூ தனுமாய்ச் சந்தத மிகுபர தந்திரனாகி
யுனகைங் கரிய முகப்பா
லனுதினஞ் செயவைத் தருண்மதி யெனவே.
*
முற்றும்.
முத்த மிழ்க்கவி வீர ராகவன்
பத்தி யிற்றுதி பாவின் மாலையை
நித்த நித்தமு மோது வாரவ
ரத்த னப்பன தாணை வாழ்வரே.
5
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கண்ணா யிரம்பெற்ற கோனுல கோங்கிய கற்பகக்காத் தண்ணாரும் பூவையும் வேண்டிவம் வேண்டித் தலைக்கணிபூ வெண்ணார்க் கிரு ]ெ என்ன வேங்கடத் தான்றொண்டரேவற்
முற்றும். விசுவாவசு ளு ஆனிமீ 3 எழுதியது.
[றொழில் பண்ணாசைத் தொண்டரவர்தொண்டர் தொண்டர் பதமலரே [(100).
251
(1).
For Private and Personal Use Only
(கு-பு.)
இது திருவேங்கடமுடையான் விஷயமானது ; கவிவீரராகவமுத லியாராற் செய்யப்பெற்றது ; செய்யுள் நடை சிறந்தது ; அச்சிடப்பெற் றிருக்கிறது; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது.
Page #267
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
252
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 297. தில்லைக்கலம்பகம்.
TILLAIKKALAMBAKAM. Sabstance, palm-leaf. Size, 171 x 11 inches. Pages, 49. Lines,
4 on a page. Character, Tamil. (ondition, injured. Appearance, old. Complete.)
In praise of Naţarāja as worshipped in the temple at Chidambaram : by Irattaiyar. Beginning :
சீர்கொண்ட மன்றமென்றுந் திருச்சிற்றம் பவமென்று மேர்கொண்ட பொழிற்றில்லை யெழிற்பொன்னம் பலமென்றும் வார்கொண்ட முலையுமையாள் வாழ்பேரம் பலமென்றும்
பேர்கொண்ட கனகசபைப் பெரும்பற்றப் புலியூரே. (இதுதரவு).
பூலோக முதவாய புவனங்க ளளிப்பதுவுஞ் சாலோகந் தருவது நின் சரணார விந்தமன்றே! பூமீது வலஞ்செய்து புகழ்ந்தோது மடியவர்க்குச் சாமீப மளிப்பது நின் நாட்கமல மலான்றே! நீரூருஞ் சடைமெளலி நிலவெறிப்ப மறையொலிப்பச்
சாரூபந் தருவது நின் றாமரைப்பூஞ் சரணன்றே ! (இவை மூன்றும் தாழிசை.)
அதனால் (இது தனிச்சொல்.)
அவம்பு நீர் மூழ்கியு மஞ்செழுத்து நவின்றும் பொலம்புனை நறுமலர் புனைந்துஞ்
சிலம்படி பரவுதுஞ் செனனமறற் பொருட்டே. (இது சுரிதக நேரிசையொத்தாழிசைக்கலிப்பா.) End :
உயிர்வருக்கமோனை அகவல்.
(1).
அம்பலக் கூத்தின் ஆரூர் மா நவன் இடைமரு தீசன் ஈங்கோய் மலையினன் உறையூ ரெந்தை ஊற(ன்)மா நகரினன் எறும்பிமா மலையினன் எடகத் துறைவோன் ஐயா றமர்ந்த வமரர்கள் பெருமான்
For Private and Personal Use Only
Page #268
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
ஒற்றியூ ருறை(ேவ)ன் ஓமம் புலியூர்ச் சிற்றம் பலவன் சீர்பர வுது (மே).
திருச்சிற்றம்பலம்.
விரோதிகிருதுu ஆவணிமீ 12உ பொய்கைப்பாக்கம் வயித்திய நாத முதலியார் குமாரன் சுப்பராயன் படிக்கின்ற தில்லைக் (கலம்பகம்) முற்றும்.
(கு-பு.)
Beginning :
இது, 'கலம்பகத்திற்கு இரட்டையர்கள்" என்று பிரசித்திபெற்ற இரட்டையரால் இயற்றப்பெற்றது ; சிதம்பரத்திலுள்ள நடராஜமூர்த் தியின் விஷயமானது ; அச்சிடப்பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் நூ ல் பூர்த்தியாயுள்ளது.
No.298. நசரைக்கலம்பகம், உரையுடன்.
NASARAIKKALAMBAKAM WITH COMMENTARY.
Pages, 8. Lines, 8 to 10 on a page.
Begins on fol. 20a of the MS. described under No. 2.
Incomplete.
Contains only one stanza: in praise of Jesus Christ as the Nazarene.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மணியாருங் கடலுடுத்த (வசுமதி)யின் மறமழிப்ப வணியாரு மகத்தியல்வ தமரரறிந் தருத்தியுற அருவழியா யிருந்துலகி லாண்டபொருட் கமலனு நீ கருவழியா யுருவாகிக் கன்னிசே யாயினையே!
**
*
253
நலமேவு மணியமர நாட்டினிய நசரையெனுந் தலமேவித் தயை நிழலைச் சத்தியெனத் தரித்தனையே! திருவேசு நசரையெனத் திரியுலகு மிகவாக
மருவீசு நிலயமுறல் வளமுளநின் றகையாமோ!
*
*
*
வெற்புதித்தனை - யற்புதித்தனை வேதமாயினை - நாதமாயினை கதிசிறந்தனை - மதிதிறந்தனை யொருமையாயினை - குருமையாயினை
For Private and Personal Use Only
Page #269
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
254
A DESCRIPTIVE CATALOGUE OF
இதனுரை :- தகப்பனுமாய் மருமகனுமாய்த் தலைவனுமாய்ப் புத் திவருத்துங்குருவுமாய் அன்புள்ளதாயுமாகினை ; . . . மலையிற்பிற ந்தனை ; அ திசயமுள்ளவனாயினை ; வேதமாயினை அவ்வே தத்துத்தொ னியாயினை ; வானுவகத்திருந்தனை ; ஞானக்கண்டி ; ஒருமையாயினை; பெருமையாயினை என்க. (5-4.)
இது கிறிஸ்துவமத சம்பந்தமானது ; 1 . பாடவேயுள்ளது.
No. 299. மதுரைக்கலம்பகம்.
MADURAIKKALAMBAKAM. Substance, palm-leaf. Size, 134 X 13 inches. Pages, 40. Lines, 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
In praise of Somasundarakkadavu! as worshipped in the temple at Madura : by Kumaraguru parasvāmiha!. Beginning :
புந்தித் தடத்துப் புலக்களி றோடப் பிளிறுதொந்தித் தந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்மலர் துய் வந்திப் பதுந்தனி வாழ்த்து வதுமுடி தாழ்த்து நின்று சிந்திப் பதுமன்றிச் சித்தி வினாயகன் சீறடியே.
ஆறு முகவனை நாறு மலர்கொடு கூறு மடியவர்
பேறு பெறுவரே. மணிகொண்ட திரையாழி சுரி நிமிர மருங்கசைஇப் பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும் பூந்தொத் துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல் வளர் தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையு மனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத் தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலை நிற்ப வம்பொன்முடி முடிச்சூடு மபிடேக வல்லியோடுஞ் (ள். செம்பொன்மதிற் றமிழ்க்கூடற் றிருநகரம் பொலிந்தோய்கே
அம்மா கிடைத்தவா வென்று செம்மாப் புறூஉந் திறம் பெறற் பொருட்டே,
For Private and Personal Use Only
Page #270
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
அகவல்.
கட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து செந்நா முற்றத்து நன்னடம் புரியும் பலவேறு வண்ணத் தொருபரி யுகைத்தோய்! புட்கொடி யெடுத்தொரு பூங்கொடி தன்னொடு மட்கொடி தாழ்ந்த வான்கொடி யுயர்த்தோய்! ஒரே ழாழி சீர்பெறப் பூண்டு
முடவுப் படத்த சுடிகையுட் கிடந்து நெடுநிலை பெயரா நிலைத்தே ரூர்ந்தோய்
முளையின்று முளைத்த மூல லிங்கத் தளவையினளவா வானந்த மாக்கட
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
னின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென மன்பெருஞ் சிறப்பிற்றம் மதிநலங் கொளினே பேதைமைப் பாலரேம் பெரிது மாதோ வேத புருடனும் விராட்புரு டனுமே யினையநின் றன்மைமற் றெம்ம னோரு நினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின் வாழிய பெருமநின் றகவே
வாழியென் மனனு மணிநா வும்மே.
(5.4.)
இது மதுரைச் சோமசுந்தரக்கடவுள் விஷயமானது; குமரகுருபர ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது; அச்சிடப்பட்டிருக்கிறது; இந்தப் பிர தியில் நூல் பூர்த்தியாகவுள்ளது. இந்நூலின்பின் உள்ள ஓரேட்டில் மயிலாப்பூர்த் தேவாரத்தில் 7 பாசுரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
No.300. அங்கயற்கணம்மை கலிவெண்பா. ANKAYARKANAMMAI KALIVEṆBĀ.
Pages, 9. Lines, 8 on a page.
Begins on fol. 29a of the MS. described under No. 82. Complete.
For Private and Personal Use Only
255
Page #271
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
256
A DESCRIPTIVE CATALOGUE OF
A poem in praise of the goddess Minākşi as worshipped in the temple at Madura.
Beginning :
காப்பு. மங்கையிடப் பாக மதுரைவருஞ் சொக்கரிட வங்கயற்கண் ணம்மை யகவலுக்குத்-துங்க வரிமருகா கொன்றை யணிவார் முருகா கரிமுகவா நீயிதற்குக் காப்பு. சீராரும் பூங்க மலத் தெள்ளமுதே சேயிழையே காராரு மேனிக் கனங்குழலே-யாராயும் வேதமுத வாக நின்ற மெய்ப்பொருளே மின்னொளியே யாதி பராபரையே யம்பிகையே-சோதியே யண்டமெல்லாம் போற்று மரும் பொரு ள யாரணங்கே யெண்டிசைக்குந் தாயான வீச்வரியே- தெண்டிரையில் வந்தமுதே யென்று மறவாம லேயிருப்பார் சிந்தைதனி லேயுறையுஞ் செல்வி-.
End:
கொந்தளகப் பந்திக் குயிலே சிவலோகத் தைந்தருவே மூவுலகுக் காரணியே- யெந்தனுடை யல்லல் வினை யெல்லா மகற்றியே யஞ்சவென்று நல்லசிவ பாக்கியத்தை நல்கியே-வல்லபத்தா வாசுமது ரஞ்சித்ர வித்தார மென் றுலகிற் பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு-நேசமுடன் றந்தென்னை யாட்கொண்டு சற்குருவா யென்னிடத்தில் வந்திருந்து புத்தி மதிவிளைத்தச்-சந்ததமு நீயே துணையாக நின்றிாட்சி யுங்கருணைத் தாயே நின் றாளே சரண்.
(கு--1)
இது, மதுரை மீனா க்ஷியம்மை விஷயமானது ; இச்செய்யுள், கலி வெண்பாவே; காப்புச்செய்யுளில் " அங்கயற்கணம்மை யகவலுக்கு', என் றிருப்பது தவறு; அச்செய்யுள் யாப்பிவக்கணந் தெரியாதவர்பா டிச் சேர்த்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது ; இந்த நூல் இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது ; செய்யுள் நடை சாதாரணமானது; அச்சிடப்பட்டதன்று.
For Private and Personal Use Only
Page #272
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSCRIPTS.
257
No. 301. கந்தர்கலிவெண்பா .
KANDARKALIVENBA. Substance, palm-leaf. Size, 5} x1} inches. Pages, 26. lines, 10
on a page. Character, Tamil. Coudition, injured. Appearance, old.
Begins on fol. la. The other works herein are Sarasvati. kalivenba 14a, Kumaranabaval 17a.
Complete.
In praise of Muruhakkadavul as worshipped in the temple at Tiruccandür: by Kumāraguruparasvāmi.
Beginning :
பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையுந் தேமேவு நாதமுநா தாந்த முடிவு நவை தீர்ந்த போதமுங் காணாத போதமா-யாதி நடு வந்தங் கடந்த நித்தியாநந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய்-வந்த
End:
எழுத்து முதலைந் திலக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்- தொழுக்கமுட னிம்மைப் பொருளி னிருவா தனையகற்றி மும்மைப் பெருமவங்கண் மோசித்துத்--நம்மை விடுத் தாயும் பழைய வடியா ருடன் கூடித் தோயும் பரபோகந் துய்ப்பித்துச்-சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் டடியேற்கு முன்னின் றருள்.
கலிவெண்பா முற்றும்.
(5.4.)--
இது, திருச்செந்தூர் முருகக்கடவுளின் மீது குமரகுருபரஸ்வாமிகள் இயற்றியது ; செய்யுள் நடை சிறந்தது; இதற்குத் திருச்செந்தூர்ப் போ ற்றிக்கலிவெண்பாவென்றும் ஒரு பெயருண்டு. இந்நூல் அச்சிடப்பட் டிருக்கிறது ; இந்தப்பிரதி பூர்த்தியாகவுள்ளது.
17
For Private and Personal Use Only
Page #273
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
258
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Pages, 15. Lines, 9 on a page.
Begins on fol. 242a of the MS. described under No. 83.
Complete.
Same work as the above.
(5-4.)—
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது.
No.302. கந்தர்கலிவெண்பா. KANDARKALIVEṆBĀ.
Beginning :
End :
Incomplete.
In praise of Sarasvati.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.303. சரசுவதிகலிவெண்பா. SARASUVATIKALIVEṆBĀ.
Pages, 6. Lines, 10 on a page.
Begins on fol. 14a of the MS. described under No. 301.
அரிஓம்மூ வட்சரமே யைம்பத்தொன் றான சரசுவதி யேநமோ தாயே-திரிபுரையே வாக்கினிலே வந்துதவும் வாலசிவ மோகினியே நாக்கிலே வந்திருக்கு நாமகளே - நோக்கியே பதினெண் கலைதனையும் பாடவே யென் னாவின் மதுரம் பொழியவரு வாமியே -கதியான
வல்லினமே மெல்லினமே இடையினங்கண் மூன்றுமே நல்ல துரைத்தருளு நாரணியே - யெல்லாநீ யோமென்ற மந்திரமே யோ நமசி வாயமென்ற வாமென்ற மந்திரமே யா.
ஓம் ஞானசிவ சரணமே நமோஹ ஓம் மூலவிக்கினேசுரனே நமோ சிவா ஓம் நமோ.குருபாதம்.
(5.4.)~~
இது, ஸரஸ்வதி விஷயமானது ; செய்யுள்நடை சிறந்ததன்று; மிக்க பிழையுடையது ; இந்தப்பிரதியில் பூர்த்தியாக இல்லை ; ஏட்டின் தலைப் பில் சரசுவதி அகவல் என்று தகூறாக எழுதப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #274
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
259
No. 304. சிவபராக்கிரமக்கலிவெண்பா .
SIVAPARĀKRAMAKKALIVEŅBA. Sabstance, palm-leaf. Size, 9 X 14 inches. Pages, 24. Lines, 7
on a page. Character, Tamil, Condition, injured. Appearance, old.
Begins on fol. 186a. The other works herein are Sanandagangsarpuranam la, Ahattiyartevaratirattu 89a, Tiruvilaiyidarkalivenba 170a, Karunaittiruvirattam 1800, Tirunamakkovai 184a.
Complete.
A hymn of prayer addressed to śiva. In this work the greatness of Siva in all His sixty-four different manifestations is described. Beginning :
பாருவதி பாகன் பரமன் பராக்கிரமந் தேருங் கலிவெண்பாச் செப்பவே-மேரு வினாயகனே தந்தருளும் வேழமுகச் சித்தி வினாயகனே காக்க விரைந்து. திருப்பாற் கடல் கடைந்து தெள்ளமுதமுண்ண விருப்பாகித் தேவரெலா மேவிப்-பொருப்பாகு மந்தரமே மத்தாக வாசுகியே நானாகச் சந்திரனை யேயடையாய்த் தான மைத்து-வந்திழுக்கு மாலயனு மிந்திரனும் வான வருந் தான வரும் வேலை விடங் கண்டு வெருண்டோடி-யோலமிட் டெங்கள் பிரானே யிதுசமய மென்றிரக்க வங்கவரைக் காக்க வருள்சுரந்து-செங்கையினா வாலத்தை வாங்கியதை யாபோ சனமாக்கி ஞாலத்தை காத்த நலம் போற்றி-- பாவகற்கா வந்தெதிர்த்த வந்தகனை மார்பி லுறவுதைத்த
கந்தமலர்த் தாள்ன் கழல்போற்றி. End:
வந்தெதிர்த்து வில்வளைத்து மாதுமையாள் விட்டசரஞ் சிந்திட வென்ற செயங்கண்டு - சந்தரஞ சேர் கோதண்ட தீக்ஷா குருவென்று கொண்டாடிக் கோதண்ட பாணி புகழ் கோள் போற்றி-வே தண்ட மாமேரு வில்லாய் வளைத்தோன் பராக்கிரம நாம மறுபத்து நான்கினையுந்-தாமமுற 17-A
For Private and Personal Use Only
Page #275
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
260
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
நீற்றினொடு கண்டிபுனை நேசமிகு மாதவர்க்குச் சாற்றும் வியாதனிரு தாள்போற்றி - சாற்றரிய வாலவாய் தன்னின் மா றாதுசெய்யு மாறுபத்து நாலு விளையாட்டி னவம்போற்றி - மூலமறை போற்றுங் கயிலைமலை போற்றி மதுரைநகர் போற்றிசிவன் செஞ்சரணப்போது.
திருச்சிற்றம்பலம்.
மீனாட்சியம்மன்றுணை முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)--
இந்நூல் சிவபெருமானுடைய 64 திருவுருவங்களும் தம்மைக் காக்கவென்று சொல்லுதல் முகமாக அவற்றின் பெருமைகளை விளக்கி க்கூறுவது; செய்யுள் நடை நயமாக இருக்கிறது; எங்கும் அகப்படா தது ; இன்னும் பதிப்பிக்கப்படவில்லை; இந்நூல் செய்தவர், மதுரையி லுள்ளவரென்று தோற்றுகிறது.
No.305. திருவிளையாடற் கலிவெண்பா.
TIRUVILAIYADARKALIVEṆBĀ.
Beginning :
Pages, 21. Lines, 6 on a page.
Begins on fol. 170a of the MS. described under No. 304. Complete.
In praise of Sokkanayakar as worshipped in the temple at Madura. This poem is in accordance with the Tiruvilayadarpuranam of Parañjōtimunivar.
The authorship of this work is open to discussion. Some attribute it to Anantakavirayar of Manür, others to Parañjōtimunivar.
நாற்றிக்கும் போற்று நதிமதுரைச் சொக்கரையான்
போற்றிக் கலிவெண்பாப் போற்றிசெய்யச் - சீற்றமுடன்
றைக்குஞ் சரமுகைத்தோன் சாயவிழித் தோனுதவு கைக்குஞ் சரமுகத்தோன் காப்பு. பூமேவு கற்பகநா டாளும் புரந்தரனார் தீமை விருத்திரனைச் செற்றபழி - போமாறு பொற்கமலந் தோய்ந்து விமானத்தைப் பூசிக்க நற்கருணை செய்த நலம்போற்றி - நற்றவத்தோ
For Private and Personal Use Only
Page #276
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
ரீசனார் சாத்து மெழின்மலரைக் கால்சிதைத்து வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனைசெய் தல்லற் படுசாபந் தீர வருள்சுரந்த மல்லற் கருணை வளம்போற்றி - நல்வணிகன்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
திருவிளையாடற் கலிவெண்பா முற்றும்.
மன்றற்குச் சான்றாக வன்னி கிணறிலிங்க மன்றழைத்துக் காட்டு மருள்போற்றி - யனறிறைவ னாற்றிய வாட வறுபத்து நான்கினையுஞ் சாற்றிய தென்முனிவன் றாள்போற்றி - சாற்றிய. வணணங்கேட் டர்ச்சித்த மாமுனிவர் தாள்போற்றி தண்ணங் கயற்கண்ணி தாள்போற்றி - யண்ணலருள் போற்றி மதுரைநகர் விண்ணிழிந்த பொற்கோயில் போற்றி கருணைமுகப் போது.
261
[அங்கொருத்தி;
(-4.)
இஃது, ஒரு கலிவெண்பா ; மதுரைச் சொக்கநாயகர் விஷயமானது 64 திருவிளையாடல்களையும் பரஞ்சோதி முனிவர்செய்த திருவிளையா டற்புராணத்திலுள்ளபடி முறையே கூறி அவற்றைச் செய்த அருளைப் போற்றி எனத்தனித்தனியே முடிக்கப்பெற்றிருக்கிறது; இதனைச் செ ய்தவர் மேற்படி பரஞ்சோதி முனிவர் என்பர் சிலர், இஃது அச்சிடப பெற்றுள்ளது ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது.
No.306. மாரியம்மை கலிவெண்பா. MARIYAMMAI KALIVEṆBĀ.
Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 22. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Begins on fol. 21a. The other works herein are Mariyammaivarnippu 1a, Mariyammaitalättu 16a, Mariyammaipadam 32a, Māriyammaippadikam 34a.
Complete.
In praise of the goddess Mariyamman, who is considered to be the presiding deity over small-pox and other similar epidemic diseases. This manuscript is stated to have been written by one Karivaradan of Poyhaipakkam.
Page #277
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
262
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
மாதேவி யான மகமாயி மாரியுமை மீதே பிரபந்தமது விந்தையுட னோதுதற்கு நற்பலமா கத் துணையெந் நாளு மிருக்கவுயர்
கற்பகத்தின் பொற்பாதங் காப்பு. ஆதி பராபரையே யண்டபகி ரண்டமுதற் சோதியாய் நின்றதொரு சுந்தரியே--வேதியர்கள் போற்றுங் கயிலாய புண்ணியனார் தன்னிடத்தில் வீற்றிருக்கும் பார்வதியே வித்தகியே-சாற்றரிய கண்ணா ரமுதமெனுங் கன்னிகையே காந் தருவப்
பண்ணார் மொழிபயிலும் பைங்கிளியே-விண்ணர்தம் End:
சிந்தா மணியே செகசோதி காரணியே யெந்தாயே யென்னைா டீ யெப்பொழுதும்--செந் திருவே மாமாரி வாழியே வையகத்துண் மன்னுயிர்கள் தாமாரி யென்றுந் தழைத்தோங்கு-பூமாரி வாழியெந் நாளுமிக வாழிமுத்தே மேன் மேலும் வாழிமக்கள் வாழிமுத்து (ம் வாழியே) (மே). (130)
திருச்சிற்றம்பலம்.
மாரியம்மன் கலிவெண்பா முற்றும், இவை எழுதினது பொய்கைப்பாக்கம் கரிவரதன் நெட்டெழுத்து.
திருச்சிற்றம்பலம். (த--I)--
இது மாரியம்மையென்னும் தூர்க்கையின் விஷயமானது ; இதை யியற்றியவர் மாரியம்மையையும் பார்வதியையும் அபேதமாகக்கொ ண்டு துதித்திருக்கிறார் ; இச்செய்யுளில் பலவகை வழுக்களும் உள் ளன ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No.307. துரோபதை குறம்.
TUROPADAIKURAM. Sabstance, palm-leaf. Size, 17} x 14 inches. Pages, 24. Lines,
7 on a page. Character, Tamil. Condition, mach injared. Appearance, old. Complete.
For Private and Personal Use Only
Page #278
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
263
This poem describes that Draupadi, disguising herself as a woman of the Kuravar caste and having in her arms Sri Kriṣṇa who had metamorphosed himself into a child, entered Hastinapura as a forteller of future events while the Pandavas were living in their exile incognito.
Beginning:
THE TAMIL MANUSCRIPTS.
திருந்திய புகழ்ப்பாஞ் சாலன் செல்விதுரோ பதையாடானும்
பெருந்திரு வானைப் பக்கல்
பேசிய குறம்யான் பாட வருந்திய தெய்வ ராஜ
புரமதில் வாழுங் கெங்கை தரு(ந்தி) (ங்க) ய முகவன் பாதந் தகமகிழ்ந் துதிசெய் வேனே.
Colophon:
*
*
பஞ்சபாண் டவருந் தேவி பாஞ்சாலி தானுங் கூட வஞ்சகத் துரிய னாலே வனவாசம் பன்னி ரண்டு தஞ்சமா யொழிந்த பின்பு தானுமே வி(ரா)ட தேசம் ஞ்சியுந் தானுங் கூட மன்னவர் வந்து சேர்ந்தார்.
*
*
*
*
வீமனார் செந்நெறன்னை விரைத்திடப் பயிரு மாச்சு பூமியிற் கிளிகளெல்லாம் புசித்துத்தா னிருந்த தப்போ வாமனன் கிருஷ்ண தேவன் மாயவ னருளி வே நேமமாங் குந்தி மக்க ணிதியுடன் வீற்றி ருந்தார்.
/
*
*
*
அலகை முலைசுவைத்த வச்சுதா பச்சை யிலகுமணி மார்பவெழில் ரங்கா - வுலகளந்த பாதனே மாலே பரமனே பங்கயக்கண் ணாதனே முன்னே நட.
அனந்தபிள்ளை வாத்தியார் எழுதினது.
துரோபதை குறம் முற்றும். மார்ச்சுமீ 10கூ.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
For Private and Personal Use Only
(கு-பு)
குறமென்பது, குறத்தி குறிசொன்னதைச் சிறப்பித்துப்பாடும் ஒரு வகைப் பிரபந்தம்; இந்நூல் தருமபுத்திரர் அஞ்ஞாதவாசம்செய்து
Page #279
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
264
A DEBORIPTIVE CATALOGUE OF
கொண்டு விராடநகரத்தில் இருக்கும்போது திரௌபதி குறத் திவேடம் பூண்டு மாயையாற் குழந்தைவடிவான கிருஷ்ணனுடன் அஸ்தினாபுரி வந்து குறி சொன்னாளென்று புனைந்துரைக்கப்பட்டுள்ளது; செய்யுள் நடை சிறந்ததன்று; இடையே வசனமும் கலக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிரதி மிகவும் சிதிலமாயிருக்கிறது.
No. 308. குற்றாலக்குறவஞ்சி.
KORRĀLAKKURAVANJI. Substance, palm-leaf. Size, 13 x 1g inches. Pages, 118. Lines,
6 or 7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
A poem dedicated to the praise of Śiva as worshipped in the temple at Korrālam in the Tinnevelly district; by Tirikütarājappakavirāyar. Beginning :
பவளமால் வரையி னிலவெறிப்பது போற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற் றிவளமா துடனின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும்போர் தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றரித்துயர் கிரிப்புறத் தெழுதுங் கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம். காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுங் கடைவாய்ப் படுமுன்னே - மேல்விழுந்தே யுற்றா ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர் கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட மாம(த)த் தருவி பா(ய) மலை யென வளர்ந்த மேனிக் காமலி தருப்போ லைந்து கைவவான் காவ லானே.
தேர் கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர் பார்கொண்(ட) விடை யிலேறும் பவனியெச் சரிக்கை கூற
For Private and Personal Use Only
Page #280
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
265
நேர்கொண்ட புரி நூன் மார்பு நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான். End:
தென்னாடெல் லாமுனைத் தேடித் தவித்தேனே சிங்கி! அப்டால், இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய்-சிங்கா! நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன்--சிங்கி!மணிப், பன்னகம் பூண்டாரைப்பாடிக்கொண்டாடுவோம்-சிங்கா! பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர்-சிங்கி! நீதான், ஆடிக்கொணடாற்போ தும் பாடிக்கொளவேண்டா-சிங்கா!
வெண்பா. சுற்றாத சுற்றெல்லாஞ் சுற்ற. (5-4.)
குறவஞ்சி யென்பது, தமிழ்ப்பிரபந்தம் 96 வகையினுள் ஒன்று; இது குறவஞ்சிக்குரிய பல துறைகளின் முகமாகக் குற்றாலத்தின் பெருமை கனை விளக்குவது ; இதனை இயற்றியவர், இத தலத்துக்குச் சமீபித்த ஊரிலிருந்த திரிகூடரா சப்பக்கவிராயர்; இத்தலம் திருக்கு ற்றாவமென் றே வழங்கப்பெறுகின்றது ; திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளது. இந் தப்பிரதியின் முடிவில் ஒரேடு இல்லை; சிங்கனுக்கும் சிங்கிக்கும் சம்வா தம் முடியும் வரையுள்ள பகுதிகள் இருக்கின்றன ; இந்தப் பிரதியின் முதலிலுள்ள “ பவளமால் '' என்னும் பாடல், திருவாதவூரர் புராண த்தின் கடவுள் வாழ்த்துச்செய்யுள் ; ' காலன் வருமுன்' என்பது பட்டினத்துப்பிள்ளையார் பாடிய பாடல் ; ' பூமலி '' என்பது முத லியன இந்நூற் செய்யுட்களே.
No. 309. சிதம்பரக்குறவஞ்சி.
CIDAMBARAKKURAVANJI. Sabstance, palm-leaf. Size, 14 x 2 inches. Pages, 68. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete. - A poem in praise of Națarājar as worshipped in the temple at Cidambaram. It is in the form of a dialogue between a husband and a wife of the Kurava caste. Beginning :
பிரமன் மால் போற்றுகின்ற பெரும்பற்றப் புலியூர்வாழுந் தருணசீர் நடேசர் மீது தமிழ்க்குற (வஞ்சி பாட)
For Private and Personal Use Only
Page #281
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
266
A DESCRIPTIVE CATALOGUE OF
ரம் விக்னந் தீர்க்கு மலைக்கோபுரத்தில் வாழுங் கருணைசெய் தருடந் தோங்குங்க . . . .
தோடையம்.
ராகம், நாட்டை , தாளம், சம்பை . சம்ப்ரம திகம்பர பரம்பர பொனம் (பல)
. . . do: ம்புட னடம்புரிபொற் சரணர் உம்பர்முனி கிம்புருஷர் தும்புருடன் கும்ப
முனி யம்பு . . (சிதம்) பரேசர்மீது கஞ்சமலர் புஞ்சமது மிஞ்சிவள ரஞ்சித நி
மஞ்சன கு றிஞ்சிரச விஞ்சுபரி பாக (கொஞ்சுகி (ளி) . . பிர பஞ்சமகி மஞ்சறரு
மிஞ்சுகுற வஞ்சி நான் பாடல்செய செய.
End:
சேர்ந்திருப்போம் சிங்கா.
விருத்தம்.
சம்ப்ரம மாகமுதது தாசாணி யெங்கும் வாழி யும்பாமு . . . . . . . . . (எ)தன்புலியூர் மகிழ்ச்சி சேர் சிவகாமி பங்க ரம்பல வாண ரென்று மன்பருள் வாழி வாழி.
மங்களம்). . . . . . . . வாணருக்குத் தெரிந்து தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினானே மணந்த தமிழ்ப்புலியூர்வ ... ..... - . த் தமிழ்வாசிக்கச் செல்லப்பிள்ளைதோன்றிேைன வளந்திகழ்ந்த புலியூர் மா நட ராசர் நாட்டில்.
(த-4.)--
இது, சிதம்பரம் நடராஜர் விஷயமானது ; செய்யுள் நடை சிறந்த தன்று; இந்தப்பிரதியின் கடையிற் சிறிது பாகம் இல்லை ; சில ஏடு முறிந்தும் சில எடு செவ்வரிக்கப்பட்டு மிருக்கின்றன ; இறுதியில் வாழ்த்தின் பிறகு ' தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினான் ' என்று இருத்தலால் இந்நூலை இயற்றியவர் பெயர் அதுவாகலாமென் றும் தோற்றுகிறது.
For Private and Personal Use Only
Page #282
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
267
No. 310. திருப்பாகையூர்க்குறவஞ்சி.
TIRUPPĀHAIYÚRKKURAVANJI. Sabstance, palm-leaf. Size, 124 X 14 inches. Pages, 77. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injared. Appearance, old. Incomplete.
A description of the holiness of Tiruppähaiyūr now known as Pogbaippakkam, and of the greatness of the god Poyyamoli yāśar as worshipped there. The poem belongs to the kind of composition called Kuravañji as it is addressed to a woman of the Kuravar oaste.
Beginning : தார்காண்ட சடையர்மழுப் படைய ரொரு விடையர்
தையல்பார்ப் பதிநாதர் பொய்கைப்பா கையில் வாழ் சீர்கொண்ட பொய்யாத மொழிப்பாமர் மீது
திறமிஞ்சு குறவஞ்சிப் பிரபந்தம் பாடக் கூர்கொண்ட கிளர்மருப்பன் வளர்பொருப்ப னளித்த
குமரிசுதன் கம லபதன் குஞ்சரவைங் காவன் கார்கொண்ட மெய்யனம தையன்ம(த கு)ம்ப(க்
கற்ப)கத்தின் பொற்பதத்தைக் கரு துவன்காத் திடவே. தனன தனதன தனன தனதன தனன தனதன தனனனா உரக மணி திகழ் சரண பரிபுர வொலிகள் சலசல சலெனவே
யிரதி யுருவசி யிவளை நிகரிலையென மி னடநிற நிறென வே. End:
தில்லை காளத்தி யருணை திருச்செங்கா டவி நாசி முல்லை பேரளம் வேதா ரண்ணிய முக்களூர் வடகாசி குடவாச னள்ளாறு கும்பகோணந்திரு வோத்தூர் கடவூர் திருப்பனந்தா டிருக்கடை யேடகம் பூத்தூர்
தைய லேபல தவமுண் டது தனி லுண்டையா வண்மையே பொய்கைப்பாகை நற்றலங்காண விப் போ துவந்தன னுண்மை
(யே
For Private and Personal Use Only
Page #283
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
268
A DESCRIPTIVE CATALOGUE OF
கொச்சகக்கலிப்பா. (1) தோடையம்.
(6) சரசசிந்தாமணி. (2) பவனி.
(7) மையல். (3) கோகிலமோகினி. (8) குறத்தி. (4) வெண்ணிலா.
(9) சரண். (5) தென்றல்.
(10) தலவளப்பம். (5-4.)--
திருப்பாகையூர் என்பது, பொய்கைப்பாக்கமென்று வழங்கப்படுகிற து; இஃது, அத்தவத்துள்ள பொய்யா மொழீசர் விஷயமான குறவஞ்சி. இதில் எழுத்துப்பிழையன்றியும் கூறியது கூறல் முதலாகப் பலபிழை கள் காணப்படுகின்றன ; இந்தப்பிரதியில், குறத்தியை நோக்கி, நீ பார் த்து வந்த தலங்களைச் சொல் என்று கேட்டவனுக்கு அவள் சொல்லும் பாகம் வரை உள்ளது.
No. 311. கச்சியப்பதேசிகர் நெஞ்சுவிடு தூது.
KACCIYAPPADĒŚIKARNEÑJUVIDUTŪDU. Pages, 76. Lines, 7 on a page.
Begins on fol. 136a of the MS. described under No. 83. Complete.
An eulogistic poem on Kacciyappa-Desikar, a disciple of Sivajdanadesikar of the Tiruva.dutorai Mutt.
Beginning :
காப்பு. கச்சியப்ப தேசிகனென் கண்கலந்தின் பீந்தருள நச்சியெழு நன்னெஞ்சே நன் றுபணி - யிச்சகத்தை யாக்கி யழிக்கவலா னச்சொடித்துத் தான் முதன்மை யார்க்குமெனக் கொண்டா னடி.
(நூல்) உலகமளித் தோன் முன் னுதிப்பித்தோன் கீழ்மே னிலவுதுரு வச்சுடராய் நின்றோன் - குலவுயிர்கட் கன்றே யுயிரா யமைந்து மதனறிவா லென்றேயுங் காணா வியல்பினான் - பொன்றா தருவு முருவு மருவுருவு மல்லா தொருகுணமு மில்லா தொளிர்வான் - றிரிமலத்து.
For Private and Personal Use Only
Page #284
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
(5-4.)
THE TAMIL MANUSCRIPTS.
தீரா யெனவுரைத்துத் தேனொழுகு முற்பலத்தார் தாரா யெனப்பலகாற் றாழ்ந்திறைஞ்சி - யோரா ரறுமறைநூ லாதி யனைத்தினையு மீனும் பிரணவம்போற் கேசரங்கள் பேணித் - திரமாகும் பொற்கொன்றை வாங்கிப் புரிநெஞ்சே கொண்டுவந்து நற்பெருவாழ் வீங்கெனக்கு நல்கு.
திருச்சிற்றம்பலம்.
கச்சியப்ப தேசிகன், நெஞ்சுவிடுதூது. முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கச்சியப்பதேசிகர், திருவாவடுதுறை யாதீனம் சிவஞான தேசிகரு டைய சிஷ்யர் ; இவர், அரிய பெரிய நூல்க ளியற்றிய மகாவித்துவான் ; இவர் இயற்றிய நூல்களின் பெயர்கள் 456 - ம் கண்ணிமுதல் 470 - ம் கண்ணிவரைக்கு முள்ள பாகத்திற் கூறப்பெற்றிருக்கின்றன ; இந்நூல் கச்சியப்பதேசிகர்மீது செய்யப்பட்டுள்ளது; 534 கண்ணிகளையுடையது.
No. 312. குமாரதேவர் நெஞ்சுவிடுதூது. KUMĀRADEVAR NENJUVIDUTŪDU
269
Substance, palm-leaf. Size, 10 x 1 inches. Pages, 26. on a page. Character, Tamil. Condition, injured. Appear
Lines, 8
ance, old.
Begins on fol. 128a. The other works herein are Tiruppōrürsannitimurai la, Tanippādal 141a.
Complete.
A
poem in praise of Kumaradevar, an ascetic of Viruttasalam: by his disciple Tiruppōrür Cidambaras vāmihal.
Beginning :
தஞ்சமென்றோர்க் கின்பந் தருகுமர தேவன்மே னெஞ்சுவிடு தூது நிகழ்த்தவே - விஞ்சும் பழமலைவா ழாழத்துப் பாழிமத வேழக் கழலிணை வாரிசமே காப்பு.
For Private and Personal Use Only
Page #285
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
270
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
பூவாய்த்த கற்பகப்பூம் பொங்கரிடத்திற் சிறந்தோன் றூவாய்த்த செங்கமலத் துள்ளிருந்தோன் - மாவாய்த்த மார்பகத்தோ னாகமுற்றோர் வஞ்சகக்கூற்றைக்கடந்த சீர்மிகுத்த காயத் திறன்முனிவோ - ரேர்மிகுத்த மாணிக்கப் பைவிரித்து வாழுரகர் பாருறைவோ ராணிப்பொன் போன்றமறை ய கமங்கள் - பேணி
(5-4.)
திருவடியில் விண்ணப்பஞ் செய்து வணங்கி யிருமைதரு மிவ்வுலக மெல்லா - மொருமைபெறு பேரின்ப மாகியென்றும் பேரா திருந்தவிந்தச் சீரன்ப னாயேன் செறிந்தோங்கத் - தாரன்டா யின்றிவளுக் கீதி யெழில்வள்ளா லென்றியம்பி நன்றெனவே சம்மதிப்ப நன்குரைத்து - மன்றலுறு சற்குமர தேவன் றருங்குவளை மாலை நெஞ்சே யிற்பெறவே வாங்கிவா வின்று.
வெண்பா.
எவ்வுயிர்க்குந் தாயா யிருந்தின் பமுதளிக்குஞ் செவ்விதரு சற்குமர தேவன்பா - லவ்வியந்தீர் நெஞ்சமே செங்குவளை நீண்மாலை வாங்கிவரச் செஞ்செவே தூதாகிச் செல்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சிவன்றிரு வுருவா மைந்து சின்மய வெழுத்தும் வாழி நவன்றரு நீறும் வாழி நயன நன் மணியும் வாழி கவின்றரு குமார தேவன் கழலிணை யிரண்டும் வாழி யவன்றிரு வடியார் தம்மோ டாருயி ரனைத்தும் வாழி.
திருச்சிற்றம்பலம். குருவே நம.
குமாரதேவர் விருத்தாசலத்திலிருந்த ஒரு துறவி ; சாந்தலிங்கசு வாமிகளுடைய சிஷ்யர்; இவர் பூர்வாச்சிரமத்தில் கன்னடதேசத்தை யாண்ட ஓர் அரசர் என்பர்; வீரசைவ மதஸ்தர் ; இவர் செய்த சாஸ் திரங்கள் (14) உள்ளன. இந்நூல் இவர்மீது இவர் மாணாக்கராகிய திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் இயற்றியது; செய்யுள் நடைசிறந் தது ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #286
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSORIPTS.
271
No.313. குமாரதேவர் நெஞ்சுவிடு தூது.
KUMĀRADEVAR NEÑJUVIDUTÜDU. Substance, palm-leaf. Size, 134 x 1 inches. Pages, 34. Lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance: old.
Begins on fol. la. The other work hereia is Apardksatma - nubhavadīpikaivacanam 18a.
Complete.
Same work as the above. (5-4.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுள்ளது.
No. 314. கொற்றங்குடியார் நெஞ்சுவிடு தூது.
KORRANGUDIYĀR NEÑJU VIDUTUDU. Substance, palm-leaf. Size, 8 and 9x 13 inches. Pages, 24. Lines,
7 on a page. Character, Tamil. Condition, injured. Appear. anos, old.
Begins on fol. 31a. The other works herein are Namappattu la, Vadivudayammai 5a, Tibirivanapattulla, Tiruvulappattu 13a, Udavuppattu 15a, Gaurippattu 176, Slodipattu 20a, Nirrettutirappadistuti 23a, Kulaik kadarkaran 28a, T'anippadalhal 29a, Guripadesam 43a, Karunilaippodakam 48u.
Complete.
In praise of one Maraijñānasambandar: by his disciple Korrangudi Umāpati Siväoăriyar. Beginning :
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - ராமேவிப் பன்றியு மேனமுமாய்ப் பாரிடந்தும் வான் பறந்து, மென்று மறியா வியல்பினா - னன்றியும்.
End:|
வெம்பும் பிறவிலை வீழாமல் வீடளித்த சம்பந்த மாமுனிவன் சார்வாங்கி-. . . .
For Private and Personal Use Only
Page #287
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
272
A DESCRIPTIVI CATALOGUE OY
வஞ்சமே வும்விழியார் வல்வினை யெல்லா மகல நெஞ்சமே வ* நினைந்து. கொற்றவன் குடியார் நெஞ்சுவிடு தூது
முற்றும். | • உ அ-ம் வைகாசிமீ கஅஉ எழுதி முகிந்தது. (கு-4.)
இது, தமது ஞானாசாரியர் மீது கொற்றங்குடி உமாபதி சிவாசாரிய ராற் செய்யப்பெற்றது ; சைவ சித்தாந்தசாத்திரம் 14-இல் ஒன்றாகவும் சேர்க்கப்பெற்றுள்ளது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
No. 315. பணவிடு தூது.
PANAVIDUTUDU. Pages, 37. Lines, 10 on a page.
Begins on fol. 250a of the MS. described under No. 83. Complete.
In praise of a certain noble lord named Tiruvõnkațanādar. The poem is so called because wealth is therein personified and is described as having been sent as a messenger to bring a certain dancing girl by one who was abundantly enriched by the bounty of Tiruvēnkatanādar. Beginning :
வெல்லுந் திறன் மாதை வேங்கடே சேந்திரன்மேற் சொல்லும் பணவிடு தூதுக்கு - வல்லதொரு கம்பகும்பத் தானையன்று கைக்கழங்கு போவாடுங் கம்பகும்பத் தானைமுகன் காப்பு.
(நூல்) பார்தந்த வே தன் பதும முகத்துதித்த சீர்தந்த தெய்வத் திருக்குலத்தா - னேர்தந்த முப்புரி நூன் மார்பினான் மூதுலகெலாம்விளங்குஞ் சுப்ரமண்ய விம்பமெனச் சோதியா - னொப்பி லுபய குலத்தாம னுண்மையரிச் சந்த்ர னபபனக ளங்க னனங்கள் - சபை நிறைந்த
For Private and Personal Use Only
Page #288
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
போச னனு (ப)மன் பூச்சக்ர வாளமனு ராசன் விசயன் ரகுராமன் - வீசுபுகழ்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கோலவளை யிட்ட கொடுங்கையிலே நான்படுத்த காலமல்ல வோவெனக்குக் கண்ணுறங்கு - நீலி கொலைக்கருங்கண் பாய்ந்து குடைந்திடுமென் மார்பின் முலைக்கருங்கண் பார்தலே முக்யம் - பெலக்கத் துரைப்பண நீ கைப்புகுந்தாற் றோகைமட மின்னா ளரைப்பணமென் கைக்குள்வச மாமே - வரைப்புறத்திற் பீடுபெறு மாமேகம் பெய்யவந்த போதுமயி லாடுவதே யல்லா லமையுமோ-வோடுவதோ வெய்யவனைக் கண்டு விரிவு தல்லாற் பூங்கமலச் செய்ய மலர்முகிழ்ச்சி செய்யுமோ -வையா நீ தூதுசென்றால் வந்தெனது சோகந் தணிப்பளந்த மாதுதனைப் போயழைத்து வா. திருச்சிற்றம்பலம்.
273
Colophon:
(5-4.)
இது, மாதையிலிருந்த திருவேங்கடநாத ரென்னும் பிரபுவாகிய அந்தணர்மீது செய்யப்பெற்றது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது; சற்று ஏறக்குறைய 340 கண்ணிகளையுடையது; பொருளின் பெருமை களை எடுத்துக்கூறுவது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No.316. சங்கரமூர்த்திவிறலிவிடுதூது. SANKARAMURTIVIRALIVIDUTŪDU.
Substance, palin-leaf. Size, 134 × 1} inshes. Pages, 114. Lines, 6-10 on a page. Character, Tamil. Condition, injured. Appear ance, old.
Incomplete.
In praise of one Sankaramurti, a wealthy personage of old in Tinnevelly.
For Private and Personal Use Only
In this class
Virali is the name given to a particular actress.
of she is described as having been sent out as a messenger. poems
18
Page #289
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
274
A DISORIPTIVE CATALOGUE OF
Beginning :
என்னையுமின் னமுந்திருத்துங் கருணையாலே
யிரும்புவியி லமுதகுண வளமா நாடு தன்னில்வளஞ் சிறந்த கிட்டிணை நகரின் மேவுந்
தான வன்சங் கரமூர்த்தி பேரி லேயான் மின்னனையாண் மாமோக வல்லி யான
விறலிவிடு தூத(த/னை விரித்துப் பாடப் பன்னையில்வாழ் சிதம்பரவி நாய கன்பொற்
பாதமல ரனு தினமும் பணிகின் றேனே.
நூல். அம்பொ னடியி லணிந்தவிரற் கேற்றாகை யும்பர் களுமகிழ வொள்ளிதா - யும்புனைந்து தண்டையிட்டுப் பாத சரமுஞ் சதங்கைமுதற் கொண்டிணக்க மான தனிக் கோதையே - கெண்டை யரம்பைதனைக் கவ்வு * து போல முழந்தா ளரம்பையே பெண்க ளரசே - பெருங்கதலி
End:
எவ்வூருமக்கு நீ ரிவ்விடத்தே வந்ததென்ன வவ்வாறை யெங்கட் கருளுமென்றார் - செவ்வாக வென் பூரு வத்தையெல்லா மெல்லோர்க்கு மோதியுங் கண் முன் பான செய்தி மொழிகின்றே - னன்பாயோர்.
வந்தேனா னென்றேனம் மாதரா ளையென்றார்
கொந்தார் குழலி வந்து கும்பிட்டாள் - வந்தையா. (த-பு.)
சங்கரமூர்த்தி யென்பவர், திருநெல்வேலி ஜில்லா விலிருந்த ஒரு பிரபு; இந்நூல் இவர்மீது செய்ய பெற்றது; இதன் 34-ம் கண்ணிமுத லியவற்றால் இவரது இடமும் மற்ற விசேடமும் தெரிகின்றன ; இந் நூல் அச்சிடப்படவில்லை ; இந்தப்பிரதியில் 1 முதல் 54 வனரயிலுள்ள ஏடுகள் முறையே இருக்கின்றன ; பிறகு 59-வது ஏடும், 63-வது ஏடும் வேறொரு நூலினீடையுள்ள ஒரேடும் உள்ளன ; கடையிற் சிலபாகம் காணப்படவில்லை.
For Private and Personal Use Only
Page #290
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No. 317. தெய்வச்சிலையான் விறலிவிடுதூது. DEYVACCILAIYANVIRALIVIDUTŪDU.
Substance, palm-leaf. Size, 11 x 14 inches. Pages, 83. Lines, 8 on & page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
End:
Complete.
In praise of a certain wealthy personage who lived in the Pandiya kingdom.
Beginning:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தென்னவனா டாளுமங்கைத் தெய்வச் சிலைமீது சொன்ன விறலிவிடு தூதுக்கு - முன்னிறபன் சிந்தை மகிழ் மாறன் மேற் செந்தமிழ்வே தம்பாடு மெந்தை மகிழ் மாற னிசைந்து.
1161u ஆடிமீ 29 தேதி வியாழக்கிழமை உத்தராட நக்ஷத்திர மும் பெற்ற சுபதினத்தில் விறலிவிடுதூது எழுதத் தொடங்கினது. பார்கொண்ட திண்புயத்துப் பச்சைமா லுந்தியினுள் வேர்கொண்ட செங்கமல மென் பொகுட்டி- னேர்கொண் டுதித்துப் பிரம னொருவ னிருந்து விதித்துலகெல் லாம்படைக்கு மேனாட் - கதித்ததொரு
275
18-A
டருவின் மணவா ளனைத்தொழுதாள்
செந்தா மரைத்தாண் மேற் றெண்டனிட்டா-ளைந்தருவுந் தேனுவும்போ னல்குகொடைத் தெய்வச் சிலைராயன் றானுதவ வேண்டியசம் பத்தினால்-வானவர்கள் போற்றுகும் ரேசனைப் பூசிக்கும் வேளையினு மேற்றசந்தி பண்ணுமவ் வேளையினும் - வேற்றரசர் சிங்கமெனுந் தெய்வச் சிலைரா யனை வாழ்த்தி நங்கையுடன் கூடி பங்க(ய)ப்பூம் பெண்மயிலு மாலும் பிரியாமல் வாழ்வதுபோன் வண்மையுடன் வா (ழ்)ந்தார் (மன) மகிழ்ந்து.
•
(5-4.)
தெய்வச் சிலையான் என்பவன், பாண்டிநாட்டிலிருந்து ஒரு பிரபு; இவனிருந்தநாடு, ஊர் முதலியனவும், இவனது வம்சமும்,கீர்த்தியும், 49 - கண்ணிமுதலியவற்றால் தெரிகின்றன. இந்நூல் செய்யுள்நடை சிறந்தது; இன்னும் அச்சிடப்படவில்லை, இந்தப் பிரதியில் நூல் பூர்த் தியாக இருக்கிறது ; பின் பிரதிக்கு இது மூலப்பிரதி; தெய்வச்சிலைத்தா தாபேரில் விறலிவிடுதூது என்றும் இரண்டிடத்திற் காணப்படுகின்றது.
For Private and Personal Use Only
Page #291
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
276
|
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 318. தெய்வச்சிலையான் விறலிவிடு தூது.
DEYVACCILAIĀNVIRA LIVIDUTÜDU. Pages, 40. Lines, 25 on a page.
Begins on fol. 87a of the MS. described under No. 178. Complete.
Same work as the above. (5-4.)
இது முன் பிரதிபோன்றது; பூர்த்தியாக இருக்கிறது.
No. 319. கலிங்கத்துப்பரணி.
KALINGATTUPPARANI. Substance, paper. Size, 7 x 71 inches. Pages, 93. lines, 20-25
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Complete.
An eulogistic poem written in commemoration of the conquest of the Kalinga country by a certain Coļa 'king named Vijayadaracolan. The poem is of some historical importance as it gives the genealogy of the Coļa kings: by Jayankoņdār.
குலோத்துங்க சோழன் ராஜ்யபரிபாவனம் பண்ணின வருடம் கலி யுகாப்த சகம் 3629, சாலிவாகன சகம் 449. Beginning :
உண்மை முறை செயங்கொண்டா
ருரைத்த கலிங்கத்துப் பரணிதன்னை யொண் மைபெறு கலிநாலா யிரத்தொன்பா
னூற்றுப்பத் தொன்று மாண்டு நுண்மைவலி சாலிவா கன சகாத் தம்பதி
னேழ் நூற்றெண் ணான்காம் வண்மை சுக் கிலவருட மகிபதிமக் கிஞ்சி
துரை வருவித்தாரே.
For Private and Personal Use Only
Page #292
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
277 |
அருந்தமிழ் கசடற வருளிய வுரவோன் றிருந்தடி பரவுதுஞ் சித்திபெறற் பொருட்டே. புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
றொழில்காட்டப் புவன வாழ்க்)கைச் செயல்வண்ண நிலை நிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச்
சிந்தை செய்வாம்.
சூதள வளவெனு மிளமுலைத்
துடியள வளவெனு நுண்ணிடைக் காதள வளவெனு மதர் விழி(க்)
கடலமு தனையவர் திறமினோ . புடைபட விளமுலை வளர்தொறும்
பொறியறி வுடையரு நிலை தளர்ந் திடைபடு வது பட வருளுவீ
ரிடுகத வுயர்கடை திறமினோ .
End:
பொன்னித் துறைவனை வாழ்த்தினவே பொருனைக் கரையனை வாழ்த்தினவே கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே.
வேத நன்னெறி பரக்க வேயபயன்
வெம்பு லிப்பகை கெடுப்பவே பூத லம்பு வி புரக்க வேபுவி நிலைக்க வேபுயல் சுரக்கவே.
(329) (சர) நிரைத் தாஎன்ன தண்பனி தூங்கத் தலைமிசைக்கெங் கர நிரைக் காரையுங் காண்பர்கொல் வோகலிங் கத்து வெம்போர் பொர நிரைத் தார்விட்ட. வேழமெவ் வாம்பொன்னி நாட்டளவும் வரநிரைத்தான் றொண்டை மான் வண்டை மாரகர் மன்னவனே. தடங்குவவு நாண்மாலைத் தாமத்தங் கையில் வி.ங்குலவு வெள்வாள் விதிர்ப்ப - நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வாண்மேவு தோகலிங்கா? மன். செயங்கொண்டார் பாடல் கலிங்கத்துப்பரணி முடிந்தது.
ஆகத்தாழிசை 591.
For Private and Personal Use Only
Page #293
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
278
A DESCRIPTIVE CATALOGUR OF
(5-4.)
இது, தனது சேனாபதியாகிய கருணாகரத்தொண்டைமானை அனுப் பிக் கலிங்கதேசத்தை வென்ற விசயதரசோழன் விஷயமானது ; சோ ழராச பாரம்பரியம் முதலியன அறியக்கருவியாகவுள்ளது ; பாணி பா தெலில் வல்ல செயங்கொண்டார் பாடியது ; செய்யுள் நடை மிகச்சிற ந்தது ; அச்சிடப்பெற்றிருக்கின்றது ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக வுள்ள து.
No. 320. கலிங்கத்துப்பரணி.
KALINGATTUPPARAŅI. Sakstance, palm-leaf. Size, 173 x 13 inches. Pages, 92. Lines,
6-7 on a pago. Character, 'Tamil. Condition, injured. Appearance, old. Complete. Same work as the above.
சுக்கில ஆவணிமீ 25. குருவாரம் திரயோதசி ஆயில்ய நக்ஷத் திரம் இந்தச் சுபதினத்தில் எழுதி முடிந்தது.
முற்றும். (கு-4.) -
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாக இருக்கிறது.
No. 321. தக்கயாகப்பரணி.
TAKKAYĀKAPPARANI. Substance, palm-leaf. Size, 151 X 11 inches. Pages, 134. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Complete.
In praise of Virabhadrakkadavul as worshipped in the temple at Kambbakonam. In the Puranas, Siva as Virabhadra appears in connection with the famous mythological sacrifice of Daksa : by 0{takittar.
For Private and Personal Use Only
Page #294
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
219
THE TAMIL MANUSCRIPTS. Beginning : உாக கங்கணந் தருவன பணமணி
யுவக டங்கலுந் துயிலெழ வெயிலெழ வுடைத விர்ந்த தன் றிருவரை யுடைமணி
யுலவி யொன்றொடொன் றலம்வர விலகிய கரத வந்தரு தமருக சதிபொதி
கழல்பு னைந்தபைம் பரிபுர வொவியொடு கலக வன்கலன் கலனென வருமொரு
கரிய கஞ்சுகன் கழலிணை கருதுவாம்.
காப்புமுற்றும், 1. புயவ்வாழி நெடி தூழி புவிவாழி முதலீறு புகல்வேதநா
லியல்வாழி யுமையாளை யொருபாக ரிருதாளி னிசைபாடுவாம். 2. குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனேழ்
நிலநேமி புலநேமி யளவாக யுககோடி நெடிதாளவே. End: 70. குடந்தையம் பதியிற் சோதிலாப் பெரிய
மடந்தனில்வாழ் வீர மயேசுவரர் வாழியே. 71. ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைசெற்ற கிழத்தி வாழியே. 72. கோத்த த(மி)ர்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்த கவிச்சக்ரவர்த்தி வாழியே. 73. வாழி தமிழ்ச்சொற் றொடுத்த நூற்றிசை
வாழி தமிழ்க்கெ [தி]ாத்த)னைத்து ஏற்றுவர் வாழி திசைக்சப் புறத்து நாற்கவி
வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே. 74. மலையாழி கடந்த பெரும் புகழ்
மடக்கா யவன் ? வஞ் சியன் மனு நீதித் தலையாழி கடந்த பெருந்தகை
தவிராத புரந்தரன் வாழியே.
Colophon:
திருச்சிற்றம்பலம். ஏகாம்பரதேசிகன் றிருவடிவாழ்க.
For Private and Personal Use Only
Page #295
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
280
A DESCRIPTIVE CATALOGUE OF
(5-4.) -
இஃது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்றது ; செய்யுள் நடை சிறந் தது; கும்பகோணம் வீரபத்திரக்கடவுண் மீது இயற்றப்பெற்றமையால் வீரப்பத்திரப்பரணியெனவும் வழங்கும் ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தி யாயிருக்கிறது ; இஃது இன்னும் அச்சிடப்பெறவில்லை.
No. 322. அகிலாண்டேசுவரிபிள்ளைத்தமிழ்.
AHILĀŅDESUVARIPILLAITTAMIL Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 192. Lines,
4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
Complete.
In praise of the goddess Akhilāņdēśvariyamman as worshipped in the temple at Tiruvanaikkäval: by Mīnākṣisundaram Pillai of Tirisirapuram-the modern Trichinopoly.
Beginning : சீருவவு வனசமகள் புரையுமட வார்களிக
றீர்ந்தோ மெனக்களிப்பச் செறியுடுக் கண முருவில் புத்தே டிகைப்பவிது
தீங்கவள மென்றுததிதோய் காருலவு மாக நடு வட்பொலியு மாம்பலங்
காதன்மதி மீப்பணையெழிற் காட்டுங்கை . . . கோட்டிரு பதத் திரி
கடாக்குஞ் சரத்தை நினைவாம் கூருலவு கவரிலை யயிற்படை சுமந்த வெங் * கோமா னுடற்கண் வாமம் கொண்டகொண் டற்குடம் கொவ்வைவாய் வெண்ணகைக்
கொம்மைமுலை யம்மை யைப்பூந் தாருலவு பொங்கரிற் செங்கதிர் மயங்குமொரு
சமபுவன மமர்தேவியைச் சகலவண் டமுமளிக் கும்பிராட்டியையுரைசெய்
தண்டமிழ் வளம் பெருகவே,
For Private and Personal Use Only
Page #296
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
வழியுநற வாறுபட் டறுகாலுழக்கமலர் மாலைபுனை சீறடியுமா மணிநூபு ரம்புலம் புஞ்சிலம் புங்கட்டு மறுகிடைச் சேர்ந்தபட்டுஞ்.
சுழியுமுவ ரெழுகழிய சலதிவயின் வருமணி தொடுத்தமணி மேகலையும்விற்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
றோன்றொட்டி யாணமுந் தொகையில்செங் கதிரெனச்
சுடரரதனப்பணிகளுங்
கழியுமொளி யுமிழ்வயிர வளைபரித் தடியார் கலக்க நீக் கபயவாதக்
கையுமொண் டாளமணி நாசியு மணிக்குழைக் காதுமிரு கண்ணு மருளே
பொழியுமலர் முகமும்வடி வழகுபொலி தரவம்பை
பொன்னூசலாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை
பொன்னூச லாடியருளே.
281
(10)
பொன்னூசற் பருவம் முற்றும்.
செய்யுட்காப்புக்கவி 12. அவையடக்கம் கவி 1. பருவம் பத்துக்கு கவி 101. ஆகக்கவிகள் 114.
திருவானைக்கா அகிலாண்டம்மை பிள்ளைத்தமிழ்.
(கு-பு)
இது திருவானைக்கா அகிலாண்டேசுவரி விஷயமானது; பிரசித்தி பெற்ற ம றா வித்துவானாகிய திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைய வர்களாற் செய்யப்பெற்றது ; இந்தப்பிரதி பூர்த்தியாயிருக்கிறது.
No.323. இராகவர்பிள்ளைத்தமிழ். IRAGAVARPILLAITTAMIL.
Substance, palm-leaf. Size, 163 x 1 inches. Pages, 85. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Wants one stanza in the end.
For Private and Personal Use Only
A poem in praise of the greatness of Rama: by Kulandai Mudaliyär of Kurrälam.
Page #297
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
282
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :) சீர்தந்த நிகமமுத லாயபல கலைகளுந்
தெள்ளித் தெளிந்து பொறியிற் செல்லலற நெஞ்சினைச் செல்லலற மெய்ஞ்ஞான
சிற்பரம் பொருளினிறுவிப் போர்தந்த வச்சிரப் படையேந்து செங்கைப்
புரந்தரன் முதலாகிய புத்தேட் குலம்பரவ நின்றமா ருதிபதம்
போற்றியஞ் சலிசெய்குவாம் பேர்தந்த வுலகினிற் றருமமொடு தானமும்
பிழைதபும் மனுவேள்வியும் பீடுபெறு மாதவமு மேலான வாய்மையும்
பிறழாம லோங்க வருளா லேர் தந்த சங்கமொடு திகிரிபாம் பணைகரந்
தெழிலி தவழிஞ்சிபுடைசூ ழிசைமலி யயோத் திநகர் வருமிராகவன்மீ
தியம்பு செந்தமிழ் தழையவே. பூமேவு பைந்துணர்க் கற்பக நிழற்கணுறை
புங்கவர்க ளேனுமன்பு புரியுநெஞ் சிலரெனி வவர்க்கரிய ரென்பதும்
புலவிலங் கிற்குமுளதேற் ராமேவு மெளியவ ரென்பது முணர்த்தி யொரு
தந்தியெதிர் வந்து நின்ற சததள மவர்க்கு நிக ரெங்கணா யகனு பய
சரணங்களைப்பணிகுவாம் டாமேவு சொற்புகழ்த் தசரதற் கு வகைபுரி
பாலனைக் குண சீலனைப் டன்னு மறை யந்தணரு மிமையவரு மெய்து மிடர்
பாறவந் தருள்குரிசிலைக் காமேவு வண்டுவரி பாட நீள் செந்துகிர்க்
காலினெகி னங்களிகொளுங் கமலத் தடஞ்செறி யயோத்தி நக ராள வரு
கருணைமுகி லைக்காக்கவே, End: மண்ணிவனை யுதரத் திருந்து தித் தேசிறிய
மகவாய் வளர்ந்திளமையை வறிது விளை யாட்டிற் கழித்ததன் பின்னர்யௌ
வனமதனை வஞ்(ச) முழுது
For Private and Personal Use Only
Page #298
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
283
முண்ணிகழு மாதரார் வேட்கையி னொழித்தவவ
முறுகொடும் பையுண்மருவி யுரைசெய்கௌ மாரமதி லிழிபாத கத்தொழி
லுஞற்றிமூப் பினைமேல் (யே யெண்ணில்பல பீடையி னிறந்திடுதல் கண்ணுறீஇ
யிதயம் பதைத் துருகி நின் னிணையடி வழுத்தினோர்க் கஞ்சவென் றருள்புரியு
மிறைவசுதைகி . . டந் - தெண்னிலவி னிலகுறு மயோத்தியி னிராகவா
சிறுதேர் நடத்தியருளே தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
சிறுதேர் நீடத்தியருளே. (5-பு) -
இது ஸ்ரீராமன் விஷயமானது ; இதனை இயற்றியவர் குற்றாலம் குழந் தைமுதலியாரென்று எட்டின் தலைப்பிலுள்ள குறிப்பால் தெரிகின்றது; இது நல்ல நடையாகவுள்ளது; இது வரையில் அச்சிடப்பட்டதன்று; இப் பிரதியினீற்வின் ஒரு பாடல் இல்லை.
temple atidan barani.
No. 324. சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.
SIVAGĀMIYAMMAIPILLAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 173 x 1 inches. Pages, 124. Tines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete. In praise of the goddess Sivagāmisundari as worshipped in the
Cidambaram. Beginning:
தெள்ளுதமிழ்த் தில்லைச் சிவகாம சுந்தரிமேற் பிள்ளைத் தமிழ்கூறும் பேதையேற்-குள்ளுசடைக் கங்கைபெற்ரன் கங்கைபெற்றான் கற்பக நற் பேர் பெற்றான் கங்கைபெற்றான் கங்கை பெற்றான் காப்பு. சீர்பூத்த பராபரத்தி லுதித்தபரா சத்தி
சிவகாம சுந்தரியாய்ச் செகமனைத்தும் பூப்பப் பார்பூத்த விராட்புருட னிதயபுண்ட ரீகப்
பசும் பொகுட்டில் விளையாடும் பைந்தொடியைக் காக்க
For Private and Personal Use Only
Page #299
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
284
A DESCRIPTIVE CATALOGUE OF
பேர்பூத்த நான் குருவ நான் கருவ நடுவே
பேருருவ மருவமெனப் பெறுநவபே தத்தின் றூர்பூத்த சத்திசதா சிவத்துச்சி பூத்துத்
இவங்கு திரு நடங்காட்டி விளங்குசபா பதியே. End :) வாழி வாழியென் றேத் திடக் கலைமகள் மங்கலம் பலகூறி வாழி வாழியென் றேத்திடத் திருமகள் மகிழ் பலாண் டுக
(ள்கூறி யூழி யூழியும் வாழியென் றேத்திட வுருத்திரை யெனுந்தேவி யுகந்து வாழியென் றேத்தியே வாழ்த்திட வொளிர் திரோ
தானத்திற் றோழி மாருடன் வாழியென் றேத்திடச் சுகமனோன் மணிசத்தி
சூழ்ந்து மற்றுள சத்திகள் யாவரும் சோபனம் பலகூற வாழி சூழ்புவி வாழியென் றேத்த நீ யாடுக புதுநீரே யாட லுஞ்சிவ காமசுந் தரியுமை யாடுக புது நீரே. (10)
முற்றும். ஆகப்பருவம் 12 க்குச் செய்யுள் 120.
சிவகாமியம்மன் பிள்ளைத்தமிழ் முற்றும். (த-4.)
இது சிதம்பரம் சிவகாமசுந்தரி விஷயமானது; செய்யுள் நடை நன் றாக இருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக உள்ளது.
No. 325. சொரூபா நந்தர் பிள்ளைத்தமிழ்.
ŚORŪPĀNANDARPILLAITTAMIL Sabstance, paper. Size, 13, x 1 inches. Pages, 39. Lines, 7-8
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 30a. The other works herein are Sivajñāna. dipam la, Jianavinodakkalambakam 496, Siledaiyula 68a, Nefijar vidatitn 84a, Kalimadal 93a, Jianavalakkulaigal 103a, ParipurnaSitti 141a, Ajia.navadaipparani 147a, Nanmanimalai 156a and 170a.
Complete. In praise of one Šorūpānandar : by his disciple Tattvarayar.
For Private and Personal Use Only
Page #300
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
285
Beginning :
தந்தைதா யாவானுஞ் சார்கதியிங் காவானு மந்தமிலா வின்ப நமக் காவானு-மெந்தனுயிர் தானாகு வானுஞ் சரணாகு வானுமருட் கோனாகு வானுங் குரு.
சிவமயம். ஏத்தியிறை யேகனென வனே கனென மறையி
னீறுகளு நின்னுருவ மின்னதென வுணரா சோத்தமுனக் கபயமென வனவரத நின்று
சொரூபானந் தன்செம்பொற் றுணை மலர்த்தாள் காக்க மூர்த்திகண் முவர்களென்ன மாலாய் நான் முகனாய் .
முக்குணத்தான் மூவுலகு முறைபிறழா வண்ணங் காத்தழித்துப் படைத்து வருங் கருமுகில்செம் பவளங்
கனகமெனுந் திருமேனிக் காரண நா யகரே. End:
நீடு திரு நினையே னித்த பத நினையேன் வீடு புக நினையேன் மிக்கு ளது நினையேன் பாடி யுன தடியே பத்தி யுடனுருகக் கூட வருள் சொருபா கொட்டு சிறுபறையே.
சிறுபாறை முற்றும்.
ஆகக்கவி 66. Colophon:
காப்பு வரு (கை) தால் சப்பாணி செங்கீரை மூப்பியார் முத்தம் முளைமதியங்-கூப்பிய சிற்றில் சிறு தெர் சிறுபறை யென்றிவை பத்துத் துறை பிள்ளைப் பாட்டு.
பிள்ளைத் திருநாமம் தத்துவப்பிரகாச முற்றும். (5-4.)
இது சொரூபா நந்தரென்னும் ஆசிரியர் மீது தத்துவராயர் பாடியது; செய்யுள் நடை சிறந்தது ; முதலில் ஒரு வெண்டா கெய்வவணக்கமும் பின்பு 66 விருத்தங்களும் உள்ளன; (காப்பு 5, வருகை 10, தால் 6, சப்பா ணி 8, செங்கீரை 8, முத்தம் 7, அம்புலி 7, சிற்றில் 5, சிறுதேர் 5, சிறு பறை 5) ஆக 67 செய்யுட்களால் முற்றுப்பெற்றிருக்கிறது. மற்றைப் பிள்ளைத் தமிழ்களின் பருவ முறைக்கும் இதன் முறைக்கும் பலவேறுபாடு கள் காணப்படுகின்றன. பாடற்றொகையும் ஒருபருவம் குறைவும் ஒரு பருவம் நிறைவுமாகவுள்ளது. இந்தப்பிரதி பூர்த்தியுடையது ; அச் சிடப்பட்டிருக்கிறது.
(5)
For Private and Personal Use Only
Page #301
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
286
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 326. திரிபுரசுந்தரிபிள்ளைத்தமிழ்.
TIRIPURASUNDARI PLLAITTAMIL.
Beginning :
Pages, 215. Lines, 4 on a page.
Begins on fol. la of the MS. described under No. 272.
Complete.
In praise of the goddess Tripurasundari as worshipped in the temple at Puduvai : by Muttukkumaran.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
திருமருவு தம்பிரான் றோழன்முக் கட்சிவன் றெய்வத் தலங்கடோறுஞ்
சீர்கொள்பதி கம்பாடு செயலினாற் பெறுபொரு
டிரட்டிமுத் தாற்றினிதிட
வருமைதிக ழாரூர்க் குளத்தெழுபொன் மாத்துரைத்
தளவிடும் வணிகனாவந்
தருள்செய்து வேதவன மாமணக் குளமேவு மைங்கரப் பிள்ளைகாப்பாம்
பெருமைமிகு மால்வெள் விடைக்கலங் காரனைப் பிரியா திருக்குமுமையைப் பேசரிய பச்சைப் பசுங்கிளியை ஞானப்
பிராட்டியைச் சிவதானியைத்
தருமநிறை செல்வியைத் திரிபுர சவுந்தரித் தாயைமற் றொப்பின்மணியைத் தமியேன் குறித்துப் புகன்றிடும் பிள்ளைத்
தமிழ்க்கவிதை முற்றுவதற்கே.
நீர்கொண்ட வேணிப் பிரான்பவள மேனியொடு
நீலமணி வடிவமின்ன
நியூல்விரி கொழுங்கிரண மாணிக்க நீள்சுட்டி நித்தில வடங்கடிகழச்
சீர்கொண்ட முறுவலிள நிலவொழுக வின்னருட் டேன் விழிக் குவளைபொழியத்
தென்புதுவை மருவுதிரிபுரசவுந் தரியெனுஞ் தேவியை யுவந்து காக்க
தார்கொண்ட பைந்துழாய் முடிமீ தணிந்துபஞ் சாயுதங் கைத்தலத்திற்
றாங்கியம் போருக மடந்தையை யுரந்தனிற் சந்ததமு நீங்காமல்வைத்
For Private and Personal Use Only
Page #302
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL MANUSCRIPTS.
287
தேர்கொண்ட வெண்டிரைக் கடலிடை ய(ன) நதன் மீ
தினிதாக வறிதுயிலர்மர்ந் திலகுபல் லாயிரக் கோடியண்டங்களு
மின்புறக் காக்குமுகிலே.
End : அமுதினு முதிர்சுவை தருமொழி மங்கலை
யாடுக பொன்னூசல் அடியவ ரிடர்கெட வரமு க வும்பரை
யாடுக பொன்னூசல் அமுதர்கள் பாவிய பதமவ ரம்பிகை
யாடுக பொன்னூசல் அபயவ ரதகர தலமுறு சங்கரி
யாடுக பொன்னூசல் அமலைவி மலைசிவை கவுரிய லங்கரி
யாடுக பொன்னூசல் அருள் செய்தெனது துதி மகிழு நிரந்தரி
யாகெ பொன்னூசல் அமவனொ விெடையி னிலகுது ரந்தரி
யாடுக பொன்னூசல் அரகர சிவசிவ திரிபுர சுந்தரி
யாகெ பொன்னூசல்.
(10)
வேலுமயிலுந்துணை.
புதுவை முத்துக் குமாரதொண்டன் றணைப் போலோர்
கவிமதிரம் பொழியப் பாடுஞ் சதுரருண்டோ வென விரிஞ்சன் வின வினாள்
சேடனா னானென் றானோர் பதமெனினுந் தோற்றாமன் மால்கொண்டு
கடல் வீழ்ந்தான் பதுமன் சீறி மதமுறு நா வைப்பிளந்து காதறுத்து
மண் சுமக்க வைத்திட் டானே. (த-பு.)
இது புதுவையென்னும் ஊரிலுள்ள திரிபுரசுந்தரியென்னும அம் பிகை விஷயமானது ; அவ்வூரிலிருந்த முத்துக்கு 'மாரன் என்பவராற் செய்யப்பட்ட தென்று இறுதியிலுள்ள சிறப்புப்பாயிரங்களால் தெளி வாகத்தெரிகிறது ; செய்யுள் நடை சாதாரணமானது ; இந்தப்பிரதி யில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
(11)
For Private and Personal Use Only
Page #303
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
288
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
No. 327. திருச்செந்தூர்ப்பிள்ளைத்தமிழ். TIRUCCENDURPILLAITTAMIL.
Substance, palm-leaf. Size, 16 × 14 inches. Pages, 57. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
In praise of Murubakkadavul as worshipped in the temple at Tiruccendūr : by Pakalikkuttar.
On fly leaf.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
[அவையடக்கம்.]
அத்தனையும் புன்சொல்லே (யா)னாலும் பாவேந்த ரெத்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார் - முத்தி புரக்குமரன் றந்தகந்தன் பூணணிமுந் நான்கு கரக்குமரன் பிள்ளைக் கவி.
[ஆக்கியோன்பெயர்.]
செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தா-னந்தோ
திருமாது சேர்மார்பன் றேர்ப்பாகன் றந்த திருமால் பகழிக்கூத்தன்
பூமா திருக்கும் பசுங்களபப் புயபூ தரத்துப் புருகூதன் போற்றக் ககன வெளிமுகட்டுப்புத்தேள் பரவப் பொதியமலைக் கோமா முனிக்குத் தமிழுரைத்த குருதேசிகனைக் குரைகடற்குக் குடக்கே குடிகொண் டிருந்த செந்திற் குமரப் பெருமா டனைக்காக்க தேமா மலர்ப்பொற்செ பொகுட்டுச் செந்தா மரையின் வீற்றிருக்கும் தேவைப் படைத்துப் படைப்புமுதல் சேரப்படைத்துப் படைக்குமுயி ராமா றழிவுக் களவாக வனைத்துந் தழைக்கும்படி கரு,கி யழிக்கும் படிக்குத் தனியே சங் காழி படைத்த பெருமாளே.
For Private and Personal Use Only
(க)
End:
தக்க பூசனைச் சிவமறை யோர்பெருந் தானநா யகர்தம்பேர் திக்க னைத்தினு முதன்மையோர்தெய்வத தேவராய்த் திருமேனி மிக்க மாலிகை தருவவு ரடியவர் மின்னனார் சமயத்தோ டொக்க வாழ்கெனச் செந்தில்வாழ் கந்தனேயுருட்டுக சிறுதேரே யுரக நாயகன் ப(ஃ)றலை பொடிபட வுருட்டுக சிறுதேரே.
Page #304
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
மருணா மலர்ப்பொழி லுடுத்ததட மெங்குமலை வாய் கொழித் தெறியுமுத்தை வண்டலிடு மெக்கல்புடை சூழ்திருச் செந்தில்வரு
மயில்வா கனக்கடவுளெங்
குருநாத னொருதெய்வ யானைதன் பாகன் குறக்கொடிக் குந்தழைசிறைக் (கோழி)க் கொடிக்குங் குமாரகெம் பீரனே குறும்பிறை முடிக்கும்பிரா
னிருநாழி நெற்கொண்டு முப்பத் திரண்டற மெவர்க்குமுட் டாதளக்கு
மிறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகு மெம்பிரா னிளையபிள்ளைத்
திருநாம் மெழுதுவார் கற்பார் படிப்பார்
செகம்பொது வறப்புரந்து தேவாதி தேவரும் பரவுசா யுச்சியச் (சிவ)பதத் தெய்துவாரே.
சிறுதேர் முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4)—
இது திருச்செந்தூர் முருகக்கடவுள் விஷயமானது; பகழிக் கூத்த ரென்பவராற் பாடப்பெற்றது; செய்யுள் நடை சிறந்தது; இந்தப்பிரதி யில் நூல் பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பெற்றிருக்கிறது.
Beginning :
No.328. திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ். TIRUVIRINCAIPPILLAITTAMIL.
Substance, palm-leaf. Size, 16 × 1 inches. Pages, 175. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
289
Complete.
In praise of Muruhakkadavul as worshipped in the temple at Tiruvirificipuram : by Margasahāya-dēvar.
அன்னம் பயிறறு சூழுங் காபுரி யகமாகும் பின்னுந் தொடையலர் நீப மணித்த பிரான் மீதிற்
19
For Private and Personal Use Only
Page #305
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
290
A DESCRIPTIVE CATALOGUE OF
பன்னுந் தமிழ்பிள் ளைக்கவி நூறும் பலபாடப் பொன்னின் கணபதி யிருபொற் பதமலர் புகழ்வா மே.
திருக்கஞ்ச மிருகரத்து மபயவர தமுஞ்சேர்
திகழுமர கதமளித்த தெய்வசிகா மணியை யருக்கன் சந்திரன்றவழும் புரிசைவிரிஞ் சையில்வா
ழா றுமுகத் தரசையெமை யாண்டவனைப் (புரக்க) பெருக்கஞ்சந் ததமேவுஞ் சிவ நாத னிடத்திற்
பிறந்தவொரு சிறுபாலன் பெருங்காணி பெறலே யிருக்கஞ்சன் முதலமர ராகரவென் றேத்த
விளைத்தபிறை சூடுமுடி வளைத்த திரு வருளே.
End:
அகநெகிழ்ந் துருகி விழி பொழிசலம் பெருகநதி
யிருதா டுதிக்கவறியே னனு தினங் கலை மறையி னெ றிகடந் திடவழுவி
யதிபா தகத்தை நினைவே னிகபாந் தனை மருவியறிவறிந் திடுமுனிவ
ரிடர் நாடி யுற்று மருவே மனனயுமன் பினாகளுட னடிமைகொண டருளியெழு
பவவே ரொழிக்குமாசே கைரகுண டவமசைய முலைசுமந் திடையசைய
மலைபோ விருக்கு முலை மேன் மடிவடிங் கரிய தன மிருதொதுங் கியமிளிர
மடவார் நிருத்த மிடவாழ் சிகாமண் டபமருவு திருவிரிஞ்சையின் முருக
சிறுதே ருருட்டியருளே சிவசிதம் பா நடன மிடுதிகம் பாகுமா சிறுதே ருருட்டியருளே.
சிறு தேர்ப்பருவமுற்றும். ஆகப்பருவம் 10க்கு, செய்யுள் 100, கார்மேவு பூம்பொழிலார் காபு ரிக்குட்
கதித்தொளிருஞ் சினகாத்துட் களித்து வாமுஞ சீர்மேவு குமரேசர் வாழி நல்ல
சிறப்புள்ள புனிதன் மக டெய்வ யானை வார்மேவு வள்ளிநா யகியும் வாழி
வடிவுடைய வுயர்வேலு மயிலும் வாழி
10
For Private and Personal Use Only
Page #306
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSCRIPTS.
291
யேர்மேவு மிதைப்படித்தோர் கேட்டோர் வாழி யெழுதின வ ரவனருள் பெற் றினிது வாழி.
முற்றும். (5-4.)
இசி திருவிரிஞ்சீபுரத்திலுள்ள முருகக்கடவுள் விஷயமானது ; இந் நூலாசிரியர் மார்க்க ஸஹாயதேவர் ; இந்நூல் அச்சிடப்பெற்றிருக் கிறது ; இந்தப்பிரதி பூர்த்தியாயிருக்கிறது.
No. 329. திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ்.
TIRUVIRIÑCAIPPILLAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 74. Lines, 14
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete. Same work as the above.
Beginning :
சுந்தரனார் தென்விரிஞ்சைத் தோகைமயில் வாகனர்மேற் சந்ததமாம் பிள்ளைத் தமிழ்பாடச்-சுந்தரமாம் வாக்கென க்கு நல்கி மதமா முகக்கடவு
ளூக்க முடன் காப்பா ருகந்து, (5.4.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் இடையிடையே சிற்சில எடுக ளும் இறுதியிற் சில ஏடுகளும் இல்லை,
Ne 330. மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்.
MİNĀKSIYAMMAIPIĻĻAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 16 x 14 inches. Pages, 120. Lines,
5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
A poem in praise of Mīnākşi Amman as worshipped in the temple at Madurai (Madura) : by Kumaraguruparasvamibal.
19-A
For Private and Personal Use Only
Page #307
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
892
Beginning :
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட கடைக்கடைக் கனலுமெல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கா றிரட்ட வெங்கோன்
போர்கொண்ட வெண்டோட் பொலங்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்து வைத்துப்
புழுதியாட்டயருமோ ரயிராவ ணத்துலவு
போர்க்களிற் றைத்துதிப்பாந்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலா சாத்தக் கிளர்ந்து பொங்கித்
தவழுமிள வெயிலுமிள நிலவுமள (வளவலால்) தண்ணென்று வெச்சென்று பொன்
வார்கொண்ட ணந்தமுலை மலைவல்லி கற்பூர வல்லியபி ராமவல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிஷேக வல்லிசொற் றமிழ்தழைகவே.
இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட் டிரைத்திடு மறைச்சிலம்பு
மிறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ னெழுதுசெம் பட்டு வீக்குந்
திருவுடையு முடைதார மும்மொட்டி யாணமுஞ் செங்கைப் பசுங்கிள்ளையுங்
திருமுலைத் தடமுமுத் தரியமும் மங்கலத்
திருநாணு மழகொழுகநின்
றருள்பொழியு மதிமுகமு முகமதியி னெடு நில வரும்புகுறு நகையுமான
வானந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ டமராடு மோடரிக்கண்
பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே
புழுகணைச் சொக்காதிரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே.
(கு-பு.)
இது மதுரையில் எழுந்தருளியிருக்கிற மீனாக்ஷியம்மை விஷயமா ளச ; இதனை இயற்றியவர் குமரகுருபரசுவாமிகள் என்னும் கவி. இந்
For Private and Personal Use Only
Page #308
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
293
நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் பூர்த்தியாயுள்ளது ; இதிற்பொன்னூசற் பருவத்தில் 'புழுகுநெய்ச் சொக்கர்' என்று ? இருக் கவேண்டிய இடமுற்றிலும் 'புழுகணைச் சொக்கர்' என்று காணப்படு கிறது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.331.மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்.
MINÄKŞIYAMMAIPILLAITTAMIL
Substance, palm-leaf. Size, 17 × 14 inches.
Pages, 156. Lines,
4-5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
There are two oopies, of which the first begins on fol. 1a, and the second on fol. 52a.
The first copy is complete; the second is incomplete.
Same work as the above.
(கு-பு.)
இதில் முன்பிரதிபோன்ற 2 பிரதிகள் உள்ளன ; 1-வது எட்டில் தொடங்கும்பிரதி பூர்த்தியாயும்; 52 - வது எட்டில் தொடங்கும் பிரதி அபூர்த்தியாயும் இருக்கின்றன.
No.332. வருணகுலாதித்தன்மடல்.
VARUNAKULĀTITTANMADAL.
Substance, paper. size, 9} x 74 inches. Pages, 46. Lines, 24 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 13a. The other works herein are:- Akatti - yar Jhinanūru la, Viruttācalapurānam 12a, Cöladēsappūrvikarāja
caritam 36a.
Beginning :
Incomplete.
In praise of a certain rich person named Kattan, an old inhabitant of Negapatam.
மாதுபுனற் காத்தான் வருணகுலா நித்தனைச்சென் றோதுதமிழ்ப்பாடு முலாமடற்குச்-சூதுநிகர் சந்ததனச் சந்த்ரனுதற் சங்கரிபுத்ரன்கருணை கந்தமுகத் தந்திமுகன் காப்பு.
For Private and Personal Use Only
Page #309
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
294
DESCRIPTIVE CATALOGUE OF
நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மேனியான் பார்கொண்ட பாதப் பரந்தாமன் -சீர்கொண்ட வும்பருக்கு மாவெழுப்பி யோங்குநெடு மத்தாகச் செம்பொற் கிரியைத் திரித்தது வு-மம்பாத்தில் வீசுமதி தூணாக மேனிமெலி வித்ததுவும் வாசுகியை நாணா வருத்தியதும்
End:
கும்பமுனி. சொற்றகைமை யால் விளங்குந் தொல்காப் பியந்தோ நற் குற்றபெரி யோர் நாற்பத் தொன்பதின்மர்- நற்றமிழைக் கூரும் வருண குலா தித்தன் வருநாகை யூருந் திருவு முடையபிரான்-பேரருவி வாஸ்தான போச னழக னனபாய னாத்தா னிரண்டுரையா னாகரிகன்---காத்தா னருணமவர் மா துபுய னச்சுதராயன் வருண குலா தித்த மகிபன்- பொருண்மயல நீர்வெண் பவர்காண தென்னாகை வீதியிற்சென் றூர் வேன் மடல் கயிலுத்தும்?
(த-4.)
இது, தொண்ணூற்றறுவகைப் பிரபந்தத் துள் ஒருவகைப்பிரபந் தம்; இதனை இயற்றியவர் ஒரு பெண்பாலார்; இந்தப் பிரதியில் இந்நூல் அ பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பட்டிருக்கிறது.
No. 333. அபிடேகமாலை.
ABIDEKAMALAI. Sabstance, palm-leaf. Size, 9} x 1 inches. Pages, 12. Lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Begins on fol. 185a. The other works herein are Tirivacakam la, Akattiyartevarattirattu 121a, Mallikarjuaamalai 191a.
Incomplete.
A Vira-Saiva poom in praise of Siva : by Sivapprakasa. svāmihal of Turaimangalam.
For Private and Personal Use Only
Page #310
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு பதினொருவர் மிளிர்பீடமேற்
படியிலை யைவகைப் படுமீசர் தாநிதம் பத்திவெண் வித்தையிறைவர் சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனந்
தட்டற்ற வட்டத்தி வொட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாளத்திலே
நந்தலும் வருகோள (க)ந்திகம் சிதம்பரந் நாசிகையி னிற்சூனிய
நட்டமற வமைகின்ற வட்டவடி வொடுநின்ற ஞானமய மோன நடுவோ
டந்தமற வுந்துபர மாநந்த நீநந்த
வபிஷேக மாடியருளே
யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற் றமர்ந்தவிறை யபிஷேகமாடியருளே.
நரர்கடமி லரசரவர் தமிலினிய திவ்வியாழ் நண்ணுநர கந்திருவர்தாம்
நவிலினவர் தமிலமர கந்திருவ ரவர்தம்மி
னாடரிய தேவரவரிற் சுரர்தி.
ஓம் சிவாய நமோ. சிவலிங்காய நமோ பவாயநமோ. பவலிங்காய நமோ. சர்வாய நமோ. சர்வலிங்காய நமோ. ஆன்மாயநமோ. ஆன்மலிங்காய நமோ பரமாய் நமோ. பரமலிங்காய நமோ.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பிராணாயநமோ. பிராணலிங்காயநமோ. சுவாலாய நமோ. சுவாலலிங்காய நமோ. சேஷாயநமோ. சேஷலிங்காய நமோ காளாயநமோ. காளகண்டாயநமோ. பாலாயந்மா. பாலலிங்காய நமோ.
என்று அபிஷேகம்பண்ணவும்.
For Private and Personal Use Only
295
(10)
(5-4.)—
இது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் இயற்றியது; 10 பா டல்களையுடையது; செய்யுள் நடைச்சிறந்தது; அச்சிடப்பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் 10-வது பாடலின் பின் மூன்று பாதங்கள் இல்லை.
Page #311
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
296
A DESCRIPTIVI CATALOGUE OF
No. 334. அம்பிகைமாலை.
AMBIKAIMĀLAI. Sabstance, palm-leaf. Size, 17 x ! inches. Pages, 17. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
In praise of the goddess Mīnākşi Amman as worshipped in the tonple at Madura : by Kulasekhara-pandiyar.
Beginning :
நடக்குந் திருவிளை யாட்டோ ரறுபத்து நாலுஞ்சொக்க ரடக்குந்தென் கூடலி லம்பிகை மாலையை யாறுகவி தடக்கும்ப கம்பச் சிறுகட் புகர்முகத் தாவவட்ட முடக்குந் தடக்கை யொருகோட்டு வாரண முன்னிற்கவே.
இரத்தாட்சி ஒரு அற்பிசி 5s.
திருவே விளைந்தசெந் தேனே வடியிட்ட தெள்ளமுதே யுருவே மடக்கிள்ளை யோதிம மேயொற்றை யாடகப்பூந் தருவே நின் றாமரைத் தாளே சரணஞ் சரணங்கண்டா யருவே யணங்கா சேமது ராபுரி யம்பிகையே.
Tind:
இணைக்கும்ப மென்முலை யார் விழி வேலுக்கு மெய்யுமதன் கணைக்குந் தனியிலக் காய்விட வோமணிக் கச்சகலாத் துணைக்கும்ப மென்முலை யாற்சொக்கர் மேனி துவளக்கட்டி யணைக்குங் கமலமுள் ளாய்மது ராபுரி யம்பிகையே. பிடித்தாரக் கட்டி யணைத்தமு தூட்டிய பேயினுயிர் குடித்தாடு மாயன் குலசே கரன்வட குன்றைச்செண்டா லடித்தான் படித்தசொல் லம்பிகை மாலையை யாறுகவி
படித்தார்கள் கற்பகக் காவும்பொன் னாடும் படைப்பவரே. (5--1) -
இது மதுரைமீனாட்சியம்மைவிஷயமானது; கடவுள் வாழ்த்துள்பட 31 பாடல்களையுடையது; இயற்றியவர் குலசேகர பாண்டியர் ; இதனை இறுதிச்செய்யுளாலுணர்க ; இந்தப்பிரதி பூர்த்தியுடையது ; அச்சிடப் பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #312
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS,
No.335.அருட்பாமாலை. ARUTPĀMĀLAI.
Beginning:
Substance, palm-leaf. Size, 12 x 14 inches. Pages, 24. Lines, 14 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 65a. The other works herein are Arivānanda samuttiram 14, Tiruvusattanattuti 77a, Saivasiddhantacandrikai 79a, Pujavidhi 92a, Tirumoli 967, Tiruvāymoli 976, Tiruppallandu 986, Tiruppāvai, 99b, Gajendramēksam 103a.
Complete in 156 stanzas.
In praise of certain shrines dedicated to the worship of Śiva.
யொருபதி யுறையு மொருமுதற் றனியோ ருண்மையோ டொருகண முருகேன்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நின்றிடு வானன்ப ருள்ளக் கருத்தி னினைப்பவருட் டுன்றிடு வானின்ப வாரிகொண்டேதுன்ப மான வெல்லாம் பொன்றிடு வான்குட்டிடுவாருக் கென்றன் பொல் லாதவினை மென்றிடு வானன்ப ருள்ளச்சந் தீர்த்த விநாயகனே. ஒருப(திற்றொ) ருகண் ணோரெழுத்துருவ மொருவிடா வொருதலைப் பற்றி
றெருளினிற் றெருளுந் தெளிவினிற் றெளிவுந் திறமதிற் றிறமது முதவு
மருளினின் றருளம் பிகையம்மை யருளு மறுழகத் திரு வருட்கடலே.
*
*
*
297
அளிந்தமனத் தாரிடத்து மரக்கனல்போ லுருகுமுளத் தார்க ளிடத்துந்
தெளிந்தமனத் தாரிடத்து முறவாகுங் கறைக்கண்டன் சேரு மிடமா
மொளிந்துலவு கதிரிரவி யெழுந்து பொழி னுழைந்தனலை யுதவி வரலாற்
For Private and Personal Use Only
குளிர்ந்துலவு தென்றலலர்க் கொங்களைந்து கொண்டுவருந் கூந்த லூரே.
Page #313
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
298
A DESCRIPTIVE CATALOGUE OF
End:
என்று பிறக்கும் பிணியறுமோ வின்பவெள்ளத் தென்றுமுகந் துண்டுமகிழ் வெய்து வனோ-வென்று முருக்கு மடியவர்க ளுள்ளத்தி லேயே யிருக்கு மிடைமருதரே.
அருட்பாமாலைத் திருப்பாட்டு 156. தழைசெவிபெ(யர்) கரந் து தமைத்தாமர்ச் சித்தவௌ வழகியசிற் றம்பலவ னெனமாகா ளத்தணைந்து விழைவறருட் பாமாலை ய(ரு)ள் விளைக்க விளம்பியதின் வழுவுளேன் கடனாய் நக் கியதெனக்கண் டிவைவரைந்தேன்'.
குருபாதம். (த-4.)
இது 156 பாடல்களையுடையது ; இதில் முதலில் விநாயகர் முருகக் கடவுள் துதியும், பின்பு திருக்கூந்தலூர் முதலிய பல சிவதலத் துதிக ளும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு துதிக்குப் பத்துப் பாடல்கள் இருக்கின்றன. செய்தவர்பெயர் தெரியவில்லை. இஃது அச்சிடப்பட்டதன்று. இந்தப்பிரதி மிகவும் சிதிலமாயிருக்கிறது.
No.336. ஆன்மலிங்கமாலை.
ANMALINGAMALAI. Sabstance, palm-leaf. Size, 11 x 14 inches. Pages, 9. Lines,
7 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old.
Begins on fol. 247a. The other works herein are Sivaprakasacintanaiyurai la, Sivaneripprakasam 159a, Jhanasaram 205a,
Pañjamalakka!arri 222a. Pañcākkaramālai 223. Complete.
A poem in praise of Śiva : probably by a disciple of the Tiruvidutorai Mutt. Beginning :
அண்ணலே யுனது வெள்ளியங் கிரியு
மனந்தனீ ழலும் வட தருவு மருளெனு முருவு மட்டணைப் பதமு
மம்புலித் தோலுமுந் நூலும்
For Private and Personal Use Only
Page #314
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
299)
வண்ணமார் பவளச் செஞ்சடா டவியு
மணி நீல கண்டமுங் கருணை வதன தா மரையு மருள் பொழி விழியு
மந்தகா சமுந்திரு வாயும் வெண்ணிலா வெறிக்க வணிந்தவெண் ணீறும்
விமலமுத் திரையு நீ ளரவு மேன்மையக் கினியு ஞான போ தகமும்
விளங்கிய கரங்களு மடியேன் கண்ணுளே வைத்துச் சிவோகமா யிருக்கக்
கடாட்சம்வைத் தருள் சிதம் பரனே கமலைவாழ் தியாகா காசிவிச் வேசா
கைலாய பதியெனுங் குருவே.
(1)
End :
மடலவிழ் கமலா வயன் பெரும் பதமும்
வளர்ந்தசக் ராயுதன் பதமும் வானிலிந் திராதி யோர்பெரு வாழ்வு
மகிழ் நிதி பதிபெரு வாழ்வுந் திடமுள வட்ட சித்தியும் விரும்பேன்
றிருவடி பெற்றநின் னடியார் திருவடி பெறவே விரும்புவே னாயேன்
றேகமண் மேவ்விடு முன்னந்
தடம திட் காசி கங்கையங் கரைக்கென்
மனு விடும் போதுமை யுடனீ தாரக வுபதே சஞ்செய்து செனன
சாகரங் கடந்து நின் கருணைக் கடலி னுண் மூழ்கிச் சிவோகமா யிருக்கக்
கடாட்சம்வ த் தருள் சிதம் பரனே கமலைவாழ் தியாகா காசிவிச் வேசா
கைலாய பதியெனுங் குருவே. முமமைப் பொருட்கு மிவக்கணங்கண்
மொழிந்தே யிரண்டி னியல்பகற்றித் தம்மிற் றிரியா வகைகாட்டித்
தானாந் தன்மை மிகத்தேற்றி
(11)
For Private and Personal Use Only
Page #315
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
300
A DESORIPTIVE CATALOGUÉ OP
நம்மைப் பணித்த வருட்டு (றை) சை
நமச்சி வாய தேசிகன் றன் செம்மைக் கமல மலர்த்தாளென் சிந்தைத் தடாகத் தவருமால்.
இது பேரூர்ப்புராணத்தில். (கு-பு.)
இது சிவஸ்துதி; திருவாவடுதுறை மடத்தைச்சேர்ந்த சிஷ்யவர்க்க த்தி வொருவர் செய்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது ; இதிலு ள்ள செய்யுள் 11 ; இஃது, அச் சடப்ப வில்லை. இதனிறுதியிலுள்ள ஒரு பாடல் பேரூர்ப்புராணத்திலுள்ள தென்று தோற்றுகிறது.
No. 337. ஆன்மலிங்கமாலை.
ANMALINGAMALAI. Substance, palm-leaf. Size, 9} x 14 inches. Pages, 12. Lines. 8
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begius on fol. 77a. The other works herein are Tirumērralitudi la, Kaccapesartudi 4a, Affiavadaipparani 7a, Tirumandiramalai 69a, Sargurumalai 74u, Saravanadesikarmalai75a.
Complete.)
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது; இதன் இறுதியில் சிவ தனிப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின் றன.
No. 338. கைத்தலமாலை.
KAITTALAMĀLAI. Pages, 10. lines, 4 00 a page.
Begins on fol. 6a of the Ms. described under No. 264.
A poem in praise of his hands sanrtified by the wearing of the Sivaliiga : br Sivaprakasasvami of 'T'uraimaigalam.
For Private and Personal Use Only
Page #316
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
301 |
Beginning:
முன்ன மாவய னிந்திரன மரர்கண் முனிவர் பன்னு மாமறை தேடுதற் கரிய நம் பரமன் மின்னு லாவிய சடாடவிக் கடவுள் வீற் றிருப்ப
வெள்ன மாதவஞ் செய்ததோ வென துகைத் தலமே. (1) End:
தன்னை யோர்பொழு திறைன் சுவான் கருதுறிற் ற ப ரமேன் மன்னு மாலய மியாண்டுள தென்றலம் வராமற் டொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன் வீற்றிருப்ப வென்ன பாதவஞ் செய்ததோ வெனது கைத் தவமே. (10)
கைத்தவமாலை முற்றிற்று. (கு-பு.)
இது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளாற் செய்யப்பெற்றது; அவர் சிவலிங்கதாரிகளுள் ஒருவராதலால் சிவபெருமான் வீற்றிருக் கும்படி ' என்ன மா தவஞ்செய்ததோ வென துகைத்தலமே ' என்று ஒவ்வொரு பாடலினிறுதியிலும் சொல்லியிருக்கிறார்; இந்தப்பிரதி யில் இந்நூல் பூர்த்தியாக இருக்கிறது ; அச்சிடப்பட்டுள்ளது.
No. 339. சரவணசற்குருமாலை.
SARAVANAŚARGURUMĀLAI. Pages, 5. Lines, 10 on a page.
Begins on fol. 103a of the MS. described under No. 270. Complete.
In praise of one Saravaņajñāni, an ascetic who lived in Kāncī. puram ; by Cidambarasvami. Beginning :
சீரணி யானர்த ருத்திரர் சன்னிதி சீர்பிறங்க வாரண வாகம மாதிய யாரு மளந்தறிய வருணி நீரென யாவர்க்கு மூதியம் வாய்ப்பவொளிர் தாரணி மீமிசை வந்தாய் சரவண சற்குருவே. தொந்தப் பிறவி யனேக மெடுத்துச் சுழன்றலுத்தே னந்தப் பிறவியி லின்பமொன் றில்லை யணுவளவு மிந்தப் பிறவியி லின்பநின் னாலிவ ணெய்தப்பெற்றேன் றந்தையின் . . . . வே சரவண சற்குருவே.
For Private and Personal Use Only
Page #317
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
302
A DRSCRIPTIVE CATALOGUE OF
End:
கரணங் கொடுன்னை நினைக்கப் புகிலவண் காணப்படாய் மாணப் படிலவை கேவலம் வந்து மருவுமெனக் கரணம் புகல்கச்சி டானந்த ருத்திர னம்புயப்பொற் சாணம் பிரியாதிருக்குஞ் சரவண் சற்குருவே. (10)
சற்குருமாலை முற்றிற்று. Colophon: (5-4.)
காஞ்சீபுரத்திலிருந்த சாவண ஞானிகள் மீது சிதம்பர ஸ்வாமிகள் பாடியது ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
No. 340. சரவணசற்குருமாலை. ŚARAVANAŚARGURUMĀLAI.
Pages, 3. Lines, 8 on a page.
Begins on fol. 74a of the MS. described under No. 337. Complete.
Same work as the above. (5-4.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No. 341. சரவணதேசிகர்மாலை. ŚARAVANADĒŚIKARMÁLAI.
Pages, 6. Lines, 10 on & page.
Bogins on fol. 105a of the MS. described under No. 270. Complete.
Similar to the above. Beginning :
குருவே குரு வளர் கோகன மேயிருட் கோதகன்ற வருவே யருவுரு வாகியென் போல் வரு மாண்டகையே மருவே மருவு மதியினிற் றோன்று மதி நலமே திருவே யருளூருத் தேவே சரவண தேசிகனே.
For Private and Personal Use Only
Page #318
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
803
வந்திக்கி லேனறு மாமல ரிட்டிலன் வாழ்த்தகில்லேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்ககில்லேன் பந்திக்கு மாணவ பாசத்தை நீக்கியுன் பாதத்தையே சிந்திக்கி லேனென்ன செய்கேன் சரவண தேசிகனே.
End:
மலமிது மாயை யிது கன்ம மீதிவை யேவடிவாய்க் குலவு மு பிரி துயிர்க்குயிராயுயிர்க் கோதகல நிலவு சிவமி தெனவுண்மை காட்டியென் னெஞ்சினுள்ளே திவதயி வம்மென நின்றாய் சரவண தேசிகனே. (10) ஐம்புல னாவலம் வந்தே னடைக்கல மங்கனையா ரின்ப வலையகப் பட்டே னடைக்கவ மிப்பிறவித் துன்பந் துடைத்தெனை யாள்வா யடைக்கலந் தூயகச்சிச் செம்பதி வாழுமெய்த் தேவே சரவண தேசிகனே. (11)
திருச்சிற்றம்பலம்.
(த-பு.)
இது, காஞ்சீபுரத்திலிருந்த சரவண ஞானியார் விஷயமானது ; இதில் 11 கட்டளைக் கலித்துறைகள் இருக்கின்றன ; செய்யுள் நடை சிறந்தது; இதுவரையில் அச்சிடப்படவில்லை ; இந்தப் பிரதி பூர்த்தி
யுடையது.
No. 342. சரவணதேசிகர்மாலை.
ŚARAVANADÉŠIKARMALAI,
Pages, 4 Lines, 8 on a page.
Begins on fol. 75a of the MS. described under No. 337. Complete.
Same work as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; மிகவும் சிதிலமா யிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #319
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
804
A DESORIPTIVE CATALOGUE OF
No. 343. சித்திரச்சத்திரப்புகழ்ச்சிமாலை.
CITTIRACCATTIRAPPUHALCCIMALAI. Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 67. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete.
In praise of a certain choultry at Mylapore founded by Vināyaka Mudaliyār, and named after him as Vināyaka Mudaliyar choultry : by Minäkşisundaram Pillai. Beginning : மின்னுபுகழ் மயிலை விநா யகமால்சத் திரப்புகழ்ச்சி
விளம்ப நாளு மன்னுமொரு வரைமுடியிற் கங்கையும் வாணியுமுதித்து
வழித லேய்ப்பத் துன்னுமதிப் பிறையொழுக்கு வெள்ள முகங்கொன்றைபொழி
சுவைச்செந் தேனும் பன்னுமுடி நின் றிழியப் பொலியுமழ களிற்றடிகள்
பரசு வாமே.
நூவ்,
பூமேவு திருமயிலை நகரிற்கற் பகவல்லி
புல்ல மேவு மாமேவு கபாலீசர் சந்நிதிநற் றிருக்குளத்தின்
வயங்கு தென்பாற் றூமேவு புகழ்விநா யகமகிய னித் திலவெ[m](ண்)
சுதைதிற் றிச்செய் பாமேவு சத்திரமன் னவன் புகழே திரண்டதெனப் - பகர லாமே.
End:
உற்றவன் பின் மேயகபா லீச்சுரர்கற் பகவல்லி
யுவந்து வாழ்க கொற்றவன் செங் கோல்வாழ்க மறையவர்கள்
வாழ்கமுகிற் குழாங்கள் வாழ்க
For Private and Personal Use Only
Page #320
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
305
நற்றவன் வி நாயகமான் மிகு செவ்வத் தொடுபொலிந்து நாளும் வாழ்க மற்றவன் செய் சத்திரத்துப் பெருந்தரும மெஞ்ஞான்றும் வாழ்க மாதோ.
(100)
(கு-பு.)--
இது மயிலாப்பூரிலுள்ள விநாயக முதலியார் சத்திரத்தைப் புகழ் ந்து கூறும் 100 பாடல்களையுடையது ; மஹா வித்துவான் மீனாக்ஷி சுந் தரம்பிள்ளையவர் களா லியற்றப்பெற்றது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதி பில் நூவ் பூர்த்தியாக இருக்கிறது ; இதினிறுதியில் விநா யகமுதலியார் விஷயமான தனிப்பாடல்கள் (29) உள்ளன.
No. 344. சிவாகமக்கச்சிமாலை. ŚIVĀGAMAKKACCIMĀLAI.
Substance, palm-leaf. Size, 5} x 2 inches. Pages, 2. Lines. 15
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 99a. The other works herein are Oluvilodukkappoduvupadesakkaruttu 1a, Sivajfanapprakasam 4a, Attuvidakkalivenba 18a, Atirahasyam 200, Upadesamalai 31a, Jbanavilakkam 46a, Patipasupasavilakkam 60a, Atikarappillai - attavanai 115a, Gurumarabucintanai 120a, Tirumuhappasuram 129a Sittantadarisinam 132a, Citambararahasiyam, 154, Maijtiananilaiyam 164
Complete. |
In praise of Sri. Ekāmrīśvarasvảmi as worshipped in the temple at Conjeevaram : by Sivajñāna Vallalär of Shiyali. Beginning :
திருமா வயனொடு தேவரு நாகருஞ் சித்தர்களு மருமா முனிவரு மண்டத் துயிர்களு மன்பு செய்ய வொருமா துமையொடு மொண்குக னேடுங்கம் பாதிக்கண் விரிமா மறைநிழல் வீற்றிருந் தாய்கச்சி யேகம்பனே,
20
For Private and Personal Use Only
Page #321
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
306
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
அல்லார் தருங்குழ லம்மை திருக்கண் புதைத்தவன்று நில்லா வுலக மிருண்மூடிப் போந்தபின் னெற்றிக்கண்ணா லொல்லா விருளை யொதுக்கி யுறுதுயர் நீத்தமையா வெல்லா வொளிக்கு முதலொளி நீகச்சி யேகம்பனே. (2)
சும்மா விருக்குஞ் சுகோதயங் காட்டித் துரிசகலா மும்மாயைக் கப்புறத் தொன்றாய்க் கிடந்த முழுதறிவாஞ் சிம்மா தனமெனக் கீந்தா யுனக்கென் செயக்கடவேன் கைம்மாறு மாரிக்கு முண்டோ கலிக்கச்சி யேகம்பனே. (99)
வெய்யிற் படும்புழுப் போலும் பவத்தின் மெலிந்துவிம்மி - யுய்யு நெறியறி விப்பவ ருண்டு கொ லோவென்றுன்னி ரையு முளத்தின ரன்றோவிம் மாலை நயமறிவார் கையி லுழைமழு வேந்துங் கலிக்கச்சி யேகம்பனே.
சிவாகமக் கச்சிஞானமாலை முற்றும்.
(5-4.)--
இது, காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரேசர்மீது செய்யப்பெற்றது; இதனை இயற்றியவர் சீகாழிச் சிவஞானவள்ளலார்; இது, 'வள்ளலார் சாத் திரம்' என வழங்கும் இருபது நூல்களுள் ஒன்று ; சைவசாஸ்திரக் கரு த்துக்கள் பலபாடலில் வந்துள்ளன; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தி யாயிருக்கிறது.
For Private and Personal Use Only
(100)
;
No. 345. IT GOT FULL v.
ண
SÕNASAILAMĀLAI.
Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 15. a page. Character, Tamil. Condition, good.
old.
Begins on fol. 1a of the MS. described under No. 213.
Complete.
A poem in praise of Siva as worshipped in the temple situated at Tiruvannamalai: by Sivaprakasa Aiyar, also called Sivaprakāśa Svamihal of Turaimangalam.
Lines, 26 on Appearance,
Page #322
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPT8.
சதுர னெழிற்சோண சைலந் துதிப்பன் மதுரமொழி யன்பர் மனமாங் - குதிரைதிறை கொண்டவனென் றேத்துங் குரைகழற்கா லியானைதிறை கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.
அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா வன்றியென் கவியுநின் றனக்காம் பண்ணுலா மிருவ ரிசை கொணின் செவியிற் பாணிமா னொலியுமேற் றிலையோ விண்ணுலா முடியின் மேருவின் வடபால் வெயிலொரு புடையுற வொருபாற் றண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழு சோண சைவனே கைலை நா யகனே.
Colophon :
சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த
செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப போணி கலமென் புதல்வருங் கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ நேரணி கதியை மறந்தவர் கண்டு
நினைந்துற மிக்கபே ரருளாற் றாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலை நா யகனே.
ஏணாருஞ் சோண (சபி)லத்துக்கெஞ்ஞான்றும் பூணார மாகப் புனைந்தணிந்தான் - மாணாப் பவப்புணரி நீந்தியிடப் பாரதி நூற் செய்தான் சிவப்பிரகா சையன் றெரிந்து
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
For Private and Personal Use Only
307
(1)
(5.4.)
இது, திருவண்ணாமலையிலுள்ள சிவபெருமான்மீது துறைமங்கலம் சிவப்பிரகாசையர் செய்தது; சைவப்பிரபந்தம்; செய்யுள்நடையும் கற் பனையும் வியக்கத்தக்கன ; இந்நூல் அச்சிடப்பெற்றது; இந்நூலாசிரியர் சிவப்பிரகாசச் சுவாமிகளென்றும் கூறப்படுவர். முதலிலும் ஈற்றிலு முள்ள வெண்பாக்களின் முதலடியில் அச்சுப்பிரதியிற் சோணசைல னென்ற பாடமும் இந்தப்பிரதியிற் சோணசைலம் என்றபாடமும் கா ணப்படுகின்றன.
20-A
Page #323
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
308
A DESORIPTIVE CATALOGUE OB
No. 346. திருக்கழுக்குன்றமாலை. TIRUKKALUKKUNRAMĀLAI.
Substance, palm-leaf. Size, 13-xlt inches. Pages, 41. Lines, 6 on
a page. Character, Tamil. Condition, injured. Appearanoe, old.
Begins on fol.7la. The other works herein are Tiruccirrambalanadikkattalai la, Sasivarnapotam 36a.
Complete.
A poem in praise of Śiva as worshipped in the temple situated at Tirukkalukkanpam.
The author of the work is said to be a learned woman.
Beginning : வேதம் பாவு முயர்பாஞ் சோதிவெற் பென்ன வந்து பூதம் பரவு மலையா னுடைய பொருப்பினன்பா லோரம் புயச்செங்கை யைந்து கண் மூன்றத்தி யோங்கலிரு பாதம் பணிந்து கழுக்குன்ற மாலை பகருவனே. திருவாழ் மணிமறு மார்பனும் வேதனுந் தேவரும்போற் றுருவாழ் பராபாஞ் சோதிய னார்க்கிட மோங்குரகன் மருவாழ் புவிக்குக் கலையான தேழினும் வாழு நன்னீர்க் கருவாழி மேகங் குவடேறி வீசுங் கழுக்குன்றமே. மண்பறிக் குங்குறண் மாயவன் காணா வடிவையெல்லாம் பெண்பறிக் கக்கொடுத் தாடும் பிராற்கிடம் பெராழிசையின்? பண்பறிக் குஞ்சொன் மடவார் பயோதரத் தூடுதைத்துக் கண்பறிக் கப்புக்கு மைந்தர் திண் டாடுங் கழுக்குன்றமே.
End: இருபது தேவரு மோர் மூன்று தேவரு மின்ட முத்தி யொருபது தேவரும் போற்றும் பிராற்கிட மோசைகொண்டே மருவறி வேவரும? தருப்போலுந்தாபா மாட்டின் முத்திக் கருவறி தேவர் முனிவ ருறையுங் கழுக்குன்றமே.
(99) பெத்த){ற்ற)த் திலேவருங் கோலமுந் தாமுமென் பெண்மையுய்ய மு(த்த](ற்ற)த்தில் வந்து முன் நிற்கவே(ணு)முதுவான வர் தஞ
For Private and Personal Use Only
Page #324
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
SHE TAMIL MANUSCRIPTS.
309
சுத்த) (ற்ற)த்தி வேகதிர்த் தோற்றத்தி லேதொல்லை நான் மறை நூ லத்த) (ற்ற)த்தி வேகழுக் குன்றத்தி வே நிற்கு மற்புதனே. (100) வேதகிரீசுவரர் கிருபாகடாட்சம் உண்டாகவும்.
திருச்சிற்றம்பலம். (த-பு.)
இது திருக்கழுக்குன்றத்திற் கோயில் கொண் டெழுந்தருளிய சிவ பெருமான் விஷயமானது ; 100 கலித்துறைகளையுடையது ; ஒவ்வொரு பாடலிலும் முற்பாதியில் சிவபெருமானது புகழும் பிற்பாதியிற் கழுக் குன்றவளமும் கூறப்பெற்றிருக்கின்றன; இஃதி ஒரு பெண்பாலார் செ ய்ததென்று தெரிகிறது; பொருள்படு வது கஷ்டம் ; அச்சிற் பதிப்பிக்கப் படவில்லை ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 347. திருவேங்கட மாலை.
TIRUVENGADAMALAI. Substance, palm-leaf. Size, 114 x 1 inches. Pages, 30. Lines,
6 on a page. Character, Tamil. Contlition, injured. Appearance, old.
Begins on fol. 15a. The other works herein are EmbiranSatakam la, Divyaprabandam 111, 43a, 65a, 75a, and 77a, Sriranga-mahatvam 13a and 134a, Varadarajartuti 30a, Harikavacam 3sa, Ri.manamamahimai 45a, Gajendiramdksam 50a, Viraraghavartuti 67a, Telisiigartuti 7la.
Complete. |
A poem of 100 stanzas in praise of Vişņu as worshipped in the famous temple situated on the Tiruppati hills: by Pillaipperumāļaiyangår. Beginning :
எப்பூ தரமு மிறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூ சனைபுரியும் வேங்கடமே - கொப்பூ ழிவகுமுண்ட கந்தரத்தா னீன்றளிக்கு மீரே முவகுமுண்ட கந்தரத்தா னூா. மாண்பிெறக் குந்துயர்போய் வைகுந்தம் புக்கவரு மீண்டுதொழக் காதலிக்கும் வேங்கடமே - பாண்டுமக னேறிரதப் பாகனா ரேத்துமடி யார் நாவி லூறிரதப் பாகனா ரூர்.
For Private and Personal Use Only
Page #325
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
310
A. DESCRIPTIVE CATALOGUE OF
End:
ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடமென் ராழ்வான புன் சொல்லுந் தாங்குமா - லேழ்பாரும் வெல்லுங் கதிர்மணியும் வெம்பரலுஞ் செஞ்சாந்தும் புல்லும் பொறுத்தமையே போல்.
(101) Colophon:
ஆதி திரு வேங்கடமென் னாயிரம்பே ரானிடமென் றோ திய வெண்பா வொரு நூறுங் - கோதில் குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர் மணவாள தாசன் றன் வாக்கு.
(102) (கு-பு)
இது, திருவேங்கடமுடையான் விஷயமானது ; 100 வெண்பாக்களை யுடையது; பிள்ளைப் பெருமாளையங்காராற் செய்யப்பெற்றது; அவர் செய்த அஷ்டப்பிரபந்தங்களுள் ஒன்று ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 348. திருவேங்கடமாலை.
TIRUVENGADAMALAI. Sabstance, palm-leaf. Size, 16}x1+ inches. Pages, 27. Lines, 4
on a vage. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
Same work as the above. (த-4.)
இது, முன் பிரதிபோன்றது ; இந்தப்பிரதியில் சில ஏடுகள் இல்லா மையால் 1-4, 45-72, 81-96 ஆகிய இந்த 48 பாடல்களும் இல்லை.
No. 349. பேரை வேலாயுதர்மாலை.
PÊRAI VĒLĀYUTARMĀLAI. Sahstance, palm-leaf. Size, 11+ x 1 inches. Pages, 36 Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearanos, old. Incomplete.
In praise of Murubakkadavul as worshipped in the temple at Pērai.
For Private and Personal Use Only
Page #326
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
311
Beginning :
பொன்னரிவை வாழ்பேரைப் பொருப்பில்வே லாயுதர்மேற் பன்னுதமிழ்ப் பாமாலை பாடவே-மின்னுமையா டந்தருளு மைந்துகரத் தந்திமுகத் தெந்தையிரு கந்தமவர்ப் பாதமே காப்பு. (கா)ரணமாய்த் தரைத்தலையன் பிழந்து வாழ்ந்த கதைகே(ட்)க வேண துண்டு கழலு வீரே.
தமனழன (4) தேவர் சிறை தனை மீட்குந் தேவ தேவன்
றென் பேரை மலை முருகன் றிகழு நாட்டின் மூவர்தனி னடுப்பிறந்தோ (னொன்றி) க்காரன்
முன்னினமா . . யுலகை யளந்த தீர னாவிடையின் பின் றிரிந்து கட்டு முண்டு
வனைவரையு மிரட்சிக்க வந்த மாயன் சேவகத்திற் பலனுடையான் கூர்மைக் காரன் றிருமாலு மல்லவிது செப்புவீரே.
சயததைலி (5) End: சிற்றானை தனக்கிளைய கந்தர் பேரைச்
செங்கையில்வே வாயுதனார் செழிக்கு நாட்டில் மற்றொருவர் தனைச்சேராள் படுக்கைக் காவாள்
வந்தானார் க தெற்கு வலுநிற் பாவள் முத்தாகிப் பசுநிறமாய்ப் பவள மாகி
முழு நீல மாயருவை முடியி வேறி வித்தான பேர்களுக்கு மின்ப மாவள் மேன்முடியு முண்டவட்கு விளம்புவீரே.
லிக்கந்தான் (64) (த-பு.)
இது, பேரை என்னும் தவத்துள்ள முருகக்கடவுளை முன்னிலைப்ப டுத்தி, பிதிர்போடுவது போலச் செய்யப்பட்ட ஒரு நூல்; சுல மாய் அர்த்தமாகவில்லை ; இந்தப் பிரதியில் 64-வது பாடல் வரையில் இருக் கிறது ; அவற்றுள் முதல் 4 பாடல்கள் இல்லை.
No. 350. மல்லிகார்ச்சுன மாலை.
MALLIKA RCCUNAMALAI. Pages, 4. Lines, 7 on a page.
Begins on fol. 191a of the MS. described under No. 333.
For Private and Personal Use Only
Page #327
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
312
A DESŐRIPTIVE CATALOGUÉ OF
Contains only 19 stanzas.
In praise of Siva as worsbipped in the temple situated at Mallikarjunapuram. Beginning :)
மும்மதத்தின னைங்கரத்தினன் முக்கணேக மருப்பினன் செம்மலர்ப்பத மன்பினிற்றிகழ் சென்னிமீதி லிருத்துவாம். (1) ஆரணன்பரி பூரணன் கரு மூலகாரண காரணன் சீரிணங்கு மனேககோடி திவாகராதிப தேசிகன்.
மாது வாம தான் பருப்பத மல்லிகார்ச்சுன தேவர்தம் பாத பூசை விரும்பு நற்றவ மென்று பாரினி வெய்துமோ. (4) End :
இப்படிக்கரி தானகாய மெடுத்து வீணி லி ரப்பதே னெப்பதத்திலு மெய்தலாமினி யெம்பிரானை யிறைஞ்சிடீர். (19) நற்குலத்தினி லுற்பவித் திறை நல்லடிக்கிய வாவிடிற் பொற்கலத்திலு வட்பரித்தம
(20) (கு-பு.)
இது, மல்லிகார்ச்சுனமென்னும் தலத்து எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் விஷயமானது , சுலபமான நடையுடையது ; படிப்பவர் களுக்கு உருக்கத்தையுண்பெண்ணத்தக்கது ; அச்சிடப்பட்டதன்று இந்தப்பிரதியில் இந்நூற் பாடல்களுள் 19 உள்ளன.
No.351. நெல்லைவருக்கக் கோவை.
NELLAIVARUKKAK KOVAI. Substance, palm-leaf. Size, 153 X Y inches. Pages, 72. Lines, 4
on a page. (haracter, Tamil. Condition, injured. Appearance, old Incomplete.
A work in praise of Śiva as worshipped in a temple at Tirunelvēli (Tinnevelly): by Ambikāpati, a poet belonging to Vēmbattur Sangam.
For Private and Personal Use Only
Page #328
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAB TAMIL MANUSCRIPTS.
313
Beginning :
தேரோடும் வீதியெல்லாம் செங்கயலுஞ் சங்கினமு நீரோ டுலாவிவரு நெல்லையே-காரோடுங் கந்தரத்த ரந்தரத்தர் கந்தாத்த ரந்த்தரதர் கந்தரத்த ரந்தரத்தர் காப்பு. அமிழுங் கயலும் புயலுந் தனியரக் காம்பலுந்தே னுமிழும் பொதியவெண் முல்லையு மாயுண்மை யாரணமுந் தமிழுந் தெருமணக் குந்நெல்லை நாதர் தடஞசிலம்பிற் கமிமும் பொழில்வளர் வல்லிகண் டேகண் களிகொண்டதே. (1) மருவினும் பிரிவினும் இரவுபகையென் றல்
End:
யோகஞ் செறியா னெல்லையஞ் சார லொளியிருமின் போகஞ் செறியும் புணர்முலை யாளுக்குப் பூங்கமலத் தாகந் தருமனை செங்கைபைங் காந்த ளமுதமொழி
நாகஞ செறிபட வல்குல்கண் டாயினி நன்னெஞ்சமே. (90) தலைவன் உட் (ன்) கோள்சாற்றல்.
வெங்கிடாசலம்.
(த-பு.)
இது திருநெல்வேலியிற் கோயில்கொண் டெழுந்தருளிய சிவபெரு மான் மீது வேம்பத்தூர்ப்புலவர்களுள் ஒருவராகிய அம்பிகாபதியென்ப வர் செய்த தென்று தெரிகின்றது ; மொழிக்கு முதலில் வரும் எழுத்துக் களுள் ஒவ்வொன்றையும் முறையே முதலெழுத்தாகக்கொண்டு ஒவ் வொரு பாடல் பாடப்பெற்றுள்ளது ; செய்யுள் நடை சிறந்தது ; இன் னும் அச்சிடப்பெறவில்லை ; ஞ, D, ய, யு, இவற்றையும் யோவுக்குப் பின்னுள்ள எழுத்துக்களையும் முதலாகவுடைய பாடல்கள் இதில் இல்லை ; இந்தப் பிரதியின் முதலிலுள்ள வெண்பா ' நெல்லைமாலை. யென்னும் பிரபந்தத் துள்ளது போலும்.
No, 352. சுந்தரர் வேடுபறி.
SUNDARAR VÉDUPARI. Sabstance, palm-leaf. Size, 16x1 inches. Pages, 36. Tines, 4 on A
page. Charaoter, Tamil. Condition, much injured. Appearance,
old. Complete.
For Private and Personal Use Only
Page #329
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
End :
314
This poem narrates a story to the effect that the attendants of Siva in the guise of hunters took away all the wealth of Sundaramurtinäyanar and restored it back to him after testing the strength of his mind. Author unknown.
Beginning :
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
காப்பு.
சூடுந்தமிட்பெருமாள் சுந்தரனார் வேடுபறி பாடுந் தமிட்கலிவெண் பாவுக்கு - நாடு சிரத்திலஞ்சான் றன்னைத் திசைமுகத்தா னாக்கக் கரத்திலஞ்சான் கையிலஞ்சான் காப்பு.
நூல்.
பொன்பூத்த கொன்றைப் புரிசடையாய் பொற்சிலம்பின் மின்பூத்த பாதிபச்சை மேனியாய் - முன்பூத்த பைந்தா மரையான் பதம்போற்ற வென்னிதயச் செந்தா மரைக்கிசைந்த செல்வனே - நொந்துநொந்து தாய்முலைப்பா லற்றுத் தவிக்கபன்றிக் குட்டிக்குப் போய்முலைப்பா வன்றளித்த புண்ணியனே - தாய்முலைக்காப்
பின்காட்டு மூடலிலே பித்தளைந்த காதலர்க்கு முன்காட்டும் பெண்கண் முலைத்துணைபோல் - வன் காட்டிற் கண்ணீர் சொரிந்துபுனல் காணாதவேளையிலே விண்ணீர் சொரிந்த விதத்தைப்போ--லெண்ணுமறை வல்லான் பறித்த மணிமணிபொன் னாடைசெம்பொ னெல்லாங் கொடுத்தா னெனக்கு.
முற்றும்.
(கு-பு)
இந்நூல், சுந்தரமூர்த்தி நாயனாருடைய பொன்னைப் பூதகணங்கள் வேடவடிவங்கொண்டு பறித்ததையும் மீட்டும் அவர்க்கு உதவியதை யும் கூறுவது; இவ்விருதொழிலுள் முதற்சொன்ன தொழில் காரண மாக இந்நூல் 'சுந்தரர் வேடுபறி" என்னும் பெயரையுடையதா யிற்று ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only
Page #330
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Beginning :
THE TAMIL MANUSCRIPTS.
No.353. கவிச்சுவடி.
End :
KAVICCUVADI.
Substance, palm-leaf. Size, 16 x 13 inches. Pages, 15. Lines, 4 Character, Tamil. Condition, much injured.
on a page.
Appearance, old.
Begins on fol. 33a. The other work herein is Hiranyasaṁhāranāṭakam la.
A collection of select stanzas of Pillaipperumal Aiyangār, Auvvai, Puhalēndippulavar, Kadihaimuttuppulavar.
மேலநல்லூர்ச் செங்கல்வராய முதலியார் வாசிக்கிற கவிச்சுவடி
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
315
வள்ளி புணர்ந் தாறுமுக மன்னிமயின் மேற்கொண்டு வெள்ளிலைவேல் வேள்போலும் வேங்கடமே - யுள்ளினரைத் தங்கமலப் பார்வையான் றன்னடியர் மேல்வைத்த செங்கமலப் பார்வையான் சேர்வு.
கராமடியச் சக்கரந்தொட் டெய்தவெங்கடேசுரெட்டன் கமலப் பூநி
கராமடிதொட் டானாலும் வரவழைப்பார் காணேனங் கனைமார் சேவ
கராமடிப்பட்டிடுபேரி வாரிதியா மிவளையெவர் காப்பா ரோசங் கராமடிவிட் டிறங்காத பிள்ளையின்மேற் சண்டைசெய்தான் காமவேளே.
(5-4.)---
இதில் பிள்ளைப்பெருமாளையங்கார், ஒளவையார், புகழேந்திப்புவ வர், கடிகைமுத்துப்புலவர் முதலியவர்களியற்றிய பாடல்களுள் சிற் சில காணப்படுகின்றன.
No.354. சித்திரகவி, உரையுடன்.
CHITTIRAKAVI WITH COMMENTARY.
For Private and Personal Use Only
Sabstance, palm-leaf. Size, 144 × 1 inches. Pages, 36. Lines, 9 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 326. The other works herein are Saivasid dhāntaprakāśakaṭṭtalai la, Eḍuttennumcollukkuettavairakkuppayam
Page #331
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
316
A DESCRIPTIVE CATALOGUE os
12a, Kambaramayanasaikottaraviratti 24x, Tirukkoviyarperinbavanubhūti 51b.
A collection of certain very eruditely composed stanzas with a commentary. Beginning :
முட்டை யுறப்புவி யாண்டவ ராவவித்த வெங்கோழி முட்டைமுன் சேரா வுருப்பவெல் வெம்மைபஞ்சே ருங்கோழி முட்டை எரும்பாலை போல வுருக்குமந்தோ செங்கோழி முட்டைக் கருப்போ லெழுந்த செழுந்திங்களே. இது, தலைவன் வினைவயிற்பிரி(ந்து)(ய) இளவேனிற்பருவங்கண்டு அற்றாளாய தலைவி, தூது விடவேண்டுங் கருத்தினளாய்த் தோழிக்குச் சொல்லியது.
அழகு நிறைந்த உறையூரானது முட்டுபாட்டினையுறும்படி உலகத் தையாண்டு செவ்வந்திப்பூக்காரணமாக மண்மாரியால் அவிந்த வெவ் விய அசனுருட்டுந்திகிரியும் அவனைக் கொல்லவந்த மேகமும் அ வன் கையிற்படைக்கலமும் போலும் வெப்பமும் கொழுத்த யானையும் முள்ளும் பாம்பா நின்ற பாலை நிலத்தைப்போல உருத்தலைச்செய்யா நிற்கும், செவ்விய கோழியின து முட்டையாகிய கருவைப்போவெழுந் தொளிர்கின்ற வளவிய திங்களொன்றே. என்பது பதப்பொருள்.
அம் - அழகு. கோழி - உறையூர். முட்டை - முட்டுப்பாட்டினை வெங்கோ - வெவ்வியகோ, ழிய்யும் முவ்வும் டையுமாகிய எழுத் துக்கள் பின்னர் நிற்ப, இவற்றின் முன்னர்ப் பொருந்தும் ஆவும் உரு வும் பவ்வும் ஆவன :-ஆழி, உருமு, படை என்பன வாம்.
. . நான் கடியுந் தலையாகெதுகை. சொற்பின் வருநிலை யலங்காரமுமாம். இந்தப்பாட்டு, சங்கீரண வலங்காரம். இன்னும் வி ரிக்கிற் பெருகும் . . . . .
(1)
End:
ஆன்றார்ந்த காவி னளியாடு பூந்தேன் மான் றீன்ற வேரன் மணியீர்ங் கவுண் மாச் சான்றேங்கு கோட்டிற் றயங்குமணி முத்தோ டேன் றிரைந்து நாட்டி னடக்கவெழு மார்த்து. இது பிறி குட பொட்டு. அஃதாவது விருத்தத்தை வெண்பாவாக வாசித்தாலும் தளையும் சீரும் அடியும் தொடையும் பிறழாது இசை வது.
For Private and Personal Use Only
Page #332
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
*
THE TAMIL MANUSCRIPTS.
இ-ள். அம்மலையிலுள்ள மேன்மைபொருந்திய பூங்காவிலே வண்டினங்களுண்டு முழுகாநின்ற பூவினங்கள் சொரியா நின்ற தே னானது, ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கின்ற மூங்கிற்கணுவி னின்றும் உதிராநின்ற முத்தினங்களைக் குளிர்ச்சிதங்கிய மதமொழு கா நின்ற கபோவங்களையுடைய யானையினது மாட்சிமை பொருந்திய கொம்பிற்பிறந்து பிரகாசியா நின்ற முத்தோடேகலந்து வாரிக்கொ ண்டு ஆரவாரித்துக் குறிஞ்சி முதலிய மூன்று நிலங்களும் பரந்து மருத நாட்டிற் போகும்படி எழுந்து நடக்கும்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-று.
317
நாட்டில்நடக்க வெழுமெனவே குறிஞ்சிநிலத்தையும் பாலைநிலத் தையும் முல்லை நிலத்தையும் கடந்ததென்னும் பொருள்பட்டன.(25)
Colophon :
மற்றையவிருத்தங்கள் வெளிப்படை.
சித்திரக்கவிக்குளி [தை] (ஃது) ஒருவர் கையாலெழுதி நிறைந்தது.
(5-4.)
இதில் சில அருங்கவிகளுக்கும் காஞ்சிப்புராணத்தின் சித்திரகவி களுக்கும் உரையுள்ளது ; அக்கவிகளுக்கு இவ்வுரை இல்லாக்கால் பொருள் எளிதாக அறியமுடியா; ஆகையால் இவ்வுரை அவசியமான தென்று கருதத்தக்கது.
No.355. தமிழ்நாவலர்சரிதம். TAMILNAVALARCA RITAM.
Substance, palm-leaf. Size, 12 x 14 inches. Pages, 14. Lines, 8 on a page. Character, Tamil. Condition, slightly injured. Appearance, old.
For Private and Personal Use Only
Begins on fol. 73a. The other works herein are Bhāgavatam 1a, Tiruvilayadal 146, Továram 29a, Kandarantadi 32a. Elakkanam 806, Tiruvalluvartalaivaravu 89a, Sendilantādi
Contains certain stray stanzas by Nakkirar, Kambar and some other poets. The circumstances under which the stanzas came to be respectively composed by them are also found stated.
Page #333
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
318
A DESCRIPTIVE CATALOGUR OF
Beginning :)
ந(க்)கீரர் குயக்கோடனை) எழுப்பின பாடல். ஆரிய ரன்று தமிழ்த் தெனவுரைத்த காரியத்தாற் காவன் கோட் பட்டானைச் - சீ(ரிய ) வந்தண் பொதியி வகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா.
End:
அன்று நீ செல்லக் கிடவென்றா யாருயிர் போ யின்றுநீ வானுலக மெய்தினா - யென்றும் வள மானக்கப் பூமுலையா(ர்) மாரனே தென்னரசூர்ச் சீனக்கா செல்லக் கிட.
(த-பு.)--
இது நக்கீரர், ஒளவையார், பொய்யாமொழிப்புலவர், கம்பர், இரட் டையர், காளமேகப்புலவர் முதலானவர்கள் இன்ன இன்ன சந்தர்ப்பத் இல் இன்ன இன்ன பாடல்களைப் பாடினாரென்று கூறுவது.
No. 356. தனிப்பாடல்.
TANIPPADAL. Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 11. Lines, 4 on
a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 13a. The other works herein are Mariyamman Unjai la, Mariyammantudi 3a, Manakkulavinayakartudi 8a, Kaliyuganadattai 12a, Dasāvatārappadikam 19a.
Contains nearly twenty stray stanzas of poetic merit.
Beginning :
அரிவாளாய்ப் பாவ மறுக்குமது தானே பொருவாளா யாவையும் போக்குந் - திருவாரூ ரத்தர்காண் சித்த ரடிக்கா யிரங்கொடுத்த பித்தனார் தாளைப் பிடி,
For Private and Personal Use Only
Page #334
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
319
319
End:
பால்வாய் மணக்குங் குழந்தைகள் கூட நற் பாவலராய் நூவ்வாய் மணக்குமின் செய்யுப கார முகந்திடிலோர் கால் வாய் மணக்குங் களித்தேற லுண்டு களித்து நித்தஞ்
சேவ்வாய் மணக்கும் வயலுறும் பொய்கைத் திருநகரே. (கு-பு.)இதில் சற்றேறக்குறைய இருபது தனிப்பாடல்கள் உள்ளன.
No.357. தனிப்பாடல்.
TANIPPADAL. Pages, 11. Lines, 4 on a page.
Begins on fol. 6la of the MS. described under No. 165. Similar to the above.
Contains 20 stray stanzas of poetic merit. Beginning : சண்டைப்பைக் குள்ளிருந்து)(ளுயிர்தன்) தாய(ரிய) (ருந்தத்)
தானருந்து மண்டத் துயிர்பிழைப்ப தாச்சரிய - மண்டி யலைகின்ற வன்னே யரனிடத்தி லுண்மை
நிலைகண்டு நீயுணர்ந்து நில். End:
இப்பாடே வந்தியம்பு கூடுபுக லென்கிளியே யொப்பாடாச் சீருடையா னூர்வதெனனே - யெப்போதுந் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பண் ணேத் திசைப்ப
வான்புரவி யூரு மகிழ்ந்து. (கு-பு.)
இதில் 20 தனிப்பாடல்கள் உள்ளன.
No. 358. தனிப்பாடல்.
TANIPPADAL. Pages, 4. Lines, 7 on a page.
Begins on fol. 141a of the M8. described under No. 312,
For Private and Personal Use Only
Page #335
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
320
A DESCRIPTIVE CATALOGUE OF
Stray stanzas taken from a certain collection of poems known as Tiruppārürsannadhimurai composed by Oidambarasvāmiha!. Beginning : |
அகிலாவி யுண்டெனக் காதலி னீசட மாமெனவே முகிலோ 10 கலிப் புழுகற வாடிமொய் வாசங் கொண்டு நகிலே சுமந்து வருந்திடை சாய நணுங்குழலார் தகிலே யெனாதுள மேபோரி வேலனைத் தாழ்ந்திறைஞ்சே.
End:
தீர்த்தஞ் சிவானந்தஞ் செய்யதல மோமாகு மூர்த்தி பரப்பிரம முத்திதருஞ் - சீர்த்த திருப்போரூ ருண்மையிதைத் தேர்ந்த பெரியோர் மருப்போதன் கைப்படார் வந்து. சன்னி திமுறை முகிந்தது முற்றும்.
திருச்சிற்றம்பலம். (கு-பு)
இது திருப்போரூர்ச் சன்னிதி முறையினின்றும் தொகுத்தெடுத்த சிலபாடல்களையுடையது. ' விடுபாட்டு' என்று எட்டின் தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது.
No. 359. தனிப்பாடல்.
TANIPPADAL.
Pages, 8. Lines, 6 on a page.
Begins on fol. la of the MS. described under No. 218.
Contains certain selections from Tiruvalluvar, Kambar and other poets. Beginning :
பூவி லயனும் புரந்தரனும் பூமிதனைத் தாவி யளந்தோனுந் தாமறியார் - நாவி லிழை நக்கி நூ (னெரு)டு மேழையறி வேனோ குழை (நக்கும்) பிஞ்சகன்றன் கூத்து.
For Private and Personal Use Only
Page #336
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL XANUSCRIPTS.
321 |
End:
பெருத் திடுஞ் செல்வநோய் பிணித்த காலையி லுருத்தெரியாமலே யொளி மயங்கிடு மருத்துவ மேதெனில் வகையிற் கே(ட்)பிராற் றெரித்திர மென் னுமோர் மருந்திற் றீருமே.
(5-4.)--
இதில் திருவள்ளுவர் கம்பர் முதலியவர்கள் செய்த பாடல்களுள் சிலவுள்ளன ; இடையே திருவள்ளுவநாயனர் பாவையகவல் என்ற பெயரோடு ' வேதப்பரஞ்சோதி' என்ற முதலையுடைய செய்யுள் ஒன் றுள்ளது ; அஃது அகவலன்று; ஆனந்தக்களிப்புப்போன்ற சந்தமு டையது ; திருக்குறள் செய்தவர் வாககென்று எண்ணச் சிறிதும் இடமில்லை .
No.360. தனிப்பாடல்கள்.
TANIPPĀDALKAL. Substance, palm-leaf. Size, 12} x 11 inches. Pages, 7. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 106. The other work herein is Jiindpadesam la.
A collection of stray stanzas by Kapilar and his brothers.
Beginning :
நான்முகத்தோன் கூறிய நானா வழிவகை யான சிறப்பி வரும்பொருளைக் கூறுங்கா வாண் முதி தோஒ பெண்முதி தோஒ நாண்முதி தோஒ கோண் மதி தோற் நல்வினை மூப்போ தீவினை மூப்போ செவ்வஞ் சிறப்போ வறிவு சிறப்போ 21
For Private and Personal Use Only
Page #337
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
322
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆணும் பெண்ணு மல்லது வேறு குலமு மில்லை குடியு மில்லை
பிழைபேணி னடப்பது பிழையெனப் படுமே சிறப்புறு செல்வமுங் கல்வியு மல்லது பிறப்புநலந் தருமோ பேதையீர் பேதையீர்.
அதிகமான் சொல்.
கருப்பைக்குண் முட்டைக்குங் கல்லினுட்டே ரைக்கும் விருப்புற் றமுதளிக்கும் மெய்ய -னுருப்பெற்றா லூட்டி வளர்க்கானோ வோகெடுவா யன்னேயென் வாட்ட முனக்கேன் மகிழ்.
Beginning :
(5-4)
இதன் முதலிலுள்ள அகவல், கபிலரென்பவர் ஜாதிபேதமில்லை யென்றுகூறியதென்பர். இதன்பின் 2 வெண்பா உள்ளன.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.361.தனிப்பாடல்கள்.
TANIPPĀDALHAL.
Pages, 7. Lines, 10 on a page.
Begins on fol. 74a of the MS. described under No. 270.
Ten stray stanzas in praise of certain Siva shrines and of certain Acaryas in Conjiveram.
மணிகண்டா நின்னை மருவடியேன் பாசப் பிணிகண்டா வாவென்று பேராய் -- நணிநின்றாற் பூரணனென் னாமம் பொருந்தா தவைக்குளவாம் பேரறிவும் போமோ பிரிந்து.
ஆணவமே யென்னை நீயாண்டிருந்தாய் நென்னல்வரை தாணுதிருக்காஞ்சியில் வாழ் தக்கேசன் - பேணியெனை யின்றடிமைக் கொண்டா னினி யெனையா ளககருதிற் கொன்றிடுவ னன்றாய்க் குறி.
For Private and Personal Use Only
Page #338
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
323
ind:
பணிகைக்குக் கங்கண மாக்கொண்ட சங்கரன் பாலுதித்தோன் றணிகைககு நாயக னாகிய சண்முகன் றன்னை நெஞசே யெணிகைக்கு வித்திரந் தேத்தி நின் றாடி யிறைஞ்சுவையேன் மணிகைக்கு வந்த தெனக்காட்டும் பேரின் பை வாழ்குது மே 10.
(த-பு.)--
இதில் காஞ்சீபுரத்திலுள்ள சில தேவர்களின் துதியும் ஆசாரியாது துதியும் கலந்து இருக்கின்றன; 10 பாடல்களே உள்ளன.
No. 362. தனிப்பாடற்றிரட்டு.
TANIPPĀDAŅĶIRATTU. Substance, palm-leaf. Size, 161 X 14 inches. Pages, 224. Lines,
7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
A collection of rare stanzas from different authors. Beginning : புவிக்காதிபதியிளசை புரந்தவேங்க டேசரெட்டன் புல வோர்
சொன்ன . கவிக்காதி வள்ளலக்கண் டாசை கொண்டாளுக்கமுதைக்
கரைத்துப் பாவ்வார்த் துவிக்கா திவ் வளவேனும் புக டு சகியேமுகத்தைத் துடை
தண்ணீ ரு தவிக்பாதி வசுக்கா னாலும்வைத்தூ தி வள்காமத் தகைக்குத்
தானே.
பாரத் தலை விரிக்கும் பன்னாடை மேற் சுற்றும் சோர விள நீர் சுமந்திருக்கம்- நேரே யேறி யிறங்கும்? யேந்திழையுந் தென்ன மரம் பேறுமிரண் டொன்றாகப் பேசு.
சமார் வெண்பா (மாத்திரம்) முன்னூற்றெண்பத்தாறு. 21-A
For Private and Personal Use Only
Page #339
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
324
End:
A DESCRIPTIVE CATALOGUE OF
கனிவந்த சொல்லியர் வேள்கரு மாணிக்கன் கப்பைவெற்பிற் றனிவந் தனமொரு வேட்டையென் றான்பின்பு தந்தியென்றான் முனிவந்த கோட்டுக் கலையதென் றான்பின் முயலசென்றா னினிவந்து சிற்றெறும் பானாலு மாமிவ னெய்துவே.
www.kobatirth.org
(5-4)
இதில் பற்பல அரியபாடல்களுள்ளன ; உத்தேசம் 1000 பாடல் ரை இருக்கலாம்; இவற்றுள் அச்சிடப்படாதபாடல்கள் பல இருக்கின் றன ; இந்தப்பிரதியிற் சில ஏடுகள் சிதிலமாகவுள்ளன்.
No.363. தனிப்பாடற்றிரட்டு.
TANIPPĀDAṚṚIRAȚȚU.
Substance, palm-leaf. Size, 143 x inches. Pages, 146. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Incomplete.
A oollection of 225 stanzas from different anthors.
அட்டவணை.
ஈறில்லா. இறந்து. அசைக்கும். ஊருங்கிளை.
கண்ணுக்கினிய வெண்பாவிரு. மானமுள்ள. ஆழித்தேவ.
Beginning :
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நீற்றோனு. மலரோனு.
முனியகாறு. காகத்திரு கண்ணுக். முனிவரு மன்னரு. மீண்டாரென.
ஊழிக்கருங்கங்கு. போமென்றிற.
ஈறில்லாதவர் தானா யிருப்பவ
ரெப்போது முள்ளவ ரெல்லா மறிந்தவர் மாறில் லாதவர் மாட்சிமை யுள்ளவர் வளரு நன்மைச் சொரூபம் தான(வர்) பேறு தாரவர் பேரின்ப முள்ளவர்
பிறந்தி றக்குஞ் சரீரமில் லாதவ ராறு நாலு லட்சண முள்ளவ
ரவரே கர்த்தரென் றறிந்துகொ ணெஞ்சமே.
*
*
For Private and Personal Use Only
(1)
Page #340
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
325
End: ஊழிக் கருங்கங்கு நீக்கி வெய் யோனையிங் குள்ளழைக்குங் கோழிக் குலத்தை வளர்ப்பதல் லாற்கொழுங் காலி(ம)ள்ளர் மேழித் தமிழ்மணக் குந்நெல்லை நாதர் வியன் சிலம்பிற் பாழுக்கு யான் வளர்த் தேன்கிளி யோடன்னம் பாவ்பகர்ந்தே.
போமென்றிற. (கு-பு.)--
இதிலுள்ள பாடல்கள் 225; இவை ஒரு நூலிலுள்ளவையுமல்ல; ஒரு வராற்பாடப்பட்டவையுமல்ல ; இப்பாடல் :ளுக்கு முரற் குறிப்பு முதலி லிருக்கிறது; இந்தப் பிரதியில் 63 என்ற எண்ணிட்ட ஏடு இல்லை.
No. 364. பலகவித்திரட்டு.
PALAKAVITTIRATTU. Pages, 16. Lines, 45 on a page.
Begins on fol. 48a of the MS. described under No. 186.
Contains certain stanzas in praise of God and in praise of a Muhammadan master. Beginning :
அண்ணா மலை நாதர்க் கன்புவைத்த மெய்யடியா ருண்ணா முலைபாக முட்கொள்வார்- நண்ணாத சொற்கத்தி லெய்திச் சுகத்தை யடைந்திருப்பார் நற்கருணை கொண்டிருப்பார் நாடு.
End:
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னாள் கொடுங்கணை தொல்புவியி லாய்ந்து சிவந்தது கற்றோர்க ணெஞ்ச மவனியிலே யீந்து சிவந்தது வாழ் சய்தக் காதி யிருகரமே.
(5-4.)
இதில் கடவுள் து தியான செய்யுட்களும் சைதக்காதி யென்னும் மு கம்மதியமதப் பிரபு விஷயமான செய்யுட்களும் மற்றும் வினோத மான சில செய்யுட்களுமுள்ளன.
For Private and Personal Use Only
Page #341
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
326
Beginning :
www.kobatirth.org
Pages, 2. Lines, 16 on a page.
Begins on fol. 44a of the MS. described under No. 122
A collection of seven stray love-stanzas selected from different writers.
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.365. பலதுறைக்காரிகை. PALATURAIKKARIKAL.
1.மாலே நிகரொத்த சந்திரவாணன் வரையிடத்தே
பாலேறிப் பாய்ந்திடத் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண் டாலே யெருவிழ முப்பழச் சாற்றி னமுதவயன்
மேலே முளைத்த கரும்போவிம் மாதுக்கு மெய்யெங்குமே.
7. கனம்பிரிந் தாலுமின் வான் பிரிந் தாலுங் கதிர்புனல்விட் டனம்பிரிந் தாலும் புயல்போலு மேனிய ரம்புயமின் றனம்பிரிந் தாலுந்தென் னாரூர்த் தியாகர் (தமகடியார் மனம் பிரிந் தாலு முனைப்பிரி பேனடி மாதங்கமே.
(கு-பு.)
இதில் ஏழு கலித்துறைகள் உள்ளன ; அவை வேறுவேறு கோவை களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டவை ; இன்பச்சுவையை விளைப்
பவை.
No.366. பல துறைக்காரிகை.
PALATURAIKKĀRIKAI.
Substance, palm-leaf. Size, 17 x 18 inches. Pages, 2. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 44a. The other work herein is Sōtiḍasangraham la.
A collection of rather vulgar love-stanzas selected from different authors.
Beginning :
கட்டிக் கரும்பே கணுவைத்த தேனேயென் கண்மணியே
விட்டுப் பிரிந்தொரு மாதம்போ லாச்சுதே யென்றன் மேவுதரை யொட்டுங் கரும்பும் போல விருந்த வுறவுதனில் விட்டுப் பிரிந்தவர்க் கல்லோ தெரியும் விசாரங்களே.
For Private and Personal Use Only
Page #342
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
327
End
வந்தது காத மினிச்சற்று தூர மதுரைக்கப்பா வந்தர மான வழியறு காத மத(ற்கப்புறத்தெஞ் சந்தனச் சோலையுந் தண்ணீர்த் தடாகமுத் தாமரையுங் கொத்தளங் கொந்தள மென்றே யொருமயில் கூப்பிட்டதே.
ராமசெயம். (5-4.)
இதிலுள்ள பாடல்கள் 7; மிகவும் கிராமியமானவை ; பிழையா கவே யுள்ளன.
No. 367. பலபாடற்றிரட்டு.
PALAPADARRIRATTU. Pages, 62. Lines, 4-9 on a page.
Begins on fol. 8a of the MS. described under No. 82.
A collection of stray stanzas dealing with various topios. Beginning : தருகழ லொடு நூ புரமுந் துகிலும் தறுகட் புலியதளுஞ்
சந்தொடு வெண்பொடி யுஞ்சிறு பைங்கிளி யு(ங்) கலை யும்பொறியா பரவுந் தொடியுந் தரளப் பணியு மணிவெண் டலைவடமு
மங்குறை தோடுங் குழலுஞ சடையு மழகுட னிவை மருவி மரகத மதியும் வெள்ளைக் கதிரு மாறா தோருரு வில்
வந்தது போலென் றாயு நீயு மதியிலி யென்றன்றன்னை விரைவொடு வந்து புகுந் தாளுந்திற மெத்தவு மற்புதமே
வேலை யினும் மாதவ முற்றிய வேத கிரிக்காசே.
பதைப்பார் தனத்தை யதன்வா யிலுமண்ணைப் போட்டுத் தன் வாய்க் கதைப்பார்க்கிலுமண்ணைப் போட்டுக்கொள் வார்பசி யாலிரங்கிப் பதைப்பா ரெடுத்துண்ண மாட்டார் செருப்பிட்ட பாதத் தினா லுதைப்பார்க்கு மேகொடுப் பார்சென்ம பாப வுலுத்தருமே. (151)
மாலைத் தாமரை விழித்திரு மணந் கொளத் துளப் மாலைத் தாமரை வாருதி யெழுங்கதிர் மலர்த்துங் காலைத் தாமரை காட்டிய கருணையங் கண் ன் காலைத் தாமரைக் கணமக லாது நவ் சருத்தே.
For Private and Personal Use Only
Page #343
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
328
A DESCRIPTIVE CATALOGUE OF
End: நாடகத் தீ கீத லீலா வினோதத்தி நாராயணீயாமளீ
நாதத்தி யோங்கார ரீங்கார சுந்தரீ நாதரிட சம்பாஷணீ யாடகத் தீவீர வீரேசு வரிகுமரி யாரணீய(ன்)ன பூரணி
யானந்த தாண்ட வா டம்பரீ சத்திமயி டாகினீ சாதிரூபி பாடகத் தீசிங்க வாகனா ரூ (5-4.)
இதில் தெய்வத்து தியும் நாத்து தியுமான பாடல்கள் சிலவும் நீதி யும் வினோதமுமான பாடல்கள் சிலவும் சீட்டுக்கவிகள் சிலவும் சிங் காராசமான பதங்கள் சிவவும் காணப்படுகின்றன ; அச்சிலில்லாத பாடல்கள் பலவும் அச்சிலுள்ள பாடல்கள் சிலவுமாக இருக்கின்றன.
No. 368. பலபாடற்றிரட்டு.
PALAPĀDARĶIRATȚU. Substance, palm-leaf. Size, 16 X 11 inches. Pages, 129 Lines,
6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. I
A collection of certain stanzas in praise of certain wealthy personages. The names of the authors of the stanzas cannot be made out. Beginning :
நேயராலை மருதின ராயச் காயனே மனிய லிகநேயமா மாயனேகலியாணிமனேயகா
சீயரான திருமலைராயனே. மதுரைச் சொக்க நாயகர்சொன்ன இயற்கை வாசனை அகவல்.
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டன மொழிமோ பயலியது கெழீ இய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி
னறியவு முளவோ நீ யறியும் பூவே. End:
மாடொழிய மும்மதஞ்சேர் வாகனத்தி லேறின ரோ வோடொழியப் பொற் கலத்திலுண்டாரோ - நாடறியத் தென் கண்ட சோலைத்திரு வொற்றியூருடையா ரென் கண்டிவரா (டலே).
(1)
(2)
For Private and Personal Use Only
Page #344
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
829
. . . . . . . . . டமாணான் மெய்யாமிரு வகை நண்பையு மெண்ணாதுகை வளையும்
விழிமையுமொழித்தாளிது மேன்மைக்கியல் பாமோ செய்யாரமறிக்கந்திரு நென்மைப்பதி தனிவே
தென்னூ லுணர் வாரும்வட திசை நூலுணர் வாருந் துய்யாருமி வன் கல்வியின் மலையத்தவ னெனவே
சொல்லப்பெரு மாணல்கிய செல்லப்பெரு மாளே. (5-பு.)--
இதிலே பற்பல பிரபுக்கண்மீது பாடப்பெற்ற பற்பல அரிய பாடல் கள் இருக்கின்றன ; அவற்றுள் இது வரையில் அச்சில் வராத பாடல் கள் பல ; அச்சில் வந்த பாடல்கள் சில, இதிலுள்ள பாடல் தொகை முந்நூற்றுக்குக் குறைவில்லை.
No. 369. பலர்பேரிற்பாடி.யகவி.
PALARPĒRIŅPADIYAKAVI. Substance, palm-leaf. Size, 163, x 1 inches. Pages, 137. Lines,
4-5 on a page. Character, Tamil, Condition, slightly injured. Appearance, old. Similar to the above.
These stanzas seem to be in praise of certain very ordinary person. Beginning :
அருள்பெருக வாகீசர் தங்காதலித்தா
யங்கமலப் பொற்பாத மனுதின (மும் பணிந்து) தெருளாகம சாஸ்திரந் தெரிந்தகுண தூயன்
திரிகால செபசந்தி செய்யும்பிர தாபன் பொருளான பிரம்மகுலம் விளங்கவரு நேயன்
போதவே பாச நக ராதிமா தவனே குருவான நயினாரைய ரீண்டருளு மைந்தன்
குண முடனே குழந்தையா நாகேசர் வாழி. End:
தேயா மதியு முகம்போ லிருந்து தினந்தினமு மீயா வருங்கவி வாணரு மந்தண ருததமர்க்கு வாயாலே கேட்டதெல் லாந்தருந் தம்பியப் பாமுதலி சேயா வனைவர்(க்கு)நேயா வீரா சாமி சிரோமணியே
For Private and Personal Use Only
Page #345
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
330
A DESCRIPTIVE CATALOGUE OF
(த-பு.) -
இதில் குழந்தை நயினாக்குருக்கள், நாகப்பையர், கணக்குச்சாமிப் பிள்ளை, தம்பு நாயக்கர்; ஆண்டியப்ப முதலி, சீரங்கச்செட்டி முதலிய செட்டிகள், சில பொன் வேலைக்காரர்கள், சில ரெட்டியார், சில துலுக் கர் முதலிய ஐம்பது மனிதர்கள் மீது பாடப்பெற்ற பாட்டுக்கள் உள் ளன : இவை சம்மி, கலித்துறை, கொச்சகம், விருத்த முதலிய பல வகைச் செய்யுட்களாக இருக்கின்றன ; வாக்கு, சாதாரணமானது.
No. 370. பலர்பேரிற்பாடியவண்ண ம்.
PALARPĒRIŅPADIYAVAŅŅAM. Substance, palm-leaf. Size, 145 X 11 inches. Pages, 57. Lines,
7-9 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old.
A collection of stray stanzas in praise of certain god and men. Beginning :
சீரா ருந்தா துகுகஞ்சத் திருத்தடந்தனி லுதித்தமண்டல மாகா யந்தா பரசங்கத் திரட்களுந்தரு பரப்பிர்மம்பணி சரணயுகளபரி புரசிவரிகளற பதன தகன திரி புரமணிமார்பின் மீதாய் நின்றா டியவன் கைத் தலத்தழுந்திட வளைத்தசந்ததி வாய்பா ரந்தா வருதந்தர் பரத்து மந்திர முரைத்தடைங்கிளி யதரபவளவமு தயரவனிதைகுற வரிவையிருவருண வருளுமுலாசர் சீதா ரம்பா சலகும்பத் துதித்தசிந்துரு வகத்தியன் குரு வாவா யுங்கா தினிரம்பத் தமிழ்ப்ப்ரபந்தம துரைத்தவன் பின ரருணகிரிமுதிய தமிழுமடியவர்க ! மதுகவிதையையு மணியும் விவாசர்.
குரவமாலையு மணிந்த புயத்தினார் . . . . (1) End:
கார்த்திகைமினார்களிரு பாற்கலசமாறுகனி வாய்க்குளமையாதொழுகு பாற்றாளமாலை நிகர் வரைத்தோகையார் . . . துரைத் தோகையாரசுரர் குலக தோகையார் தமது பதத்தோகையார்முனிவர்
For Private and Personal Use Only
Page #346
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தாய்க்கொருவிரோதமக னார்க்கொருவிரோதமின் நீர்க்கொருவிரோதமுலை தனத்தோடுதோயும யினத்தோடுபாயுநெடு மரத்தோடுசாயுமிரு சரத்தோடுகாயுவளர்
காட்டின் மடமானினுயர் வீட்டின் மயில்காணுமொரு கூட்டில்விளையாடுதொழில் காட்டுமிருநீலவிழி
மருட்பார்வையாவளிகள் குடிப்போய்விடாமலதை யருட்பார்வையாவருகி வணைத்தேவிடாதகுழன்
மட்டுவார்குழலி யொருபாகர் பட்டப்பாடமையு மினிமேவுமே.
தாயுமானசுவாமி வண்ண முற்றிற்று.
Beginning :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(கு-பு.)
இதில் முருகக்கடவுள், மருந்தீசர், அம்பலவாணர்,ஞானகிரீசர், தாயுமானவர், சேதுபதி, சிவகிரித்துரை, சடையப்பன் இவர்கள்மேல் பாடப்பெற்ற வண்ணங்கள் இருக்கின் ன்றன.
No.371.பலர்பேரிற்பாடியவண்ணம்.
PALARPERIRPADIYAVANNAM.
Substance, palm-leaf. Size, 18 × 1 inches. Pages, 136. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Some leaves are broken.
Similar to the above.
நீடுவிற்சுரும்பு மாரனைக்கடிந்து மானிடப்ரபஞ்ச மா(யை)யைத் துரந்து கரணத்தி னொடுநித்த சிவசித்தி தருதறப ரவிவஸ்து வைமனத்தி னிலிருத்தியோக
சாதனைக்குகந்து ஆசனத்திருந்து
தாள்வழுத்து மன்பர் பாவரு(ட்) புரிந்து மனபத்தி பெறுமுற்றி புரியற்று பசரித்து சிவசு(த்த) சம(யத்தை) நிலையிட்டதேவ
331
For Private and Personal Use Only
Page #347
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
332
A DESCRIPTIVE CATALOGUE OF
னீதி நற்கொழுந்து சோதிமெய்க்கொழுந்து
விழியிற்பதிந்த வாட்சி வக்கொழுந்த ரிருபற்ப சரணத்தை விருதையத்தி னிலிருத்தி ஒருபொற்கு டைநிழற்ற வுலகத்தையாளு
வள்ளல்காரி சுரபிமுலை போல வ . . . . (க) End : புலவருக்கமு தினையளித்தவர் பு வியனைத்தையொ ரடியடக்கினர்
பூவைமாமவர் போலுநீடொளியானமேனியர் வேதவாயினர் அரவினுச்சியி னடனமிட்டவர் சகடுமுற்பொடி படவுதைத்தவர்
ஆனையானது மூலமேயென லேகராவிழ வாளியே விய புனிதரச்சுத ரிடையர்பக்கலி லுறியிறக்கிநெய் தயிர்குடித்தவர்
பூசலா லுயர் வாலி தூளெழ வாளியேவிய வாளியேவியர் முனிவரர் பார்ப்பார் பூத்தவர்ந்த நாபியுடையார்
காம வியிட்டகை வளைகலுக்கென நெரிபடக்கொடி யிடைசலித்திட
வாரிசாதக மான தாளினில் -ாவு நூபுர வோசைகோவென மணியிசம்கொடி பட நகக்குறி மணிமிடற்றினி லினிதமுத் திட
மோகமாகிய தேறலானது பானமாகிய பேர்கள் போன் மகிழ் தனிமயக்கமு மருவியிட்டுபொயவசமு றிடை . . . .
வாகவேயனு போக லீலையெ நாளுநான்மற வேனியாமய மோக்ஷவின்ப வாழ்வு மிதுவே.
(1) திருமாகறல் வீற்றிருந்த பெருமாள் பேரில் வண்ணம் முற்றும். (கு-பு.)
இதில் சொக்க நாதர், காமீசர், ஆராவமுதர், வேதபுரீசர், சிதம்ப ரேசர், செண்டலங்காரப்பெருமாள், ராம்நாதர், சுப்பிரமணியர், வே தகரிநாதர், திருமாகறல் வீற்றிருந்த பெருமாள், பாண்டியன் , பர ராசசிங்கன், சடையப்பன்' இவர்கள் மீது பாடப்பெற்ற வண்ணங்கள் இருக்கின்றன.
No. 372. பலர் பேரிற்பாடியவண்ண ம்.
PALARPÈRIRVADIYAVANNAM. Sabstance, palm-leaf. Size, 16 x 1 inclies. Pages, 156. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Poyyāmolīšar Astakam 79a.
Similar to the above.
For Private and Personal Use Only
Page #348
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
333
Beginning :
பன்சிட்டாளோமான தெடுத்தடியிடாத பெண்கிட்டான் மோகினி ரதிக்கு மதிரூபி பூலோக ரம்பைருது லானாடி ரண்டு வய தீராறு முண்டழகு பூங்கிளிமாது கும்பிட்டு நான வளை யெட்டு விசைபாவி பெஞ்சுக்கேதோசிறி தி (ர)க்கமிலையாளை நேரேவளர்ந்த(பொ)லை வாளோடு கண் கணெடு வான்றாணி வொன் றியபின் வேண்டியபோது
பந்தற்பூமேடையி லிருத்தியுறவாடி மஞ்சத் தேவாருமென வெட்கமென நாணி மேலேவிழுந்து கிளி போலேமொழிந்து கொடி போலேது வண்டுரதி தான் செய்ய நேருவள் தோடிபாடிக்கொள்ளவள் யமாய்,
End
வாழியுளரா மன்பொருப்பின் ம(ட)வ(ா) ரூடிப் பிரிவுறினுந் தாழு மவர்கட் படிந்து சுகம் தருவீர்கபாடந் தருமீனோ
சிவா. (த-பு.)--
இது, பொய்யாமொழீசர், இராமநாதர், சொக்க நாதர், சிதம்பரே சர் முதலிய தேவர்மீதும் அனந்தய்யர், மாமு உடையார், நவ்வண்ண உடையார் முதலிய பிரபுக்கள் மீதும் பாடப்பட்ட பல சந்தக்கவிகளையும் மற்றும் சிவ கவிகளை யுமுடையது.
No. 373. பலர் பேரிற்பாடி யவண்ண ம்
PALARPĒRIĶPADIYAVANNAM.
Substance, palm-leaf. Siz, 144 x 14 :nches. Pages, 26. Lines,
6 on a page. Character, 'Tamil. (ndition, injured. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Haidarsópanam 14a.
Differs from the above in containing only one additional stanz8.
For Private and Personal Use Only
Page #349
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
334
www.kobatirth.org
DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)—
இதில் ராமநாதர், செண்டலங்காரப் பெருமாள், சிதம்பரேசர், காமீசர்,பாண்டவர் இவர்கள்மீது பாடப்பெற்ற வண்ணங்கள் உள் ளன ; இவற்றுள் பாண்வர் வண்ணம் ஒன்றுமே வேறு பிரதிகளில் இல்லாதது; மற்றப்பகுதி முன்பிரதி போன்றது.
No.374. பன்னூற்பா. PANNURPA.
Substance, palm-leaf. Size, 8 x 11 inches. Pages, 7. Lines, 10 on a page. Character, Tamil. Condition, slightly injured. Appear
ance, old.
Begins on fol. 18a. The other works herein are Tiruvācakam 1a, Tiruvangamālai 4a, Tiruvelukūrrikkai 5a, Ahattiyatirattu 6b, Saravanabhava-sanmuga-sivāya-ahaval 7b, Tevaram 8b, Sūryastōttiram 16a, Parā paramālai 21a, Tiruttoņdatohai 32a, Tiruvempavai 34a, Tēvāram 36a.
Collections of stanzas from Brahmottarakaṇḍdam, Pattanattarpadal, Vivēkacintamani and other works.
Beginning :
கண் ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள் பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே கலைகள் பிஞ்சகனைப் பூசிக்குங் கைகளே கைகள் பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னா
பமன்சரிதை (தனை)க் கேட்குஞ் செவிகளே செவிக ளண்ணல் பொலன் கழனினையு நெஞ்சமே நெஞ்சம் மவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை.
End:
ஆதிரை பரணி யரர லாயில்[யும]முப் பூரங் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகமீ ரா (றி)ல் மாதனங் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்(தனிற்)படுத்தார் சாவர் பாம்பின் வாய்த் தேரை திண்ணம்.
For Private and Personal Use Only
Page #350
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
335
(த-பு.)
இது பிரமோத்தர கண்ட முதலிய சைவபுராணங்களிலும் சோ திட நூல்களிலுமிருந் தெடுக்கப்பட்ட சில செய்யுட்களையுடையது.
No. 375. அஞ்சன சோரன்கதை.
ANJANACORANKADAI. Sabstance, palm-leaf. Size, 18 x 13 inches. Pages, 10. Lines, 6
on a page. Condition, good. Appearance, old.
Begings on fol: 96a. The other works herein are Kaumudikadai la, Anantamadikadai 100a, Ottāyaṇamaharājankadai 120a and 1336, Devadaiyarkalai 1226, Jinendirabhaktarkadai 1276, Parisenakumarankadai 131a and 150a, Visnukumarankadai 136a, Sattippulaiyankadai 140a, Danadévankadai 146a, Paninilanaigaikadai 1536, Jayakumarankadai 1636, Dhanasrikadai 167a, Satya - ghosankadai 109a, Urittapasankadai 1716, Padikappankadai173a, Dadivenpaikkarankadai 1756.
Complete. I
The story of a certain thief named Añjanacora who came across one Jipadattaśrāvaka engaged in the performance of severe penance, and having been instructed by him, himself performed that penance, and obtained wealth and prosperity.
The story is of Jaina origin. Beginning :
வாக- ஸ்ரீவா உவாநி வஜாநா 0 வாஷிெ.நா ஜாலி கா நிராயீய து-லாணிைரீ விஷி:. ஸகலகர்மவிப்ரமுக்தனாகி ஜன்மஜராமாண தி ஸகல ஸம்ஸாரவிகார விரஹிதமாகி . . . . தேவர்களாலும் ராஜாக்களாலும் பூஜிக் கப்பட்டாரெண்மர் ; அவர்களாவ(ன) (ஈர்) --அஞ்சன சோரனும் அ னந்தமதிநங்கையும் ஒத்தாயண மஹாராஜனும் தேவைதையாரும் ஜி னேந்திரப தரும் பாரிஷேணகுமாரரும் ஒத்தாயணமஹாராஜனும் விஷ்ணுகுமாரரும் என. அவர்களில் சங்கா நிவ்ருத்தியென்கிற தர்ச னாங்கத்தில் ப்ரவித்தனாகிய அஞ்சன சோரனது சரிதமாவது :--
ஜம்பூத் வீபபாதக்ஷேத்ரத் துக்கதாகுசலமென்னும் நாட்டு ரங்கமெ ன்னும் னாட்டுரங்கமென்னும்) நக (ர)த்து நாவகர் ஜினதத்தன்ரெ
For Private and Personal Use Only
Page #351
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
336
A DESCRIPTIVE CATALOGUE OF
பார். இவர்பார்பை ஜினமதியென்பாள். ஒரு நாள் ஸர்வகுப்திபத் தாரகரென்பார் ஒருதிவ்யதபோதனர் அபூர்வ தீர்த்த வந்தனார்த்தமாக எழுந்தருளுகின்றார். End :
மற்றொரு நாள் தேவர்களையழைத்து இரண்டரைத்வீபங்களுளுள்ள ஜினாவயங்களும் மற்றுள்ள தீர்த்தஸ்தானங்களும டைவிப்ப நமஸ்க ரித்து அத்தியந்தம் கருதார்த்தனாகி அமரேந்திரன் போவ ஸகலஜின பவனங்களிலும் பெருஞ்சிரப்புச்செய்து தர்சனவிசுத்தனாதலில் தே வர்களாலும் ராஜாக்களாலும் பூஜிதனாகி அந்தியகாலத்து ஸமாதி யோடுமுடித்துத் தேவனாயினன்,
இவ்வண்ணம் சங்காநிவ்ருத் தியென்னும் தர்சனாங்கத்திற்கு அஞ் சன சோரன் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன னென்றவாறு.
சுபமஸ்து . (கு-பு.)--
இது சரு வகுத்திபட்டா கரென்னுமுனிவர், தமக்குச் சாதுர்மாஸ்ய விரதத்தில் உணவளித்த வந்த ஜின தத்ததாவகர் தரித்திரராயிருப்ப தையறிந்து அவருக்குச் செல்வமுண்டாகும்படி ஒரு மந்திரத்தையும் தேசிகது, ' கூர்மையான வேல் வாள் முதலிய ஆயுதங்களைக் கீழே நிறைத்து அதன் நேரில் மேலே ஆயிரங்காலுள்ள தோருறிகட்டி அதி லிருந்து ஓர் உருவுக்கு ஒரு வடமாக ஆயிரம் உருச்சொல்லி ஆயிரம் வடத்தையும் அறுப்பாயாக; அவ்வாறு செய்தால் தேவதைகள் வந்து ஆயுதங்களில் விழாமல் உன்னைத்தாங்கி நீ வேண்டிய விபவங்களைக்கொ டுக்கும்' என, ஜின தத்தர் அவ்வாறு தொடங்கி இரண்டு மூன்று வ.ம றுத்து அஞ்சிய ஞசி இறங்கியேறுதலை அங்கே திருடவந்த அஞ்சன சோ ரன் கண்டு விசாரிக்க, ஜின தத்தர் நடந்ததைச் சொல்ல, அவன் மிக்க பணத்தை அவருக்குக் கொடுத்து அவரால் அம்மந்திரத்தை உபதே சிக்கப்பெற்று, குறித்தபடி செய்கி, அந்த வித்தியைப் பெற்றான் என்று கூறுவது; ஜைனமத சம்பந்தமானது ; பூர்த்தியுடையது.
No. 376. அரிச்சந்திரன் கதை.
ARICCANDIRANKADAI. Sabstance, palm-leaf. Size, 164 x 13 inches. Pages, 88. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 160a. The other works herein are Kandapurā. navaoanam la. Terirndavaoakam 204a, Kapilaivacakam 218a.
For Private and Personal Use Only
Page #352
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
*
Wants the 16th leaf : otherwise complete.
The well-known Puranic story of Hariścandra giving an account of his unswerving adherence to truth in spite of all trials and troubles.
Beginning :
பூர்வகாலத்திலே பாண்டுமகாராஜாவினுடைய குமாரனாகிய தர்ம ராஜா ராச்சியபரிபாலனம் பண்ணிக்கொண்டிருக்கச்சே திருதராஷ் டிர குமாரனாகிய துரியோதனனானவன் வந்து தர்மராஜாவினுடனே ஞ்சகமாய்ச் சூதாடி ராஜ்யத்தையெல்லாங்கட்டிக்கொண்டான்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
337
அப்போது அந்தரிஷியானவர் தர்மராஜாவைப்பார்த்துச் சொல்லு கிறார்:- பூர்வகாலத்தி ேதேவேந்திரனுடைய சபையிலே பிரபலமா னராஜாக்களும் ரிஷீசுரர்களும் வந்து கூடியிருந்தார்கள். அப்போது தேவேந்திரன் இவர்களைப்பார்த்துக்கேட்கிறான்:-" பூாவகாலத்தவே எந்தராஜாக்கள் தர்மத்துடனே ராஜ்யபாரம்பண்ணினார்கள்? இந்தக் காலத்திலே யார்யார் எந்தப்படி நடக்கிறார்கள்? அந்தச் சமாசாரங்க ளையெல்லாம் சவிஸ்தாரமாகச் செல்லவேணும்" என்று தேவேந்தி ரன் கேட்டான். அப்போது தேவேந்திரனைப்பார்த்து அந்தச்சபையி லே முன்னேயிருந்தவசிஷ்டரானவர்சொல்லுகிறார்.
திரிசங்குராஜாவினுடைய புத்திரன் அரிச்சந்திரமகாராஜா. இந்த ப்படி பாரம்பரையாய் ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டுவந்தார்கள்.
End:
பஞ்சம அத்தியாயம்.
முற்றும்.
அரிச்சந்திரன் கதை முற்றும்.
ராஜாவுஞ் சந்திரமதியும் லோகிதாச்(சுவ)னும் அயிராவதத்தின பேரிலே யேறிக்கொண்டு அயோத்தியாபட்டணத்துக்குவந்து ஐம்பத் தாறு தேசத்து ராாக்களையும் அழைப்பித்தச் சத ரிஷகளையும் அழைப்பித்து விசுவாமித்திரர் பட்டாபிஷேகம் பண்ணிவைத்தார். இந்தக்கதை சூதபுராணிகர் சௌகாதி ரிஷிகளுக்குச்சொன்னது. Colophon :
For Private and Personal Use Only
(5-4)
சன
இஃது ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது; நடை நன்றாக இல்லை. இஃதள்ள ஏடுகள் 45 இல் 16-வது எம் இல்ல இடையே 3 ஏடுகள் முறிந்துள் ளன.
22
Page #353
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
338
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 377. அளகேசுவரராசன்கதை.
ALAKĒŚUVARARĀŠANKADAI. Substance, paper. Size, 111 x 8} inches. Pages, 78. Lines, 15
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 66a. The other works herein are Kappal Sastiram la, Tarirndavacakam 4la.
Complete.
A Tamil novel, the subject of which is the marriage of the daughter of Alakāśvara with a wood-cutter. The heroine of the story Elavārkulalāl is said to have put to disgrace several learned persons in controversy, and at last one Nakkīrar is said to have defeated her and made her consent to her marriage with a wood-outter.
Beginning :
அளகாபுரியென்று ஒரு பட்டணம். அதிலே அளகேசனென்று ஒரு ராஜா. அந்தராஜாவுக்கு வெவார்குழலாள் என்று ஒருபெண் உ ண்டு. அந்த அளகேசனென்கிறராஜா ராச்சியபாரம் பண்ணுகிற கா லத்திலே, இந்தப்பெண் அழகுள்ளவளான படியினாலேயும் . . . . ஒரு உப்பரிகைகட்டி அந்த உப்பரிகையில எலவார் குழலாள் என்கி ற பெண்ணையும் அவளுக்குப்பிரியமான தோழிமாரையும் கூடவைத் தார்.
• End:
அப்போது மாரணங்கை யனபாக நற்கீரர் கொப்பெனவே பார்த் துனை நான் கொன்றேனோ- இப்போதே யேற்றவுயிர் மீண்டு மெழுந்திரா ச(ச்) சபையில் வீற்றிருந்து சொல்லாய் விரைந்து.
இதனுரை.--அப்போது அந்தப்பெண்ணை அன்பாக நற்கீரரென் பவர் செற்ற) (த்த) வளை முறைத்தப்பார்த்து, ' உன்னை நான் கொன் - பேனே இப்போது முன் பெற்றிருந்தவுயிர் மறுபடியும் உண்டாய் எழுந்திருந்து இராசசபையில் நன்றாயிருந்து கொண்டு நடந்த செய்தி யைச் சொல் ' என்றா (ன்) (i).
50
For Private and Personal Use Only
Page #354
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
(8-4.)--
இது, தமிழறியும் பெருமாள்கதையென்றே இப்பொழுது வழங்கிவ ருகிறது. முதலிற்கதையும் பிறகு அக்கதையிலுள்ள பாடல்களுக்குப் பொருளும் எழுதப்பெற்றுள்ளது. இதில் அளகேசுவரனது மகளா கிய ஏலவார்குழலாள் பின்ஜன்மத்தில் முறையே பாம்பாகவும் தமிழ ரியும்பெருமாளாகவும் பிறந்தாளென்றும் அப்பொழுது அத்தமிழறி யும்பெருமாளென்பவளை நக்கீரரென்னும் புலவர் வென்று ஒரு வி றகுகட்டுக்காரனுக்கு அவளை மணம்புரிவித்தாரென்றும் சொல்லப் பட்டிருக்கிறது; அளகே+வானது பிரஸதாவம் வேறு ஒன்றுமில்லை; உற்றுநோக்கின் உண்மையான சரிதமன்றென்பது விளங்கும்.
(6-4.)~
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியாகவுள்ளது.
No.378. அளகேசுவரராசன்கதை. AĻAKESUVARARĀSANKADAI.
Substance, paper Size, 157 × 10 inches. Pages, 24. Lines, 55 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 9a. The other works herein are Terurndavācakam 14, Irāmappan-ammānai 2la, Jatinúl53a, Srikaraparpuranam 641. Complete.
Same work as the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Complete.
Same work as the above.
22-A
339
No. 379. அளகேசுவரராசன்கதை.
ALAKESUVARARASANKADAI.
Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 120. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
(5-4.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது ; மிகச்சிதைந்திரு க்கிறது.
For Private and Personal Use Only
Page #355
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
340)
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 380. அனந்தமதிகதை.
ANANTAMADIKADAI. Pages, 39. Lines, 6 on a page.
Begins on fol. 1006 of the MS. described under No. 375. Complete.
This story is also of Jaina origio. It relates the inoidents in the life of Anantamadi which led her to remain unmarried tbroughout life.
இனி, காம்க்ஷா நிவ்ருத்தியாகிய தர்சனாங்கத்தில் ப்ரஸித்கையாகிய அனந்தமதி நங்கை சரிதமாவது. Beginning :
ஜம்பூத்வீப பாதக்ஷேத்ரத்து அங்க ஷய சம்பா நகரத்து இப்பர் குலவைச்யர் அர்ஹத்தாஸரென்பார். இவர் பார்யைகள் முப்பத்திரு வர். ஜினதாஸியார் மகள் அனந்தமதி நங்கை யென்பாள். இவள் ஸர்வாங்கோபாங்க சுந்தரியாகி வளர்ந்து எழு ஸம்வத்ஸாஞ சென்ற பின் ஒரு நாள் இவள் அர்மத்தாஸருடன் ஜின பவனம் புக்கு நமஸ்கரி த்து அர்ஹக்தாஸர் ஸாமா திகம்பண்ணிப் புறப்படுமளவும் அன நத மதி நங்கை திருமுற்றத் திருந்து தோழிமாரோடு விளையாடுகின்ற பொமுது.
End:
ஆத்மஸ்வரூபம் பாவிதது ஸல்வேகனாவிதியாற் சரீரபரித்யாகஞ் செய்து அச்யுதகல்பத்து அமரேந்திரனாகி இந்திர சுகமனுபவித்தார். இவ்வண்ணம் விகலமும் துக்க நிபந்தனமுமாகிய ஸம்ஸாரதுக்கத் தினை வெறுத்து, ஸகலமும் அதீத்ரமுமாகிய பரமானந்த சுகத்தினை ஆதரித்து ஸுகதிபெற்ற அனந்தமதி நங்கை காம்க்ஷா நிவ்ருத்தியெ ன்னும் தர்சனத்திற்கு உதாஹரணமாகச் சொல்லப்படுகின்ற(5)(னள்) என்றவாறு.
சுபமள்து . (கு-பு.)--
இஃது இப்பர்குடியிற் பிறந்த அருகத் காசரென்னும் செட்டிக்குத் தாசியிடம் ஜனித்த அனந்தமதி யென்பவள் சிறு பருவவிளையாட்டில் ஒரு பெண்ணை மண வாளனாகப்பாவித்து வாழ்க்கைப்படுவதாகக் கேட் டறிந்த அருகத்தாசர் அப்பெண்ணுக்குப்பின்பு விவாகஞ்செய்யக் கூடாதென்று அபிப்பிராயட்பட்டாரென்றும் அதனையறிந்த அனந்த
For Private and Personal Use Only
Page #356
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Complete in seven Kändas.
The story of the Ramayana in prose.
The style of this work is not good.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மதி அந்த ஆசையை நீக்கி மதிவரரென்னும் முனிவரரால் பிரமசரிய விரதம் பிரசாதிக்கப்பெற்று அதிலே நின்று மேன்மை யடைந்தா ளென்றும் கூறுவது; ஜைனமதத்தைச்சார்ந்தது; இந்தப் பிரதியில் இக் கதை பூர்த்தியாயிருக்கிறது.
No.381. இராமாயணவசனம். IRĀMĀYANAVACANAM.
Substance, palm-leaf. Size, 184 × 1} inches. Pages,723. Lines, on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
341
Beginning :
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம் வீடுயர் வ[லி](ழி) ய தாக்கும் வே(கியன்) (ரியங்) கமலை நோக்கு நீடிய வரக்கர் சேனை நீறுபட் டொழிய வாகை
சூடிய சிலையில் ராமன் றோள்வலி கூறு வோர்க்கே.
மீனாக்ஷியம்மன் துணை.
உச்(சீன) (சயினி) மாகாளி பட்டணம், காசிப்பட்டணம், குண் டினபுரப் பட்டணம், மிதுலாபுரி பட்டணம், வட மதுரைப் பட்டணம், கன்னோசிப்பட்டணம், கலிங்கபட்டணம், காவேரிபட்டணம், வாலாகிரி பட்டணம், அளகாபுரிப்பட்டணம், விந்தாபட்டணம், அமராபதிபட்ட ணம், விசையநகரப்பட்டணம், மதுராபுரிப்பட்டணம், சென்னைப்பட் டணம், சீரங்கப்பட்டணம், விந்தைப்பட்டணம், விதர்ப்பப்பட்டணம், முதலாக (ஐம்)பத்தாறு பட்டணத்துக்கும் நாயகமாகவிருக்கிற பட் டணம், அயோத்தியாபுரிப்பட்டணம். இதற்கு ராஜாதி ராஜனாயிருக்கப் பட்டவர் தசரதமகாராஜா.
For Private and Personal Use Only
End :
இராமரும், தம்பிமாரும், மக்களும் அயோத்தியாபட்டணம் கோச லைநாடுங்குறைவில்லாதபடிக்குக் கவ்வென்ற சத்தமில்லாதபடிக்(கு) ரட்சித்துக்கொண்டு தேவர்கள், ரிஷிகள், வேள்வி தவசு தவக்குறை வராமல்காத்து ரட்சித்துக்கொண்டு ராஜயபரிபாலனம் பண்ணிக் கொண்டு சுகத்திலே யிருந்தார்கள்.
ராம ஜெயம்.
Page #357
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
342
A DESORIPTIVE CATALOGUE OF
Colophon :)
எழை சோபனம் எந்திழை சோபனம் வாழி சோபனம் மங்கள சோபனம் ஆழி யானும் அரக்கர் குலத்தைத்
தூளியாகத் துவைத்தது சோபனம். (கு-பு.)
இதில் ஏழுகாண்டங்களும் பூர்த்தியாகவுள்ளன. வசன நடை சிற ந்ததன்று.
No. 382. இராமாயணவசனம் : யுத்தகாண்டம்.
IRAMAYANAVACANAM : YUDDHAKANDAM. Substance, pulm-leaf. Size, 162 x 1 inches. Pages, 907. Lines, 4
on a page, Character, Tamil. Condition, good. Appearanos, old. Incomplete.
A Tanıil rendering of the Yuddhakāņda, which is the sixth canto of the well known Råmāyaṇa. Beginning :
சாமாதேவி சொல்லுகிறாள்:-"அம்மணி ! சீதாதேவி! வானரதளத் திலேபோய் இராமவட்சும ணா)(ணர்க)ளைப் பார்த்தேன். சுகமாய் வாசம்பண்ணுகிறார்கள். மகானுபாவரான வி ஷணர் கெதாபாணி யாய்த் தம்முடைய மந்திரிகள் நாலுபேரோட சாக்கிரதையாயிருக்கி றார். சகல வானரர்களும், சிவர் பர்வதங்களைக் கையிலே பிடித்துக் கொண்டு இலங்காபுரி மேலே வந்து ஏறவேணுமென்கிற துரை யோடேகூடி ஜாக்கரதையாயிருக்கிறார். அப்புறம் ராவணனுடைய சதிரிலேயானால் ராவண னுடைய தாயாரான கைகேசி தேவியும், அவ ளுடைய பிதாவான மாலியவந்தனும், பின்னும் ராக்ஷதர்களுக் குள்ளே பெரியவர்களும் ராவணனைப்பார்த்துச் சொன்னார்கள். தேவரீரை சுவாமி சமட்சேபத்திலே கொண்டுபோய் விட்டுவிடச் சொல்லி சொன்னாள்." End:
ராமசந்திரர் ராஜ்யத்தை யடைந்து சகவ ராக்ஷதர்களையுஞ் சங்க ரித்து ராஜ்ய பரிபாவனம் பண்ணிக்கொண்டிருக்கச்சே, ரகுநாதரை க்கண்டு, அவரைச்சந்தோஷப்படுத்தவேண்டுமெனறு சகலமான மக ரிஷிகளும் அயோத்தியாபுரிக்கு வந்தார்கள்.
வால மீகாாமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 142.
For Private and Personal Use Only
Page #358
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
343
Colophon :
பவ ரூ மார்கழிமாதம் 55. ஆதிவார நாள் மகாராஜராஜஸ்ரீ தா மிச்சேல்துரையவர்களுக்கு வாத்தியார் வாசுதேவப்பிள்ளை யெழு திக்கொடுத்த வால்மீகராமாயணம்.
எழுதி நிறைந்தது முற்றும். (கு-பு)
இது வால்மீகிராமாயணத்துக்குச் சரியான மொழிபெயர்ப்பென்று தோற்றுகிறது ; 200-வது முதல் 653-வது வரைக்கும் உள்ள 454 எடு கள் காணப்படுகின் றன ; இவற்றுள் யுத்தகாண்டம் 34-வது சர்க்கத் திலிருந்து அக்காண்டம் 142-வது சர்க்கம் வரையுள்ள பகுதிகள் இரு க்கின்றன ; நடை திருத்தமான தன்று.
No. 383. உருக்குமாங்கதசரித்திரம்.
URUKKUMĀNGADACARITTIRAM. Substance, palm-leaf. Size, 18 x 1 inches. Pages, 147. Lines, 4
on a page. Ohara.oter, Tamil. Condition, injured. Appearance. old. Complete.
The story of Rukmāngada in relation to its bearing on the Ekadasi fast.
Contains also a number of Sanskrit and Telugu quotation, given in Tamil characters. Beginning :
(தெலுங்கு.) வினுமு நீ வரய நா விந்நப மொ(க்)கடி மனமுன சிந்தவே)(தா) மறு கலங்கி ....... யதனு யெரிகி யெரகங்க சேயு துஷ் க்ருசமுலு, பரிகரிஞ்சடகு (ந)விரத முதகுனோ . . . ஆவு பாசன விரத மானதி யிச்சி காவவே நனுவேக காருண்ய மூர்த்தி.
உ.பவாஸபரோ (புது) (பூத்)வா பூஜயே(த்) மதுசூதனம் ஏகாதசீஸமுத்தேன வன்(ஹி)நா பாதகே(த்)தனம்
For Private and Personal Use Only
Page #359
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
344
www.kobatirth.org
பஸ்மதாம் யாதி ராஜேந்த்ர ஜன்மாந்தரா (ச) தோ(த்)பவம்.
A DESCRIPTIVE CATALOGUE OF
அகோ வாருமையா ! ருக்மாங்கத மகாராஜாவே! எந்த விரதாக்னியி னாலே அறிந்து பண்ணின பாவமும், அறியாமல் பண்ணின பாவமும், கெதம் பண்ணின பாப(மு)ம்,இனிமேலே பண்ணப்போகிற பாப(மு)ம் இ வை)களெல்லாம் (எந்த விரதாக்கினியினாவே] பஸ்மமாகப்போமோ அந்த விரதமாகிற அக்கினி யேதென்றால், யாதொரு மனுஷன் அறிவா சரத்திலே உபவாசமாகவிருந்து (நிய)மத்தோடேகூட அரியை யுப் [வா]ாசிச்சு ராத்ரி சாகரணம்பண்ணி உபவாசமாகவிருப்பா னாகில்
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்த விரதாக்னியினாலே நூறுஜன்மத்திலே பண்ணப்பட்ட சகல பாபங்களும் பஸ்மமாகப்போ மோக்ஷத்தை யடைவன். ஆகையினாலே நீரும் அப்படியே விரதாசரணம் பண்ணுயா! ருக்கு மாங்கத மகாராஜாவே!
End :
*
*
"ஏகாதசி உபவாசம்பண்ணித், துவாதசியிலே நித்திரைபண்ணினா லும் அந்தப் பலத்திலே பாதிப்பலம் தந்தோம்.' இப்படிச் சொல்லா (நெங்குற) நின்ற தேவதை [ய] (க)ள் வாக்கியம் கேட்டு மோகினி சந் தோஷத்தோடே கூடிக் கிருதார்த்தையானோமென்று எண்ணிக்கொ ண்டு சுகத்திலேயிருந்தாள். ஹரி ஓம்.
Colophon :
சித்தார்த்திஹு மாசிமீ 4 குருவாரம் ச{வு]துர்த்தி அத்த நக்ஷத் திரம் எழுதினது,முற்றும். இந்தப்படிக்குச் சூரிசங்குக்குச் சுப்பையர் எழுதிக்கொடுத்த பொ[ச]த்தகம். பிழையிருந்தால் பெரியோர்கள் பிழைதிருத்திப் போடவேண்டியது. வாசக தோ(ஷ)ம் சமித்தருள வும்.
*
(5-4.)
இதில் தெலுங்குப் பத்யமும், ஸம்ஸ்க்ருதசலோகமும், தமிழ் வசன மும் கலந்திருக்கின்றன ; இது பூர்த்தியுடைய
NO.384.உறித்தாபஸன் கதை. URITTAPASANKADAI.
For Private and Personal Use Only
Pages, 4. Lines, 6 on a page.
Begins on fol. 1716 of the MS. described under No. 375.
Page #360
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
345
Complete.
A Jaina story setting forth the punishment which befell a man and a woman for having committed theft and enjoyed stolen property.
Beginning :
(இனி அஸ்தேயவ்ரதமில்லாமையால் அநர்த்தமெய்திய உறித்தாப ஸன் சரிதமாவது)
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து [ஸ்]வத்ஸவிஷய கௌசம்பியெ ன்னும் நகரத்து ராஜா ஸ்ரீ ஷேணமகாபாஜா. இவன் தேவி ஸ்ரீமதியெ ன்பாள். இவர்கட்குப் புத்ரர் ஸ்ரீகரனும் சிவதேவனுமென்பார் இரு வர். இவர்களோடு வித்யாப்யாஸகாலத்து ஸச்சாத்ரனாய் வர்த்திப்பான், வாலிக்கும் ஸ்ரீ நந்தைக்கும் புத்ரன் ஸ்ரீதத்தனென்பான். அந்நகரத் துப் புறம்பாக உத்யான வனத்திலே ஒரு தாபஸன் மாயா வ்ருத்தி யால் ப்ராணிறத்தி பரிஹாரமாகத் தறை (மி) தியாமல் உறிமேலிரு ந்து அஹோராத்ரமுந் தவஞ்செய்கின்றனாக எவ்வாருமறிய நடித்துக் காட்டி (னன்).
End:
களவுகண்டு கொண்டுவந்த தனம் வாங்கப் பெருளென்று இவனை நாலிகாச்சேதனம்பண்ணித் - தண்டித்துத் 'தாபஸனுக்குத் தண்டமெ ன் ' என்று தண்டம் விதிக்குமவர்களை வினவ, அவர்களும் 'கையிரண் டுங் காலிரண்டுந்தறித்துத் தூர விடுவது' என்று விதிப்ப, ராஜாவும் அவ்வண்ணம் தாபானைத் தண்டிப்பித்தனன்.
இவ்வண்ணம் அஸ்தேயவ்ரதமில்லாமையாவ் அ நர்த்தமெய்துவர் க்கு உறித்தாபஸன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்ற வாறு.
சபமஸ்து . (கு-பு.)--
இது, பொய்யான தவவொழுக்கத்தையுடைய உறித்தாபஸனிடம் ஸ்ரீ தத்தனென்பவன் அந்திநேரத்துவந்து மாலைக் கண் தோற்றாத வன்போல நடித்து, அத்தாபஸன் இரவில் உறிவிட்டிறங்கி நகரிலுள்ள செல்வர் வீட்டிற்புகுந்து திருடிவந்து ஒரு வேசைக்குக் கொடுத்து இன் புற்றுவரு வதையறிந்து விக்ரமகேசரியென்னும் சேனாபதிக்கு அறி விக்க, அவன் சுவடொற்றி அத்தாபஸனைப் பிடித்து வந்து அரசனிடம் விட, அவ்வரசனாணையால் அந்த வேசை மூக்கறுபட்டாளென் றும், அத்தாபஸன் கைகாலறுப்புண்டானென்றும் திருட்டுப்பொருளாலுண்
For Private and Personal Use Only
Page #361
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
346
டாகும் கெடுதிகளைக் கூறுவது; ஜைனஸமயத்தைச் சார்ந்தகதை ; ம ணிப்ரவாள நடையுடையது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக் சிறது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.385.ஒத்தாயணமகாராஜன்கதை
OTTAYANAMAHĀRĀJANKADAI.
Pages, 5. Lines, 6 on a page.
Begins on fol. 120a of the MS. described under No. 375.
19
This relates the story of a Jaina king named Ottayaṇa, whose sense of humanity and patience was tested and was seen to possess the striking quality of not getting disgusted even with very repulsively unsightly persons and things.
Beginning :
இனி உவர்ப்பின்மையாகிய தரிசனாங்கத்திற் பிரசித்தராகிய ஒத்தா யண மஹாராஜன் சரிதமாவது
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து சில்பியென்னும் நாட்டு ரோரூஹபுர மென்னும் நகரத்து ராஜா ஒத்தாயண மஹாராஜன்; ப்ராம்ஹணீய மென்னும் நாட்டு வைசாலியென்னும் நகரத்துச் சேடக மஹாராஜ னுக்கும் பத்மாவதியென்னுந் தேவிக்கு(ம்) புத்ரி ப்ரபாவதி யென் பாள். இவள் ஒத்தாயண மஹாராஜனுக்குத் தேவியாயினள். ஸௌதர்ம்மேந்த்ரன் ச்ரூதையென்னும் ஆஸ்தான மண்டபத்துத் தேவராசிகளால் பரிவ்ரதனாகியிருந்து தர்ம்மோபதேசம் பண்ணா நின்ற காலத்து, "ஸம்யக் தர்சனமாகிய அஷ்டாங்கங்களில் உவர்ப்பின்மை யென்னும் அங்கத்தில் ஒத்தாயண மஹாராஜனையும் பிரபாவதியையும் ஒப்பார் பூலோகத்து யாவருமில்லை" என்று ப்ரசம்ஹித்து வினயம் பண்ணி ஆஸ்தான மண்டபத்திருந்தான்.
End:
"யான் உங்கள் தர்சன மாஹாத்மியத்தினைப் பரீ க்ஷிப்பான் வேண்டி இவ்வண்ணம் தபோதனர் வேஷங்கொண்டு அஜ்ஞானத்தாற் பரீக்ஷி க்க வந்தேன் என்றுசொல்லி எனது அதிக்ரமமெல்லாம் ஸஹிக்க வேணும்" என்றிறைஞ்சி ஓத்தாயண மஹாராஜாவையும் ப்ரபாவதியா ரையும் ஸிம்ஹாஸனத்திரு(த்தி)ப் பாற்கடல் நீர்கொண்டுவந்து அபி ஷேகம்பண்ணித் திவ்ய வஸ்த்ராபரணங்களால் அலங்கரித்துப் பொன் மழையும் பூமழை(யும்) பொழிந்து இவர்கள் சாரித்ரத்தினைக்கண்டு
46
For Private and Personal Use Only
Page #362
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
347
ஸம்யக்தர்சன சுத்தி பரிபூர்ண ராகிய இவர்கட்குப் பெருஞ்சிறப்பியற்றி நமஸ்கரித்து ஸ்வர்க்கலோகமடைந்தனன்.'
இவ்வண்ணம் உவர்ப்பின் மையென்னும் தர்சனாங்கத்திற்கு ஒத்தா யண மஹாராஜா(வை) உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்றவாறு.
சுபமஸ்து . (கு-பு.)
இஃது ஒத்தாயண மஹாராஜன் உவர்ப்பின்மையென்னுந் தர்சனாங் கத்திற் சிறந்தவனென்று அவனை ஸௌதர்ம்மேந்திரன் புகழக்கேட்ட மணிசூடனென்னும் தேவன் அதனைப் பரீக்ஷிக்க விரும்பித் தான் கண் டோர் யாருமருவருக்கக்கூடிய புண் முகலியவற்றைக் கால்கைகளி லுடையவனாகிவர, அரசன் அருவருக்காமல் துர்ககந்த நீர் வடியுங் காலைக் கழுவிப் புரோக்ஷித்துக்கொண்டானென்றும் யானைத் தீ நோ யுடையனாகி மிகவுமுண்டு வாந்திபண்ணத் தனது பொற்பாத்திரத்தி லேந்தினானென்றும் பிறகு அத்தேவன் மகிழ்ந்து தன் நிஜ ரூபத்தைக் காட்டி அவனுக்குப் பெரு ஞ சிறப்புக்களைச் செய்துபோயினானென்றும் கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 386. ஒத்தாயணமஹாராஜன் கதை.
OTTĀYANAMAHĀRĀJANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 133b of the MS. described under No. 375. Complete
Relates certain incidents in the life of a certain Jaina king named Ottāyaṇa indicative of his benevolence and magnanimity.
Beginning:
(இனி வாத்ஸல்யமாகிற தர்சனாங்கத்திற் ப்ரவித்தராகிய ஒத்தா யண மஹாராஜன் சரிதமாவது)
ஜம்பூத் விபத்து . . . . . ப்ரபாவதி. இவள் கல்யாண விதி யால் ஒத்தாயண மஹாராஜனுக்குத் தேவியாயினள். இவளோடு ம ஹாராஜன் இஷ்ட ஷய காமபோகங்களையனுபவித்து இனிது செல் கின்றகாவத்து, அவந்தி விஷயத்து உஜ்ஜயினியென்னும் நகரத்து ராஜா தருதிஷேணன் ; தேவி வளையாபதி. இவர்கட்குப் புத்ரன ப்ரத் யோதனனென்பான். ப்ரபாவதி ஸர்வாங்க ஸுந்தரியாதலில் இவளது
For Private and Personal Use Only
Page #363
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
348)
A DESCRIPTIVE CATALOGUE OF
ஸௌந்தர்யா திசயத்தினைப் பிறர் சொல்லக்கேட்டு இவளையே காமுற் றுச் செல்கின்ற நாளில் ஒத்தாயண மஹாராஜன் மாற்றாசனொருவன் மேல் படையெழுந்துபோக, அது கேட்டு ப்ரத்யோதனன் பலத்தோடும் கூடச்சென்று ரோரூஹபுரமடைந்து ஒத்தாயண மஹாராஜன் பவனங் குறுகி இவளைக் கைப் படித்துக் கொண்டுபோகக் கருதினான்).
End :
' நீ ஆர் ஹதவை தறியாது யான் செய்த உபஸர்க்கமெல்லாம் க்ஷமிப் பாயாக ' என்று தளைவிட்டு உபசாரஞ்செய்ய அவனும் வந்து நமஸ்க ரித்துக்கிடப்ப, ' தர்ம்மத் துள்ளாரை அஜ்ஞானம்பண்ணிப் பிழைசெய் தேன்' என்று அவன் மஸ்சகத்துப்பொறித்த நாய்ப்பொ தீரப் பொற் பட்டங்கட்டிச் சாதுரங்க பலத்தோடு) (மு) கொடுத்து அவனுக்கு ராஜ்யத்துக்கு வேண்டும் வஸ்து வாஹனதிகளெல்லாங் கொடுப்ப, கொண்டுபோய்த் தன்னகரமடைந்து ராஜ்யம்பண்ணி இனிதருந்த னன்.
இவ்வண்ணம் அறத்துள்ளார்க்கு அன்புடைமையாகிய வாத்ஸல்ய மென்னும் தர்சனாங்கத்திற்கு முன் சொல்லப்பட்ட ஒத்தாயண மஹா ராஜன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்றவாறு.
சுபமஸ்து . (த-பு.)
இஃது ஒத்தாயண மாராஜன் பகைமேற் சென்றிருந்த பொழுதில் அவன் மனைவியாகிய பிரபாவதிய விரும்பி, உஜ்ஜயினியரசன பிரத் தியோதனன் அங்கே வந்து அவள் கையைப் பிடிக்கத்தொடங்கினான். அதனையறிந்த அவள் நடுநடுங்கி, ' என் கற்பு நில கெடாதருள வேண் டும் ; கெடின் உயிர் வாயேன் ' என்று கடவுளைத் துதித்தனள். யக்ஷி தேவதை தோன்றி அவனத்தள்ளி மூர்ச்சிக்கச் செய்தது. இதனைப் பரிசனங்களாலறிந்த ஒத்தாயண மஹாராஜன் கடி திற் பகைவென்று வந்து அவனைப் பிடித்துக்கட்டி. அவன் நெற்றியில் நாய் முத்திரை பொறித்துத் தண்டப் பிரத்தியோதனனென்று பெயருமிட்டு அவன் பொருளனைத்தையுங் கைக்கொண்டு அவகச் சிறையிட்டனன். இதி னை அந்தப் பிரத்தியோ கனனுடைய பால்ய ஸ்நேவராகிய காளயவ ரென்னும் ஆகாச சாரணர் அரிந்து அக கேவந்து அவனுக்கு ஜின தர்மங்களை யுபதேசித்து ' சிவ வ்ரதங்களைத் தப்பாமவ் அனுஷ்டித்தால் உன் துயரங் கெடும்' என்று சொல்லிப்போக, அவனும் மெய்யாக அனுஷ்டித்து வந்தான். பின்பு ஒத்தாயண மஹாராஜன் அவனை ஆர் ஹதனென்று அறிந்து உபசரித்து ராஜ்யங்கொடுத்தனுப்பினானென்று கூறுவது; பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #364
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.387.கந்தபுராணவசனம். KANDAPURANAVACANAM.
Pages, 317. Lines, 4 on a page.
Begins on fol. la of the MS. described under No. 376.
The 56th leaf is wanting.
349
The Puranic account of the life of Muruhakkadavul known in Sanskrit as Skandha or Kumāra.
Beginning :
முன்னொரு காலத்திலே தொண்டை நாட்டிலே பாலாற்றங்கரையி லே மே[ன்] (ம்) பாட்டினையுடைய கச்சியாலயத்திலே பார்வதி வந்து சிலனைப்பூசித்து அனேக வரப்பி[ற](ர)சாதங்களைப் பெற்றருள, மறுப் டி விஷணுவந்து கூர்ம அவதாரம் பண்ணிச் சுவனைப் பூசித்து அனேக வரங்களைப் பெற்றுப்போனார். பின்னொரு கலத்கிலே பி[ற (ர)மதே வர் வந்து சிவனைப் பூசித்திருக்கையிலே அனேகம் பி [ம] (ர) ம ஷிகள் வந்து பி ற](ர)மாவை நமஸ்க[க]ரித்து, "சுவாமி! அடியே(ன்)(ங்)கள் நன்றாக(த்)தபசுபண்ணுகிறதற்கு இயல்பாகிய இம் எவ்விடம் ?" என் று கேட்க, ஃப் ஃபாது பி[ற](ர)மதேவர் பார்த்து ஒரு []ெ த[ற்](ர்ப்) பையைக்கிள்ளிப் பூமியிலே வடக்கே முகமாக உருட்டி, இது நின்ற ந்தான் உங்களுக்குத் தபசுக்கேற்ற இட ம் என்று சானனபோது அவர்களும் அதன்பின்னோடே போகிறபோது அது நின்றஇ டம் நைமி சாரணியமா (ச்சுது) (யிற்று).
"L
End :
அப்போ(து) வேடராசா குமாரசுவாமிக்கு வள்ளியம்மையைக் கவி யாணம் பண்ணிக்கொடுத்தான். அப்[பி] (பு)றம் குமாரசுவாமி வள் ளியம்மையையழைத்துக்கொண்டு மயில் வாகனத்திலெழுந்தருளித் திருக்கணி மலையிலே சி(று)(றி) துகாலமிருந்து மறுபடி கந்தமா ப[று] (ரு) வதத்திற்குப் போகிறபோது தெய்வயானையம்மன் சுவாமிக் பஞ்சாலாத்தியெடுத்து நமஸ்கரித்து நின்றாள்.அப்போது சுவாமிக் கு இரண்டு பக்கத்திலும் தெய்வயானையும் வள்ளியம்மையும் வாசம் பண்ணினார்கள். அப்போ(து) சகல தேவதைகளும் வணங்கும்படி குமாரசுவாமி கந்தமா பருவதத்திலே வாசம்பண்ணினார்.
ณ
வள்ளியம்மை திருக்கலியாண முற்றும்.
For Private and Personal Use Only
(கு-பு.)
இது முருகக்கடவுளுடைய சரித்திரத்தைக் கூறுவது; கச்சியப்ப சி வாசாரியரியற்றிய கந்த புராணத்தின் சுருக்கமாகவுள்ளது; முருகக் கடவுள் தோன்றிவளர்ந்து சூரசங்காரஞ்செய்து தெய்வயானையையும் வள்ளியையும் மணம்புரிந்தது இறுகியாகவுள்ள கதை இதிலுள்ளது. வசன நடை சிறந்ததன்று. 56- வது ஏடு இல்லை.
Page #365
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
350
A DESORIPTIVE CATALOGUE OF No. 388. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Suhstance, palm-leaf. Size, 171 x 14 inches. Pages, 24. lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Complete.
Retales the story of a cow which kept its promise and returned in time to the den of a lion to become its prey. Illustrates the value of the virtue of truthfulness.
வெண்பா.
ஒற்றை விடைய னொளிசே ரிளம்பிறையன் கற்றைச் சடையன் கனமழுவோன்-நெற்றிக்கண் ஒண்ணுடையான் றேவி யுமையவளே பெற்றெடுத்த கண்ணுடையா னிக்கதைக்கே காப்பு.
தே விசகாயம்.
ஸ்ரீமது உத்(தி)(தர பூமியிலே காம்பீலி நாட்டிலே கெங்கையாற் றுக்கு வடகரையிவே தெய்வநாயகபுரமென்கிற அக்கிர(காரத்திலே குடிவிளங்கினானென்கிம ஆயன் மேய்க்கிற பசுக்கள் நானூறு ஐந்நூறு பசுக்களுண்டு. அந்தப் பசுக்களுக்குப் பேர், காமாட்சியென்றும், மீனா ட்சியென்றும், விரூபாட்சியென்றும . . . . . . இந் திராணியென்றும், சோணாசலமென்றும் இப்படிக்கொத்த பசுக்க
ளுண்டு .
என்னுடைய சரீரத்து மாங்கி(ஷ)(ச)த்தைப் புசத்துப் பசியாறுமை யாவென்று வேண்டிக்கொள்ள, இப்படிப் பசுவும் புலியும் வாதாடிக் கொண்டிருக்கிற சமயத்திலே ரிஷப வாகனத்தின் மேல் கைலாசவாச னாயிருக்கப்பட்ட ஆதிபாமேசுவரன் . . . . . பிரம்ம விஷ்ணு முதலான பேருடனேயும் வந்து பசுவுக்கும், புவிக்கும், கன் றுக்கும் காட்சிகொடுத்து விமானத்தின் பேரில் ஏற்றிக்கொண்டு கை வாசமெழுந்தருளிப் போனார்(கள்).
ஆகையால், இந்தக்கபிலையினுடைய கதையைப்படித்தபேரும் கேட் டபேரும் மோக்ஷமடைவார்கள் . என்றவாறு.
For Private and Personal Use Only
Page #366
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
351
காளயுக்தி – தை மீ1 s. செருவை கிருஷ்ணதாஸ் குமாரனுக்கு வேங்கடாசலம் எழுதிக் கொடுத்த கபிலைவாசகம். எடுத்தவன் படித்துக்கொடுக்கவும். (த-பு.)
இது சத்தியம் தவறலாகாதென்னும் நிதியைப் போதிப்பது ; இதி லுள்ள கதை :- ஒரு கபிலைப்பசு தன்னை உண்ண வந்த புவியை நோக்கி, ' நான் என் கன்றக்குப் பால் கொடுத்து விட்டு உனக்கு இரையாக வரு கிறேன்' என்று சொல்லிப் போய் அவ்வாறே செய்ய, அப்புலி உண்ணே னென்று சொல்வ, இரண்டும் வாதாடுகையில் நாரதர் அதனைக்கண்டு ஈசுவரனிடம் போய்ச்சொல்ல அவர் அவற்றுக்கு நற்கதி அளித்தன ரென்பது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 389. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 26. Tines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதியைப்போன்றது ; பூர்த் கியுடையது ; இதிலுள்ள ஏடுகளெல்லாம் செவ்லரிக்கப்பட்டும் முறிந்து முள்ளன.
No. 390. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Pages, 26. Lines, 4 on a page.
Begins on fol. 218a of the MS. desoribed under No. 376. Complete.
Same work as the above. (த-பு.)--
இதிலுள்ளது முன்னுள்ள கதையே; ஆயினும் முன் பிரதிக்கும் இ தற்கும் வசனத்தில் சிவ வேறுபாடுண்டு ; இந்தப் பிரதியிலும் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #367
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
352
A DESCRIPTIVB CATALOGUE OF
No. 391. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Sabstance, palm-leaf. Size, 17 x 1+ linches. Pagos, 50. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Same work as the above. (கு-பு.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாயிருக்கிறது. இந்தப்பிர தியின் முதலில் 'வெற்(பு)(ப)தனில் வேங்கையினால் மெய்ஞ்ஞான மும் புகழுஞ், சொற்கபிலை வாசகத்தைச் சொல்லவே-நற்பினுடன், பூணார மார்பன் புலித்தோ லுடையழகன், காணத கண்ணே கருத்து .' என்னும் வெண்பா ஒன்று புதிய பட்டில் உள்ளது.
No. 392. கேரளவுற்பத்தி.
KERALAVURPATTI. Sabstance, palm-leaf. Size, 11 x 8} inches. Pages, 135. Lines, 14
or 15 (n a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Begins on fol. 1a. The other work heroin is Eramappan Amma.nai 73a.
Contains an account of the origin of Keraa or Malabar. Beginning :
கலி 3446 வருஷத்திலே குலசேகரப்பெருமாள் திருவஞ்(சக்கு) (சைக்க)ளம் முக்கால் வட்டம் சத்திரம் உண்டு பண்ணினார். பிற்பாடு பதினெட்டு வருஷமானபோது, குலசேகாப்பெருமாளிறந்து போனார். அந்தப் பெருமாள் ராச்சியத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்
தார்.
End:
அவ்வி - த்தில் த(லை)மையான கை தூக்கவோ என்றவர் அந்தப்பெ ண்ணைக் கலியாணம் பண்ணி அவர் இராச்சியத்தையடக்கிக்கொண்டு
ஈசி சிவத்தைப்பாடலக் கக்கப்பா
For Private and Personal Use Only
Page #368
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
353 இவ்விடத்திற்குக் கணக்கு ஒப்புவித்துக்கொண்டு வந்தார். அவர் விழு ந்துபோன பிற்பாடு அவர் குமாரன் இஸ்கந்தர் சுல்தான் நமக்கு அடக் கம் கொடாமல் போனான். (5-4.)
இது கேரளதேசத்தின் வரலாற்றைக் கூறுவது.
No. 393. கௌமுதிகதை.
KAUMUDIKADAI. Sabstance, palm-leaf. Size, 184 x 1 inches. Pages, 223. Lines,
4-5 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old. ) Complete.
Stories said to have been parrated to king Śrēņika of Magadha: by Gautama. Beginning : ஸ்ரீவ-21 நாந8) ஜ.நவெ ஜமகவு வக்ஷெ ஹ கௌ
ரணா வல3) மணஹெகவெ. (என்பது)- ராக த்வேஷ மோக மத ஹர்ஷ மாத்ஸர்யாதி ஸகல தோஷவிவர முக்தனாகிய பகவதர் ஹத்பரமேச்வரன் ஸ்ரீவீர வர்த்த மான ஸ்வாமிகளை நமஸ்கரித்து, கௌமுதியென்னும் புண்ய கதையி னைச் சொல்லுவன், பவ்யப்ராணிகளுக்கு ஸம்யக்த்வகுணமுண்டாகு தல் காரணமாக.
ஜம்பூத்வீபத்துப் பரத க்ஷேத்ரத்து மகதவிஷயத்து ஸந்ததம் ஸ்ரீ விஹாரத்தினையும் தான பூஜா தபசீலங்களாற் சிறந்த பாவகரையும் அழகிய வனங்களையுமுடைத்தாகிய, அளகாபுரியொக்கும் ராஜக்ருஹ நகரத்து ராஜா, போணிக மஹாராஜன் ; தேவி, சேலினி மஹாதேவீ, தேவீ தேவர்களிருவரும் இஷ்டவிஷய . போகங்களையனுபவித்து இனிது செல்கின்றகாலத்து இந்த நகரத்துப் பாஹ்யோத்யானத்து உலாவுகின்ற வனபாலகன் அபூர்வமாயின சில கண் சொல்லுவான். End:
குணதரபட்டாரகர் ஸ்ரீபாதத்து ஜிந்தீக்ஷாப்ராப்தராயினார். சிவர் பாவகவ்ரதம் கைக்கொண்டனர். சிலர் சுபபரிணாமமடைந்தனர். ராஜா பார்யை லக்ஷ்மி முதலாயினார் மந்தரிபார் . . . . அர்ஹத்
23
For Private and Personal Use Only
Page #369
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
354
A DESCRIPTIVE CATALOGUE OF
தாஸர் பார்யைகள் க்ரந்தலத்தை முதலாயினாரெண்மரும் உததி ஸ்ரீக ளென்னும் ஆர்யாங்கனைகள் ஸமீபத்து தீக்ஷாப்ராப்தராயினார். சிலர் ஸ்ரீவகவரதம் கைக்கொண்டனர். ராஜா முதலாயினார் தபோ திசயத்தால் ஸ்வர்க்கமடைந்தனர்; க்ரமேணமோக்ஷமடைகுவரென் று கௌதமஸ்வாமிகள் அருளிச் செய்யக்கேட்டு சோணிகமஹாமண் டலேச்வரன் முதலாயினார் ஸம்யக்த்வ விசுத்தியடைந்தனர்.
ஸ்ரீவீதராகாய நம: கெளமுதி கதை ஸமாப்தம்.
உ
(கு-பு.)
இது மகததேசத்து அரசனாகிய சேணிகமஹாராஜனுக்குக் கௌத மரென்பவரால் சொல்லப்பட்டது; உத்தர மதுராநகரத்தவர்களாகிய திதோதயராஜன், சுபுத்தி மந்திரி, அருகத்தாஸபோரஷ்டி, ஸ்வண 3 குரனென்னும் திருடன் இவர்களுடைய வரலாற்றைக்கூறுவது; சைன மத ஸம்பந்தமானது; ஸம்ஸ்கிருதமும் தமிழுங்கலந்த மணிப்பிரவாள நடையுடையது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது. இஃது இன்னும் அச்சிடப்படவில்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No. 394. Y FIG.
க
KAUMUDIKADAI.
Pages, 189.
Lines, & on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 375.
The 82nd leaf is wanting.
Same work as the above.
(கு-பு)
இது முன்பிரதி போன்றது; இதில் 82-வது ஏடு ல்லை.
No.395.சட்டிப்புலையன்கதை.
CATTIPPULAIYANKADAI.
Pages, 13. Lines, 6 on a page.
Begins on fol. 140a of the MS. described under.No. 375.
A Jaina story intended to set forth the great moral and
religious value of refraining from killing.
For Private and Personal Use Only
Page #370
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
355
One Saṭṭippulaiyan, a hangman by profession, made a vow to refrain from killing persons on the full moon day; and when once ordered by the king to hang three guilty persons on such a day, he refused to obey the king's orders. Thereupon he was thrown into a deep ditch along with the three persons to be hanged, so that they might all be devoured by the crocodiles that were there. The story says that while the three punishable persons were devoured by the crocodile, the virtuous hangman was left unharmed. Beginning :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இனி ஏகாதச பேதத்தனவாகிய ச்ராவகஸ்தானங்களுள் த்விதீயஸ் தானத்தனாகிய தர்சனிக ப்ரதிகனால் அனுஷ்டிக்கப்படும் வரதங்கள் பனிரண்டு. அவையாவன:- அனுவிரதமைந்தும் குணவிரத மூன் றும் சிக்ஷாவ்ரதம் நாலுமென. அவற்றுள் அணுவ்ரதமைந்தாவன:கொல்லாமையும் பொய்யாமையும் கள்ளாமையும் காம மாடாமையும்
பொருள்வரைதலுமெனவிவை.
அஹிம்ஸா வ்ரதத்தினை அதிசாரமின்றியனுஷ்டித்து அப்யுதயம் பெற்ற சட்டிப்புலையன் சரிதமாவது:
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து மகதவிஷயத்து ராஜக்ருஹமென்னும் நகரத்து ராஜா ச்ரேணிக மஹாராஜன். அவன் ராஜ்யஞ்செய்யாநின் ற காலத்து அந்நகரத்து ஸகல ஜனங்களுக்கும் ஒரு வியாதி தோன்றித் தோன்றிய மூன்றாநாளின் மரித்துச் செல்லா நிற்ப, ஒரு சண்டாளன் சட்டிப்புலையனென்பானுக்கு அந்த மஹாவ்யாதி தோன்(ற) அவன் தன் மனைவிக்குச் சொல்லுவான்.
End:
மஹாராஜன் மிகவும் பயவிஸ்மயங்களையுடையனாகி வந்து கண்டு பக்திபண்ணி, 'உம்மு ()ைட (ய) வ்ரத மகிமையறியாமையால் ப்ரமாதஞ் செய்தேன். இதனை க்ஷமிப்பீராமின்' என்று சொல்லிச் சிறப்புச்செய்து என்னே அஹிம்ஸாவ்ரதத்தின் மகிமையிருந்தவாறு ' என்று விஸ்மித னாயினன்.
இவ்வண்ணம் அஹிம்ஸாவ்ரதத்தில் த்ருடராயினார் பெறும் அப்யுத யத்திற்குச் சட்டிப்புலையன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன் என்றவாறு.
சுபமஸ்து.
(கு-பு.)
இது
சேணிகமஹாராஜன் அரசாட்சி செய்துவருகையில் ஒருவ கைச் சுரநோயால் அதுகண்ட மூன்றா நாளில் மனிதர்களிறந்துவர, அந் நோய் கண்ட மூன்றாநாளில் சுடுகாட்டுக்குப்போன கொலையாளியாகி
23-A
For Private and Personal Use Only
Page #371
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
356
A DESCRIPTIVE CATALOGUE OF
ய சட்டியென்னும் புலையன் ஒரு தபோதனரால் தன்னோய் தீரப்பெற று அவரிடம் மிக இரந்து பருவகாலத்திற் கொல்லாதிருத்தலென்னும் விரதம் மேற்கொண்டிருந்தான். பின்பு அரசன் தன்நாட்டில் அந் நோய் நீங்கற்பொருட்டுச் சீலதாருபதேசப்படி சுக்கிலாஷ்டமி முதல் பர்வம் வரையில் கொலை நிகழாதபடி செய்து அருகக்கடவுளுக்கு நை மித்திகபூசை நடத்திவர, சதுர்த்தசியன்று மந்திரி புரோகித சேனா பதி குமாரர் மூவரும் ரஹஸ்யத்தில் ஆடு கொன்று தின்றனர். அதனை மாலைக்காரனுக்கும் அவன் மனைவிக்கும் நடந்த வாக்குவாதத்தினால் நகரிசோதனைக்குச்சென்ற அரசனறிந்து மறுநாளில் ஆடுகொன்ற மூவ ரையும் கொல்லும்படி விதிக்க, சட்டிப்புலையன், 'இன்று பருவமாதலால் அத்தொழிலைச் செய்யேன்' என, அரசன் சினந்து அந்நால்வரையும் கிடங்கிலுள்ள முதலைக்கு இரையாகும்படி தள்ளுவிக்க, முதலை மற்ற மூவரையுமிழுப்ப, அப்பொழுது மனமாறாத சட்டிப்புலையனது விரததி டத்தைத் தேவேந்திரன் கண்டு மகிழ்ந்து தேவஸ்திரீகளுக்குக் கட்டளை யிட, அவர்கள் அக்கிடங்கின் நீருக்குமேவே சிங்காதனமிட்டு அதில் அவனை இருக்கச்செய்து பூசிக்க, அரசன்கண்டு அதிசயித்து அஞ்சிப்ப ணிந்தானென்று கொல்லாமையின் பெருமையை விளக்குவது ; பூர்த் தியுடையது; 143-வது ஏடு ஒடிந்திருக்கிறது.
No. 396. சதமுகராவணன்கதை. SATAMUKARĀVANANKADAI.
Substance, palm-leaf. Size, 17 x 13 inches.
Pages, 134. Lines, 7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete.
Wants beginning.
This story says that, after Rama had conquered Ravana in the battlefield, a Rākṣasa named Satamukharavana (meaning a hundred-faced Ravana) came and overpowered Rama and his army, whereupon Sita assumed a gigantic form and killed him. Beginning :
ப்போட்டல் தேவாந்தகன் சுவாமி பாணத்தினாலே அறுபட்டுப்போ னதைக்கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனீசுவரர்களும் சந் தோஷத்தையடைந்து தேவதுந்துமியிற் பதினெட்டுவகை மேள வாத் தியங்களும் வௌங்கி, சுவாமிபேரிவே புஷ்பமாரி[ப்] பொழிந்(து) "சுவாமி! தேவரீருடைய (கிருபா கடாட்சத்தினாவே தேவாந்தகனு டைய உபத்திரவம் தீர்ந்தோம் " என்று சுவாமியைத் தோத்திரஞ்
For Private and Personal Use Only
Page #372
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
357
செய்தார்கள். அந்தத் தேவ துந்துமி(ப்)(பட்டமாத்திரத்திவே அனு மார், அங்கதன், சுக்ரீவன், விபீஷணர், பின்னும் வானரசேனைகளெல் லோருமெழுந்திருந்து நின்றார்கள். சகல சேனை களுடனே சுவாமி பாளையம் வந்து சேர்ந்தார்.அதின் பிறகு தேவாந்தகன் விழுந்தவுட னே பின்னோடே வந்த இராட்சதர்கள் ஈறிது பேர் தப்பிப்போய்ச் சத முகராவண சமுகத்திவே போய் அடித்து விழுந்து அழுது, "சுவாமி! நம் முடைய சேனாபதியாக விருக்கிற தேவாந்தகன் யுத்தத்தினாவே அடிப் பட்டுப்போனான். நாங்கள் மாத்திரம் தப்பி வந்தோமையா '' என்று சொன்னார்கள். End :
இந்தப் பிரகாரமாய்ப் பூர்ணசந்திரன் உதையமானாற்போவே சுவா மி சிங்காதனத்தின் பேரிலே கருணாந்தமாயிருந்தார். இப்படிக் கொலு வாக இருக்கையிவே சகலமானபேரும் சேவித்துக்கொண்டிருந்தார் கள். ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியுங் கொலுவாகவிருந்தார். Colophon:
வெகுதானிய – சித்திரை மீ 29 உ, அச்சய திரு நாள் சதமுக ராவணன் கதை முற்றிற்று.
சங்ககுளத்திலிருக்கும் கணபதி சாஸ்திரிகள் குமாரன் நாராயணை யன் சதமுகராவணன் (கதை) எழுதி முகிந்தது. (த-பு.)
இது தசமுகராவண ஸம்ஹாரமான பின்பு மாயாபுரிவாசியும் சிவ லிங்கமொன்றை உட்கொண்+ருந்தமையால் ஒருவராலும் வெவ்வப்ப டாதவனுமாயிருந்த சதமுகராவண னென்னும் ராக்ஷஸன், இராமன், இலக்கு மணன், சுக்ரீவன், அங்கதன் முதலியவர்களையும் வென்று விட, நாரதருடைய உபாயத்தைக்கேட்டு இராமனால் அனுப்பப்பட்ட சீதை கோரமான பெரிய வடிவையெடுத் துக்கொண்டு அந்த ராக்ஷஸனைக் கொன்றாளென்று கூறுவது ; இந்தப் பிரதியில் முதலில் கூகூ எடுகளில் லை ; ஈச-வது ஏடு தொடங்கி க00-வது எடுவரைக்கும் உள்ளன. வசன நடை சாமானியமானது.
No. 397. சத்தியகோஷன்கதை.
SATTIYAKOŞANKADAI, Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 169a of the MS. described under No. 375. Complete.
For Private and Personal Use Only
Page #373
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
358
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
The story of how a certain prime minister, who received in secret the property of another and refused to return it, stating that he had not received it at all, was found out to have done wrong and was rightly punished in the end.
Illustrates that untruth is certain to be detected and punished in the end.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Beginning:
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து வஸிம் ஹபுரமென்னும் நகரத்து ராஜா ஸிம்ஹஸேனமஹாராஜன்; தேவி, ராமதத்தையென்பாள்; மந்திரி ஸ்ரீபூதியென்பான் ; இவன் ஸத்யவாதாதிசயத்தால் ஸத்யகோஷனென் னும் நாமத்தையுடையனாகி வர்த்திக்கின்றகாலத்து, பத்மஷண்டமென் னும் நகரத்து ரேஷ்டி சுதத்தனென்பான்; இவன் பார்யைஸு-மித் ரை; இவர்கட்குப் புத்திரன் பத்ரமித்ரனென்பான் ; இவன் ரத்தத்வீப மென்னும் த்வீபத்துப்போகி அனேக ரத்னங்கள் ஆர்ஜித்து ஹிம்ஹ புரத்திலே இருப்பானாகி நினைத்துவந்து ஸ்ரீ பூதிஸமீபமடைந்து தனது வ்ருத்தாந்தமெல்லாஞ்சொல்லி இவன் ப்ரமாண புருஷனென நினை ந்து இவன்கையிலே ஒருவருமறியாதவண்ணம் தனது மாணிக்கச் செப்பினை நிக்ஷேபித்துப்போ(யினான்).
End:
தனன்.
"இவ்வண்ணம் அபந்ஹவதோஷம் பண்ணின இவனுக்குத் தண்ட மென்' என்று வினவ, அவர்களும் ஸர்வஸ்வஹரணமும் மஹாமல்ல ராலெடுத்திடப்பட்ட முப்பது சவட்டைகளும் மூன்று கம்ஸபாத்ரம் நி றைந்த சாணாகந் தீற்றுதலுமென்கிற தண்டங்களை விதிப்ப, ராஜாவும் அவ்வண்ணஞ்செய்கென்று நியோகித்தபின் ஸ்ரீ பூதியும் அந்தத் தண் டங்களுக்காற்றாது அஸஹ்யவேதனையால் ஆர்த்தத்யானத்தோடும் மரித்
இவ்வண்ணம் அஸத்ய தோஷத்தால் அநர்த்தமெய்துவார்க்கு ஸத்ய கோஷன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன்.
சுபமஸ்து.
For Private and Personal Use Only
என்றவாறு.
(கு-பு.)
இது, சிங்கபுரத்துச் சிங்கசேனராசன் மந்திரியாகிய சத்தியகோஷ னென்னும் ஸ்ரீபூதி, தன்னிடம் பதுமஷண்ட நகரத்துப் பத்ரமித்ர னென்னும் செட்டி பிறருக்குத் தெரியாது கொடுத்திருந்த மாணிக்கச் செப்பினை அபகரித்துக்கொண்டு அச்செட்டி 'கொடு' என்று கேட்ட காலத்து நீ கொடுக்கவில்லை' என்று சொல்லிவிட, அச்செட்டி எவ்
Page #374
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
359)
விடத்தும் நின்று சொல்லிக்கதற, ஐயுற்ற அரசியாகிய ராமதத்தை சூதாட்டத்தில் அம்மந்திரியைப் பூணூலையும் நாமமுத்திரையையும் பந்தயமாக வைக்கச்செய்து வென்று அவற்றைத் தன் சேடியாகிய நிபுணமதியிடம் கொடுத்துத் தந்திரமாகச் சில வார்த்தைசொல்லி மந் தரியின் பொக்கிஷக்காரனிடம் அனுப்பி மாணிக்கச் செய்பை வரு வித்து அரசனிடம் கொடுப்ப, அரசன் தர்ம்மாதிகாரிகள் விதித்தபடி மந்திரியின் பொருளனைத்தையும் கைக்கொண்டு அவனுக்கு மூன்று கம்ஸபாத்திர நிறைந்த சாணாகத்தைத் தீற்றி மல்வர்களைக்கொண்டு முப்பது சவட்டையடியும் கொடுப்பிக்க, அவன் வேதனைபொறாது மாண் டானென்று கூறிப் பொய்யினால் விளையுந் தீங்குகளை விளக்குவது ; பூர்த்தியுடையது.
No. 398. சயகுமாரன்கதை.
JAYAKUMĀRANKADAI. Pages, 7. Lines, 6 on a page.
Begins on fol. 1636 of the MS. described under No. 375. Complete. Illustrative of the virtue of self-restraint.
Narrates the story of a certain king famous for self-control and self-restraint. Beginning :
(இனி, பரிமிதபரிக்ரஹத்திவே ப்ரத்தராகிய ஜயகுமாரர் சரித மாவது).
ஜம்பூத்வீபத்துப் பாதக்ஷேத்ரத்துக் குருவிஷயத்து ஹாஸ் தினபுர மென்னும் நகரத்துக் குருகுலத்து ராஜா ஸோமப்ரபனென்பான் ; தேவி லக்ஷ்மிமதியென்பாள் ; இவளுக்குப் புத்ரன் ஜயகுமாரன்; இவன் ஆதி சக்கரவர்த்தியாகிய பரதேச்வரன் திக்விஜயகாலத்து உத்தர பர தத்து மேகமுகரென்னும் வ்யந்தரரைத் தன் ஸிம்ஹ நாதத்தால் ஐயி த்தமையில் சக்ரவர்த்தியும் மிகவும் ஸந்தோஷித்து இவனுக்கு மேக ஸ்வரரென்று விஜய நாமங் கொடுத்தனன்.
End :
தேவன் மாயாரூபம் நீங்கித் தன் வடிவுகொண்டு நமஸ்கரித்தலும், குமாரன் விஸ்மி தனாகி, ' நீயார்? இதுவென்?' என்று வினவ, தேவ னும், “குமாரனே! தேவேந்த்ரன் உன்னுடைய பாதார நிவ்ருத்திவ்ரத
For Private and Personal Use Only
Page #375
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
360
A DESCRIPTIVE CATALOGUE OF
மாஹாத்ம்யத்தினை ப்ரசம் வலிக்கக்கேட்டு யான் அறியாமல் பரீக்ஷிக்க வந்தேன். யான் செய்த அபராதமெல்லாம் க்ஷமிக்கப்பெறவேணும்" என்று விநயோபசாரஞ்செய்து விக்ரியையால் ஒரு விம்ஹாஸனம் நிர் மித்து அதன்மேல் குமாரனையும் ஸ-வோசனையையும் இருத்திப் பாற் கடல் நீரால் அபிஷேகம்பண்ணித் திவ்ய வஸ்த்ராதிகளால் அலங்க ரித்துத் தர்மானுராகமுடையனாகித் தேவலோகமடைந்தனன்.
இந்த மேகஸ்வரகுமார சரிதவ்ரதப்ரபஞ்சமெல்லாம் ஸ்ரீ புராணத் துக் கண்டுகொள்க.
இவ்வண்ணம் பரிமித பரிக்ரஹவ்ரதத்திற்கு மேஸ்வர் குமாரன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். என்றவாறு.
சுபமஸ்து .
பஞ்சவ்ரதகதை முற்றும். (கு-பு.)
இது மேகஸ்வரகுமாரன் கதையென்றும் கூறப்படும். இதில் குரு தேசத்துள்ள ஹாஸ்தினபுரத்து ராஜாவாகிய ஜயகுமாரனது பரிமித பரிக்ரஹ வ்ரதத்தைக்குறித்துச் சௌதர்மேந்திரன் 'புகழ, அதனைக் கேட்ட மணிசூடனென்னுந் தேவன் அதனைப் பரீக்ஷிக்கவெண்ணித் தன் அவதி ஞானத்தால் அந்த ஜயகுமாரன் முன் பொருகால் காஞ்சனை யென்னும் வித்யாதாஸ் திரீயின் வடிவுகண்டு அதிசயித்ததையறிந்து அவ்வடிவு கொண்டு வந்து ' என்னை அணையாவிடின் யான் இறப்பேன்" என்று கூற, அவன் இது தகுதியன்றென்று சிறிதும் உடன்படானாக, அத்தேவன் மகிழ்ந்து தன் நிஜ வடிவைக்காட்டி அவனைச் சிங்காதனத் தேற்றித் திருப்பாற்கடல் நீரால் அபிஷேகம் பண்ணிவிட்டுத் தன் நகர மடைந்தானென்று சொல்லுவது ; பூர்த்தியுடையது.
No. 399. சிரீகருணர் சரித்திரம்.
SIRIKARUNAR CARITTIRAM. Substance, paper. Size, 173 x 4 inches. Pages, 22. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Sekarunar Arupattinalu (64) Gottiram and Sattiram.
Complete.
Relates the story of the birth of 64 children to Brahmā and Sarasvatī, who had been born as mortals in this world owing to the
For Private and Personal Use Only
Page #376
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
361
onrse of the sage Durvāsas. All these children came to be known as Sirīkarunar on account of their having obtained blessings at the hands of Lakşmi. Beginning :
வேதவியாசர் சொன்ன பிரம்மாண்ட புராணத்திலெ சீர்கருணர் புராண வசனம் ; இத்தைப் பாண்டியன் வாசல் தளவாய் வேலஞ்செறு உடையான் குலச்சிறை நயினார் அந்தப் புராணத்தை அழைப்பித்துப் பாண்டியன் முதலான பேருங் கேட்கத் தேப்பெருமாள் கையில் கொ டுத்துப் புராணத்திலேயிருக்கிற பொருளை அர்த்தப்படுத்தி விறாய? மது ரையிலிருக்கிற ராசன் குவபாரிச நாதன் கையில் கொடுத்து தமிழ்ப் படுத்தினார். இது வயணமென்ன வென்றால். End: இந்த அறுபத்து நாலு வீடும் அறுபத்து நாலு ரிஷிகோத்திரமும் ஆ சூத்திரத்துடனேயும் அபிவிர்த்தியாயிருக்கிறார்களென்றவாறு.
சுபமஸ்து . சீர்கருணர் புராணம் வாசகமாய் எழுதிமுடிந்தது முற்றும். (கு-பு.)
இந்நூல், துர்வாச முனிவருடைய சாபத்தால் பிரம தேவரும் ஸாஸ் வதீ தேவியும் மானிட வடிவோடு தாமரைப்பூவிலே வெவ்வேறிடத்துப் பிறந்து ஆத்திரேயவே தியர் சுபகுண மாலை யென்னும் பெயர் பூண்டு வளர்ந்து விவாகம் செய்யப்பெற்று 64 பிள்ளைகளைப்பெற அப்பிள்ளை கள் ஞான முனிவரது வேண்டுகோளால் இலக்குமியினுடைய கரு ணையை அடைந்தமைபற்றி "ஸ்ரீகருணர்' எனப்பட்டார்கள். என்
னும் வரலாற்றைக் கூறுவது ; இந்தப் பிரதியில் பூர்த்தியாக இருக் கிறது. .
No. 400. சிரீகருணர் சரித்திரம்.
ŚIRÍKARUNAR CARITTIRAM, Substance, paper. Size, 11 x 81 inches. Pages, 481. Lines, 17 & 2
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Begins on fol. 34. The other work herein is Jatinil la. Complete. Similar to the above.
For Private and Personal Use Only
Page #377
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
362
Beginning :
www.kobatirth.org
*
A DESCRIPTIVE CATALOGUE OF
சீர்பரந்த கமலமுக வாணி மாதுந்
திருப்பரந்த விழியிணையும் வதனந் துண்டங் கார்பரந்த வளகம்வரைப் பயோத ரஞ்சேர்
காமாட்சி யம்மை பெற்ற கயமு கத்தோன் ஏர்பரந்த திருவிழிய னைங்க ரத்தோன்
இந்து நிற நிகர்மருப்போ (னிருதாள் போற்றிப்) பேர்பரந்த சீரீகருணர் புராணமிந்தப் பேருலகம் வருமாறு பேச லுற்றாம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எது, etc.
ஸ்ரீ கைலாயவாசமாயிருக்கப்பட்ட ஈசுவரன் அறுபத்துநாலு திரு விளையாடல் விளையாடின பிறகு சமணர்கள் உலகமெங்கும் பரவி, சிவ பரமாகவிருந்த பாண்டியமகாராசனை மனசு பேதிச்சுப் போகப்பண்ணி, சமணர்கள் மதத்திலே யிருக்கச்சொல்லிப் போதனைபண்ணி, சிவனைத் துதிபண்ணிப் பஞ்சாட்சரத்தைச் செபித்துத் தியானம்பண்ண வொட் டாமல் பண்ணினார்கள்; அதுகண்டு பாண்டிய ராஜாவண்டையிலே பிர தானியராயிருக்கப்பட்ட சீர்கருணரில் குலச்சிறை நாயனாரும் பாண் டிய ராஜாவின் பெண்சாதியும் சிவபரமாயிருக்க அந்தச் சமயத்தி வே,etc.
End:
*
சீர்கருணருக்கு இந்தப்படி தசாங்கமுங்கொடுத்து, இந்தப் பூலோகத் திலே நீடூழி காலமும் சந்திராதித்தர் வரைக்கும் வாழுமென்று தொ ண்டிர ராஜன், சென்னி, சோன், தா(மிர)ச்சாதனம், சிலா(சாத)னம் பண்ணிக்கொடுத்து, சுகமாய் வாழ்ந்திருங்கோளென்று ஆசந்திரார்க்க ஸ்தாயியாக நிலை நிறுத்தினார். அந்தப் பூர்வோத்தரம் புராணசித்தமா யிருக்கப்பட்ட சீர்கருண புராணத்தையும், பார்த்து சீர்கருணர் சதகத் தையும் பார்த்து அதிலேயிருந்த அர்த்தத்தை. பூநறிய வளம்பதியுடை யார் கெவுதமரிஷி கோத்திரம் ஆ(சுவ)லாயன சூத்திரம் திருவேங்கட நல்லூருக்குப் பி(ரதி)நாமமான கொன்றையூர்க் கணக்கு ஆறுமுகப் பிள்ளை குமாரன் குருவப்பன் தனக்குத்.
சீர்கருணர் புராணம் முற்றிற்று.
Colophon:
(-4.)
இந்தக் கதை முன்பிரதியை ஒத்ததே ஆயினும் இதை இயற்றியவர் வேறென்று தோற்றுகிறது; இதனை நூலிறுதியிலுள்ள வாக்கியத்தால் ஊகித்தறியலாம். இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only
Page #378
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
www.kobatirth.org
No.401. சிரீகருணர்சரித்திரம். SIRIKARUNARCARITTIRAM.
Pages, 25. Lines, 29 on a page.
Begins on fol. 64a of the MS. described under No. 378.
Complete.
Same work as the above.
(5-4.)
இது முன்பிரதிக்கு மூலப்பிரதியென்று தோன்றுகிறது ; இதில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No.402. சிரீகருணர் அறுபத்துநான்கு வீட்டுக்கும் கோத்திரம், சூத்திரம்.
Beginning: வீட்டின் நி.ஊர்.
1. ஆதியூர்
SIRIKARUNAR ARUPATTUNÄNGU VĪṬṬUKKUM
GÖTTIRAM, SÜTTIRAM.
Pages, 14. Lines, 4 on a page.
Begins on fol. 12a of the MS. described under No.399. Complete.
This is a continuation of the story given in the MS. described under No. 399.
It gives details regarding the lives of the 64 children who became heads of different families.
There is a prayer of the end of two persons of that caste named Nārāyaṇa Pillai and Venku Pillai.
...
2.பெருமுளசையூர்.கற்பரிஷி
3. தைப்பதாகையார். பாரத்துவாசரிஷி 4. புலிப்பாக்கம்
வியாக்ரமகரிஷி
5.பல்லாபுரம் 6.மங்கலபுரம் 7. திருநின்றையூர். 8.பருந்தூர்
...
கோத்திரம்.
ஆத்திரிய வேதிய ரிஷி
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சனகரிஷி தேவரிஷி
முஞ்சிமகரிஷி புயங்கரிஷி
***
For Private and Personal Use Only
363
...
...
80.
::
சூத்திரம். ஆபஸ்தம்பம். காத்தியாய
னம்.
போதாயனம்.
ஆசுலாயனம்.
வைகானசம்.
ஆசுவாயனம். போதாயனம். போதாயனம்.
Page #379
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
364
A DESCRIPTIVE CATALOGUE OF
End:
கார்த்தியாயன சூத்திரத்துக்கு எஜுர் வேதம். வைகானச சூத் திரத்துக்கு அதர்வண வேதம். ஆகச் சூத்திரம் சு க்கு வேதம் 4.
ஆகையால், எங்களுக்கு யதாப்பிரகாரம் சுதந்திர வகையராச் செ வவுகொடுத்து ரக்ஷிக்கவேண்டியது. தர்ம சமஸ்தானத்தே நம்பிக் கொண்டிருக்கிறோம். இரக்ஷிக்கவேண்டியது.
நாராயண பிள்ளை.
வெங்கு பிள்ளை. (த-பு.)
இது, ஸ்ரீகருணர் சரித்திரத்தின் தொடர்ச்சியுடையது. இதனால் ஸ்ரீகருணர் 64 வீட்டுக்காரருடைய ஊரும் கோத்திரமும் சூத்திரமும் வேதமும் தெரிகின்றன. இதன் இறுதியில், இப்பரம்பரையோர் எழு திக்கொண்ட விண்ணப்பம் ஒன்றுள்ளது.
No. 403. சிவமதமடாதிபதிகள் சரித்திரம்.
ŚIVAMATAMATADHIPATIKALCARITTIRAM. Substance, paper. Size, 143 x 104 inches. Pages, 22. Lines, 35
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Begins on fol. 31a. The other works herein are Citrakuta. mahattvam la, Nalumandirikadai 15a.
Gives a short account of the Tamil Saiva Mutts in the Madras Presidency. Beginning :
ஆதிசாஸ்திர சிவப்பிரகாசக் கட்டளைப்படி பிரதானமான கோவில் சிதம்பரத்தில் ஆகமசாஸ்திர(ம்) விதிச்ச பிராமண குருமடங்கள் சு. அவர்களால் பண்டாரக்குருக்கள (மைச்ச ஆதீன மடங்களும் பண் டாரக் குருக்கள் மூலமாக பண்டாரச் சன்னிதிமடங்களும் பலவித ... . . மடபதிகளையும் இவர்கள் பூசிக்கிற கோவில்களையும் இவர் கள் அனுஷ்டிக்கிற பேதாபேதங்களான மகாலிங்க பூசைகளையும் அவர் களைப் பார்த்தமாத்திரத்தில் இன்ன மடாதிபதிகளைச் சேர்ந்தவர்(க) ளென்று அ(P)ய அடயாளங்களையும் பேர் விபரங்களையும் (யிப்ப) இப் பொழுது முக்கியமான பிரபலர் (க)ளையும் இவர்(க)ளைப்பற்றி)ன சாஸ் திர (4)ஸ்தகப்பேர் விபரங்களையும் அறிந்த மாத்திரம் இதினடியில் சொல்(லப்படும்]லுகிறேன் :
For Private and Personal Use Only
Page #380
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
365
End :
கலை(க்கியா(ஞா)னம் சுசக்கு. காவியசா)லம். நாடகசா)லம். சத்தசாலம்.
மதுரம். சோ தி(ஸ்ய)(ட)ம்.
சித்திரம். திருவே . ம்.
வித்தாரம், காமசாஸ்திரம்.
கலியாண சாஸ்திரம். சிற்பசாஸ்திரம்.
ஆக, கலை(ஞானம் சாச. (த-பு.) -
இது பாடல்பெற்ற சிவக்ஷேத்திரங்கள் இரு நூற்றெழுபத்து நான்க னுள் இன்ன இன்ன நாட்டில் இன்ன இன்ன தவங்கள் உள்ளனவென் பதையும் இன்ன இன்ன மடங்களுக்கு இன்னாரின் னார் தலை வரென்ப தையும் இன்ன இன்ன நூல்கள் இந்தச் சமயத்தைச் சேர்ந்தனவென்ப தையும் கூறுவது ; பூர்த்தியென்றும் அபூர்த்தியென்றும் நிச்சயிக்கக் கூடவில்லை.
No 404. சிவமதமடாதிபதிகள் சரித்திரம்.
ŚIVAMATAMATĀDHIPATIKALCARITTIRAM. Sabstance, paper. Size, 124 x 9 inches. Pages, 40. Lines, 21
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 6la. The other works herein are Citrakūtamahattuvam la, Nalumandirikadai 196, Kumarakondanayakanvamsavali 8la.
Same work as the above. (கு-4.)
இது முன் பிரதி போன்றது ; அதிலுள்ள அளவேயுள்ளது.
No. 405. சினேந்திரபக்தர் கதை.
SINĒNDIRIBAKTAR KADAI. Pages, 8. Lines, 6 on a page.
n fol. 1275 of the MS. described under No. 375. Complete. A Jaina story.
For Private and Personal Use Only
Page #381
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
866
A DESCRIPTIVE CATALOGUE OB
Beginning :
(தர்ம உபலோப கூஹனமென்னுந் தர்சனாங்கத்திற்ப்ரஸித்தராகிய ஜினேந்த்ரபக்தர் சரிதமாவது).
ஜம்பூத் வீபத்துப் பரதக்ஷேத்ரத்து அங்க விஷயத்துத் தான்யபுர மென்னு நகரத்துக் கள்ளராய கீர்த்திதரன் முதலாயினார் நால்வர் கள்ளரோடு ஒரு நாள் களவுகண்ட பொருளை நாலுகூறாகப் பாகித்த இடத்துக் கீர்த்திதான் ' எனக்குப் போதாது' என்ன, ' நீ பெரு நிலை நிற்கு மத்தனையன்றோ, எங்களைப்போல க்லேசமும் ஸாமர்த்யமும் உனக்குண்டோ ' என, அவன் ' யான் என்னத்திற் சிறியேன்' என்ன, • நீ ஸமர்த்தனாகில் சம்பா நகரத்து இப்பர்குலத்து ஜினேந்த்ரபக்தர் ஜி ாைலயத்துப் பகலிரவென்று தெரியாமலெரிகின்ற மாணிக்க விளக்குக் களவுகண்டு வரவல்லையோ' என, ' இனி நீங்கள் சொன்ன இது கொடு வந்தால் அல்லது கூறுகொள்ளேன்' எ(ன்)று மாறுகொண்டுபோந்து சிந்திப்பா(ன்).
End :
ஜினேந்த்ர பக்தரைக்கண்டு ' உம்மைப்போலே எனக்கு ஸத்புத் ரரை எங்குங்கண்டதில்லை. நான் தான்யபுரத்து நின்றும் இந்த மா ணிக்க விளக்குக் காரணமாகப் பொய்த்தவம்பட்டேன். உம்முடைய ப்ரஸாதத்தால் ப்ராணம் பெற்றேன். இனி எனக்கு ஜின தீக்ஷை தரு விப்பீராமின் ' என, அவரும் இவரது சித்தவ்ருத்தியறிந்து ' இன்னந் தான் உனக்குத் துறவு நிற்குமோ' என்ன, ' யான் ஸம்ஸார வைராக் யத்தால் ஸம்யக்தர்சனங்கைக்கொண்டேன்' என்று ஸத்யமாகச் சொல்லியபின் ஸந்தோஷித்து யமதரரென்னுங் குருக்கள் பார்ச்வத் தே தீக்ஷிப்பித்தார். அவரும் தபச்சாண விசுத்தராகிக் கீர்த்திதாபத் தாரகரென்னுந் திவ்யதபோதனரானார்.
இவ்வண்ணம் அறத்துள்ளார் செய்த பழி நீக்குதவென்னுந் தர்ச னாங்கத்தில் ஜினேந்த்ரபக்தர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றார். (எ - று.)
நமோஸ்து.
(கு-பு.)
இது சினேந்திர பக்தரென்பவர், தாம் கட்டிவைத்த ஜினாலயத்து ள்ள மாணிக்க தீபத்தைத் திருடி வருவதாக திருடர் நால்வருள் ஒருவ ராகிய கீர்த்திதரரென்பவர் மற்ற மூவரோடும் பந்தயம் போட்டுக் கொண்டு ஆர்கதவேஷத்தோடுவந்து சினேந்திரபக்தர் வியாபாரத் தின் பொருட்டு ஒரு சோலையில் பரஸ்தானமாக இருந்தபொழுது அவ் விளக்கைத் திருடித் தன் ஒலியலில் சுற்றிக்கொண்டு புறப்பட, அந்
For Private and Personal Use Only
Page #382
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
"
THE TAMIL MANUSCRIPTS.
·
நகர்க்காவலாளி ஆலயத்தில் விளக்கைக் காணானாய் இவரைக்கண்டு விளக்கெங்கேயென்றுகேட்க, இவர் அஞ்சி உளறுதலால் இவரிடமுள்ள தென்றறிந்து இவரைப்பிடித்துக் கட்டிவைத்துச் சினேந்திரபக்தரிடம் தெரிவிக்க, அவர் 'உலகத்தார் கள்வன் திருடினானென்னாது க்ஷமணன் திருடினானென்பர்' என்றஞ்சி சைனமதத்தவர் பழியை நீக்கக் கருதி, நான் விளக்கைக் கொண்டுவரும்படி சொன்னேன்' என்று சொல்லி அந்தக் கீர்த்திதரரை விடுவித்தாரென்றும் பிறகு கீர்த்திதரர் யமதர ரிடம் உபதேசம்பெற்று மெய்த்தவஞ்செய்து கீர்த்திதரபத்தாரகரே ன்று பிரசித்தி பெற்றாரென்றும் கூறுவது; பூர்த்தியுடையது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Complete.
A story relating to one Sugunan of Oudh.
367
No.406. சுகுணன் கதை.
SUGUNAN KADAI.
Substance, palm-leaf. Size, 15 x 14 inches. Pages, 10. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Beginning :
அயோத்தி பட்டணத்தில் சுகுணனென்ற ஓர் மனுஷனிருந்தான். அவன்பேரில் கானகவிரிவே? னென்ற [விராடச்சுன (இராக்ஷஸன்) பகையாயிருந்தபடியினாலே, அவனைக் கொல்ல அவனுடைய வீட்டின் பிறகு உட்கார்ந்திருக்கையிலே, ஓர் அவசரத்தினால் அவன் புறப்பட்ட தைக்கண்டு, கூட இராக்கதன் பின்தொடர, அவ்லிடததிற் 'பிரஜை கள் மிகுதியாயிருக்கிறபடியினாலே இங்கேதா ()ே இவனைக் கொல்லக் கூடாது. இந்த ஊரிலிருந்து வயல் வெளியிலே வரும்போது கொல்லு வேன்' என்றெண்ணி ஊரிலிருந்து வயல் வெளியிலே அந்த மனுஷ னும் இராட்சத[து]னும் இரண்டுபேரும் வருஞ்சமயத்தில், நடுவழியி வே ஓராறு இருந்தது. அதைப் பார்த்து இராட்சதன், 'மனிதன் இந்த ஆற்றின் அக்கரைக்குப் போகுமளவிலே அவனைக்கொன்று ஆற்றிற் போட்டுவிடுவோம்' என்று நினைத்து அந்த வாற்றின்மேல்தாண்டி, அக்கரையில் நின்றுகொண்டிருக்க, சுகுணனென்பவன் ஆற்றிலிறங் கிப் பாதத்தைக் கழுவுகிறபோது ஆற்றின் கரையில் ஒரு சின்ன ஆமை யைக்கண்டு அந்த ராட்சதனைப் ப[)ல்லாற் பிடுங்கி ஆற் றிலே கொண்டுபோய்த் தண்ணீரி[ரி]லே அமிழ்த்திப்போட மரணமா னான்.
Page #383
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
368
A DESORIPTIVE CATALOGUE OF
End:
ஆகையாவ், பூலோகத்திலேவந்து ஆமையாய்ப் பிறந்து நீ நன்மை செய்(து யீண்டா )(த இன்றை ) வரைக்கும் பதினாயிரம் வருஷம் ஆமை ச்சொரூபத்தோடிருந்தேன். என்று தன் காதிலிருந்த ரத்தினத்தை எடுத்து, அவன கையிற்கொடுத்து ஆகாசமார்க்கமாய்ப் பறந்து மாய மாய்ப் போனாள். அவன் அந்த இரத்தினத்தை வாங்கி அதனாலே மகாராஜனாகிச் சுக சந்தோஷத்தோடே இருந்தான்.
(கு-பு.) -
அயோத்தியாபுரியிலிருந்த சுகுணனென்ற மனிதனை ஓரிராக்கதன் கொவ்வக் கருதியபொழுது அச்சுகுணனுக்கு நாரதருடைய சாபத்தால் ஆமை வடிவை அடைந்திருந்த காந்திமதியென்னும் ஓர் அப்ஸாஸ்திரீ உதவி புரிந்து அவ்விராக்கதனைக்கொன்று மறுபடி தன் வடிவையடை ந்து அச்சுகுணனுக்குத் தன் காதிலணிந்திருந்த ரத்தினத்தைக் கொ டுக்க, அவன் பெற்று நல்ல செவ்வவானாகி வாழ்ந்திருந்தானென்பது இதிற் கூறப்பட்டுள்ளது ; வசன நடை சாமான்யமானது ; பூர்த்தி யுடை
யது.
No. 407. தனச்ரீயின் கதை.
DANASRIYIN KADAI. Pages, 5. Lines, 6 on a page. Begins on fol. 167a.
The story of one Danaśrī. She is cited in Jaina stories as an example of one who suffered death in consequence of her having caused the death of another. Beginning:
(இனி அஹிம்ஸாவ்ரதமின்மையால் அனர்த்தமெய்திய தனஸ்ரீ யுடைய சரிதமாவது)
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து வத்ஸவிஷயத்து முருகச்சமெ ன்னும் நகரத்து ராஜா தனபாலன். அந்நகரத்து வைச்யன் ஸ்ரீபா வன். இவன் பார்யை தனஸ்ரீயென்பாள். இவர்கட்குப் புத்ரன் ஜயத் ஸேன னென்பான். இவ(னு)க்கிளையாள் ஸ்வர்ணமாலை. இவர்கட் குக் கர்மகரனாய் வர்த்திப்பான் சீலதரனென்பான். ஸ்ரீபாலன் அஸா த்யமானதொரு வ்யாதிதோன்றி இறந்தபின் தனஸ்ரீ சீலதானைக்கொ ண்டே க்ருஷ்யாதி ஜீவனோபாயங்களெல்லாஞ் செய்வித்துச் செல்லா
For Private and Personal Use Only
Page #384
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
369
நின்ற காலத்துத் தனஸ்ரீ சீலதரனுடன் கூட எகாந்த ப்ரதேசத்திரு ந்து க்ருக கார்யவார்த்தை பேசுகின்ற இதுகண்டு ஜயத்ஸேனன் அதனை ஸஹியானாகி(னான்). End :
ராஜா தனஸ்ரீயை அழைப்பித்து ' ஸ்வர்ணமாலை சொன்னபடி யுண் டோ ' என்று தனஸ்ரீயைக் கேட்ப, அவளும் பயத்தினாற் புகுந்தபடி சொல் வியபின் ராஜா மிகவும் கோபித்து ' இவ்வண்ணஞ் செய்வித்த இவளுக்குத் தண்டம் என்' என்று தண்ட விதானம் பண்ணுமவர்களைக் , கேட்ப, ' நாஸிகாச்சேதனம்பண்ணிச் சகட்டின் காலிற்கட்டி யிழுப் பிப்பது ' என்று தண்டவிதானம் பண்ண வெ(ன்றனர். அவ்வண்ணஞ் செய்கவென்று ராஜா நியோகிப்ப, அவளை அவ்வண்ணம் தண்டித்தா ர்கள்.
இவ்வண்ணம் அஹிம்ஸா வ்ரதமில்லாமையால் அனர்த்தமடை வோர்க்குத் தன ஸ்ரீ உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனள் என்ற வாறு.
(கு-பு.)
இது, தனஸ்ரீ தன்னைக் கோபித்த குமாரனான ஜயத்ஸேனனை அவனி டம் சீவதரனுக்குச் சோறனுப்பி அச்சீலதானாற் கொவ்லுவிக்க, ஸ்வ ர்ணமாலையின் புலம்பலாவ் மஹாஜனங்கள் ஜயத்ஸேனன் வாராமை யையறிந்து அரசனுக்கறிவித்தார்கள். அரசன் விசாரிக்கையில் அச் சத்தால் உண்மையைச் சொன்ன தனஸ்ரீ தண்டிக்கப்பட்டாளென்று கூறுவது. பூர்த்தியாகவுள்ளது.
No. 408. தனதேவன் கதை.
DANADEVAN KADAI. Pages, 8. Lines, 6 on a page.
Begins on fol. 146a. of the MS. described ander No. 375. Complete.
Another Jaina story. Illustrates the virtue of truth-speaking and the viciousness of untruthfulness.
Beginning :
(இனி ஸத்யவ்ரதத்தினை ரக்ஷித்து அப்யுதயம்பெற்ற தனதேவன் சரிதமாவது)--
24
For Private and Personal Use Only
Page #385
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
370
A DESCRIPTIVE CATALOGUE OF
ஜம்பூத்வீபத்துப் பாதக்ஷேத்ரத்து விதேஹ விஷயத்துப் புண்டரீ கிணி நகரத்து ராஜா ப்ரஜாபாலனென்பான். அந்த நகரத்து வைச்ய [ன்](ர்) தனதேவனும் ஜினதேவனு மென்பாரிருவர் தங்களில் பந்துபா வத்தால் வர்த்திக்கின்றகாவத்து ஜினதேவன் - வயாத்திரையால் வ்யா பாரம் பண்ணப்போவான் வேண்டி ஒரு மாக்கலஞ் சமைப்பித்து ஜை னனாகிய தனதேவனை யழைப் பித்து ' நமக்கு ஸஹாயராய் நம்முடன் மரக்கவமேறிப் போதுவீராமின் ' என, இவனும் ' என்பக்கல் ஒரு த்ர வ்யமுமில்லை ; யான் போந்து செய்வதென்?' என்று சொல்லி (னான்).
End:
தனதேவனும் ' என் எண்ணாயிரம் பொன்னல்லது கொள்ளேன் ' என்று மறுப்பு, பொன் கொடுத்து, ' ஜின தேவன் ஸ்வம்மெல்லாம் பண் டாரமாக்கி மனையிலுள்ள தெல்லாம் ஒ(டு)க்கிக்கொண்டு நம் தேசங்கட க்க இவனைக்கடிவது' என்று நியோகிக்க, இவன நாடுகடிவதில் என்னை
உவதென்று நமஸ்கரிப்ப, ராஜாவும் இவனுடைய மாஹாத்மியத் தினைக் கண்டு விஸ்மிதனாகி 'உமக்கு நாம் இரண்டு கார்யஞ் செய்து தந் தோம். நமக்கு நீரொரு காாயஞ் செய்யவேதம்' என்று ப்ரார்த்தித் துத் தன் பாண்டாகாரத்திலே இரண்டு நூறாயிரம் பொன் கொடுத்து வஸ்த்ராபரணாதிகளால் ஸம்மானஞ்செய்து பூஜித்தனன்.
Colophon :
இவ்வண்ணம் ஸத்ய வ்ரதபலத்திற்குக் தனதேன் உதாஹரண மாகச் சொல்லப்படுகின் றனன். (எ-று.)
சுபமஸ்து . (த-பு.)
இது புண்டரீகிணி நகரத்து ஜினதேவன் கப்பல் யாத்திரைக்குத் தனதேவனைத் துணையாகவேண்டி அவனுக்கு 1,000 பொன் சரக்குவா ங்குவதற்குக் கடனாகக்கொடுக்க, அவ வாங்கிய சரக்குகளுள் சிலவற் றை 10,000 பொன்னுக்கு விறு ஜினதேவனிடம் வாங்கிய 1,000 பொ ன்னுக்கு லாபமுள்பட 1.500 பொன்னும் சப்பற்கூலிக்கு 500 பொன் னும் ஆ 2,000 பொன் கொடுதது விட்டு மிஞ்சிய 8,000 பொன்னையும் சரக்கையுங்கொண்டுவா, கண்ட ஜின் தேவன் பேராசையால் அவற்றை யம் சன்னதென்று தன் முத்திரையைப் பொறிக்க, தனதேவர் தடுக்க இருவரும் வீடு வந்து சர்ந்தனர். பின் ஜினதேவள் போய் அரசனைக்க ண்டு விலையில்லாத மாணிக்கமிரண்டுகையுறையாக அளித்துத் தனதே வன் செய்யும் அ நியாயத்தைத் தீர்க்கவேண்டுமென்ன, ரசன் அவ னை வருவித்துக் கேட்டு ஸாக்ஷியில்லாமையால் இருவரையும் துலாபா பத்து நிறுப்பித்து 3 நாள் உபவாசமிருப்பச்செய்து பின் நிறுப்பித்து
For Private and Personal Use Only
Page #386
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
371
அவர்கள் வாய்மொழியையுங் கேட்டு ஜினதேவனே அசத்தியம் சொ ன்ன வனென்றறிந்து மரக்கலத்துள்ள பொருளனைத்தையும் தன தேவ னுக்குக் கொடுக்கும்படி சொல்ல, அவன் 8,000 பொன்னல்லது கொள் ளேனென, அதனைக் கொடுத்து ஜினதேவன் பொன்னனைத்தையும் த ன்ன தாக்கி ஜின தேவனைத் தேசாந்தரமேகும்படி கட்டளை யிட, தன தேவன் வருந்தி என்னையே அவ்வாறு செய்கவென, அரசன் அதிசயி த்துக் கட்டளையைமாற்றி ' உம திஷ்டப்படி நான் இரண்டு செய்தேன்; என திஷ்டப்படி நீர் ஒன்று செய்க ' என்று இரந்து 200,000 பொன்னும் ஆடைமுதலியனவும் அத்தன தேவனுக்கு ஸம்மானஞ்செய்து பூசித்தா னென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 409. தாடிவெண்ணெய்க்காரன் கதை.
TĀDIVENNAIYKKĀRAN KADAI. Pages, 5. Lines, 6 on a page.
Begins on fol. 1750 of the MS. described under No. 375. Complete.
A Jaina story to illustrate the evils arising from an overcovetous imagination. Beginning :
(இனி, பரிமித பரிக் ரஹமென்னும் வாதமில்லாமையால் அனர்த்த மெய்திய தாடிவெண்ணெய்க்காரன் சரிதமாவது)--
ஜம்பூத்வீப் பரதக்ஷேத்திரத்து மதுரையென்னும் நகரத்துள்ளான் தாடி வெண்ணெய்க்காரனென்பான், இவன் ஒருகாரியத்திலும் உத் ஸாஹமிலனாகி அகுசலனாதலில் இவனைப் பந்து வர்க்கமெல்லாம் உபே க்ஷிப்பித்தபின் இவன் போந்து கோவர்த்தனமென்னும் நகரத்துத் தொறுப்பாடியில் வந்து சேர்ந்து இ.ை ச்சியர் மோர்க்கலங்களில் மே ல்மிதக்கிற வெண்ணெய் லேசமெல்லாம் ஈர்க்காலெடுத்தித் திரட்டிக் கொண்டும் அவர்கள் வார்த்த மோர்குக்குமிடத்துத் தனது தாடி யிற்றங்கிய வெண்ணெயை வாங்கிக்கொண்டும் இப்படி நாள் வழி ஒரு பிடி வெண்ணெய் திரட்டி ஜீவித்துச் செல்லா நின்றா(ன்). End: |
அவ்வளவில் காற்கடையிற் கட்டியிருந்த உறியற்று வெண்ணெய்ப் பானை வீழ்ந்து தகர்ந்துடைந்து எரிகின்ற நெருப்பினில் வீழ்தலும் நெ ருப்புப் பொங்கியெழுந்து குடிசைவாசலை மூடிக்கொண்டு சுட்டுவிட் டது. இவனு முட்பட்டு அக்னிபாதையால் மரணமடைந்தனன்.
24-AT
For Private and Personal Use Only
Page #387
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
872
A DESCRIPTIVE CATALOGUE OF
இவ்வண்ணம் லோபகஷாய பரிணாமமுடையார் பரிமிதபரிக்ரஹ மென்னும் வ்ரதமில்லாதார் இவன் போல அனர்த்தமெய்து வாராத லில் இவ்ன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். (எ-று.)
Colophon:
சோபகிருது வ ஆவணி க குழப்பலூர் நயினாத்தை நயினார் புத்திரன் குட்டியா நயினார் குமாரன் அய்ய நயினார் கௌதமிகதை, அஷ்டாங்கசரித்ரம், பஞ்சவ்ரதகதை எழுதிப் படிச்சு முஞ்(ச)து. முற்றும் . . . (கு-பு.)
இது தாடிவெண்ணெய்க்காரன் கோவர்த்தன நகாத்து இடையர் பசுக்களை மேய்த்துக்கொண்டு அவர்களாலுண வளிக்கப்பெற்று அவர் கள் கட்டிக்கொடுத்த குடிசையில் இருந்து வருகையில் ஒரு நாள் கால் மாட்டிவே ஒரு கட்டையில் உறிகட்டி அதில் வெண்ணெய்ப்பானையை வைத்துவிட்டுப் பரண்மேற்படுத்க்கொண்டு, “இப்பொழுது சேர்த்து வருவதுபோலவே இன்னும் சில நாள் வெண்ணெய்சேர்த் விற்று வட்டிக்குக் கொடுத்து வந்தால் பெருஞ் சீமானாகி மாடமாளிகை கட்டி க்கொண்டு அவற்றிலிருக்கவாம். அப்பொழுது எவியவேலைய உட னே செய்யாத தாசியை இப்படி உதைக்கவேண்டும்'' என்று எண் ணிக் காலை நீட்டி யுதைக்க, உறியற்று வெண்ணெய்ப்பானை விழுந்து டைந்து அருகே குளிருக்குப் பரிஹாரமாக மூட்டியிருந்த அக்கினிகு ண்டத்திற் சேர உடனே அதிலிருந்த நெருப்பு மூண்டெழுந்து குடி சையையும் இவனையும் சுட்டழித்த தெனக் கூறுவதி; இந்தப்பிரதி பூர் த்தியுடையது.
No. 410. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. nbstance, palm-leaf. Size, 16} x : inches. Pages, 72. Lines,
3-4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
One Vidivadangan, the son of a certain Chāla king, was found guilty by his father for baving carelessly driven bis chariot on a calf and killed it. Thereupon the king ordered that his son should share the same fate as the calf by the chariot being driven over his
For Private and Personal Use Only
Page #388
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
373 body. The story ends by saying that the gods moved by the impartial justice of the father came down and rescued the son from death.
This inoident is narrated in the Periya-purāņam as having occurred in Tiruvālār where to this day are to be seen in stone the chariot, the dead calf, and the king's son thrown underneath the chariot. Beginning :
பாரூர் பசுப்பழிக்குப் பாலன் றனைக்கிடத்தித் தேரூர்ந்த சோழன் றிருக்கதைக்கு- நீரூர்ந்த தும்பைச் சடைமுடியார் தோகையுமை யாள்ப(யான்ற](யந்த) கம்பக் கடக்களிறே காப்பு.
சூரியவங்கிசதிலே தோன் றப்பட்ட ராசவங்கி(ஷ)(ச)த்திலே சோழன் மரபிலே, உத்துங்க சோழனென்றும், குலோத்துங்க சோழ னென்றும், கரிகாலச்சோழனென்றும், ரா 3சந்திரச்சோழனென்றும், இப்படித்தோன்றப்பட்ட நள்ளிகடை கிள்ளிமுதல் நாற்பத்தெண்ணாயி ரம் சோழன்பரப்பிலே ஒரு ராசாவானவன். End :
ஈசு[u](வ)ரனும் ராசாவைப்பா(ர்)த்து 'நமக்குச் சந்தோஷமாச்சுது பசுவாகவந்தது நாமாகவும் சேங்க(ண்ணா ](ன்றா)கவந்தது எமனாகவும் இப்படி உன்னுடைய அன்பு சோதிக்க வந்தோம். இனிமேல் நீரும் உம் முடைய தேவியும் குமாரனும் மந்திரியும் நீங்கள் நாலு பேரும் கயிலா சமேவாருங்கோள்' என்று அனுக்கிரகம்பண்ணிப் புஷ்பவிமானத்தின் றிக் கயிலாசமே எழுந்தருளினார் (எ - று). (கு-பு.)
இதிலுள்ள கதை, பெரிய புராணத்திலுள்ள திருவாரூர்ச சிறப்பு என்னும் பகுதியில் சுருக்கமாக அமைந்துள்ளது. இந்தப் பிரதியில் இக்கதை பூர்த்தியாக இருக்கிறது.
No. 411. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. Pages, 27. Lines, 4 on a page.
Begins on fol. 204a of the MS. described under No. 376. Complete.') Same as the above. •
For Private and Personal Use Only
Page #389
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
374
A DESCRIITIVE CATALOGUE OF
(த-பு.)
இந்தப் பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக்கிறது ; பெரும்பாலும் முன் பிரதியை ஒத்தது.
No. 412. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. Substance, palm-leaf. Size, 153 x + inches. Pages, 46. Lines, 5
on a page. Character, Tamil. Condition, good. Appearance, very old. Incomplete.
Slightly different from the above. (கு-பு.)
இது பெரும்பாலும் முன் பிரதியை ஒத்தது ; ஏடுகளி னுனிகள் ஒடிந்துள்ளன ; இந்தப் பிரதியில் சிவபெருமான் காட்சிகொடுத் பாரெ ன்ற பகுதிவரையிலிருக்கிறது ; இறுதியிற் சிவபாகம் இல்லை.
No. 413. தேரூர்ந்த வாசகம்.
TĒRŪRNDAVĀCAKAM. Sabstance, palm-leaf. Size, 10 x 1! inches. Pages, 52. Lines, 5
on tl page. Character, Tamil. Condition, good. Appearances old. I Complete. Similar to the above.
ஆறு )( ரூரு(ம)ம் பலமு மாடிய கூததழகுந தேரூறு மரன பெருமையு(ம்) - ஞ்சீ[அ](ரூ) ரில் தே(அ)(ரூ)ர்ந்த சோழன் றிருக்கதையைச் செப்புதற்குக்
கா(று)(ரூ)ர்(ந்தன) கணபதி காப்பு. பராபரத்தின் கண், சதாசிவன் தோன்றிச் சதாசிவன் கண ருத்திர ன்தோன்றி, ருத்திரன் கண் ஈசன் தோன்றி, ஈசன் கண் மகா விஷ்ணு தோன்றி, மகாவிஷ்ணு (வின்) கண் பிரமா தோன்றி. பிரமாவின் கண் சுரியன் தோன்றிச் சூரியவம்சத்திலே தோன்றப்பட்ட ராஜ வம்சத்தி வே, சோழராஜாக்களில் ஆரோ வென்னில், உத்துங்க சோழனென் றும், குலோத்துங்க சோழனென்றும், ர| ஜேந்திர சோழனென்றும், மனு நீ திகொண்ட சோழனென்றும், ஆளப்பிறந்த சோழனென்றும்,
For Private and Personal Use Only
Page #390
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
375
அருந்தவச் சோழனென்றும், கெங்கைகொண்ட சோழனென்றும், ஜயங்கொண்ட சோழனென்றும், மண்ணளந்த சோழனென்றும் திரு (நூத்து)(நீற்று)ச் சோழனென்றும், ஆறிவொரு கடமை கொண்ட சோழனென்றும், கரிகாலச் போழனென்றும், பு(த்தி)(ற்றி)டங்கொ ண்ட சோழனென்றும், காட்சி கொடுத்த சோழனென்றும், காட்சி கொண்ட சோழனென்றும், வரகுண்ணிச் சாழனென்றும், திருமு டிச்சோழனென றும், காவேரி கரைகண்ட சோழனென்றும், இப்படித் தோன் றப்பட்ட சோழ ராஜாக்களிலே ஒரு ராஜா தர்மசிந்தையாயிருக் கிற பருவத்திலே.
End: |
. அப்போது) ராசாவும் தேவியும், குமாரனும், மந்தி ரியும் எழுந்திருந்து பகவானைச் சாட்டாங்கமாக நமசுக்காரம்பண்ணி அனேக சந்தோஷத்துடனே, 6(ச)(தாத்திரம்பண்ணி, ராசாவும் பர மேசுவரரைப்பார்த்து ஒரு விண்ணப்பஞ்செய்வார் :--- தேவரீருடைய பாதாரவிந்தமும், தேவரீரிடத்திலே பத்தியும் தரவேண்டும்' என்று கேட்டார். அப்போ (து) பர? மசுவரர் மகாசந்தோஷப்பட்டுப் .ஷ்ப வருஷத்தினாலே அபிஷேகஞ் செய்(வித்) துப்பொன்னின் விமானத்தில் வைச்சுக்கொண்டு சகலமானபேர்களோ டேயும் கைலாசத்துக்குக்கொ ண்டு எழுந்தருளினார்.
ஆகையாலே இந்தச் சோழராசாவின் கதையைக் கேட்ட பேர்கள், எழுதின பேர்கள், படித்தபேர்கள் எல்லாரும் இச் சோழராசன் பெற்ற பலம் பெறுவார்கள் (எ - று). (த-பு.)
இது முன் கதையேயாயினும் முன் பிரதிகளுக்கும் இதற்கும் வசன நடையில் பெரும்பாலும் மிக்க வேறுபாடு காணப்படுகிறது ; இந்தப் பிரதியில் இக்கதை பூர்த்தியாயுள்ளது.
No. 414. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. Pages, 49. Lines, 10 on a page.
Begins on fol. 41a of the MS. described under No. 377. Complete.
Same as the above. (கு-பு.)இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது.
For Private and Personal Use Only
Page #391
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
376
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.415. தேரூர்ந்தவாசகம்.
TĒRURNDAVĀṆAKAM.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Pages, 16. Lines, 48 on a page.
Begins on fol. 1a of the MS. described under No 378
Complete.
Same as the above.
(5-4)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No.416.தேவதையார் கதை. DEVATAIYAR KADAI.
Pages, 11. Lines, 6 on a page.
Begins on fol. 1226 of the MS. described under No.375.
Complete.
A story regarding Devataiyar who was tested and tried and found to possess superior insight and wisdom.
Beginning :
(இனி அந்யத்ருஷ்டிஸம்ஸர்க்கா நிவ்ருத்தியென்னுந் தர்சனாங்கத் திற் ப்ரஸித்தராகிய தேவதையார் சரிதமாவது)
ர
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து வெள்ளி(யம்) பெருமலையில் தெ ன் சேடியில் தரணிதிலகமென்னும் நகரத்து ரதிவேகனென்பான் (ஒரு) வித்யாதரனொருவன் தீர்த்தவந்தனார்த்தமாகப்போகின்றான். உத்தர மதுரை யென்னும் நகரமடைந்து அங்கேயெழுந்தருளியிருந்த அவதி மனப்பாயயஜ்ஞானங்களையுடைய ஸர்வகுப்தித்தாரகரென்னும் திவ் யதபோதனரையடைந்து நமஸ்கரித்துத தர்மச்ரவணம்பண்ணினபின் தேபாதனர் 'எங்குப்போகின்றீர்' என்றுகேட்டருள, 'யான்மகதவிஷய த்து ராஜக்ருஹமென்னும் நகரத்துத் தீர்த்தங்கள் வந்திக்கப்போகின் றேன்' என்று வித்யாதரன் சொல்லியபின் தபோதனர் 'ராஜக்ருஹ மென்னும் நகரத்துப்போகின்றீராகில், அங்கே உண்டுருளிதத்தரென் பார் ஒரு திவ்யதபோதனர் அருளினர். அவர்க்கு நமஸ்காரஞ்செய்த மையும் அந்நகரத்து ஸ்ராவகி தேவதை யென்பாள். அவளுக்கு ஆசிர் வாதம் பண்ணினோமென்றும் சொல்லுவீராமின்' என்(றார்).
For Private and Personal Use Only
•
Page #392
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE L'AMIL MANUSORIPTS.
877
End:
வித்யாதரன் ' உத்தரமதுரையில் ஸர்வகுப்தி பத்தாரகர் உம்மை வினவியருளினார். உம்முடைய தர்சனமாவாத்மியத்தினைப் பரீக்ஷிப் பான் வேண்டி இவ்வண்ணம் 6ன்னல் விக்ரியை பண்ணப்பட்டது. இவ்வண்ணம் ஸம்யக்த்வசுத்தராயினார் இக்காலத்து எங்குமில்லை' என்று ஸ்தோத்ரம்பண்ணிப் பொன் மழை பூமழைபொழிந்து நமஸ்க ரித்து வித்யாதரன் போயினன்.
இவ்வண்ணம் அந்யத்ருஷ்டி ஸம்ஸர்க்காபாவமென்னும் தர்சனாங் கத்தில் தேவதையார் உதாவரணமாகச் சொல்லப்படுகின்றனர் (எ-று).
ஸ்ரீரஸ்து. (கு-பு.)--
இது தரணி திவக நகரத்திலிருந்த ரதிவேகனென்னும் வித்யாதரன் ராஜக்ருஹ நகரத்துள்ள பெரியோர்களை வணங்க நினைத்து வருகையில் உத்தாமதுரையில் ஸர்வகுப்திபட்டாரகரைப்பணிந்து தான் செல்லுங் காரியத்தைச் சொல்ல, அவர் 'அப்படியானால் அங்கேவசிக்கும் பராவ கியாகிய தேவதையென்பாளுக்கு என் ஆசீர்வாதஞ்சொல்லுக' என, அவன் அங்கேவந்து தன் மாயையால் பிரமதேவர், திருமால், சிவபெரு மான், புத்தர், அருகர்போன்ற வடிவுகளை முறையே கொண்டு தர் மோபதேசஞ் செய்தனன். அதனையறிந்த அர் நகரத்தார் பவரும் வந்து தேவதையாரையழைத்தனர். அவர் இவை மாயமென்று துணிந்து சொல்லித் தாம் அங்கே போகாதே யிருந்தனர். பின்பு அந்த வித்யா தரன் தேவதையாரிடத்திற்குவந்து அவர் அடுப்பில் மூட்டிய நெருப் பைக் குளிரும்படி செய்ய, அவர் ' முன்மாயை செய்தோரும் நீரோ' எ ன்ன, அவன் 'ஸர்வகுப்திபத்தாரகர் உம்மைவினவியருளினார் ; அத னால் நான் ட ரீக்ஷித்தேன். உம்மை யொப்பார் ஒருவருமில்லை' என்று புகழ்ந்து போயினன் என்று கூறுவது ; பூர்த்தியாயிருக்கிறது.
No. 417. தொண்டைமான் கதை.
TONDAIMAN KADAI. Substance, palm-leaf. Size, 113 x 14 inches. Pages, 32. Lines, 5
on a vare. Oharacter, Tamil. Condition, injured. Apnearanee. very old. Incomplete. Some leaves are wanting in the middle.
For Private and Personal Use Only
Page #393
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
378
A DESCRIPTIVE CATALOGUE OF
Gives an account of a certain king of old who reigned in Tonļaimandalam. In this work a list of kings and the names of the several incarnations of Vişņu in the respective Yugas are found given.) Beginiling :
வெண்பா. ஆன விரு ட'த்திரண்டோ ? -- பை துடன் பெருக்கிப் போன வருடம் புகுவித்து ---மானனையாய் முந்நூறு நாற்பதுடன் மும்மூன்றுங் கூட்டினா லந்நாள் சகாத்த மறும்.
கிருதயுகத்திலே விஷ்ணு அவதாரமெடுத்தது-மச்சாவதாரம், கூ ர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம். ஆக அவதாரம் 4
தோஷபரனாயிருக்கிற சமயத்திலே இந்தப்பிள்ளையான ஆதொண் ட சக்கிரவர்த்திக்குச் சகவ உபசாரமுஞ்செய்ய விடுதியுமூடிய முங்கற் பித் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக எவ்வனத் துடன் ஒன்றாலொன்று குறைவின்றி ஆதரவு ....ன்வைத்திருக்கிற நா ளில் ஒரு நாள் இந்தப்பிள்ளையும் சகல வித்யாபாண்டித் (ய) ஆயுத சில ம்பசாகசமும் . . . மிகவும் ஒங்கித் தன் பிதாவிலும் அதிகமாகியிருந் தருள, அது கண்டு சோழமகாராஜனும் நாம் நாககன்னியருக்குச் சொ வ்லிவந்தபடிக்கு இந்தப்பிள்ளைக்கு அரசாட்சி கொடுக்க வேண்டுமென் று கருதி (னான்). End :|
நாககன்னிகையும் ' யான் பெற்றபு தல்வனை என் செய்வேன் ' எனக் கடலி(லி)ட்டு ஆதொண்டை மாலையணிந்து அனுப்பச்சொல்லி ஆ தொண்டை அடையாளமாக அனுப்பினால் நம்புதல்வரென்று அறி ந்து காக்கிறோமென்று சொல்லி வந்தார். யாமும் கெற் / உற்பத்தியா ய்ப் பதினாறு வயதளவும் கல்வி கேள்வி ஆயுத (சாச்ச வித்தைகள் பல வும் சகல சாஸ்திர புராணமந்திரம் கேள்விச் சித்தியுங்கற்று என்னறி. (கு-பு.)
இது, தொண்டைமண்டலத்தரசன் விஷயமானகதை ; இதில் தொ ண்டைமண்டலம்-24 கோட்டம், 79 உள் நாடு 1900, நத்தம் 64 அக்கிர காரம், 3600 குடி ஆகிய இவைகளையுடையதென்றும், திருமாலின் தசாவதாரங்களுள் முதல் 4 ம் கிருதயுகத்திவென்றும், அதற்கடுத்த 3-ம் திரேதாயுகத்திவென்றும், அதற்கு அடுத்த 2-ம் துவாபரயுகத்தி
For Private and Personal Use Only
Page #394
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
379
லென்றும் மற்றொன்றும் கலியுகத்திவென்றும், இவ்யுகங்களிலிருந்த அரசர்கள் இன்னாரின் னாரென்றும், மற்றும் சில அரசருடைய காலம் இன்னது இன்னதென்றும் எழுதப்பட்டிருக்கின்றன ; இந்நூல் இறுதி யிலும் இடையிலுமுள்ள சில எடுகள் இந்தப்பிரதியில் இல்லை.
No. 418. நஞ்சமகாராஜன் கதை. NAÑJAMAHĀRĀJAN KADAI.
Substance, paper. Size, 8} x 63 inches. Pages, 100. Lines, 12
on a page. Character, Tamil, Condition, good. Appearance, new.
Begins on tol. 9a. The other works herein are Hanumantappattu la, Arunacalesarakalitturai 5a.
Incomplete.
A story in which the characteristics of different classes and types of women are described to a king by name Naîjamahārāja. Beginning :
வாரீர் நஞ்சமகாராஜாவே! என்னைப்போலொத்த ஜனங்களிடம் தில் உமக்கு மநப்பிரவேசமான தெங்கே யிருக்கிறது. என்னிடத்தில் உம்முடைய மன மெப்படியோ "இப்படியே எனக்குமிருக்கும். இப்படிச் சிறிது வார்த்தைகளைப்பேசிக் கொண்டு, " அனேக அபராதத்தையெல் லாம் போகத் தக்கதாகச் செய்தீர்'' என்றுசொல்லி, மறைவாயிருக்கப் பட்ட இட்டமான வார்த்தைகளைச் சொல்லுகிறான். “நீ, நாயகனிடத் திவே பிரத்தியட்சமாக அபராதத்தைப் பண்ணுகிறாய். பார்க்கச்சே எப்படிச்செய்யலாமோ '' இந்தப்பிரகாரமாகச் சொல்லா நின்ற அந்த ராஜாவினுடைய சரீரத்தைப்பார்த்து, மிகவும் ஆதரவுடனே கூடினவ ளாக ராச்சிய வட்சுமியுடனேயும், அனேக கலைகளுடனேயும் பழகிய ருக்கப்பட்டவரே, புசபலபராக்ரமத்தையுடைத்தாயிருக்கிறவரே!
End:
உனக்கெங்கேயிருக்கிறது என்னைப்போலே நீயொத்த சனங்களிட த்திலே ஆச்சரியம், வஞ்சனைபண்ணப்பட்ட இவ்விடத்தில் வாரீர் சவா மிராஜாவே! உம்மாலே யெவளிருக்கிறாள்
For Private and Personal Use Only
Page #395
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
380
A. DESCRIPTIVE CATALOGUE OF
(த-பு.)--
இது, நஞ்சமமாராஜாவைப்பார்த்து ஸ்வாதீனபதிகை முதலிய நா யகிகளின் இலக்கணங்களைப் பிறர் கூறுவதாகச் சொல்லுவது ; இந் தப்பிரதியில் நூல் அபூர்த்தியாயிருக்கிறது.
No. 419. நஞ்சமகாராஜன் கதை.
NAÑJAMAHĀRĀJAN KADAI. Substance, palm-leaf. Size, 102 X 15 inches. Pages, 55. Lines, 8
on a page. Character, Tamil. Condition, injured. Appearanna, old. | Incomplete.
Same story as the above. (கு-பு)
இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள அளவேயுள்ளது; சிதில மாயிருக்கிறது.
No. 420. நம்பாடுவான் சரித்திரம்.
NAMBĀDUVĀN CARITTIRAM.
Snbstance, palm-leaf. Size, 16 X 14 inches. Pages, 39. Lines, 6-7
on a page. Character, Tamil and Grantha. Condition, injured. Appearance, old. Complete.
One Nambāļuván, a Pañcama by birth, used to praise God in the morning hours. One day a vampire canght hold of him and wanted to make a hearty meal of him. He promised on oath to the vampire that he would return and become its prey after having Budg the praises of Vişņu in the Tirukkurunguļi temple, if it would only let him go then. And he was accordingly allowed to go; he returned and kept his promise. The vampire then praised him for his truthfulness and piety and bade him go home unbarmed.
For Private and Personal Use Only
Page #396
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
381
Beginning :
ஸ்ரீதெ ஹயதீரவாய ந88.
ஸ்ரீவெலநாயிநாயவாவஹணெ ந88. ராஜாகுஜ (உயாவாக ஜாகெவொா )) -ஷண | ஸ்ரீவெகட நாயாா) வநெ வெ உாத உெக: || யொ நிக.)
வேத . . . . . . உெ.|! ஜாதாவிதா . . . . . . . w || ஓ-50 . . . . . . . . நிக1 || நவேலெ வராஹாய தீயொகாதெ ஹீழ | வாயே) மெதொ . . . . . ணாயகெ |! வரஉயொஉ.தீணo வரவகெ)ஹ வயாா8| ஹோவராஹ உஷ ராஜர லீ கொயை வரகழ || வா ஹவரவா பு வலயக வொவாண ஹஷிகழ || (ஸ்ரீவதவ)க்ஷ வo உெவமரா கௌஷாஹிதடி || வராஹா-விண வெவ வவகர்மகாயாடி | யாா வரண) MoஹJஷா வெராவாவ மாஜம் || ஸ்ரீ அரவாவEnd :
இந்தப்பிரகாரம் கேட்டருளின நாச்சியாரும் ப்ரளயார்ண வத்தா(லு)ண்டான (இளை)ப் பொ]ல்லாந்தீர்ந்து கானரூபமா யிருக்கிற வைபவத்தை இன்று கேட்டபடியினாவே இப்போ (து) தான் கிருதார்த் தரா (தையா)னேனென்று அருளின (ள்) யெஹி. வாதெ செவி கா@ உதாய வலயகம் | •~@ 0 தாரயதெ - உபவ வ வராது || ய: கொலொம்) விஷ-ஜொக0 மதி|
உதி ஸ்ரீ வராஹ வா ணெ உத்தாவணெ ஸ்ரீ வராஹலசிவவாஉெமா நொவெலுவஞா8 வ.க-காரிபெலாபாயம் || ஹரி: ஓO |ுஷஜு ||
ஸ்ரீவராஹவ ணெ ந88. (கு-பு.)
இது, திருக்குறுங்குடியில் இந்த சாதியிற் பிறந்த நம்பாடுவாரே ன்பவர் கார்த்திகை மாதத்திச் சுக்கிலபட்ச ஏகாதசி யிரவில் தூங்கா
For Private and Personal Use Only
Page #397
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
382
A DEBORIPTIVE CATALOGUE OF
மலிருந்து திருமாலைத் துதிக்கும்பொருட்டுக் கையில் வீணையை யெடுத் துக்கொண்டு கோயிலுக்கு வரும் வழியில் ஒரு பிரமாட்சஸ் கடும்பசி யோடு வந்து இவரைப் பிடித்துண்ணத் தவைப்பட்டது. இவர் ' நான் ஜாகா விரதத்தை முடித்து வருவேன்' என்றும் ' தவறினால் இன்ன இன்ன மாபாதகர் அடையுங் கதியை யடைவேன் ' என்றும், அதன் மனங் கொள்ளச் சொல்லிப்போய் மறு நாட் காலையில் வா, அஃது இவர் உயிரினும் மொய்ம்மையைப் பொருளாகக் கொண்டதற்கு அதிசயித்து, ' நீ இரவு பாடிய கானத்தின் பவனைக்கொடுத்து உயிரோடு செல்வாயா க' என்ன, இவர் மறுப்..!, பின்பு, அரை யிரவு பாடிய பாட்டின் பல னையும் அதன் பின் ஒரு சாமம் பாடிய பாட்டின் பலனையும் கேட்பவும் இவர் கொடேனென்ன, ' ஒரு பாட்டின் பலனையாவது கொடுத்து என க்கு இவ் வ - வத்தை நீக்கவேண்டும்; யான் முன் பிறப்பில் ஓரந்தணன; யாகததின் மத்திய காலத்தில் இறந்தமையால் இவ்வடிவுற்றேன் ' என் று சரணமடைய, இவர் மனமிரங்கித் தாம் பாடிய பச்சிம கானத்துள் ஒரு ஸ்வரமாகிய கைசிகத்தின் பலனை யீந்து அவ்வடிவை நீக்கின ரென்று இசையின் பெருமையைக் கூறுவது; வராக ரூபியான திருமா ல் பூமிதேவிக்குச் சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கிறது ; வராக பு ராணம் உத்தாகண்டத்துப் பகனான்காவ - அத்தியாயத்துக்கு மொழி பெயர்ப்பாகவுள்ளது. மூல சுலோகமும் இடை பிடையே எழுதப்பெற் றிருக்கிறது. பூர்த்தியுடையது.
No. 421. நளசக்கரவர்த்தி கதை.
NALACAKKARAVARTTI KADAI. Substance, palm-leaf. Size, 17 x 14 inches. Pages, 211. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 43a. The other work herein is Kusalavanatakam la.
The well-kown story of Nala and Damayanti.
Incomplete. Beginning :
வியாசம் வதிஷ்ட ந(ப்) தாரம் சக்தேபவு திரமகல்(மஷம்) பராசராத்(ம)சம் வந்தே சுகதாதம் தபோ நிதி(ம்)
For Private and Personal Use Only
Page #398
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THR TAMIL MANUSCRIPTS.
383
(வ்யாசாய) விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே நமோவைப் பிர்ம்ம நிதயே
வாதிஷ்டாய நமோ நமகா. என்று, முனிசிகாமணியாகிய வதவியாசரைத் தோர் திரம்பண் ணி, வைசம்பாயனர் ஜெனமேஜெய மகாராசாவுக்குச் சொன்ன அஞ் சாம் (வேத) மான பாரதகதையிவே சாரமா (J) ருக்கப்பட்ட நவர சம்போலே ருசிக்கப்பட்ட நாசக்காவர்த்தி கதையைக் கீர்த்திச்சு சுவாமியா(ன சிரீ) அரி(க்கு) ஆனந்தமான தெண்டம் சமர்ப்பித்துக் கவனம் சொல்லுகிறேன்
துவாபர யுக திலே சாதிரவங்கி(ச)த்தார்களான பாண்டுராஜா புத்திரர்கள் தர்மரா IT, வீம 'சனன், அர்ச்சுனன், நகுவன், சகாதேவ னிவர்களைந்து பேரும் கௌரவர் தாயாதிகளான திருதராஷ்டிரன்) புத்திரர்களான துரியோதனன் துச்சாதனன் முதலான பேருடனே யும், கர்ணன் சகுனியுட னேயும் சூதமாடி
End :
நள ராஜாவை வரவழைக்கி நிமித்தம் (இ)ரண்டாவது சுயம ரம் என்று சொல்லி அனுப்பு: விச்சார். தான் வராமல் ரிது பன்னரா சன் வந்ததென்ன? தான்வர வெட்கப்பட்டு நாலுபேர் முன்பாக பெண் சாதியை விட்டுப் போனோமே, எப்படி வருவோமென்று ஆலோசனையி னாலே யிருக்கராரோ வென்று பாங்கிமார் சொன்னபிற்பாடு நளராசா சொல்லுகிறார்.
அடி பாங்கிமாரே! (கு-பு.)--
இதில் நளன் இருதுபன்ன சாரதியாகி வீமராசநகரத்திற்கு வந்து சேர்ந்தா னென்ற வரையில் உள்ள கதை இருக்கிறது ; வசன நடை திருத்தமானதன்று; இதில் 47-வது படு இல்லை.
No. 422. நவசக்கரவர்த்தி கதை.
NALACAKKARAVARTTI KADAI. Substance, palm-leaf. Size, 172 x 14 inches. Pages, 169. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance. old. Incomplete. Same work as the above
For Private and Personal Use Only
Page #399
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
384
(5-4.)
இது முன்பிரதி போன்றது; இதில் நளன் சூதாடி நாடிழந்தபின் காட்டை யடைந்து பக்ஷியைப்பிடிக்கமுயன்றபொழுது தனது ஒரு வஸ் திரத்தையும் இழந்தானென்னும் வரையிலுள்ள கதை இருக்கிறது; இதில் சில ஏடுகள் முறிந்தும் சில ஏடுகள் செல்லரிக்கப்பட்டும் உள்
ளன.
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.423. நாசிகேதுச NÄCIKETUCARITTIRAM.
Substance, palm-leaf.
4 on a page. ance, old.
Complete.
கேதுசரித்திரம்.
Size, 164 × 1 inches. Pages, 33. Lines, Character, Tamil. Condition, injured. Appear
The story of Näcikētu and of his recollections of what he observed in the regions of hell as narrated to his father. This is an imitation of the story of Nacikētas as given in the Kathōpanisad, but is different from it in many respects.
Beginning :
தேவர்களில் மிக்கோரெல்லாம் திரளாகக் கூட்டமிட்டுத் தர்மங்க ளைக் கேட்குமிடத்து தேவர்கள் தேவன் திருமணிமார்பன்
*
*
*
இப்பால் தேவாதிகளெல்லாம் வந்து வணங்கி நிற்க ஸ்ரீமந் நாராயண சுவாமியும் நீங்கள் வந்தகாரண மேதென்று கேட்க, தேவாதிகள் விண் ணப்பஞ் செய்வார்கள்
பூலோகத்திலே புண்ணியபாபமிரண்டும் அறியும்படி அடியேங்களு க்கு அருளிச்செய்யவேண்டுமென்ன, அப்பொழுது அருகேயிருந்த தர் மபுத்திரருக்கு அருளிச்செய்தார்.
*
முன்னாள், கிதோயுகத்திலே (திவ்) வியாங்கமகரிஷி சிவபூசை பண்ணி னாலொழிய, அதிக மோ (க்ஷ) மில்லையென்று ஆதி குருநாதன் அருளிச் செய்கையால், நாம் சிவபூசை பண்ணவேண்டுமென்று தன்னுடைய பிள்ளை நாசிகேதுவை யழைத்து, (தாம்) சிவபூசைபண்ணிப் புண்ணிய ங்கள் பெறவேண்டுமென்று காலமே போய்த் திருமஞ்சனமும் திருப்பள் ளித்தாமமும் (காலா) காலந் தப்பாமல் எடுத்துவரச்சொல்லி அனுப்ப, அப்படியே நாசிகேதுவும் தன்னுடைய பிதாவானவர் சொற்படியே
For Private and Personal Use Only
Page #400
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
385
திருமஞ்சனமுந் திருப்பள்ளித்தாமமும் (காலா காலந் தப்பாமல் எடுத் துக்கொண்டுவர, திவ்வியாங்க மகரிஷிபூசை பண்ணுவார். End :
தன்னுடைய கூண்டிலேயடைந்து சுகத்திலே இருமென்று அனுப்ப, விடைகொண்டு தன்னுடைய கூண்டிலே யடைந்து, தந்தையான திவ் யாங்க மகரிஷிபாதததிலே தணடன்பண்ணித் தான் எமலோகம் புகு ந்து எழு நரகமும், நாலு சொர்க்கவாசலும் புகுந்த அதி(செயமெல் லாம் விண்ணப்பஞ்செய்ய, அப்போது நாசிகே துவைச் சிவபூசை பண் ணின பேர் இப்படிச் சொர்க்கம டவார்களென்று அருளிச்செய்தார்.
ஸ்ரீ கிருஷ்ண தேவன் தர்மராசாவுக்கு அருளிச்செய்தட்டி (எ-று). Colophon: |
சௌமிய ஆவணிமீ 5கூ எழுதி நிறைந்தது. (த-பு.)
இது சிவபத்தாா யெ திவ்யாங்க மகரிஷியென்பவர், தாது குமாரா கிய நாசிசேது வைநோக்கி, சிவபூசைக்குரிய திரும ஞானமுதலிய பொ உருள்களைக் காலந் தவறாமற் ாெண்டுவரும்படி சொல்லியிருந்தார ன்றும் அக்கு மாரரும் அவவாறே செய்து வருகையில் ஒருநாள் சில ராசகுமாரர்கள் ஆடிய விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்து விட் டுக் காலந்தப்பிக் கொண்டுபோய்க் கொடுத்தாரென்றும் அக்குற்றத்திற் காகத் திவ்யாங்கமகரிஷி தமது குமாரனை யமலோகம் புகுந்து மீண் டுவநகவென்று சபித்தாரென்றும் அவ்வாறே அவரும் அங்குச்சென்று யமனுடைய அருளால் அங்குள்ள எழு நாகங்களிலும் தான்கு சவர்க் கங்களிலும் நிகழ்ந்த விசேஷங்கள் பலவற்றையும் நேரிற் பார்த்து வந் து தம் தகப்பனாரிடம் சொன்னாரென்றும் அவரும் அதனைக் கேட்டுச் சிவ பூசையின் பலனைக் கொண்டாடினாரென்றும் சொல்லுகிறது ; இந் தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது ; இதில் சிவ ஏடுகள் சிதை ந்துள்ளன.
No. 424. நாலுமந்திரி கதை.
NĀLUMANDIRI KADAI. Pages, 88. Lines, 20 on a page.
Begins on fol. 196 of the MS. described under No. 404. Complete.
25
For Private and Personal Use Only
Page #401
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
386
A DESCRIPTIVE CATALOGUE OF
The story relating to the four ministers of king Alakāśvara who ruled in Alakápuri. Each of these ministers is described as having possessed great ability; and the story on the whole shows tbe undesirability of arriving at rash and hasty conclusions.
Beginning :
அளகாபுரி யென்று ஒரு பட்டணமுண்டு ; அந்தப் பட்டணத்துக்கு அ[4](எ)கேந்திர னென்பெரு ராஜாவுண்டு; அந்த ராஜாவினுடைய கோட்டை எப்படியிருக்குமென்றால், ஒரு பனைப் பிரமாணம் இரும்பு க்கோட்டையும், ஈயக் கோட்டையும், செம்புக் கோட்டையும், வெங்) (ண்)சவக் கோட்டையும் இப்படி நாலு கோட்டையும் முப்பத்திரண்டு வாசலும் உண்டு.
End :
இந்தப் பாம்பும் இருச்சபேரைப் பக்ஷிக்காமல் பதிலுபகாரம் ப ண்ணிற்று, வாரும் பிள்ளாய்! உன்னைக் கெடுத்துப்போடவேணுமெ ன்று நினைத்தேன். உன்னைப்போ லொத்த மந்திரி கிடக்குமோ வெ ன்று ராஜாமிகு சியும் சந்தோஷப்பட்டு வெகுமானங்களும் பண்ணுவி ச்சு நாலுபேர் மந்திரிகளுக்கும் உபசாரங்களும் ப'ண்ணச்சொல்லி அன்று முதல் இவர்(க)ள் சொன்ன வார்த்தை தட்டாமல் தானொரு தக ப்பனாகவும், போதவாதித்தன், போத()சந்திரன், போதவிபீ(பூ)ஷ ணன், போதவியாகரனன், இவர் (க)ள் நாலுபேரும் நாலுபிள்ளைகளா கவும் மனது குளுந்து சுகமாயிருந்தார்கள் .
இந்த நாலுமந்திரிகதை முகிந்தது முற்றும்.
Colophon :
இந்தப்படிக்குத் திருச்சிராப்பள்ளிச் சமை(யைச்) சேர்ந்த கோ நாடு தாலூக்கா விலே, மேல(ச்) சிந்தாமணியிலேயிருக்கும் வாத்தியா ர் வீரப்பிள்ளைகிட்டவிருந்த நாலு மந்திரி கதைக்கு நகல்.
(த-பு.)--
இது போத ஆதித்தன் , போதசந்திரன் , போத பீஷணன்,போதவி யாகரணன் என்னும் நாலுமந்திரிகளின் புத்தி நுட்பத்தைக் கூறுங்க தை ; இந்தப்பிரதியில் பூர்த்தியாகவுள்ள - ; அச்சிடப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #402
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAE TAMIL MANUSCRIPTS.
387
No. 425. நாலுமந்திரி கதை.
NĀLUMANDIRI KADAI. Pages, 32. Lines, 4 on a page.
Begins on fol. 15a of the MS. doscribed under No. 403. Complete.
Same story as the above. (த-பு.)
இது முன்பிரதிக்கு மூலப்பிரதியாக இருந்ததென்று தோன்றுகிற ; பூர்த்தியாகவுள்ளது.
No. 426. நாலுமந்திரி கதை.
NĀLUMANDIRI KADAI. Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 106. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
Same story as the above. (த-4)
இது பெரும்பாலும் முன்பிரதிபோன்றது ; சில சில இடத்து வே றுபாடுகள் காணப்படுகின்றன. இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிரு க்கிறது.
No. 427. பஞ்சதந்திரம்.
PAÑCATANDIRAM. Substanon, paper. Size, 129 x 8 inches. Pages, 161. lines, 33
on a page. Character, Tamil. Oondition, injured. Appearance, old. Complete.
A Tamil rendering of the well-known Sanskrit work of the same name : by Tandavariya Mudaliyar.
This translation has been printed.
For Private and Personal Use Only
Page #403
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
388
Beginning :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
முதலாவது மித்(துரு](திர) பேதம்.
பாயிரம்.
கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை கணபதி யென்றிடக் காலனுந்தொழுங் கணபதி யென்றிடக் கரும மாதலாற் கணபதி யென் றிடக் கலக்க மில்லையே. இங்குவாராதிடர் இஃதிரண்டும் கடவுள் வாழ்த்து.
ஆயகலைகள்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
புத்திரு? வென்றொரு பட்டினமுண்டு. அந்தப்பட்டினத்தையாளு கிற சுதரிசனனென்கிற இராசாவுக்கு இரண்டு குமாரர்களுண்டு. வர்களிரண்டுபேரும் தாய் தகப்பனுடைய விசேஷங்களைக் கேளாமலும் (படி)ப்புச் சிலம்பங்கள் கற்காமலுந் துர்ச்சனராய்த் திரியச்சே அந்த ராசனானவன் ஒருநாள் மிகுந்த விசாரத்துடனே தன்னுடைய சபை யிலே இராநின்ற மந்திரிகளைப் பார்த்து ஒருவசனஞ் சொல்லுகிறான்.
End :
மகாராசனுமானந்த பரவசத்தை யடைந்து அனேக ஆடையாபர ணங்களுடனே தான் முன் சொன்னபடியே பாதிச் சீமைகளையும் அந் த மந்திரி விஷ்ணு []ெ சன்மனுக்கு வெகுமானஞ்செய்து சமஸ்தமான பேருஞ் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
முற்றும்.
அ
Colophon :
ஆதலால் இந்தப் பஞ்சதந்திரத்தை இயாதாமொருத்தர் வாசிக்கிறா ர்களோ அவர்கள் நீதிமான்களா யிருப்பார்களாகில் தங்கள் நீதிகளி லே வேறுபடாமலும் தருமந்தப்பாமல் நியாயமான சீவனஞ்செய்து நல்லோர்களென்று கீர்த்தியடைந்து அந்தியத்திலே அழிவில்லாத பர மபதத்தைப் பெறுவார்க ளென்றும் இதை வாசிக்கா நின்றபேர்கள் மோசக்காரர்களாயிருப்பார்களாகில் தங்கள் மோசங்களிலே அனேக தந்திரவாதிகளென்னுமபசீர்த்திகளுடனே உலகத்திலே வாழ்வார்க ளென்றும் பெரியவர்(க)ளாலே யாசீர்வதிக்கப்பட்ட பஞ்சதந்திரக்க தை யஞ்சும் முடிந்தது.
For Private and Personal Use Only
5-பு.)
இந்த வசன நடை சிறந்தது; தாண்டவராய முதலியாரால் இயற் றப்பட்டது; இந்தப் பிரகியில் பூர்த்தியாயிருக்கிறது. முதற்றந்திரம் வரையுள்ள கடிதங்கள் எழுத்துத் தெரியாதபடி மங்கிப்போய்விட்டன. இந்த நூலின் இறுதியில் திருக்குறளின் முதன் மூன்று பாடல்களும் அவற்றுக்கு இங்கிலீஷருக்குறிப்பும் காணப்படுகின்றன.
Page #404
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
389
No 428. பஞ்சதந்திரம்.
PANCATANDIRAM. Sabstance, palm-leaf. Size, 124 X 11 inches. Pages, 3(14. Lines,
5 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, new. Complete. Similar to the above.
There is much difference between tbis copy and the printed edition. Beginning :
பாடலீபுர மென்றொரு பட்டணமுண்டு. அந்தப்பட்டணத்தைப்பரி பாவனம்பண்னுஞ்சு(க) தெரிசின ராதாவுக்குச்சிறி ஜி பிள்ளைகளுண்டு. அந்தப்பிள்ளைக ளெவ்வளவாகிலும் விவேகமில்லாமல் மூடப்பிள்ளைக ளாயிருக்கிறத்னத ராஜாகண்டு மிகுந்த விசாரத்தினாலேயும் மனக்கி வேசத்தினாலேயும் மெலிந்து பிள்ளைகளாலே துபலன் வரப்போகுதெ ன்றும் பெருமையில்பாதசனனம். எண்ணிக்கைக்குப்பிறந்தார்கள் ஞானங் கல்வி நம்மு(டைக்குலத்தைக் காக்கும் விவேகமில்லாத பிள் ளைகளைப் பெற்றோம். இவர்கள் செல்வர்கள் அழகுள்ளவர்களாய்ப் பிற ந்தார்கள். இந்தப்பிள்ளைகள் தாய் வயிற்றிலே சென்மிக்கிறபோது. கர்ப்பநாசம் பண்ணிப்போட்டாலும் நல்லதே . .
End:
|
ஆகையினாலே கண்ணாற் கண்டாலு மனசிலே விசாரியாமல் செய் தால், தர்மங்கீர்த்தி திரவிய மிவையெல்லாம் வருமென்று புருஷனு க்கு யாகசேனை சொன்னாளென்று சோமசன்மாவாகிய பிராம்மணன் சொல்ல, இந்த ஐவகைத் திரவியத்தையுங்கேட்டு ராஜகுமாரர் உபாய மும், நீதியும், சாத்திரியமும், விவேகமும் நன்றாயறிந்து மற்றுமுள்ள கலைகளையும் பா(ர்)த்தார்கள். தகப்பனாகிய ராஜா பிள்ளைகள் பேரிவே முன்னே வைத்த வெறுப்பு நீங்கி சந்தோஷ முடையவனா(ய்)(க) வாழ்ந்திருந்தார்கள்.
அஞ்சாவது அஸம்பிரேக்ஷ(ய காரியகதை முற்றும்.
இந்தப் பஞ்தந்திரமாகிய கதையைக்கேட்டபேரும் அவர்களுக்கு நவ்லறிவு முபாயமும் கிறுகையும் அறிவார்களென்று சோமசன்மாவா கிய பிராமண(ர்) ராஜ குமாரர்களுக்கு சொன்னார் கள்) (எ-று).
ஜயஸ் மாசிமீ 12s ஆதிவாரம் . . . எழுதினது.
For Private and Personal Use Only
Page #405
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
390
A DESCRIPTIVE CATALOGUEO F
(கு-பு.)
இது, முன் கதையே ; வசன நடை சிறந்த தாறு.
No. 429. பனி நீல நங்கை கதை .
PANINİLANANG AI KADAI. Pages, 21. Lines, 6 on a page. Begins on fol. 1531 of the MS. described undler No. 375.
A Jaina story illustrating the power and greatness of true chastity in woman. Beginning :
(இனி, காமமாடாமை யென்னும் வ்ரதத்தினையனுஷ்டித்த பனி நீல நங்கை சரிதமாவது)
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து அங்கவிஷயத்துச் சம்பா நகரத்து ரா ஜா அதிபவ மஹாராஜன். அந்த நகரத்துப் பௌத்த தர்மங்கைக்கொ ண்டு வர்த்திப்பான் வைசியன் ஸாகாதத்தன். இவன் பாரியை ஸமுத்திர தத்தை. இவர்கட்குப் புத்ான விசாகதத்தன். அவனுக்கிளையாள் சீல கல்யாணி யென்பாள். . . . . ஜினதாஸனுக்கும் சீவகல்யாணிக் கும் புத்ரி பனி நீல நங்கையென்பாள். இவள் வளர்கின்ற அளவில் அம்மனையா(ட)ல் பந்தாடல் முதலாகிய பாலக்ரீடைகள் விரும்பாது, பைங்கிளி பூவை முதலாகியவை வளர்க்கும் தோழியரையும் அவை தவிர்ப்பித்து இன மஹிமையினையும் திவ்யத போதனர் சீலங்களையுஞ் சொல்லும் புண்யஸ்துதிகளவ்லது கீதவாத்யாதிகள் விரும்புதலின்றிவ் ரத சீலங்களையும் நோன்புகளை யுங் கைக்கொண்டு நோற்று உதயாத் பூர்வமே உத்யான வனத்தித் தோழியரோடேயுங் கூடச்சென்று திரு ப்பளித்தாம(ம்) பறித்துக்கொண்டு அனாவயத் துக்கொண்டு ஜினஸ்துதி பண்ணி நமஸ்கரித்துப்போந்து நின்றவளைக்கண்டு தபோதனர் என்னே இப்பெண்பிள்ளையுடைய பக்தி பாணாம மிருந்தவாறென்று திருவுள்ள மாய் இவள் கேசகலாபத்தின் மிசை பனிநீர் நோ முத்துக்கோத்திருந் தாற்போன்றிருந்தது கண்டு பனிநீலநங்கை யென்று நாமகரணம் பண் ணி(னர்). End:
விசாகதத்தனோடும் வந்து பனி நீல நங்கை மனைபுகுந்து பிரியகாரிணி யையும் பனி நீல நங்கையையும் ஸம்மானம் பண்ணியபின் விசாக தத்த னும் பெண்களும் "குரு தேவதையாகிய உம்முடைய பிரஸாதத்தாலே சதுர்க்கதி ஸம்ஸார துக்கம் நீங்கி மோக்ஷ மார்க்கமெய்தப்பெற்றோம்” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணிப்போயினர்.
For Private and Personal Use Only
Page #406
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THÉ TAMIL MANUSORIPTS,
391
Colophon:
இவ்வண்ணம் காமமாடாமை யென்கிற அணுவ் ரதங்காத்தார் பெ றும் அப்பு சயத்திற்குப் பனி நீல தங்கை உதாஹா(ண)மாகச் சொல்லப் படுகின் மூர். (எ-று)
சுபமஸ்து . (கு-பு.)
இது ஜைனாகிய ஜினதாஸர் பௌத்தராகிய சாகரதத்தர் மகள் சீவகல்யாணியை மணந்து ஒரு பெண்ணைப்பெற்றார். அவள் பொழுது விடியுமுன் பூக் காய்து வந்து ஜினாலயத்துக்குக் கொடுக்கையில் அவள் கேசத்தில் முத்துக்கோவை கோத்ததுபோலிருந்த பனித்துளிகளைக் கண்ட தபோதனர் அவளுக்குப் பனிநீல நங்கையெனப் பெயரிட்டனர். பின் ஜின தாசரின் தங்கையாகிய பிரியகாரிணியும் பிள்ளையாகிய பார்சு வதத்தனும் தாம் ஆர்ஹதராகவேயிருப்பதாகச் சொல்ல, ஜினதாசர் பனிறீவ நங்கையைப் பார்சுவ தத்தனுக்கு மணம் புரிவித்தார். பின் பொரு நாள் பார்சுவதத்தன் விவாகத்தை விசாரிக்க அவன் தகப்பனாரா கிய விசாகதத்தரிடம் அவர் குரு வாகிய பௌத்தர்வா, அவருக்கு பனி நீலநங்கையை அவள் தாசியாகிய சீலமதி அழைத்துப்போய்க் காட்டி னாள். அவர், தம்மை அவள் வணங்காமையால் மனம்வருந்திப் புறப்ப ட, விசாகதத்தர் நிர்ப்பந்தப்படுத்தி அவரை இருக்கச்செய்த மருமகளை மாம்ஸம் சமைக்கும்படி சொன்னார். அவள், ஜைன மதத்துக்கு இது தகாதேயென்று வருந்திச் சீலமதி சொன்ன உடாயத்தால் வந்த குரு வின் செருப்பிலொன்றைச் சமைத்து அவருக்கு ஊ - டி அவர் கேட்ட பொழுது ஒன்றைக் கொடுப்பித்தனள். பின்பு அவர் நடந்த செய்தி கேட்டறிந்து வெட்கி ஊரடைந்தனர். பின் சீலமதி குழந்தைகளுக்கு இன்பண்டங்கொடுத்து அவர்களைக்கொண்டு பாத்த குருக்கள் தங் கள் செருப்பைத் சாங்களே தின்றார்கள்' எனச் சொல்லுவித்தனள். இதனால் விசாகதத்தரும் அவர் பெண்களும் கோபித்து இவர்களைத் தனியே வைத்தனர். பின் பொரு நாள் பார்சுவதத்தன் மரக்கல மேறப் போனான். அன்றே பனி நீவ நங்கை ருதுவாகித் தோழியைச் செவ்வணி யணிந்து அவனிடம் விடுப்ப, ' நாலா நாள் வருவேன் ' என்று அவன் சொன்னான். பின் நாவாநாள் வெள்ளணியணிந்து விடுப்ப, அவன் அன்றிரவு வந்து கூடி மோதிரமும் அடையாளமாகத் தாயிடம் கொடுத் துப்போயினான். பின்பு அவள் கருவுற்று 5 மாதமானபொழுது அவள் நாத்தூணார் பழிக்க, நங்கை வருந்தி ' என் கற்புக்காட்டியல்வது எவ் வுண வுங்கொள்ளேன்' என்று 18 நாள் பட்டினியிருந்தாள். சாதன தேவதை நீர் நிறைந்த பெருங்குளத்தையுடையச் செய்தது. அந்நக ரத் தாசனாகிய அதிபவன் 4000 அரசரின் சேனைகளையும் யானைகளையும் கொண்டு அடைத்தும் அடைபடாமையால் மந்திரிகளைக்கேட்ப, அவர்
For Private and Personal Use Only
Page #407
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
392
A DESCRIPTIVE CATALOGUE OF
பதிவிரதைகளாவல்லாது அடைபடாதென்ன, பின் அரசனாணையால் பல பதிவ்ரதைகள் சென்றடைப்பவும் அடை.....தாக, இன்னும் பதிவிர தைகளுளரோவென்ன, பனி நீல நங்கை கர்ப்பிணியாதவால் வர வில்லை யென, அரசன் விசாகதத்தரைக் கேட்டுப் பல்லக்கனுப்பி வரு வித்த னன். அவள் உடைகரையையடைந்து ஒரு கூடை மண் வருவித்துத்தன் நிச்சயத்தைச் சொல்லி மடையில் மண்ணைப் போட்டாள். உடன் உடை ப்படைபட்டது. தேவதைகள் பொன்மழை பூ மழை பொழிந்து துதித் தனர். பின் அரசன் அவளுக் எது பிரியம் மென்று கேட்டு அறிந்து ஜினாலயங்கட்டுவித்து ஸ்வர்ண ப்ரதிமை 5ளைப் பிரதிஷ்டிப்பித்து நித்ய பூசை செய்வித்தான். பின் விசாகதத்தரும் அவர் பெண்களும் மற் றும் பலரும் புத்த மதத்தை விட்டுச் சுருதகீர்த்தி பத்தாாகரிடம் விர தம்பெற்று ஆர்ஹதரானார்களென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 430. பாகவதசாரம்.
- BHAGAVATA SA.RAM. Substance, palm-leaf. Size, 17 X 14 inches. Pages, 11, Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 1a. The other work herein is Kasiklandam 7a. Incomplete.
This seems to be a prose rendering of a Tamil poem of the same name composed by Tāņdavaśästrin. Beginning:
வேதவியாசர் விரித்துரைத்த பாகவத மோதிக் கருத்துள் ளுறுதி பெற்றுத்- தீதகற்றி மோக்ஷமுட னை சுரிய முண்டாய் முகூர்த்தமெனுங் காட்சிபெற மும்மதத்தான் காப்பு.
மந்திர(ம்) பிரமோ தூத மருவுந்தை மாச நாவா றொந்து நன் கரிவா ரத்தி லொளியமா வாசைமேனாள் செந்திரு மருவும் பாக வதநெறி தெரிந்து கற்க விந்திர னழக பூப னிதைய மே வின்பஞ் சேர்ப்பாம். எ-து கலியுக சகாத்தம் 4731 மேற்செல்லும் பிரமோதூத தைமீ 25s சனிவாரம் அமாவாசையும் பெற்ற நாள். அழகப்பெரு மாளுக்குப் பாகவத மெழுது முகூர்த்தம்.
For Private and Personal Use Only
Page #408
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
393
வடமொழியில் வேதவியா தன்புகலும் பாகவத நூலை வாவுங் கடலமுதந் திரட்டியெடுத் திருங்கரையின் மேல்வைத்த காட்சிபோலக் குடமுனிவன் றென்ற ழாற் பாகவத சாரமெனக் குறிதத ரைத்தான் நடமலியு மேரகரப் பூ)சுரர்கோன் சுருதியுண(ர்) தாண்டவேசன்.
பாருளோர்க்ககலாத பவத்தாபங் கெடப்பாக
வதத்தைக் கஞ்சத் தாருவாந் தாண்டவனாற் பாகவத சாரமொத்
தமிழ் செய்வித்தான் றேருவா நெடுவீதிக் கரும்பை நக ரீஞ்சகுலக்
தீபங் கொற்ற மாரவேள் பெரியாண்டிப் புழுகணிவேந்
துலகா ரூ மன்ன ரேறே. ஸ்ரீ வேதவியாசரானவர் பதினெட்டுப் புராணங்கள் பண்ணியும் மனசத்தி வாராமல் நாரதரிடத்திலும் உபதேசம் பெற்று நாராயண னுடைய குணங்களை மிகவும் வர்ணிக்கிறதாயிருக்கிற பாகவத சாஸ்தி ரத்தைப் பண்ணக்கடவாராய்
சர்வேசுவரனைத் தியானம் பண்ணுகிறோமென்று வியாசமங்களம் பண்ணிப் பாகவத புராணம் பண்ணினார். அதினுடைய மகிமை மச்ச புராணாதிகளிவே சொல்லப்பட்டது,
End :
ஆகையால் அநந்த ஜன்மத்திலே அனேகம் புண்ணியம் பண் ணினவன் இதிலே ஆசை பண்ணுவன். இந்தப் பாகவத பலமானது வேதமாகிற கற்பகவிருகூத்தி லுண்டாச்சுது ; அத்தை வைகுண்டத் திலும். (5-4.)
'பாகவத சாரம்' என்ற ஒரு நூல், எரகரம் அனந்த நாராயண வாத்தியார் குமாரராகிய தாண்டவ சாஸ்திரியாரால் கரும்பை நகரத்திருந்த பெரியாண்டிப் புழுகணி வேந் என்னும் பிரபுவின் விருப்பத்தின்படி செய்யப்பட்ட தென்று முதலிலுள்ள செய்யுட்க ளாலும் வசனத்தாலும் தெரிகிறது ; இதிலுள்ள ஒரேட்டின் குறிப் பினால் அது செய்யுளென் றும் 1- வது கந்தம் முதல் 12 - வது கந்தம் வரை முறையேயுள்ள செய்யுட்கள் 19, 10, 33, 31, 25, 19, 15, 24, 25, 91, 14, 11 (ஆக 317) என்றும் ஊகிக்கும்படியிருக்கிறது. இந்தப் பிரதி கலியுக தெய்: 4711 இல் எழுதப்பட்டதென்று தெரிதலால் இந் எலைச் சற்றோக்குறைய 300 ளுத்துக்கு முற்பட்டதென்று சொல்ல
For Private and Personal Use Only
Page #409
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
894
A DESCRIPTIVE CATALOGUE OF
லாம். இந்தப் பிரதியில் முன் 4 பக்கங்களில் இந்நூலின் பாயிரச் செய் யுட்கள் மட்டுமே காணப்படுகின்றன. பின் 5 பக்கங்களில் பாகவதத் தைச் சிறப்பித்துக்கூறும் வசன நடை இருக்கிறது ; இது மேற்கூறிய பாகவத சாரத்தின் மொழிபெயர்ப்பாக இருக்கலாமென்று தோற்று கிறது ; இந்த வசனமும் பூர்த்தியாக இல்லை.
No. 431. பாகவதவசனம்.
BHĀGAVATAVACANAM. Substance, palm-leaf. Size, 18 X 13 inches. Pages, 2236. Lines,
10 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete in four volumes.
A Tamil rendering of the Sri-bhāgavata Beginning:
ஸ்ரமதே ராமானுசாய நமகா. அஸ்மத் குருப்யோ நமகா, ஸ்ரீம காபாகவத புராணம் பிரதமஸ்கந்தம் பிரதம அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ண சகாயம் ஓம். வியாசம் . . . தபோ நிதிம், ஸ்ரீ கிருஷ்ணசகாயம் வகுளாபர ணன்றிருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ மகாபாகவத சாஸ்திரத்தில் உபோ(உ)க்காத மெ(ன்ன)ப்பட்ட பிரதம ஸ்கந்தத்தினுடைய பிரதம அத்தியாயத்திவே நைமிசாரணிய வாசிகளான சவுனகாதி முனீசுவரர்கள் பிராதக்காலத்திலே பண்ணத் தக்க அக்கினி ஓத்திர முதலான வைதிக கர்மத்தையுடையவர்களாய்ச் சூதபுராணி கோத்தமரை நன்றாகக் கொண்டாடி . . . . . ஆறு பிரசினங்களைப் பண்ணினாரென்றும் சொல்லப்பட்டது . . . . . ஸ்ரீமந் நாராயணனிடத்தில் தன்னுடைய பிதாவான பிரம்மாவுக்கு உட தேசமாக வந்த ஸ்ரீ பாகவத கதையைத் தாம் பிர்ம்மாவினிடத்தி விருந் து தெரிந்து கொண்டபடி வியாசருக்குச் சங்கிரகமாக உபதேசஞ் செய் தார். அந்த வியாசரும் நாரதர் சத்தியலோகத்துக்குப்போன பிற்பாடு சரசுவதி நதி தீரத்தில் ஸ் நான முதலான நித்திய கருமங்களை முடித் துக்கொண்டு நாரதர் உபதேசித்த பிரம தத்துவத்தை யோகத்தியா னத்தினாலே சாக்ஷாத்கரித்து விஸ்தாரமாக ஸ்ரீ பாகவத புராணத் தைச் செய்யத் தொடங்கினார். End :
இந்தப்பாகவதத்திலே நித்தியனாய் முக்தனாய்ச் சுத்தாய் (கியா) (ஜ்ஞா)ன சுரூபனாயிருக்கின்ற பரமாத்துமா நிரூபிக்கப்படுகிறார். இந்
For Private and Personal Use Only
Page #410
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
395
ப்பாகவதத்திலே (ஞா)னவயிராக்கிய பக்தி (க)ளோடேகூட நிவிர்த்தி மார்க்கமானது காண்பிக்கப்படுகின்றது. இந்தப்பாகவதத்தைக்கே(ள்) விசெய்கிறவனும் பாராயணம் செய்கிறவனும் இந்த அர்த்த விசாரம் செய்கிறவனும் மிகுந்த பகவத்பக்தியையுடையவனாய் முக்தனாய்ப் பரமபதத்தை யடைவன். பரமாத்ம (ஞ)ானப் பிரகாச (க)மாய் ஒப்பில் லாமலிருக்கின்ற இந்தப்பாகவதமானது, யாதொரு பரமாத்துமாவினா லே பிரமாவுக்கு அருளிச்செய்யப்பட்டதோ,பிரமரூபியான யாபொரு பகவானாலே நாரதமகரிஷிக்கு அருளிச்செய்யப்பட்டதோ, நாரதமுனி ரூபியாக இருந்து யாதொரு பகவானாவே வியாசருக்கு அருளிச்செய் யப்பட்டதோ, வியாசரூபியான யாதொரு பகவானாலே சுகயோகீசு வரருக்கு அருளிச்செய்யப்பட்டதோ, சுகப்பிரமரிஷி மூர்த்தியான யாதொரு பரமாத்துமாவாலே ப[ரி] (ரீ க்ஷித்து மகாராசனுக்குக் கிரு பையாலே அருளிச் செய்யப்பட்டதோ. அந்தப் பரமாத்து
அந்
மாவை எப்போதும் தியானஞ் செய்கிறேன் தச்சுகயோகிக்கு எப்போதும் நமஸ்காரம் செய்கிறேன்.
ஸ்ரீம[து] (த்) மகாபாகவத புராணத்திலே பரமாங்கிச் சங்கிதை யிலே வியாசப்புரோக்தத்திலே மனி[]ெரண்டாவது ஸ்கந்தத்திலே பதி (ன்) மூன்றாம் அத்தியாயம் சம்பூர்ணம்.
ஸ்ரீ மகாபாகவதம் சம்பூர்ணம்.
(5-4.)
இது, ஸ்ரீக்ருஷ்ண சரித்திரத்தையும் மற்றும் பலவிஷயங்களையும் கூறுவது; வடமொழிக்குச் சரியான மொழிபெயர்ப்பென்று தோற் றுகிறது ; பூர்த்தியாக வுள்ளது; நான்கு கட்டாகக் கட்டப்பட்டிருக் கிறது.
No. 432. பாகவதவசனம். BHAGAVATAVACANAM.
Substance, palm-leaf, Size, 17 × 1 inches. Pages, 448. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
From the colophons at the end of the MSS. described under this and the next numbers it is made out that this work is a translation by one Cinnayyan of Araśúr from a Telugu work attributed to Timmayya.
The composition is not good.
For Private and Personal Use Only
Page #411
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
396
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
ஸ்ரீவேதவியாசருடைய ஸ்ரீபாதபத்மங்களுக்கு நமஸ்காரம்பண்ணி ஸ்ரீமகாபாகவதம் பனி[]ெரண்டு க[r]ந்தங்களும் தமிழ் வசனத்தினா லே தெளிவாக எழுதுகிறோம்.
இந்தப் புராணத்திற்கு ஒரு விக்கினமும் வாராமல் இரக்ஷிக்கச் சொல்லி விக்கினே[ஸ்](சு)வரனை முந்தித் தோத்திரம்பண்ணிச் சர சுவதியம்மையைக் கீர்த்தனைபண்ணுவித்து மஹான்களை நினைச்சுக் கதையாரம்பம் எழுதுகிறோம்.
அதெப்படியென்றால், நைமிசாரண்யஸ்ரீவனத்திலே சௌனகாதிம். கரிஷிகள் இருபத்தாறாயிரம்பேர் எப்போதும் நின்று, அவ்விடம் ஆதி விஷ்ணு க்ஷேத்திரமானபடியினாலே பீதாம்பரரான ஸ்ரீவிஷ்ணுவைச் சேருகிறதற்கு அங்கே ஆயிரவருஷம் தீர்க்க சத்தி(ர)யாகம் பண்ண நினைச்சு யாகதீட்சை வகிச்சு யாககாரியங்கள் தினமும் நிறைவேற்றி வரத்திலே ஒருநாள் அனுஷ்டானங்களைக் காலத்தாலே தீ(ர்)த்துக் கொண்டு அதின்பிறகு ஓமத்திரயங்களும் பண்ணி உய(ர்)ந்த ஆசனத் திலேயிருக்கிற சூதமக [] ரஷியப் பூசைபண்ணிக் கைகளைக் கும் பிட்டுக்கொண்டு அகின் பிறகு ஒருவார்த்தை சொல்லுகிறார்கள்.
End :
பிராமணர்கள் படிச்சால் பிரமஞானியராவார்கள் க்ஷத்திரியர்கள் படிச்சால் சாம்பிராச்சியபதமடைவார்கள். வைசியர்கள் படிச்சால் சகல ஐசுவரியவான்களாவார்கள். சூத்திரர்கள் படிச்சால் சுபத்தை யடைவார்கள். இதே வேதாந்தசாரம். இதுவேதத்துக்குச் சமானம் ஐந்தாம் வேதம் இது. இது வி(ஷ்)ணுசு [ப] (வ) ரூபம். இந்தப்பாகவதம் பதினெட்டுப்புராணங்களுக்குள்ளேயும் மெததப்பெரியது. மாணிக்க
ராணம்
[ம்] (க்கல்லி)லே கவுஸ்துவமணியைப்போலே இப்பா[குபகவதபு மகாவிந்தமென்று சூதர் சொல்லக்கேட்டு, சௌனகர் முத வானரிஷிகள் சந்தோஷப்பட்டுச் சூதரைப் பூசைபண்ணி அனுப்பி னார்கள்.
Colophon :
இந்தப் பனிரண்டு க(ஈ)ந்தங்களும் விஷ்ணுபிரியா தெலுங்கிலே, புஷ்ப [பசி] (கிரி) திம் மபைய்யன் எழுதின(த்)தைப்பார்த்து எவ்வா ர்வாத்தியார் சின்னய்யன் தமிழ்வரனத்தினாலே எழுதினார். (யி) (இ)ந்தக்கதை[யை]அ[ஷச](ட்) சரசு(ற்ற)(த்த) மாகவிளங்கக்கடவது
இந்தப்பாகவத[க்]கதையை முன்னே வெங்கடபதி முதலியார் எழு திவைச்சார். அதின்பிறகு, சுப்ரமணிய முதலியார் எழுதிவைச்சார்.
For Private and Personal Use Only
Page #412
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
397
அப்பால், நாகப்பட்டணம் செப்பமேஸ்திரியார்குமாரன் ராமலிங்க மேஸ்திரியாருக்கு ராமலிங்கவாத்தியார் எழுதிக்கொடுத்தார்.
துன்முகி – மார்கழி 17s, புதன் கிழமை, சுவாதி ந(ஷ்ச்ச) க்ஷத்தி(ச)த்திலெழுதினது,
குருபாதம் துணை. ஸ்ரீராமசெ(ஐ)யம். கொழும்பிலிருக்கும் செகப்பன் (செ)(சு)வடி பாகவதம்,
சிவமயம். (கு-பு.)-- I
இஃது, இறுதியிலுள்ள வாக்கியங்களுள் ஒன்றால் எவ்வார் வாத்தி யார் சின்னய்யன் எழுதியதென்று தெரிகிறது ; இந்த நடை நன்றாகவி ல்லை ; இந்தப்பிரதியில் 1, 2, 3, 10, 11, 12 ஆகய கந்தத்தின் ஆறும் உள்ளன ; 10-வது கந்தமுதல் எட்டு நம்பர் வேறு. 1-வது கந்த : தின் 10, 11, 12-வது பக்கங்களில் 22 அவதாரங்களிற் செய்த காரியங்கள் கூறப்பட்டுள்ளன.
No. 433. பாகவதவசனம்.
BHAGAVATAV.ACA NA.M. Sabstance, palm-leaf. Size, 177 X 13 inches. Pages, 756. Lines. 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Same as the above. (த-பு.)
இது முன் பிரதி போன்து ; பூர்த்தியுடையது ; இதன் இறுதியிலும் ‘இந்தப்பரண்டுகாந்தங்களும் ஸ்ரீகிருஷ்ண பிரீதியாய் (த்)தெலுங்கி வேயும் புஷ்பரி நிக்கவி)(பகிரி)த்திம்மையர்பண்ணினத்தைப்பார்த்து அரசூர் எம்மாவாத்தியார் சின்னட்யா தமிழ்வசனமாகட்பண்ணினதை ப்பார்த்து . . . . எழுதினது' என்ற வசனம் காணப்படுகின்றது.
No. 434. பாகவதவசனம்.
BHAGAVATAVACANAM. Substance, palm-leaf. Size, 164 x 1} inches. Pages, 42, Lines, 7
on a page: Character, Tamil. Condition, good. Appearance, old. |
Begins on fol. 11. The other works herein are Samudrikalaksanam 8a, Maranakantikai 19a, Srirangamahatmyam 26a.
For Private and Personal Use Only
Page #413
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
398
A DESORIPTIVE CATALOGUE OF
Inoomplete.
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதியைப் போன்றது ; இந்தப்பிரதியில் இக்கதை எழுதப் பெற்ற பக்கங்கள் 12 இல் முதலிலுள்ள 9 பக்கங்களில் நூல்வரலாறு முதலியவை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன ; மற்றவை ஒன்றோ டொன்று தொடர்ச்சியில்லாதவை.
No. 435. பாடி காப்பான்கதை.
PĂDIKĀPPANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 173a of the MS. described under No. 375. Complete.
A Jaina poem setting forth the evil consequences arising from immorality and unchastity. Beginning :
இனி, பரதார நிவ்ருத்தியில்லா மையால் அ நர்த்த மெய்திய பாடிகா ப்பானது சரிதமாவது):
ஜம்பூத்வீப பாதக்ஷேத்ரத்துச் சித்ரகாரமென்னும் நாட்டு நிசில்ப மென்னும் நகரத்து ராஜா ஸிம்ஹஸேனனென்பான். அந்நகரத்து (ப்பாடி காப்பான்) ஸர்வரக்ஷனென்பான். இவன் மனைவி ஒரு நாள் இவனோடு அங்கலாய்த்து, “ என்மாதா எனக்குப் பூட்டிய ஆபாணமல் வது உன்னால் மஞசாடிப்பொன் னும் பூட்டப்பட்டதில்லை'' என்று சொல்ல, கேட்டு லஜ்ஜிதனாய்ச் செல்கின்றகாலத்து இவள் மாதாமரி த்தபின் (வெகு)வாய்த் துக்குத்து நடக்கு நாளில் அவனுக்கு அஸாத்ய மாலவியாதி தோன்றிற்று.) End :
காலிரண்டு மறுத்துத் தன்மாதாவாகிய அவளுக்கும் இப்பிரகாரஞ் செய்து சகட்டின் காலில் இருவரையுங் கட்டி நகரத்தைச் சூழ (இ) முப்பதென்று விதிப்ப, ராஜாவும் அவர்களை அவ்வண்ணம் தண்டி த்தனன்.
For Private and Personal Use Only
Page #414
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
399
இவ்வண்ணம் பரதாம நிவ்ருத்தியென்னும் வ்ரதமில்லாமையால் அநர்த்தமெய்திய ஜனங்களுக்கு ஸர்வரக்ஷனென்னும் பாடிகாப்பான் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். ஸ்ரீமத்பஞ்ச குரு[வே]ப்யோ நம: ரீரபது.
(எ-று).
(-4.)
இது, ஸர்வரக்ஷனென்னும் பாடிகாப்பான், தன் மனைவியின் ஆபர ணங்களை இரவலாகவாங்கியணிந்துகொண்டு வியபிசாரத்தொழிலால் வேறொருவனை விரும்பி அம்பலத்தில் வந்த தன் தாயை வெருட்டித் தீங்கிழைத்து அவ்வாபரணங்களைப் பறித்துக்கொண்டுபோய்த் தன் மனைவிக்குக் கொடுப்ப அவள் ஊகித்தறிந்து உண்மைகண்டு வெளிப்ப டுத்த அவ்விருவரும் சிக்ஷிக்கப்பட்டனரெனக் கூறுகின்றது; ஜைனசம யத்தைச் சேர்ந்தகதை ; இதிற்பூர்த்தியாயிருக்கிறது.
No. 436.பாண்டியசரித்திரம். PANDIYACA RITTIRAM.
Substance, paper, Size, 11 x 8 inches. Pages, 330. Lines, 24 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
Complete.
An account of the Pandiya kings probably based on the Tiruvilaiyāḍarpurāṇam of Parañjōtimunivar.
For Private and Personal Use Only
Beginning :
பாண்டியதேசத்து ராஜாக்கள் சரித்திரம்
மதுராபுரி பட்
பா
டணம் ஆதியில் நி[ள்] (ர்)மாணம் பண்ணின கதை ண்டிய மண்டலம் [அன்) (ஐம்)பத்தா [ரு] (று) காதம். (யி) (இ)ந்த (ப்) பாண்டியமண்டல தேசத்தை ஆளப்பட்ட பாண்டிய ராகாக்கள் ராச் சியாதிபதியாக (யி) (இ)ருக்கப்பட்ட ராசதானிபட்டணம் மதுரை சம ஸ்தானம். அந்த மதுரைப்பட்டணம் உண்டானது [யெ) (எ)ப்போ (து) [அன்றில்) (என்றால்) [கொ](கு)லசேகர பாண்டிய [றா] (ராசாவி) [ன்]னா [ளையி}(ளி)ல் உண்டாக்கப்பட்டது. அந்த(க்) [கொ](கு)லசே கர பாண்டிய ராசாக்கள் (ராசாவினுடைய) சமுஸ்தானம் முன் (இ)ரு ந்த பாண்டிய ராசாக்கள் கலியாணபுரம் (ந)கரத்தில் ராசதானிபண் ணி ராச்சியபரிபாலனம் பண்ணிக்கொண் (டி)ருந்தார்கள்.
Page #415
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
400
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
அப்பு(ர)(ற)ம்
அந்த அகஸ்(த்)தியர்சொன்ன
தமிழ்நூலானது திராவிட சூத்திர[மு]ம் அத[ர்கா(ற்)கு வியாக்கியான(மும்]மான உரை யானது ந(க்)கீர கவி பரண கவி கபில் கவி செய்தது; உவகத்தில் சிஷ்ய பரம்பரையாய் வி(று)(ரு)த்தியடை[ஞ்சு)(ந்த) து.
கதை முற்றிற்று.
பாண்டிய மஹாராசாக்களுடைய கதை முற்றிற்று.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(-4.)
இது, திருவிளையாடற்புராணத்திலுள்ள கதைகளைக்கொண்டு எழுத ப்பட்டது; பூர்த்தியுடையது; 77-வது பக்க முதல் 8-வது பக்கம்வரை யிலுள்ள 7 பக்கங்களில் கரிகாற் சோழனைப்பற்றிய சிவ சரித்திரமும் செயங்கொண்ட சோழபுரம் தேவாலய சிலாசாஸனங்களும் எழுதப் பட்டிருக்கின்றன
Substance, paper. 30 on a page.
ance, old.
Incomplete.
Same work as the above.
No.437.பாண்டியசரித்திரம்.
PANDIYACA RITTI RAM.
Size, 14 x 10 inches. Pages, 240. Lines, 24 to Character, Tamil. Con ition, injured. Appear
name.
(5-4.)--
இது முன்பிரதி போன்றது; மிகவும் சிதிலமாயிருக்கிறது; இதன முதலில் சிலபக்கங்களில்லை.
No.438. பாத்மபுராணம். PADMAPURAŅAM.
Substance, palm-leaf. Size, 164 × 14 inches. Pages, 460. Lines, Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Contains only the last 31 Adhyayas of the Uttarakanda.
Seems to be a 'Tamil rendering of the Sanskrit work of the same
For Private and Personal Use Only
Page #416
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
401
This manuscript contains an account of the ten incarnations of Visnu, and of the birth of Lakṣmi. The sanctity and the greatness attached to the caste marks and the observance of the Ekadasi fast are also well described here. It deals with many other important and interesting religious subjects. Beginning:
"வியாசம்
www.kobatirth.org
சரணம்.
ஸ்ரீமதே ராமானுசாய நம
ஸ்ரீபாத்மபுராணம், உத்தரக[i]ண்டம். இருபத்தொன்பதாவது அத் தியாயம், பிரமவித்தியா வுபதேசம்.
தபோநிதிம் ' ஆசாரியர் திருவடிகளே
நைமிசாரண்ணிய வாசிகளான சவுனகாதி மக[]ரிஷிகளாலே 'மோ ஷஷ] க்ஷப்பிரதமான பரமாகஸ்ய தர்மத்தைச் சொல்லக்கடவீர்' என்று பிரசினம் பண்ணப்படாநின்ற சூதபுராணிகரானவர், இப்படி யே பூர்வத்திலே பார்வதியினாலே பிரசினம்பண்ணப்பட்டவரா(ய்)(ன) ருத்திரராலே பார்வதியின் பொருட்டு உபதேசிக்கப்பட்ட பரமரகஸ்ய தர்மத்தை உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சவுனகாதி மக(ர]K ஷிகளைக்குறிச்சுச் சொல்லப்படாநின்ற பாத்மபுராணத்தில் உத்தரக ண்டமானது (ஸம்ஸ்)கிருதச்லோகத்திலுள்ளபடிக்குத் தமிழ் வசன மாகப் பண்ணப்படுகின்றது.
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பத்மபுராணத்தில் பூர்வகண்டத்தில் வசிஷ்டமக[ஈ] ரிஷியினாலே சொல்லப்படாநின்ற தருமங்களைக் கேட்டு, திலீப மகாராசன் பிரசி னம்பண்ணுகிறான்.
26
End:
சவுனகாதி மகரிஷிகளே ! இந்தப் பிரகாரம் வசிஷ்ட மக[]KS யினாவே சொல்லப்பட்டவனாய் ராஜச்ரேஷ்ட ன் திலீப மகாராசனா னவன், அந்த ஆசாரியனாகிய வசிஷ்ட மக[n]ரிஷியைச் சாஷ்டாங்கமா கச் சேவித்து யதாசாஸ்தியோகப் பூசித்து அவராலே யுபதேசிக்கப்பட் ட திருமந்திரத்தை யுடையவனாய் [ராஜச்ரேஷ்டனான திலீபம்காராச னானவன்] யதாவிதியாகச் சாவதான சித்தனாய்க்கொண்டு தன் தேக முள்ளபரியந்தம்(u) ரிஷீகேசனாகிய ஸ்ரீடகவானை ஆராதிச்சு அந்திய காலத்திலே யோகிகளாலே அடைய தக்கதாயும் அனாதியாயுமிராநின் ற ஸ்ரீவிஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டத்தை யடைஞ்சு சமஸ்த கல் யாணகுணங்களையுடைத்தான பாமமான ஆனந்தத்தையடைந்தான்.
இவை,ஸ்ரீ பாத்மபுராணத்தில் உத்தரகண்டத்தில் உமாமகேசுவர சம்வாதத்தில் வசிஷ் திலீப சம்வாதத்திலே [அன்] (ஐம்)பத்தொன்ப தாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ பாத்மோத்தரம் சம்பூர்ணம்.
For Private and Personal Use Only
Page #417
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
402
A DRSORIPTIVE OATALOGUE OF
யுவ தைன 2. புதுச்சேரி நாராயண தாசன் குமாரன் வரத ப்ப தாசன் பாத்மோத்தா புராணம் எழுதி நிறைந்தது. முற்றும்). . . . . . ஸ்ரீராம(]ெஜயம். (த-பு.)--
இது பதினெண்புராணங்களுளொன்முகிய பாத்மபுராணத்தின் உ த்தரகண்டம் ; இந்தப் பிரதியில் இக்கண்டத்தின் 59 அத்தியாயங்களு ள் முதலிருபத்தெட்டு ஒழியப் பின் முப்பத்தொன் றுமுள்ளன. இவற் றில் திருமா வின் தசாவதாரங்களும் திருமகளின் அவதாரமும் சுதர் சனம், ஊர்த்துவபுண்ட்ரம், திருமந்திரார்த்தோபதேசம், ஏகாதசி உபவாச முதலியவற்றின் மான்மியங்களும் விஷ்ணு பூசையின் இர மமும் ராமாஷ்டோத்தரசத நாமங்களும் மத்ஸ்ருஷ்டி முதலிய ஸ்ருஷ்டிக்கிரமமும் சொல்லப்பட்டிருக்கின் தன.
No. 439. பாரதவசனம்.
BHĀRATAVACANAM. Substance, paper. Size, 13+ x 8* inches. Pages, 1254. Linor, 25
on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Contains 150 Adhyayas of the Aranya-parva.
A Tamil prose rendering of the Sanskrit Mahābhārata : by Srinivasa of Kariccangal. Beginning :)
காவாயாவி .......பாகயெ . ... இப்படிக்(கு) ஸ்ரீ வேதவியாஸராலே அருளிச்செய்யப்பட்ட பகுபுண்யகதா கர்ப்பமாகிய ஸ்ரீமகாபாரதத்தில் ஆரண்யபர்வத்தைக் கரிச்சங்கால் ஸ்ரீநிவாஸன் ம ணிப்ரவாளத்தினாலே வெளியிட்டு ஜன்மஸாபல்யம் (எ) பறவேணுமெ ன்று பண்ணி வைத்ததைப் பெரியோர்கள் ...... திருவுள்ளம் (பெத்த) (பற்ற)க் கடவர்கள் ... ..... ..... ஜனமேஜய மஹாராஜா (வான)வர் வைசம்பாயனரைப் பார்த்துப் ப்ரசனம்பண்ணு(கி)றார் ; அதென்ன வென்றால் ''வாரீர் ஸ்வாமின்! ப்ராஹ்மணோத்தம(ரா)ன வைசம்பாய னரே! இந்த்ரப்ரஸ்தத்திலே சுகமாக வாஸம் பண்ணிக்கொண்டு ஸந் தோஷமாக இருந்த பாண்டவர் (க)ளை விதுரரைப்போய் அழைத்துக் கொண்டு வரச் சொல்லி த்யூதமாடி ......... எனக்குச் சொல்வவேணும்
For Private and Personal Use Only
Page #418
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAYIL MANUSCRIPTS.
401 என்று கே(ட்)க, இப்படிக்(க)கேட்ட ஜனமேஜயரைப்பார்த்து வை சம்பாயனர் ப்ரத்யுத்தரம் சொல்லுகிறார்.
End:
(அனுமான் பீமனை நோக்கிக் கூறுதல்.)
இந்தவழி மனுஷ்யர்(க)ளுக்குப் போகக்கூடாது. அதினால் தான் நான் வழிம(றி)த்துக்கொண்டிருக்கிறேன். இந்த வழியில் போகிற உன்னை யக்ஷனாகட்டும் ராக்ஷஸனாகட்டும் ஒருவரும் உபத்ரவிக்கவும் வண்டாம். தேவதைகளுடைய மார்க்கமான(த்)தினால் ஒருவரா) லும் போகக்கூடாது. நீ என்ன காரியத்திற்(க்)கு வந்தாயோ அந்த ஸரஸ்ஸு இங்கேதானே இருக்கிறது. உகி, காண, வவணி...
வஹிகாயா, ெெவயாஸிகா சூரண, வவணி வஞாஉயிககைககொாயஃ வ வா ரண )ar ஸ்ரீகாஷாண வெவாவலாய ந8. (5-4.)
இது வியாஸபாரதத்திற்குச் சரியான மொழிடெயாப்பு ; கரிச்சங் கால் ஸ்ரீநிவாஸரென்பவராற் செய் பப்பட்டது ; இந்தப் பிரதியில், பார தம் மூன்றாவது பர்வமாகிய ஆரணியபர்வ அத்தியாயம் இருநூற்றுப் பத்தொன்பதில் முதல் நூற்றைம்பது அத்தியாயங்களேயிருக்கின்றன.
No. 440. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 177 x 11 inches, Pages, 582. Lines,
5-6 on a page. Character, Tamil, Condition, good. Appearence, oldl. A prose rendering of the Sanskrit Mahabharata.
Contains the following Parvas :-' dydga-parva, Bhismsparva, Trona parva, Karpa-parva, Salya-parva, Sauptika-parva.
On fly leaf.
ப்ரபவளு சித்திரை 27 தேதி. முத்துலிங்க முதலியார்குமா ரன் லோகநாத முதலியார் (உயித்திய) (உத்யோக) பர்வம் எழு வற்) (தினார்). சுபதினம்.
26-A
For Private and Personal Use Only
Page #419
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
404
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
திருவாக்கும்.
நீடாழி
Beginning :
வேதவியாசாய நம[கா]வென்று வியாசருக்கு நமஸ்காரம் பண்ணி வைசம்பாயனர் சென (மே) ஐயனுக்குச் சொன்னபடியே சூதர் சௌ னகாதி ரிஷிகளுக்கு உத்யோக பர்வம் சொல்லத்தொடங்கினார்.
*
Colophon:
கை.
கூர்வாமரோ.
கலியாணம்ப
இப்படி,பாண்டவர்கள் அபிமன்[னனு) (யுவு)க்குக் ண்ணி மச்சவங்கி (ச)த்தைப் ப(வி)த்திரம்பண்ணிக் கலியாணம் நாலு நாளும் சென்றபிறகு தர்மராஜா, தம்பிமார். பிள்ளைகள், ராமகிருஷ்ண ர்கள், விராடன், பாஞ்சாலர் முதலான சகல பந்துசனங்களும் கலியா ணத்துக்கு வந்த ராஜாக்களும் சூழச் சபையில் கொலுவாயிருக்கச் சே பாண்டவர் காரியார்த்தனான கிருஷ்ணன் அவர்கள்வசனங்களை நிறுத்திக் கொலுவிலேயிருந்தபேரையெல்லாம் பார்த்துச் சொல்லு கிறார்.
End :
இப்படிக்கொத்த மகிமையையுடைய சிவனைச் சேவிச்சபேருக்கு நி னைச்சகாரியம் ஈடேறாமலிருக்குமோவென்று ஸ்ரீ க்ருஷ்ணபகவான் சொல்லக்கேட்டு, தர்மராஜா மனசிலே தானே அந்தத்தேவருக்கு நம ஸ்காரம் பண்ணினார்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
சவு(த்)தி (க) பர்வ முற்றும்.
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி யிரக்ஷிக்கவும்.
ப்[ல்] (ர)பவu ஆனிமீ 12 -ந்தேதி சனிவார நாள் ஸ்ரீபெரும்பூ
தூ
ர் முத்துலிங்க முதலியார்குமாரன் லோகநாத முதலியார் (புரா ண] (பூர்ண) பர்வமும் எழுதிநிறைஞ்சுது.
முற்றும்.
பிள்ளை குமாரன் தெளிசிங்கன் எழுதினது. ஸ்ரீபாஷ்யகாரர் ரக்ஷிக்கக்கடவது.
திருநின்றவூர்.
(கு-பு.)
இந்தப் பிரதியில், உத்தியோகபர்வம், பீஷ்ம பர்வம், துரோணபர் வம்,கர்ணபர்வம்,சல்யபர்வம், சௌப்திகபர்வம் இவைகள் இருக்கி ன்றன ; 252-ஆவது வடில்லை ; நடை சிறந்ததன்று; மிக்க பிழையானது.
For Private and Personal Use Only
Page #420
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
405
No. 441. பாரதவசனம்.
BHĀRATAVACANAM. Substance, palm-leaf. Size, 16, x 1! inches. Pages, 102. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete containing only a portion of Bhīşma-parva.
Resembles mostly the previous work. (கு-பு.)-. |
இது பெரும்பாலும் முன்பிரதியைப் போன்றது ; இதில் பீஷ்மபர் வம் பத்து நாள் யுத்தத்தில், முதல் எழுநாள் யுத்தம் வரையிலுள்ள பகு திகள் இருக்கின்றன ; வேறு பருவமொன்றுமில்லை.
No. 442 பாரதவசனம்.
BHARATAVACANAM. Sabstance, palin-leaf. Size, 163 x 1¥ inches. Pages, 207. Lines, 7
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. )
Contains a portion of the Śalya-parva and also the Mahaprasthana-parva.
A rendering of the Sanskrit work : by Śrīniväsa of Kariccangäl. Beginning :)
காவாயா....... பாகயெ ...... மஉாவவ-(n.) (ணி) ெேகெஷா வ A உரவியலாஷயா கிரயதெ ஸ்ரீ நிவாவொரு வஜ நாநா உெயநா......கேளும் மஹாராஜாவான த்ருதராஷ்ட்ர ரே! சூரசிகாமணியான பீஷ்மரும் வில்லாளி (ய](க)ளுக்குள்ளே உத்த மரான த்ரோணரும் அர்ஜ னனுக்கு ஸமான பராக்ரமசாவியான கர் ண னும் கதாப்ருத்துக (குளுக்குள்ளே உத்தமனான பீமஸேன னுக்கு ஸரியான சல்யனும் (J](இ)ந்த நாலுபேரும் பாண்டவர் (ச)ளாலே ஸம் ஹாரம் பண்ண ப்பட்ட பி(ரு)(ற்)பாடு ....... பலராம(ன்){i) குருக்ஷேத்ர த்துக்கு வந்து பாண்டவர் (க)ளும் துர்போதன னும் ஸ்ரீக்ருஷ்ணனும் (யெ)(எ)ந்த(த்) தடாக(க்)கறை ) )யிவே யிருக்(கா)(கிறார்க) ளோ அந்த(த்) தடாக(க்) க்ரைக்(கி)(கு)வந்தார். End:
இந்திரன் ஸந்துஷ்டனாய்த் தர்ம புத்ரரைப்பார்த்து ஒருவார்த்தை சொன்னார்: இந்திர: ''வாருமையா ராஜ ச்ரேஷ்டரானவரே! எது
For Private and Personal Use Only
Page #421
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
406
A DASCRIPTIVE CATALOGUE or
(உ)மக்கு இன்னம் மானுஷபாவம். ஒரு)த்தருக் கொ(ரு)த்தார்) என் ன ஸம்(ப)ந்தம், அவனவன் பண்ணின ல . க்ருத துஷ்க்ருத(த்)தை அடை(யு)வன். அவர்(களெல்லாரும் தங்களுடைய புண்யானுரூப மான கதியை அடைஞ்சிருந்தால் அவர்(களுடைய ஸ்தானத்துக்கு நானும்போ (க) வேணு(மென்று) நீர் என் சொல்(லுகி)றீர் ? இது என் ன பூலோகமா? ஸ்வர்க்கமாச்சுதே. தவரிஷி(க)ளும் ஸித்தர்களும் ஸஞ்சரிக்கிறார்களே. (இவ்வி)டத்திவே வந்தபி(ற்)பாடுகூட மானுஷ லோகத்து வ்ருத்தாந்தத்தை (நினை)ப்பார்களோ '' என்(று) சொன் ன இந்திரனைப் பார்த்துத் திரும்பியும் ஒருவார்த்தை சொன்னார் : “வா ரீர் தேவராஜாவே! தம்பிமாரையும் ஸுஹ்ருத்துக்களையும் பாராமல் வேறே (ஓரிடத்தி)லேயும் வாலம் வறே (ஒரிடத்திலேயும் வாலம்பண்ணமாட்டேன். அவர்களோ டேகூட இருக்கும்படியாக அனுக்ரஹிக்கவேணும் (என்று) தேவரா ஜாவைப் பிரார்த்திச்சார்.
உகிஸ்ரீ ஹோலாாகெ பாகவஹவர வாஹிகாயா! ெெவ யாஸிகா ஹோவராகவவுணி து கீயொகராய: ....... ஹோவா நா வரே (5-பு.)
இது வடமொழியிலிருக்கும் வியாஸபாரதத்திற்குச் சரியாக, கரிச்ச க்கால் ஸ்ரீ திவாஸர் என்பவரால் மணிப்ரவாள மென்னும் நடையில் மொழிபெயர்க்கப்பட்டது ; இந்நூலின் 18 பர்வங்களுள் 9-வது சல்லிய பர்வத்தின் ஒரு பகு தியாகிய கதாபர்வமும் 16-வச மௌ ஸலபர்வமும் 17-வது மஹாப்ரஸ்தானபர்வமும் இதில் உள்ளன. இவற்றுள் மௌ லைலபர்வத்தின் முதலில் 10 ஏடுகளில்லை.
No. 443. பாரதவசனம். BHĀRATAVACANAM.
Substance, palm-leaf. Size, 15+ x 1} inches. Pages, 540. Liner,
9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. I The Asvamedha-parra, complots. Seems to be a prose rendering of the Sanskrit Jaimini-bharata,
For Private and Personal Use Only
Page #422
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
407
Beginning :
மாதவ முணர்ந்த வேதச் செயமுனி வரவு நோக்கிச் சீதமா மவர்க டூவிச் செனமேயன் ரெமுது ஞான போதநின் கிருபை பெற்றேன் :றப்பிறப்பளி](N)ந்த புங்க நாத(ன்) றாள் சேர்க்கு நிதி நற்றவ மருள்க வென்றான். குரும்பிட்ட குடிலஞ் செய்த சுயோதனன்(ங்) குலத்தைக் காய்ந்த வரும்பட்ட நந்த கோபர் டனையிடை வளர்ந்த மாயன் (ந்) தரும்பட்ட மறத்தின் மைந்தன் சரிதம் நீ (கே(ள்க்)(ட்)கில் சாற்றுங் கரும்பட்டும் வெண்பட் டாகுங் காவலா காண்டியென்றார்.
ஆதி பாரத மான பெருங்கதை வேத நாலு முணர்ந்த செய முனி ஓது வன் சென மேசற் கிதற்குமை பூத நாதன் புதல்வனைப் போற்றுவாம்.
சுப மண்டலேசுவரன் அகண்ட மண்டலா தீசுவரன் ராசாதிராச சாசபரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசநாபாவன் ராசகுவ சேகர ராசாதிராசன் கு நகுலவங்கி(ச) சந்திரகுலத்திலுதித்த பாண்மெகாராசாவின் குமாரன் காண்டீபரான பஞ்சபாண்டவர்க ளில் தன்மபுத்திரர் ராசாவாக அவர் சிங்காதனத்துக்குடையவரான திருதராஷ் டிர) மகிபாலகராசன் குமாரர்கள் துரியோதனாதிகளுட னே பாரத(யு)த்தஞ்செய்து பதினெட்டு நாட் படைபொருது . . . . நூற்றொரு பேரையும் வதை செய்தோம். End:
தர்ம நீதியுடனேயிருந்து பாண்டவர் (க)ள் ராச்சியபரிபாலனம் பண் ணியிருந்தார்களென்று சனமேச(யா)ாசனுக்கு வைசம்பா (ய)னரான செயமுனீந்திரர் சொல்ல, செனமேச(ய)ன் கேட்டு மகாசந்தோஷப்ப ட்டு முனிந்திரருக்கு வேணுமென்ற வெகுமானம்பண்ணி(ச்) சந்தோ ஷமாயிருக்கிறவேளையில் வாருமய்யா மு(னியே)(m)ந்திரரே பாண்ட வர்கள் ராச்சியபரிபாலனம்பண்ணி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியிடத்தில் வை குண்டம் அடைந்தவர்த்தமானத்தைச் சொல்ல வேணுமய்யா என்று செனமேச(ய) / 1ஜன் கேக்)(ட்)க மு(னியே)னீ)ந்திரர்) உகுண்ட, அம்மானைச்) சொல்லிமுடிந்த பின்பு சென மசயராசனக்கு (இருமை நீங்கிக் கரும்பட்டும் வெண்பட்டாயாகிப் பாண்டவர்கள் கோவில் கட்டிப் பூசை (நெய்) (நி)வேதனம் நடந்து சந்தோஷமாயிருந்தார் கள் (எ-று).
அசுவமேதயாகம் முடிந்தது.
For Private and Personal Use Only
Page #423
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
408
A DBSCRIPTIVE CATALOGUE OF
சித்தா(ற்)(ர்த்)தி - மாசிமீ 8s புதவார நாள் எழுதிமுடிந்தது. படித்தபேர்களும் கேட்டபேர்களும் படிப்பிக்கிறபேர்களும் நீழிேகா லம் வா(ழ)வேண்டியது.
கிருஷ்ணமூர்த்தி துணை.
Colophon : | (த-பு.)
இந்தப்பிரதியில் அசுவமேதபருவம் ஒன்றும் பூர்த்தியாகவுள்ளது ; தடை மிகவும் பிழையானது ; ஜைமினி பாரதத்திலுள்ள கதையெ ன்று எழுதப்பட்டிருக்கிறது ; பூசாரிகள் படித்தற்குரியது. இதன் முதலிலுள்ள 7 எகெளில் கதை சுருக்கமாகவுள்ள சி.
No. 444. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 16 x 1+ inches. Pages, 108. Lines,
6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. 290 leaves in the beginning are lost.
The Asvamedha-parva (last portion), Asramav&sa-parva, Mausala-parva, Mahaprasthana-parva, Svargardhana-parva of the Mahabharata.
The story of the Mahabharata in Tamil prose.
Beginning:
சொல்லுகிறான் : ஒய் ராஜாவே! நல்லவர்களுக்கு வந்த ஆபத்து நில் லாது. உமக்குக் கெவுதமருடைய கிருபையினாவே சாபவிமோசனமா (கு(கிற) தென்று சொல்லி, அவருடைய தேகத்தைத் தம்முடைய கையினாலே தடவி வாழ்த்தி அதின் பிறகு குண்டலங்களைக் கொண்டு வந்து குருக்கள் பெண்சாதிக்குக் கொடுத்து, குருவுடைய அனுக்கிரக முண்டாய்க் ஒரு கார்த்தனானார். அப்படிக்கொத்த உதங்கருக்கு,ஸ்ரீகிரு ஷ்ணதேவர் அனுக்கிரகம்பண்ணி அவர் வேண்டின வரங்களுங்கொ முத்து அவருடைய கோபத்தைத் தீர்த்து துவாரகைக்குப் போ(கச்சி] (கையி)லே, யாதவர்களெல்லாரும் எதிர்கொண் வெந்து அழைத்துக் கொண்டுபோய் அவரைச் சேவித்சக்கொண்டிருந்தார்கள்.
For Private and Personal Use Only
Page #424
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
End :
நாரதர் முதலான முனீசுவரர்களும் ஓய் தர்மராஜாவே! உம்மு டைய தீர்த்து பூலோகத்திலே சாசுவதமாக இருக்கக்கடவதென்று ர்வாதம் பண்ணினார்கள். தேவேந்திரன் தேவதுந்துமிகளை முழக்கு விச்சார். ஸ்ரீகிருஷ்ணதேவர் பட்டுப்பீதாம்பரமும், திருத்து[ளாவு](மா) யும்கொடுத்துப் பூலோகத்தோன்றலென்று வாழ்த்தினாரென்று வைசம் பாயனர் ஜெனமேசெனுக்குச் சொன்னாரென்று சூதர் சௌனகாதி மகரிஷிகளுக்குச் சுவர்க்காரோகண பர்வம் சொல்லி இந்த மகாபா ரத புராணவசனம் எழுகினவர்களும் படித்தவர்களும் கேட்டவர்க ளும் சகல சுபங்களையும் பெறுவார்களென்று (சூதர் சௌனகாதி மக ரிஷிகளுக்குச்) சொன்னார். அதுகேட்டுச் சௌனகாதி ரிஷிகளும்
மகாசந்தோஷப்பட்டார்கள்.
parva.
ஸ்ரீராமஜயம்.
(5-4.)
இந்தப் பிரதியில் அசுவமேதபர்வத்தின் பிற்பாகமும், ஆச்சிரம வாச பர்வமும்,மௌசல பர்வமும், மகாப்பிரஸ்தானபர்வமும், சுவர்க் காரோகண பர்வமும் உள்ளன. பல ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன. நடைதிருத்தமானதன்று.
(5-4)
கின்றன.
No.445. பாரதவசனம்.
Similar to the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
BHARATAVACANAM.
Substance, palm-leaf. Size, 14 × 1 inches. Pages, 232. Lines, G on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
409
Begins on fol. 1a. The other works herein are Parthasăratituti 117a, Karpakavallituti 119, Sivakamituti 120a.
Contains only some portions in the middle of the Asvamedha
For Private and Personal Use Only
அசுவமேதபர்வத்தின் இடையேயுள்ள சிலபாகங்களே இதில் இருக்
Page #425
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
4.10
A DESCRIPTIVE CATALOGUE or
No. 446. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 15! x 14 inches. Pages, 514. Lines,
6 on & page. Character, 'Tamil. Condition, good. Appearance, old. Contains only the Asvamēdba-parva.
This appears to be a translation of the Sanskrit JaiminiBharata.
Beginning :)
''வியாசம் . . . நிதிம் " " வியாசாய . . . நம:'' என்று இப்படி வேதவியாசரைத் தோத்திரம்பண்ணிப் பாரத கதையைச் சொல்லுகிறோம். அது எப்படியென்றால் பூர்வகாலத்திலே சந்திர வம்ச ராஜாவாகிய செனமேசய மகாராசா கொலுவாயிருக்கிறபோ து, அவரண்டைக்குப் பரம பாகவத சிகாமணியாகிய ஸ்ரீ வேதவியாச (சிஷ்ய) ராகிய (செயமு)(சைமி)னியென்கிறவர் வந்தார். அவருக்கு அர்க்கியபாத்தியங்கொடுத்துப் பூசைபண்ணி, ' ஓய் சுவாமி (செயமு) (சைமி)னீந்திரா! எங்கள் பாட்டனான தர்மராசா அசுவமேதயாகம் பண்ணின கதையை எனக்குத் தெரியச்சொல்லவேணும் சுவாமி' என்று கேட்டார்.
End:
'ஓய் சனமேசய ராசாவே! நீர் நம்மாலே இந்த வேதசாஸ்திர மான அசுவமேத பருவக்கதையைச் சாங்கமாகக் கேட்டுப் புண்ணிய (தே)கனாய உமக்குப் புண்ணியாதி சகல சுபங்களுமுண்டாம்' என்று [செயமு (சைமி)னீந்திரர் செனமேசயராசாவுக்கு அசுவமேதபருவஞ் சொன்னாரென்று சொல்லிச் சூதபுராணிகர் சௌனகாதி மகரிஷி களுக்கெல்லாஞ் சொன்னார். (எ-று).
ஆங்கிர(ஸ) தைமீ 8 சதுர்த்தசி திதி பூச நட்சத்திரத்தில் புதவாரம் பதினெட்டு நாழிகையில் துலாலக்கி(ன)த்தில் இப்படிக் கூடின சுபதினத்தில் ஸ்ரீ கிருஷ்ணதேவர் கிருபாகடா(ட்)சத்(தி)னாவே எழுதி நிறைவேறிற்று.)
இந்த அசுவமேதயாகம் எழுதினவர்கள் ஆரென்றால், கோமளீசு வரன் கோவில் பொன்னப்ப நாயக்கர் ; அவர் குமாரன் கொடியா நாயக் கர்; அவர் குமாரன் வீரபத்திர நாயக்கர் ; அவர் குமாரன் . . . . முத்து வேங்கடேசன் எழுதிக்கொண்டது . . . . ஸ்ரீமந்நாராயண மூர்த்தியானவர் துணையிருந்து (ட்)சிக்கவேண்டியது.
For Private and Personal Use Only
Page #426
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAI TAMIL VANUIORIPTS.
411
(த-பு.)--
இது ஜைமினி பாரதத்திலுள்ள அசுவமேத பர்வத்தின் மொழி பெயர்ப்பென்று பற்பல இடத்துள்ள சில குறிப்புக்களால் தெரிகி றது, இந்தப் பிரதியில் இந்த ஒரு பர்வமும் பூர்த்தியாகவுள்ளது .
No. 447. பாரதவசனம்.
BHARATAVACANAM. Sabstance, palm-leaf. Size, 154 X 1) inches. Pages, 412. Linen, 7
on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Contains only the Asvamedha-parva. Same work as the above.
(5-4.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் அசுவமே தபர்வம் ஒன்றும் பூர்த்தியாகவுள்ளது.
No. 448. பாரிஷேணகுமாரன் கதை.
PĀRIŞEŅAKUMĀRANKADAI. Pages, 8. Lines, 6 on a page.
Begins on fol. 150a of the MS. described under No. 375.
This is a Jaina story illustrating the evil consequences of jealousy and also the good results arising from refraining from theft.
Beginning :
(இனி அஸ்தேயவ்ரதத்தின அனவத்யமாக அனுஷ்டித்து அப்யுத யம்பெற்ற பாரிஷேணகுமாரன் சரிதமாவது)
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து மகதவிஷயத்து ராஜக்ருக நக ரத்து ராஜா தோணிக மஹாராஜன். இவனுக்குத் தேவிமார் எண்ணா யாவர். இவர்களுள் ப்ரதான தேவிமார் இருவர்; சேலினி மவதேவி
For Private and Personal Use Only
Page #427
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
412
A DESCRIPTIVE CATALOGUE OF
யும் அம்ருத மஹாலேனையுமென்பார். இவர்களோடு மஹாராஜன் இஷ்டவிஷய காமபோகங்களையனுபவித்துச் செல்லா நின்றகாலத்து ஒரு நாள் மஹாராஜன் சேலினிமஹாதேவி புத்ரனாகிய பாரிஷேண குமாரன் ஜ்யேஷ்டனாதலாலும் ஸகலகுண ஸம்பூர்ணனா தலாலும் இவ னுக்கு யௌவராஜ்யபட்டங்கொடுத்த(னன்). End:
பாரிஷேணகுமாரரும் கணஸேனன் செய்த வஞ்சனை யை நினைந்து ஸம்ஸாரவைராக்யம்வந்து ராஜ்யபாரந்து றந்து பேரணிகனென்னுந் தன் புக்ரனுக்கு ராஜ்யபதங்கொடுத்து இவனுடைய நியோகத்தின்படி செய்கவென்று ராஜாக்களையும் மந்திரிகளையும் நியோகித்துத் தேவி மாரோடுங்கூட முனிகுப்தரென்னுந் தபோதனர் ஸமீபத்தே தீக்ஷித்து த்ரிகாலயோகந்தாங்கிப் பாரிஷேணபத்தாரகராயினார்.
இவ்வண்ணம் அஸ்தேயவ்ரதத்தினை அனவத்யமாக அனுஷ்டித் தார் பெறும் அப்யுதயத்திற்குப் பாரிஷேணகுமாரன் உதாஹரணமா கச் சொல்லப்படுகின்றான் (எ-று.).
சுபமஸ்து . (கு-4.) -
இது மாத நாட்டரசனாகிய சேணிகன்,சேலினியிடத் துப்பிறந்த பாரி ஷேண னென்னும் தன் மூத்தகுமாரனை இளவரசாக்கினான். பட்டண த்து ஜனங்களும் அவனே அரசனாகவேண்டுமென விரும்பினர். சேணி கனுக்கு அமிருதமஹாசேனையிடம் பிறந்த குணசேனன் இதனையறி ந்து வருந்தித் தன் தாயிடம் சொன்னான், அவள் ஒருபாயத்தால் பாரி ஷேணனை அயோக்கியனென்றுகாட்டி உனக்கு அரசு தருவேனென்று சொல்லிச் சில திருடர்களுக்குக் கை நிறையப் பணங்கொடுத்து, ' பாரி ஷேணகுமாரனுடைய எவலால் நாங்கள் திருடுகிறோம்' என்று சொல்லும்படி செய்வித்தனள். அப்பொழுது தளவரன் பாரிஷேண குமாரனைப்பிடிக்க, அவர் தியானாரூடராயிருந்தமையால் சில தேவதை கள் வந்து பிடித்தவனைக் கீழேதள்ளிப் பூமழைபொழிந்து பாரிஷே ணரைப் பூசித்தள. பின்பு அரசன் ஐயத்தையும் ஒரு தேவன் அமிர்த சேனைசெய்த வஞ்சத்தைச் சொல்லிப் போக்கினான். பின்பு பலதேவர் கள் தளவான் தொட்ட தோஷ (ம்) நீங்கப்பாற்கடலினீராலாட்டிப்பாரி ஷேண குமாரரைச் சிங்காசனத் திருத்திப் பூசித்துத் துதித்தனர். பின்பு அரசன் அமிர்தசேனையையும் குண சேனனையுந் நாடுகடிந்து பாரிஷே ணனை அரசனாக்கித் திறந்தான். சில நாள்களுக்குப்பின் பாரிஷேணன் வைராக்கியமுற்று, தன் மகன் ரேணிகனை அரசனாக்கித் தேவியோடும் முனிகுப்தரிடம் தீக்ஷித்துத் திரிகால யோகந்தாங்கிப் பாரிஷேணபத் தாரகனாயினானென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only
Page #428
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
413
413 No. 449. பாரிஷேணகுமாரன்கதை.
PĀRISĒŅAKUMĀRANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 131a of the MS. described under No. 375. Complete.
A further development of the story contained in the work described under the previous number. Here the unworldliness of Pārişêņakumāran is brought into contrast strongly with the worldly attachment of bis fellow disciple and companion Śrībhūti. Beginning :
இனி ஸ்தி திகாணமென்னும் தர்சனாங்கத்தில் ப்ரசித்தராகிய பாரி ஷேண குமாரர் சரிதமாவது -
ஜம்பூத் வீபத்துப் பாதக்ஷேத்ரத்து மகத விஷயத்து ராஜக்ருஹமெ ன்னு நகரத்து ராஜா பேராணிக மஹாராஜன். தேவி சேலினிமா தேவி. இவர்கள் புத்திரன் பாரிஷேணகுமாரன். இவன் ஸம்ஸார வைராக்யத்தால் தீக்ஷோந்முகனாகின்றான். ஸ்ரீபுரமென்னும் நகர த்து ஸ்ரீபூதியென்னும் பிராமணனுக்கு ஸம்ஸார வைராக்ய நிபந்தன மாகிய தர்மங்களைச் சொல்லி ' நீயும் நம்முடனே தீக்ஷிப்பாயாக' என்றுசொல்ல, இவனும் மறுக்கமாட்டா துடன்போ (ய்)(க) முனிகுப்த பத்தாரகர்ஸமீபமடைந்து ஸ்ரீபூதியோடுங்கூடத் தீக்ஷித்தனன்.
End :
ஸ்ரீபூதிகளும் உபேக்ஷித்து ஸம்ஸார வைராக்யம் வந்து முனீந்த்ர னோடு கூடப்போய்த் தபோவனமடைந்து, ' முனீந்த்ரனே! புத்ரகளத் ராதி வ்யாமோஹத்தால் தபச்சரண சுத்தியில்லாதவெனக்குப் பிரா யச்சித்தம் ப்ரஸாதித்தருளவேண்டும்' என்(ன), முனீந்த்ரனும் ஸம் ஸாரத்து அஸாரபாவத்தினையும் மோக்ஷபதத்தினது மாஹாத்மியத்தி னையும் அருளிச்செய்(து) பரமஸம்யமத்திற் பரிசுத்தராக்கி ஸம்யக்தர் சன ஞான சாரித்ரங்களாகின்ற ரத்நத்ரயத்திற்றள ராமல் ஸ்திதிகா ணம் பண்ணியருளினார்.
இவ்வண்ணம் ஸ்தி திகாணமென்னுந் தர்சனாங்கத்தில் பாரிஷேண பத்தாாகர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றார் (எ-று.).
சுபமஸ்ச
.
For Private and Personal Use Only
Page #429
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
414
(6-4.)—
இது பாரிஷேணர், தம்மோடு முனிகுப்தரிடம் தீக்ஷித்த ஸ்ரீபூதியெ ன்னும் அந்தணர் மனமாசறாது, நிலம் மனைவி பசு முதலிய பொரு ளில் பற்றுடையவராயிருப்பதையறிந்து அவருக்கு நற்காட்சி, நன் ஞானம், நல்லொழுக்கம் கலங்காதிருக்கச்செய்யக் கருதி 'நம்மூரடை ந்து சுற்றத்தாரைக்கண்டு வருவோம்' என்றனர். ஸ்ரீபூதியும் மகிழ் ந்து அப்படியே செய்வோமென்று பாரிஷேணரை நோக்கி 'முத லில் உம் நகரை அடைவோம்' என்ன, பாரிஷேணர் தம் ராஜக்ருஷ நகரத்தையடைந்தனர். ஜனங்கள் அரசனுக்கறிவிப்ப, அரசன் 8,000 அரசர்களோடு எதிர்கொண்டு ஆஸ்தான மண்டபத்துக் கழைத்துக் கொண்டுபோய் இவர்கருத்தின்னதென்று அறியாமையால் சிங்காசன மும் முண்டாசனமுமிட்டு வணங்கினான். இவர், முண்டாசனத் திருந்து தர்மோபதேசஞ்செய்தனர். பின் அரசன் பத்தியோடு அமு துசெய்யும்படி வேண்ட, உபவாசமென்றுசொல்லி எல்லார்க்கும் விடைகொடுத்து ஸ்ரீபூதியை நோக்கி 'உம்தேசம் அடைவோம்' என் றனர். அவர் இவரது இந்திரசெல்வங்கண்டு இவர் அவற்றையெல் லாம் துறந்தமைக்கு அதிசயித்துத் தம் நிலைமையை நினைந்துவெட்கி 'எனக்கொரு தேசமுஞ் செல்வமுங் காணவேண்டுவதில்லை' என் றார். ஆயினும் அவ்வழியே செல்வோமென்று அவரோடு போயி னர். போகையில் ஸ்ரீபூதி தம்மனை இடிந்ததையும் நிலம் அகழப்பட்ட தையும் மனைவி கண் கெட்டுப் பிச்சை வாங்குவதையும் கண்டு வெ றுப்புற்று 'என் பொய்யொழுக்கத்திற்குப் பிராயச்சித்தம் அருள்க' என்ன, இவர் அவர்மனங்கலங்கா திருக்கும்படி தருமோபதேசம் செய்து அவரை நல்வழிப் படுத்தினார் என்று கூறுவது; பூர்த்தியுடை
யது.
No.450. பார்க்கவபுராணம். BHARGAVAPURĀŅAM.
A DESCRIPTIVE CATALOGUE OF
Substance, palm-leaf. Size, 144 × 18 inches.
Pages, 494. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete, leaves from 170 to 261 and 316 to 400 are wanting.
This is divided into two Kandas, Upasana - kanda and Lila kanda. The former Kända treats about the greatness of certain persons who worshipped Vinayaka, while the latter describes the exploits of that God. This is also called Vinayaka-purānam.
For Private and Personal Use Only
Page #430
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL YANUSORIPTS.
415
Beginning :
உலகத்தில் அகரத்தைப்போலச் சகலத்துக்கும் த(லை)மையான அறிவாகி எங்கும் பரிபூரணமாய் அகர உகர மகரத்துக்கு முதவாசி வேறுமாகி வேறு வேறான அனேக ரூபங்களையுந் தரித்துக்கொண்டு தர்மா(ர்த்)த காட் மோக்ஷமென்கிற நாலு பொருளு(ம்) இடரில்லா மற் கிடைக்கவேண்டித் தோத்திரம்பண்ணுகிற பேர்களுக்குக் கி(ரு) பைபுரிந்து நிலையான அருளைத்தந்து ஆண்டுகொள்ளத்தக்க நிர்)ம் மல மூர்த்தியாய சுந்தர விநாயகரைத் தியானித்துச் சாஷ்(ட்)டாங்க நமஸ்காரம்பண்ணிச் சகலமான வாழ்வையும் பெறுவோமாகவும். . . . . . . . . . சனற்குமார புராணம், நாரசிங்க புராணம், காந்த(ப்)புராணம், சிவதரும புராணம், துர்வாச புராணம், நாரதபுரா ணம், கபிவபுராணம், (சனஞ்சவுனகா) (ஔசனஸ) புராணம், பிரமா ண்ட புராணம், வாருண புராணம், காளி புராணம், வாசிட்ட புரா ணம், இலிங்க புராணம், சவுர புராணம், பாராசரிய புராணம், மாரீச புராணம், சாம்ப புராணம், பா(ற்)(க்க)கவ புராணம், இந்தப் பதினெட்டு உப புராணங்களுக்குள்ளே பார்க்கவ புராணத் திலே பிரணவப் பொருளாயும் பேதாபேதப்பொருளாயம் ஏகம. தியாயும் அனேக மூர்த்தியாயம் பரிபூரண ராகியும் மிகுந்த சுந்தரம் பொருந்தியுமிருக்கிற விநாயகருடைய மகிமையைச் சொல்லியிருப் பதனாவே இந்தப் பதினெட்டு உடபுராணங்களுக்கும் இது தலைமை யான புராணமான தால் இது விநாயக புராணமென்னும் பெயரையு டைத்தாயிருக்(கு)(கிறது. End:
இந்த விநாயகருடைய சரித்திரங்களைத் திரிமூர்த்திகளாலும் அள விடக்கூடாது. சந்திரனைத் தரித்தவரா(யும்)(ய்த்) (தும் பிக்கையோ டுங்கூடிய சுந்தர விநாயகருடைய பாதாரவிந்தங்களுக்குச் சரணம் ச ணம். அவருடைய இரண்டு பக்கங்களிலேயு மெழுந்தருளியிருக்கிற சித்திபுத்திகளுடைய பாதாம்புயங்களுக்குச் சரணம் சரணம். இவர் களுக்கு அன்புசெய்கிற அடியார்களுடைய பாதங்களுக்குச் சரணம் சரணம். சற்குருவினுடைய பாதங்களுக்குச் சரணம் சரணம். சுந் தரம் பொருந்திய விநாயகருடைய பாதாரவிந்தங்கள் வாழி சகல லோகங்களும் இகபரடாக்கியங்களுடனே வாழி வாழி.
பிவவ தை [J மீ 20. சோமவாரம் பஞ்சமி அ(த்தநட்சத்தி ரத்தில் விநாயக மாகாத்தி) துமி)ய வாசகம் எழுதி நிறைவேறிற் று(து). | (கு-பு.)
இஃது, உப்புராணம் பதினெட்டினுளொன்று; இது விநாயக புரா ணமென்றுங் கூறப்படும் ; உபாஸனாகாண்டம் லீலாகாண்டமென்ற இரு பெரும் பிரிவுகளையுடையது ; அவற்றுள் முதலாவதாகிய உபால
For Private and Personal Use Only
Page #431
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
416
A DISCRIPTIVE CATALOGUE OF
னாகாண்டம் உபாலித்துப் பேறுபெற்றவர் வரலாறுகளையும், இரண் டாவதாகிய இலீலாகாண்டம் விநாயகர் திருவவதாரம் செய்து செய்த விசேஷச் செய்கைகளையும் சொல்லும். இந்தப் பிரதியில் 170 முதல் 261 வரையுள்ள 92 எடுகளும் 316 முதல் 400 வரையுள்ள 85 ஏடுகளும் இல்லை .
No. 451. புரூரவசக்கரவர்த்திகதை.
PURŪRAVACAKKARAVARTTIKADAI. Substance, palm-leaf. Size, 141 x 1} inches. Pages, 221. Lines,
5-6 on each page. Character, Tamil. Condition, much injurod. Appearance, very old. Complete.
An account of the life and adventures of Purūravas, the first among the kings of the lunar race. The story is said to bave been related to Dharmaputra and his brothers by Vodavyāna.
புரூரவன் கதையைப் புகழ்பெற வுரைக்கக் கராசல முகவன் கழலிணை காப்பு.
Beginning :
ஸ்ரீம(ன்)(த்) (ராசாதிராசராகிய) தர்மபுத்திரரும், தம்பிமாரும், (துரோபதை) (திரௌபதி)யும் சூதாடி நாடிழந்து, துரியோதனன் கொடுமையினாலே, காடுறை )ந்து சொன்ன சபதம் செல்லுநாளள வும், வனத்திலே சஞசரித்துக்கொண்டு கந்தமூலபலாதிகள் சாப்பிட், டுக்கொண்டு இருக்கையிவே, . . . . . . . . . தர்மபுத்திரர் வேதவியாசரைத் தியானம் பண்ணுகிறபோது, வேதவியாசரும், அறுபதினாயிரம் திருக்கூட்டமும் வந்தார்கள்.
அரிச்சந்திரன் பாடறிவீர்களே. நளன் பட் பாடு கேட்டி ருப்பீர்க ளே. புரூரவன் இவர்களிலும் வெகுபாடுபட்டு, ம(ன)(னை)வியை யிழந் தும், மக்களையிழந்தும், அ(ர்)த்தராத்திரியிலே ஆ[r](ற)டித்துக்கொ ண்டுபோய்(க்) கரைகாணாமல் அலைந்து [J](இ)டைய னாய் ஆடு மேய்த் தும், திருடனாயறுப்புண்டும் பிறகு சகலருங்கூடி ராச்சியம் பெற்று மோ (ஷ்ஷ)(க்ஷ)மும் பெற்றா)னென்று வேதவியாசர்சொல்ல, அவன் ஆ ரய்யா புரூரவனெ(ங்)(ன்)கிறவன். அவனுடைய கதையை நன்றாக வி ரித்து(ச்) சொல்லுமய்யா, ம(ற்றக்) கதையெல்லாம் தேவரீர் சன்னிதா னத்திலே, முன்னாலே அ[K](P)ந்திருக்கிறோம். இன்(றை)க்கு கா
For Private and Personal Use Only
Page #432
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
417
[Q]தசி வி[று] (ர) தம்பண்ணிப் பாரணைபண்ணினபடியினாலே தேவரீர் நித்திரை பண்ணாமல் புரூரவன் கதையைச்சொல்ல வேணுமய்யா என்று தர்மபுத்திரரும் தம்பிமாருங்கே[ம்] (ட்)க, ஆனால் சாவகாசமாய் அசட்டையில்லாமலிருந்து கேளுமென்று சொல்(லிக் கேளுமென்று சொல்]லுகிறார்.
*
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
*
ரன.
*
இப்பாலிருக்கப்பட்ட ராஜக்கூட்டம் அ(ன)(னை)வரையும், ஆலிங்க னம்பண்ணி, தன் மாமனாருடைய பாதத்திலே நமஸ்காரம்பண்ண, சகல பேருக்கும் சாப்பாடு பண்ணிவைத்து, தாம்பூலம் தரி(ப்பி)த்து அவரவர் களுக்குத் தக்(க) ஆடை ஆபரணமும் [கு](கொ)டுத்து அனுப்பிவிட் (த்) தன் மந்திரிபிரதானிகளுக்குக் கொடுக்கவேண்டிய வெகுமதியும் கொடுத்து அவரவர்களை அனுப்பிவிட்டு, தானும் தன் தேவிமாரும் பி ள்ளைகளும் சுகமாயிருந்தார்களென்று தர்மபுத்திராதியர்க்கு வேதவி யாசர் சொன்னாரென்று, சூதர் சவுனகாதி ரிஷிகளுக்குச் சொன்னபிர காரம் பரி (g) [சி](V) த்துக்குச் சொன்னவர் []சனமே[]ெசயனுக் குச் சொல்ல, அவரும் கேடு இப்படியுமுண்டோவென்று ஆச்சரியத் தை அடைஞ்சி {யி]ருந்தார்கள் (எ-று.).
ஸ்ரீராம[]ெஜயம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Colophon :
இதற்குமேற் பிரதி எழுதினது சுக்கிலu சித்திரைமீ 14உ. இந்தப் பரி(i)தி எழுதினது ஏவிளம்பிளு பங்குனிமீ முதல் தேதி.
(6-4.)
இதிற் கூறப்படும் புரூரவனே சந்திரவம்சத்து அரசருள் முதல் வன் ; இந்தப் பிரதியில் இவன் கதை பூர்த்தியாக உள்ளது. நடை சா மானியமானது. இதிலுள்ள சில ஏடுகள் செல்லரிக்கப்பட்டிருக்கின்
ச
No.452. புரூரவசக்கரவர்த்திகதை. PURURAVACAKKARAVARTTIKADAI.
Substance, palm-leaf. Size, 164 × 14 inches. Pages, 122. Lines, 6-7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Complete.
Same work as the above.
27
For Private and Personal Use Only
Page #433
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
418
A DESCRIPTIYB QATALOGUE OF
(த-பு.)
இதுவே முன் பிரதிக்கு மூலப்பிரதி; இது பூர்த்தியாயும் மிகச் சிதி வமாயும் இருக்கிறது.
No. 453. பூகோளப்பிரமாணம்.
BHUGOLAPPIRAMĀŅAM. Substance, paper. Size, 18 X 113 inches. Pages, 22. Lines, 51 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Padmăcalamahimai 14a.
Incomplete.
Gives an account of the geography of the earth as described in' the Puranas. Beginning :
ஆதியிலே தி(றிதராட்சத) (ருதராட்டிர) மகாராஜாவானவர் சன் சய மகாமுனியைப்பார்த்து [J](இ)ப்பூகோள நிர்ணயஞ் சொல்ல வே(ண்டு)மென்று சே(ட்)க, சொல்லுகிறார். (பூரு)வத்திலே விஷ்(0) ணு புராணத்தில் பராச(ர) ரிஷியானவர் மயித்திரேயருக்கு (இ)ந்தப் பூமி கமலம்போலிருக்(கு)(கிற)தென்றும், மகா பாரதத்தில் அர(சி)லை யைப்போலிருக்(கிறதென்றும் சொல்லியிருக்கிறபடியினாலே அதிலே முக்கியமாய்த் தாமரைக்கமலம்போல படுவாய் சச்கிராகாரமாயிருக் கிறத்தையே சிரேஷ்டமாய்ச் சொல்லுகிறேன் ; கேளுமையா! பா சேந்திரா!
End :
அதுக்குமேல் லக்ஷம் யோசனை (த்) தூரத்தில் து(ரு)வனிருக்கிற மண்டகம். இதுவன்றி(யில்) சத்தலோகத்துக்கும் பிரமாணம் : இந்தப் பூலோகமுதல் சூரியமண்டகம் வரைக்கும் புவார்)லோகம். சூரிய மண் டலமுதல் துருவவோகம் வரைக்கும் சுவர்க்கலோகம். அதுக்குமேல் கோடியோசனை தூரம் மகர்லோகம். அப்பால் இரண்டு கோடியோ சனை தூரம் (எ)சன லோகம். அதுக்கு மேல் நாலு கோடி யோசனையில் தவலோகம். அதின் மேல் ஆறுகோடி. (த-பு.)
இதில் இந்த ஐம்பூக்விடத்திலுள்ள நவகண்டத்தின் இயற்கையும் மற்றத் வீபங்களின் விசேஷங்களும் புராணங்களிலுள்ளபடி கூறப்பட் டிருக்கின்றன ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இல்லை.
For Private and Personal Use Only
Page #434
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAXIL MANUSORIPTS.
419
419
No. 454. பூகோளப்பிரமாணம்.
BHÚGOĻAPPIRAMĀŅAM. Substance, paper. Size, 12} x 9 inches. Pages, 35. Linos, 20 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 79a. The other work herein is Padmkoalamahimai la.
Incomplete. Same as the above.
(கு-4.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் அதிலுள்ள அளவே இருக்கிறது.
No. 455. பெரியபுராணவசனசங்கிரகம்.
PERIYAPURĀNAVACANASANGIRAHAM. Substance, paper. Size, 15+ x 10 inolles. Pages, 25. Lines, 35
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Solanpirvappattayam 15a.
Complete.
A summarized acoount of the lives of the 63 well-known Tamil Saiva devotees : based on the Periyapuranam of Kunrattur Sekkilar.
பெரியபுராணம். அறுபத்து மூவர் சரித்திரம்.
இலக்கனத் தமிழ்க்கவி சோளன் மந்திரி சேக்கிழார் வேளாளன்
சொன்னது.
இதுக்கு அட்டவணை. Beginning :
பிரதான புருஷனாகிய அபாயச்சோழன் குலத்திலே பிறந்த மனு தெறிச்சோழன் தன் பிள்ளை ரதமேறிக்கொண்டு திருவாரூர் வீதியிலே
27-A
For Private and Personal Use Only
Page #435
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
• 420
A DESCRIPTIVE CATALOGUE OF
விளையாட்டாகப் போ (கி)றபோது பசுவின் கன்று தேரின் கீழே விழுந்து இறந்து போச்சுதென்று அந்தப் பழிக்காகத் தன் பிள்ளையைத் தேரின் கீழே போட்டுக் கொன்று (ப்]போட்டான். அப்போ (து) ஈசுவரனானவர் அவன் நீதிக்கு மெச்சி இறந்த பிள்ளையையும் எழுப்பிக்கொடுத்துக் கிருபை பண்ணினார் . . . . . . சேரமான் பெரு மாள்கூடக் கைலாசம் போய்சசேர்ந்தார் (கள்). சேரமான் பெருமாள் கயிலாசத்தவே ஆதியுலா அரங்கேற்றினார்.
End:
திருநாவலூரிலே வாழ்வோ (ன்)(ர்) சடையப்பநாயனார் சிவப் பிரா (ம்)மணன் தானுந் தன் பெண்சாதி இசைஞானியாரும் சிவபத்தியா யிருந்து சுந்தரமூர்த்தியைப் பிள்ளையாகப் பெற்று சிவனுடைய காட்சி பெற்றார்கள்.
பெரியபுராணம் முடிந்தது. (கு-பு )
இது, குன்றத்தூர்ச் சேக்கிழாரியற்றிய செய்யுள் நடையாகிய பெ ரியபுராணத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதிய வசன நடை ; சிவ பக்தர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தை யும் சுருக்கிக் கூறுவது ; இந்த வசன நடை சாதாரணமானது ; இந் தப் பிரதியில் பூர்த்தியாயிருக்கிறது,
No. 456. மதனகிரிராசன் கதை.
MADANAGIRIRĀJANKADAI. Sabstance, palm-leaf. Sizo, 16} x 1 inches. Pages, 234. Tinor,
7-8 on a pa.ge. Character, Tamil. Condition, injared. Appearance, old. Incomplete.
This is a love story and is now popularly known 4. Madanakamarajankadai. Beginning :
இன்றைத்தினம் மெத்தப்பசியாயிருக்கிறது:- ஆனபடியினாலே, அர ண்மனைக்குப்போய்ப் பழையது சாப்பிட்டுப் போட்டுத் திரும்பி வருவோ மெ) . .ன்று அழைச்சார். அதற்கு (ராஜகுமாரன் சொன்னது). ‘ எனக்குப்பசியாயிருக்கவில்லை, இன்னம்வேளையாகவில்லை, இத்தனை நாளைப்போலே போவோம்' என்று ராஜ குமாரன் சொன்னான். அத ற்கு (மந்திரிகுமாரன் சொன்னது) 'எனக்கு என்ன(மோ) (வோ) யி (இ)
For Private and Personal Use Only
Page #436
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
$
C
ன்றைக்கு அதிக[ப்] பசியாயிருக்கிறது. வேளைதப்பினால் சரீரத்துக்கு ய[]ே (ந)தனையாம்' என்று மந்திரிகுமாரன் சொன்னான். ஆனால் இங் கேதானே யிருக்கிறேன். 'நீர்போய்ச்சாப்பிட்டுச் ச(லு) (டி) தியில்வந்து விடு(ம்)' என்று சொன்னார். அதற்கு மந்திரிகுமாரன் [சொன்னது) நான்போய்விட்டால் நீர் கைகாலை வைச்சுகொண்டு சும்மா(வி)ருக்கை யே எனக்கு நம்பிக்கையாயிருக்கவில்லை' என்று சொன்னார். ஆனால் வருகிறபரியந்தம் நான் இந்த உனது வில்லைக்கையிலே எடுத்து தர்பேரிலே போடுகிறதில்லை' என்று ராச குமாரன் நம்பிக்கை பண்ணிக் கொடுத்தார். அத்தை நம்பி மந்திரிகுமாரன் வீட்டுக்கு வந்துவிட்டான். இந்தச்சமயம் பார்த்துக்கொண்டே யிருந்தாள், ஆசாரிய குமாரத்தி. 'நாம் நினைத்தகாரியம் இன்றைக்கு முடிந்தது' என்று ஆசாரியருக்குப் பூசைத்திரவியம் என்ன உண்டோ அது யாவற்றும் மறுபடியும் அழைச் சுக்கேளாமற்படிக்கி வச்சுப்போட்டுத் தண்ணீர்க்குவருகிற பாவனை யாய்த் தண்ணீர்க்குடமெடுத்துக்கொண்டு தண்ணீர்க்குவந்தாள். End :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சிவமயம்.
421
ம்
பிரம்மலோகம், வைகுண்டம், கைலாசம்போய் நிச[]ெதரிசன மாய்க்கண்டு காட்சிபெற்றுவந்தீர்களே! ஆனதுகொண்டு உங்களைச்சே விச்சால் எங்களுக்கு (முத்தி)மோக்ஷமுண்டாகும். ஆகையாலே நாங் கள் உங்களையே சேவிச்சுக்கொண்டிருககிறோமேயல்லாமல் நாங்கள் பின்னை யெங்கேயும் போக வில்லையென்று காசிராவு பிராமணனைச் சேவிச்சுநின்றார்கள். இருவரும் வாழ்த்தியெடுத்து நல்லதென்று த மண்டை மந்திரி பிரதானிகளாய் வைச்சுக்கொண்டு மகாநீதியாய் ராச சிய பாரம் பண்ணிக்கொண்டு குடிபடைகளைச் சவ(ர)ணையாய் விசாரிச் சுக்கொண்டேயிருந்தார். 'பெண்ணே! அப்பேர்ப்பட்ட புருஷர்களும் உங்களைக் கலியாணம்பண்ணவேணும். மற்றொருபுருஷன் உங்களைக் கலியாணம் பண்ணுவரா? பொழுதுவிடிந்தது. நான் காலைப்பிர வர்த்திக்குப் போய்வருகி ே றேன் பெண்ணே' என்று எழுந்துபோய்
விட்டார்.
குருவே துணை.
Colophon :
அஞ்சாங்கதை முற்றும். இப்பால் ஆறாங்கதை நடக்கப்போகிறது.
தேவிசகாயம். தருவே துணை.
For Private and Personal Use Only
(கு-பு.)
இக்கதை, இக்காலத்தில் மதனகாமராசன் கதை யன்று வழங்கப்படு கின்றது. இதில் 5-கதைகளேயுள்ளன, இதன் முதலிற் சிலபாகம் இல்லை; முதல் ஏடு ஒன்றில் சிதம்பரஸ்தல விஷயமான கீர்த்தனம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது.
Page #437
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
422
www.kobatirth.org
▲ DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.457. மதனகிரிராசன்கதை.
MADAN AGIRIRAJANKADAI.
Substance, paper. Size, 8 x 6 inches. Pages, 740. Lines, 12 on a page. Character', Tamil, Condition, good. Appearance,
new.
Incomplete.
Same story as the above.
(0-4.)—
இது முன்பிரதிபோன்றது; அதிலுள்ள அளவேயுள்ளது; இடை யிடையே சிலசில வரிகள் எழுதாமல் விடப்பட்டிருக்கின்றன
No.458. மதுரைச்சங்கத்தார்சரித்திரம். MADURAICCANGATTARCARITTIRAM.
Substance, palm-leaf. Size, 15) × 14 inches. Pages, 62. Lines, 5 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
Gives the legendary account of the lives of the forty-nine Tamil poets known as the poets of the Kadaiccangam. They are held to have lived in the court of Vangisaśékharpandiyan in Madura, and their contempt for Tiruvalluvar and the way in which they were put to disgrace by the moral and poetic excellence of Tiruvalluvar's 'Kural' are all given here. The work is based on the Tiruvilaiyadaxpurānam of Paranjotimunivar. An account of the life of Tiruvalluvar and of his brothers and sisters is also given in the end.
Beginning:
ஆதியில் சங்கத்தார் தாற்பத்தொன்பதுபேரும் கைலாசத்தில் சுவாமியிடத்தில் தமிழ் சாஸ்திரங்கள் சகலமும் வாசித்து இனிமேல் தங்களுக்குச் சமானமொருவருமில்லையென்று மிகுந்த கர்வத்துடனே ஒருத்தரையும் லட்சியம் பண்ணாமலிருக்கிறது சுவாமிக்குத்தெரிந்து, இவர்களைக் கர்வபங்கம் பண்ணவேணு(ம்)' என்று திருவுளத்திலே நி னைந்து, நீங்கள் பூலோகத்தில் மனுஷராகப்பிறந்து அகஸ்தியரிடத்தில் தமிழ் இலக்கணமுதலாகிய சாஸ்திரங்களெல்லாம் வாசித்து வங்(கு) (நி)ச சேகரபாண்டியனிடத்தில்வித்வான்களாயிருங்கள்' (என்றார்).
"
For Private and Personal Use Only
Page #438
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
423
End:
நான் வள்ளுவன், பரதேசி, மயிலாப்பூரில் தினம் இரண் பெணத் துக்குக் கூலிக்குப் பி-) (புடை) வை நெய்து சீவனம்பண்ணிக்கொண் டிருக்கிறவன். எனக்கு நான் கஷ் - ப்பட்டுச் சம்பாரி)(தி)க்கற இர ண்பெணம் போது மேயல்லாது இந்த இராசத்திரவியமெல்லாம் வே ண்டியதில்லையென்று சொல்லுமிடத்தில் பாண்டியன் நிரம்பவும் வே ண்டிக்கொண்டான். அப்போது அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பரதேசி (ள்) கள்) பிராமண](ணர்க)ளுக்குக் கொ டுத்துப்போட்டுப் பாண்டி யனிடத்திற் சொல்லிக்கொண்டு மயிலாப்பூரு க்கு வந்துவிட்டார். இது சங்கத்தார் சரித்திரம்.
முற்றும். திருவள்ளுவ நாயனார் வெகுகாலம் மயிலாப்பூரில் (லிருந்து) அனேக மகிமையுடனே யிருந்து அப்பால் பரவோகத்தை உடைந்தார். அவ ரைச்சமாதிவைத்தவிடத்திலே கோயிலுங்கட்டி நாளதுவரைக்கும் நித்திய பூசை நடந்து கொண்வெருகிறது. - இது திருவள்ளுவ ந ()யி(ய)னார் சரித்திரம். (த-பு.) --
இது பாஞ்சோதி முனிவர் திருவிளையாடலிலுள் ளகதையை அனு சரித்தெழுதப்பட்டிருக்கிறது ; பின்பாகத்தில் திருவள்ளுவரையும் அவருடன் பிறந்தார்களையும் பற்றியகதை யொன்றுமுள்ளது; இதில் திருவள்ளுவர் முதலியோரைப்பெற் வர்கள் பேராளிமாமுனியும் பெரியாளுமென்பதும் இருவருக்கும் முறையே பகவனென்றும் ஆதி யென்றும் பெயருண் டென்பதும் இவர்கள் பிரமதேவர்கலைமகளின் அம்சத்தாலவதரித்தவரென்பதும் சொல்லப்பட்டிருக்கின்றன. வசன தடை மிக்க பிழையுடையது.
No. 459. மஹாபுராணம்.
MAHAPURANAM. Substance, palm-leaf. Size, 173 X 1g inches. Pages, 446. lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete
An account of the lives of the 63 Jain teachers who are classified into 24 Tirthankaras, 12 Cakravartis, 9 Baladevas, 9 Vasudevas, 9 Prativarudévas,
For Private and Personal Use Only
Page #439
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
424
A DISCRIPTIVE CATALOGUE OT
Beginning :
வரலாய ந88. ஓ8 : யா யொ வரணீ.கஜி வகநரசி
வௌெெவ.)கஹெகய-வாஷெவ,)(வ)ஜா ஜம.கி .மண மணா -வக
ஜவா உம். யகொஷா வபொயகியிதிவாவம் ஹாஷ ஜி
நெ470 | வச வரவாணரை.) வரஷஹாவக வி
8ug. சுய கீதகாவரயாஷஉெவவாஉெவவகிவா ஜெவகி ஷஷி பாகாவமாஷஹாவராண இஉருவா கரோலகெ.
புராண கதையினை ப்ராரம்பிக்குமிடத்து, புராணகதையின தூஉம் வ்யாக்யாதாவின தூ உம் ச்ரோதாவின தூ உம் லக்ஷணஞ் சொல்லுதல் முறைமையாகும். அவற்றுள் புராண கதையென்பது ப்ரக்ஷணாசே ஷதோஷத்தனாகி ஸகடவி மலகேவலாவபோதாத்ய நந்தகுணத்தனாகித் ரைலோக்ய பூஜார்ஹனாகி, பரமவீதராகனாகிய பகவதர்ஹத்பரமேசுவ ரனால் அருளிச்செய்யப்படுதலும் . . . . தோஷங்களில்லாமை யுமுதலாகிய குணங்களையுடையது. End :
அதிவ்ருத்தி ;-சுபபரிணாமத்தோடுகூடி த்யானத்வயத்தில் ஒன்றி னால் கர்மங்களை க்ஷயிப்பித்தலொன்றோ சாரித்ரமோகங்களை உபச மித்த லொன்றோ செய்வான் அநிவ்ருத்தியாகும். த்யானத்வயத்தில் ஒன்றினால் ஸர்வமோகங்களையும் ஸவோஹமொழியக் கெடுத்தொன் றோ உபசமித்தொன்றே நின்றான் ஸzமஸாம்பராயனாகும். ஸர்வ மோஹங்களையும் உபசமித்தான் உபசாந்தகஷாய வீதராகன். ஸர்வ மோஷங்களையும் கெடுத்தான் க்ஷண கஷாயன். ஏகத்வவிதர்க்கவிசார மென்னும் சுக்வத்யானத்தால் ஜ்ஞானதர்சனாவரணந்தராயகா திகர்ம க்ஷயஞ்செய்து ஸகல சதுஷ்டயயுக்த பரமார் ஹந்த்யபதத்ச நீன்றான் ஈயோகிகேவலியாகும். (5-4.)
இது ஜைனமதஸம்பந்தமானகதை; 24 தீர்த்தங்கரர்கள், 19 சக்க வர்த்திகள், 9 பலதேவர்கள், 9 வாசதேவர்கள், 9 பிரதிவாசதேவர்
For Private and Personal Use Only
Page #440
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL MANUSCRIPTK.
425
கள் ஆகிய 63 சலாகாபுருஷர்களின் சரித்திரத்தைகூறுவச; மணிப்பி வாள நடையுடையது ; இந்தப்பிரதி அபூர்த்தியுடையது ; 169-வச சடுமுதல் 55 எகெளில் இரண்டாவது பிரதியாக முதலிலுள்ளகதை யே எழுதப்பட்டிருக்கிறது.
No. 460. முப்பத்திரண்டுபதுமைகதை.
MUPPATTIRANDUPADUMAIKADAI. Substance, palm-leaf. Size, 17} x 1 inches. Pages, 172, Lines, !
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Thirty two stories on the greatness of Vikramārka said to have been narrated to king Bhoja by the 32 images on the 32 steps of Vikrama's throne, when Bhoja wanted to seat bimself on that throne. Beginning :
ஸ்ரீபரமேசுவரனும் பூலோக புவவோக சத்தியலோகநா யகி . . கயிலாசத்திலே ஏகாந்தமாக எழுந்தருளியிருக்கிறபோது, லோகமா தாவாகிய ஈசுவரியம்மன் பரமேசுவரனைப்பார்த்து, ஒரு கதை சொல் லவேணுமென்று கேட்கச்சே, ஸ்ரீபரமேசுவரன் பரமேசுவரிபுடனே சொன்னாதை. விக்கிரமாதித்தன்கதையாகப்பா (மசுவரன் சொல்லு கிறார் : பூலோகத்திலே ஒரு சிம்மாசனமுண்டு. அதிலே முப்பத்திரண்டு ப[F](து)மையுண்டு. அந்தச் சிம்மாசனத்தினபேரிலே போசராசா ஏற வருவா. அப்போ (ச) அந்தச்சிமாசனத்திலிருக்கிற முப்பத்திரண்டு பதி(து)மையும் போசராசாவைப்பாத்து 32 கதை சொவ்லுமென்று பரமேசுவரன் சொல்ல, அந்தச்சேதி பார்வதிதேவிகேட்டு இந்தச்சிம் மாசனம் பூலோகத்திலே வந்த விவரம் சொல்லவேணுமென்று பா மேசுவரி கேட்க அதுக்கு ஸ்ரீ பரமேசுவார் சொல்லுவார்.
End :)
பிராமணனுக்கும் பேசாமடந்தை பெண்ணுக்கும் வேண்டிய வரத் தையுங்கொடுத்துப் பூஷணங்களுங் கொடுத்து . . . . . அனு(ப்) [d](பு)வித்துக்கொண்டு விக்கிரமாதித்தராதா உச்சினியேவந்து சேர் ந்தார். அப்படி நீயும் சகாய முறி . . . . (அ)ந்தச் சிம்மாசனமேற
For Private and Personal Use Only
Page #441
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
426
A DEKORIPTIVE CATALOGUE OF
லாமென்று முப்பத்திரண்டாம் பிர(த)(தி)மை சொல்ல, போசராசா வானவர் மிகுதியுங்கிலே . . . . ணிப்போடுகிறேனென்று சொ ல்ல அந்தவார்த்தையை முப்பத்திரண்டாம் பி. (த)(தி)மைகேட்டு சொல்லு . . . . . த்தேவையில்லை. சிம்மாசனத்தின் பேரிலே ஒரு கையைப்போட்டுக்கொண்டு ராச்சியபாரம்பண்ணிக்கொண்டு . .
. . முப்பத்திரண்டாம் பிரத(தி)னமகதை.
1 . . . .
. . . . முப்பத்தானடாம பMIL2)
முற்றும்.
*
* Colophon:
ருதிரோ க்காரி வருஷம் பங்குனிமாதம் முதல்தேதி துவாதசியும் சோமவாரமும் ஆயிலிய நக்ஷத்திரமும் சுகர்ம நாமயோகமும் . . . நாழிகைக்கு விருஷபலக்கினத்தில் 1805-ம் மார்ச்சு 11. மளா -ஸ்ரீ, டாகத் துரை லைடன் சாயபு பெரிய துபா . . . . .
. யார் ஆனந்தப்பிள்ளை எழுதிக்கொடுத்த முப்பத்திரண்டு பிர(தி) மை சொல்லும் விக்கிரமாதித்தராசா கதை முற்றும்.
(த-பு.)
இது முப்பத்திரண்டு ப்ரதிமைகள் போசனுக்கு விக்கிரமார்க்கனது விசேடங்களைச்சொன்ன தாகச் சொல்லும் 32- கதைகளையுடையது ; இந்தப்பிரதியில் பூர்த்தியாகவுள்ளது ; இடையிலுள்ள சில ஏடுகள் செவ்லரிக்கப்பட்டும் இறுதியிலுள்ள சில எடுகள் முறிந்து மிருக்கின் றன ; இந்நூல் அச்சிடப்பட்டிருக்கிறது.
No. 461. மைராவணன்கதை.
MAIRĀVAŅANKADAI. Substance; palm-leaf. Size, 174 X 1 inches. Pages, 246. Lines,
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
This story relates that Rama and Lakşmaņa were carried away by Mairāvana and imprisoned in the subterranean regions and that Hanumān conquered him and set them at liberty.
On fly loaf,
For Private and Personal Use Only
Page #442
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TKE TAMIL MANUSCRIPTS,
427
நாடிய 'பாருள் : கூடும் ஞானம் புகமு முண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேதியன் கமல சோக்கும் நீடிய வாக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சுடிய சிலையி ராமன் றோள் வலி கூறுவோர்க்கே.
Beginning : |
தேவரீர் சீர்பாதம் நோக்கித் தெண்டம்பண்ணி, அடியேன் சாம் புவன் தெண்டனிட்ட விண்ணப்பம். திருவுளப் பிரசாதம் உண்டான படியினாலே, கற்பித்தருளிய பணிவி-ை ஊழியஞ்செய்து போதா நின்றேன். இப்பவும் ராவண சங்கார நிமித்(த) மாக எழுபது வெள் ளஞ்சேனையுடனே சுவாமியார் சமுத்திரக்கரை வெளியிலே போயிற கிச் சேதுவையணை கட்டி அக்கரையிற்போய் லங்கையிலே யிறக்:3 இராவணனுடனே யுத்தங்களான விடத்திலே,
(4-ம் எடு) மூர்ச்சைபோன ராவணனை யெடுத்து மூர்ச்சையைத்தெ ளி(யவை)த்து அனேகம் உபசாரம்பண்ணி ராவணனைப்பார்த்து ஒரு விசே[ழ](ஷ)ம் சொல்லுகிறான். வாருமையா சுவாமி (உ) (ஒரு உபா யமிருக்கிறது அவர்களைச்)சயிக்க (எ)ப்படியென்றால், பாதாள இலங் கையிலே உம்முடைய தாயாதி வர்க்கத்திலே மயில்ராவணனிருக்கி றான். அவன் மெத்த மாயாவினோதகபட (நா)டக சூ (ஷ)த்திரதாரி; நாவாவித உபாயி, அவனை யொருத்தரா(லையு)(லு)ம் சயிக்கப்போ காது. அப்படிக்கொத்த தம்பியிருக்க யோசனை யென்(னா)ன அவ னையழைப்பித்தால் அவன் இந்த எழுவ(ப)து வெள்ளஞ் சேனையையுஞ (எ)சயிக்கயென்றாலுஞ் (செயிப்பான். End :
அந்தப்பட்டணத்திலே நடந்தகாரியமும், சுவாமியெ](யை)க் கொ ண்டுவந்து சேர்த்த சமாசாரமும், இவைகளெல்லாம் விஸ்தார மாகத் சொன்னமாத்திரத்திவே, அப்போது ஸ்ரீராமசந்திரசுவாமி யானவர் அதிக சந்தோஷப்பட்டு எழுந்திருந்து அனுமாரைக் கட்டி க்கொண்டு ஸ்ரீ(ரா)மசந்திரஸ்வாமி சொல்லுகிறார். இப்படிக்கொத்த பராக்கிரம(ம்) படைத்த அனு மாருக்கு நாம் கான்னவுபசாரஞ்சொல். ல(ப்)போகிறோமென்று அனேக உபசாரஞ் சொல்லியிருந்தார்கள்
ஸ்ரீராம(0)ஜயம். Colophon: | (மயில் இ)(மை) ராவணன் கதை முற்றும்.
குருவே துணை. தேவிசகாயம்.
For Private and Personal Use Only
Page #443
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
428
A DRSCRIPTITI CATALOGUB OT
(கு-பு.)
இச மைராவணனென்பவன் பாதாளலோகத்திலுள்ளவனென் றும், இலங்கை இராவணனுக்குத் தம்பிமுறையுள்ளவனென்றும், அவன் இலங்கை இராவணன் அனுமதிப்படி வஞ்சித்து இராமலக்ஷ மணர்களைப் பாதாளத்துக்குக்கொண்டுபோனானென்றும், அனுமார் அவனைக் கொன்று இராம லக்ஷ்மணர்களை இலங்கைக்கு அழைத்துவத் தாரென்றும் சொல்லுவது. வடமொழியில் வாசிஷ்ட ராமாயணத் தும் ஜைமினி பாரதத்தும் இக்கதையுள்ளதென்பர். இந்தப்பிரதி யில் இக்கதை பூர்த்தியாயிருக்கிறது. நாட மிகப்பிழையானது.
No. 462. வலங்கைச்சரித்திரம்.
VALANGAICCARITTIRAM. Sabstance, paper. Size, 93 x 7 inches. Pages, 92. Lines, 30 on :
page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 520, The other works herein are Savvandipuranattinadakkam la, Visvapuranavacanam 35a.
This work is divided into 24 chapters of which this manuscript contains the first 13 chapters and a portion of the 14th chapter.
An account of the right hand and left hand factions. Beginning :
கனம் பொருந்திய (கர்னல் காலின் மெக்கென்ஸி)த்துரையவர்கள் கொடுத்த கட்டளை தானே வேதநாயக வேதாகம சிரோமணியாரை வலங்கை யிடங்கைச் சாதியாருடைய சரித்திரத்தைக் கூடின மட்டும் இந்தப் (பொ)புஸ்தகத் திவே வி(வ)ரமும் திட்டமுமாக எழுத(யே)(ஏ) விவிட்(6](_)து. . . . . . இதற்கு வலங்கைச் சரித்திரமென்கிற பேருமிட்டபடியினாலே அலாதியா(க) விங்கே சொல்லப்படுகிற பாயி ரத்தையு மித்தோ டெமுதவேண்டியதாச்சுது.
இதிலே வலங்கை யிடங்கையாகிய சகல சாதிகளுடைய விருத்தாந் தங்களையு மெழுதவேணுமானால் மகா பிரம்மாண்டமாயிருக்குமென் பதைப்பற்றிச் சிறிது (களை)மாத்திரம் அந்தந்த விடங்களிவே சுருக்க மாகக் காட்டிவைத்திருக்கிறது.
(வே)ளாளர் தங்களை வலங்கையென்று சொல்லக் கூச்சப்பட்டு, பறையனை வலங்கையாகவும் கம்மாளனை இடங்கையாகவும் ஸ்தாபித் துப்போட்டு, தா(ன்)ம் துரையைப் போலக் கவலையற்றிருந்து கொள்ளு சிஜர்கள்.
For Private and Personal Use Only
Page #444
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THS TAMIL MANUSCRIPTI.
429 End:
இந்தப் பறையருடைய வார்த்தையை நம்பிக் கலியாணத்துக்கு வே சிமை பண்ணினார்கள். இவர்களுக்குள்ளே ஒரு பறையன் ஓடிப்போய் அசலூர்ப் பறையருக்கு இந்தக்காரியத்தையெல்லாஞ் சொல்லிப்போட் டான். அவர்கள் நல்லது காரிய மெப்படி வரு(குதென்று)(கிறது) பா ர்ப்போமென்றிருந்தார்கள். சொல்லப்பட்ட ராமையன் பல்லவராயன் தன் பங்காளியையும் தன்னோடேகூடச் சேர்ந்திருக்கச்சொன்னான். ஆ[J](கி)லும். (கு-பு.)
இது, கம்மாளர் பறையர் முதலானோர் வரலாறுகளையும் நந்திரா சன் சரித்திர முதலியவற்றையுங் கூறுவது ; 24 அதிகாரங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. அவற்றுள், இதில் முதல் 13 அதிகாரங்களும் 14-வது அதிகாரத்திற் சில பாகமுமுள்ளன ; விடிய விவரணங்கள் முதலில் அதிகாரவகை செய்த இடத்தே சுருக்கமாகச் சொல்கப்பட் டுள்ளன. இந்நூலில் பின்னுள்ள 12 பக்கங்கள் 28-வது பக்கத்திற்கும் 29-வது பக்கத்திற்கும் இடையே சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன.
No. 463. விசுவபுராணவசனம்.
VIŠUVAPURĀŅAVACANAM. Pages, 34. Tines, 30 on a page.
Begins on fol. 35a of the MS. described under No. 462. Complete.
An account of the life of the divine artist known as Visvakarma and of the origin of the caste of smiths. Beginning:
முகவுரை. கனம் பொருந்திய கலநெல் காவன்மைக்கிஞ்சி (கர்நல் காலின் மெக் கென்வலி ) துரையவர்கள் வேத நாயக வேதாகம சிரோமணியா ருக்குக் கொடுத்த கட்டளைப்படியே பலபல சாதிகளுடைய வித்தியா சங்களையும் அவர்களுண்டான (று)(ரு)வோத்(F)(த)ரங்களையும் . . . , . காட்டவேண்டிய தாச்சுது.
(நூல்.) | பூமி, ஆகாசம், சமுத்திரம், அக்கினி, வா(யவு](யு), தேவா)(ர்கள் நா[ார்கள் செய்யப்பட்ட காரியங்கள், நல்வினை, தீவினை, புராண
For Private and Personal Use Only
Page #445
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
430
A DESCRIPTIVE CATALOGUE OF
காவியங்கள், அட்சரங்கள், நாட்கள், தேதிகள் உண்டாகிறதற்கு முன் னே எங்கும் வெண்மையாய்க் கானல்போலே பளிங்குரூபமாய் ஒரு சோதி தோன்றி, அந்தச் சோதியின் நடுவே சீதளமாகிய குளிர்ச்சி தோன்றி, அத்தோடேகூட அந்தச் சோதியிலிருந்து தானே பரப்பிரம மாகிய ஆகாசம் உற்பத்தியாய்த் தோன்றி(த்து து)ற்று).
End :
' பொதிய மலையைவிட்டு அப்பால் வரப்படாமலிருப்பாய்' என்று அகஸ்(த்)தியரைப்பார்த்து விசுவகன்மா சபித்தார். அப்போ (து) அக ஸ்தியர் ' அடா விசுவகன்மாவே! பரமசிவனைவிட்டுப் பிரியாமலிருந்த வென்னைப் பிரியச்செய்தபடியினாலே நீயும் யுகாயுகங்கள் தோறும் உன் னு(ட)(டைய) சுத்த குலஈனனாம் ஊரூர் திரிந்து தரித்திரமே குடியாய் உன் குலத்தார் வருத்தப்படுக ' என்று சபித்து (அகஸ்(த்)தியர்) பொதியமலைக்குப் போனார்.
முற்றும்.
(த-பு.)--
இது, விசுவகர்மாவினது கதை ; இதிலுள்ள விஷயங்கள் நூல்களி லுள்ளதும் நூல்களிலில்லாமல் தாம் கர்ணபரம்பரையாகக் கேட்டதும் கொண்டு எழுதப்பட்டுள்ளன, நடை பிழையுள்ளது ; ஆயினும் இத னால் பலவிஷயங்கள் அறிவிக்கப்படுகின் றன.
No. 464. விஷ்ணுகுமாரர்கதை.
VIŞNUKUMĀRARKADAI. Pages, 9. Lines, 6 on a page.
Begins on fol. 136a of the MS. described under No. 375. Complete.
This story seems to be written in imitation of the Purāņic account of the conquest of Mābā bali by Vişņu in his incarnation as Vāmana. It says that a certain king named Mahabali imprisoned certain Jaina saints, who refused to receive alms from him, and that one Visnukumara, a disciple of Sratasagarabhattaraka, afterwards begged of the king two feet of ground, measured the earth
For Private and Personal Use Only
Page #446
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
431
in one foot and then, instead of the second foot of ground, asked the king to set the Jainas at liberty.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Beginning :
(இனி, தர்மப்ரபாவனமென்னும் தர்சனாங்கத்திற் பிரசித்தராகிய விஷ்ணுகுமாரர் சரிதமாவது)--
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்துக் குருவிஷயத்து ஹாஸ்தினபுர மென்னும் நகரத்து ராஜா ம் மாபலியென்பான். இவன் ராஜ்யம் பண்ணா நின்றகாலத்து நம்மால் ஆர்ஜிக்கப்பட்ட தனத்தையெல்லாம் த்ருஷ்டார்த்தமாகத் தானத்திலே விநியோகிப்போமென்று கருதி ஸமயிகளெல்லாரும் தானத்துக்கு வருகவென்று கோஷணை பண்ணு விப்ப, ப்ராஹ்மணர் முதலாகிய சமயிகளெல்லாரும் வந்து தானங் கொண்டபின், 'ராஜா, நம்பக்கல் தானமேற்றுக்கொள்ள வாராதவரும் உளரோ' என்று கேட்க அதிகாரி பதுமரதன் சொல்லுவான்:
End:
தர்மோபதேசத்தால் மகாபலியையும் தார்மிகனாக்கித் தபோத னர் சமுதாயத்தோடுங்கூடச் சென்று வாரணாஸி நகரமடைந்து சுருத சாகர பத்தாரகரை நமஸ்கரித்துப் புகு(ந்)த வ்(ரு)த்தாந்தமெல்லாஞ் சொல்ல, அவரும் விஷ்ணுகுமார மஹா தபோதனர் செய்த தர்மப் பிரபாவமெல்லாங் கேட்டு அதிக ஸந்தோஷத்தினையடைந்து தர்ம [பா]ரார்த்யஞ்செய்து அறம் வள[ங்கினா] (ர்த்தா)ர் இவரை யொப்பா ரில்லையென்று திருவுளஞ் செய்தருளினார்.
இவ்வண்ணம் அறம் வளர்க்குதவென்னும் தர்ம ப்ரபாவனமாகிய தர்சனாங்கத்தில் விஷ்ணுகுமாரர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்ற னர். (எ-று).
அஷ்டாங்க சரிதம் எழுதிமுடிந்தது முற்றும்.
(கு-பு.)
இது, மஹாபலியென்னும் ராஜன், தன்பால், 'தானம் வாங்கமாட் டோம்' என்ற சைனமுனிவர்களைக் காவலில் வைக்க, அவர்கள் உப வாஸ விரதங் கைக்கொண்டனர். இப்படி ஒருவாரஞ்சென்றது. இத னை வாராணஸியிலிருந்த சுருதசாகர பட்டாரகர் அவதி ஞானத்தா லறிந்து தம்முடைய 2,000 சிஷ்யர்களுளொருவராகிய விஷ்ணுகுமாரரு க்கு விக்ரியாரித்தி கைவந்திருப்பதை நேரே காட்டி அவரைநோக்கி, நீர் மஹாபலிபாற்சென்று ஈரடி மண் யாசித்து, அவன் தேசத்தை ஓரடியால் அளந்து மற்றும் ஓரடியுந் தரவேண்டுமென்று நலிந்து தபோதனரை விடுவித்துவருக' என்று அனுப்ப, அவர்சென்று வாறே செய்தாரெனக் கூறுவது. இந்தப்பிரதி பூர்த்தியுடையது.
வ்
For Private and Personal Use Only
Page #447
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
432
A DASORIPTIVI CATALOGUE or
No. 465. விஷ்ணுபுராணவசனம்.
VIŞNUPURĀNAVACANAM. Sabstance, palm-leaf. Size, 194x? inches. Pages, 385. Lines, 19 to
14 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, somewhat old. Complete. A rendering of the Sanskrit work.
Beginning :
ஸ்ரீபராசரமகாமுனி ஒரு நாள் பிராதக்கால கிருத்தியங்களை முடித் துக்கொண்டு எழுந்தருளியிருக்கிற சமயத்திலே மயித்திரேயர்வந்து சாஷ்டாங்கமாகத் தெண்டன் சமர்ப்பித்து, ' சுவாமி! தேவரீரிடத்திலே வேதாத்தியயனம் பண்ணினேன். தர்மசாஸ்திரம் சமஸ் தமும், வேத ங்களுடைய அங்கங்களும் அடை.வாக அப்பியசித்தேன். தேவரீரு டைய பிரசாதத்தினாலே வித்துவான்களான மகாத்து மாக்கள் ஒன்றும் அறியாதவென்னைச் சகலசாஸ்திரங்களும் தெரிந்தவனாகச் சொன்னார் கள். அப்படிக்கொத்த நான் தேவரீரிடத்திலே சிறிது கேட்க இச்சிக்கி றேன். அஃது என்னவென்றால், உலகம் எப்படியுண்டாச்சுது ? எப்படி யிருக்கிறது? எவனுடைய சொரூபம். சராசாம் எங்கேயிருந்துண்டா ச்சது ? எங்கே மறைந்தது ? பஞ்ச பூதங்கள் பெருமையென்ன , . . உம்மிடத்திலே இருந்து கேட்க இச்சிக்கிறேன் ' (என்றனர்).
End:
ஸ்ரீமந் நாராயணனுடைய ரூமும் இந்தப்படி வெகுவிதங்களாகப் பிரகிருதிபுருஷன் (ஆத்ம)கமாக(இருக்கும் ; ஞானசந்தி வீரிய (பல ஐ) சுவரிய தேசபரிபூரணனும் பாபஹரனுமான ஸ்ரீ வாசுதேவன், தன்னை நம்பின சமஸ்த சேதனர்களுக்கும் மோக்ஷத்தை அவசியம் பிரசாதிப் பாரென்று ஸ்ரீ பராசரர் மயித்திரேயருக்கு உபதேசித்தார்.
இது, ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஆறாமங்கிசத்தில் எட்டாமத்தியாயம். புராணமகிமை முற்றும்.
Colophon:
ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூர்ணம். சம்பூர்ணமாய் எழுதிமுடிந்தது. முற்றும்.
For Private and Personal Use Only
Page #448
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
433
எண்ணுஞ் சகாத்த மாயிரத்தி னெழுநூற் றொன்றி
வெழில்கொண்ட மண்ணும் விண்ணுந் துதிசெயுஞ்சீர் வயிட்டி ணவப்பேர்ப்
புராணமதைக் கண்ணன் கழலை மறவாத காரி மாறன் சடகோப னண்ணு நகரி தனிற்றமிழின் வசன மாக நாட்டியதே.
Colophon:
ஸ்வஸ்தி ஸ்ரீ விசையாற்புதைய சாலிவாகன சகாத்தம் 1726. கலி யுகாத்தம் 4904. பிரபவாதி கெதாப்தம் 57. இதில் செல்லா நின்ற ரத் தாட்(ச)(C) கார்த்திகைமீ அஉ பஞ்சமி புனர்பூசம் புதவாரம் இப்படிக்கொத்த சுபதினத்தில், ஸ்ரீ விஷ்ணுபுராண வசனம் எழுதிமுடிந் தது முற்றும். (கு-பு.)--
இதில் பிரபஞ்ச உத்பத் திக்கிரமமும், வருணாச்சிரம தருமங்களும், நவகண்டத் தியற்கையும், சூரிய சந்திரவம்சங்களின் ராசபரம்பரை யும், பிரகலா தன் மாந்தாதா, பிருது, துருவன், இராமன், கண்ண ன் முதலானவர்களின் சரித்திரமும், மந்வந்தரம் வேதம் சிராத்தமுதலி யவற்றை பற்றிய விஷயங்களும் மற்றும் பலவும் சொல்லப்படுகின்றன ; இந்தப்புராணம் புராண ரத்தினமென்று புகழ்பெற்றது ; பராசரமுனி வரால் மைத்திரேய முனிவருக்குச் சொல்லப்பட்டது ; ஆறு அம்சங்க ளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது ; இவ்வசனம் திருக்குருகூரிலிருந்த ஒரு வரால் இயற்றப்பெற்றது ; வசன நடை ஸாமான்யமானது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 466. வீர துரங்கராசன் கதை.
VİRATURANGARĀJANKADAI. Substance, palm-leaf: Size, 151 x 1 inches. Pages, 196. Lines, 5
on : page. Character, 'I'amil. Condition, injared. Appearance, very old. ) Incomplete.
Gives an account of a certain king named Viraturangarājan, who is believed to have reigned at Vijayanagar.
Beginning :
விசை(ய) நகாமென்ற ஒரு பட்டணமுண்டு. அந்தப்பட்டணம் எப்படியிருக்குமென்றால், இரும்பினால் கட்டின கோட்டையும், அந்தக்
28
For Private and Personal Use Only
Page #449
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
434
A DESCRIPTIVE CATALOGUE OF
கோட்டைக்குப் பா)தாதிகேசமான அ(கி)(கழும், நாலுவாசலுக்கும் நானூறு கிங்கிலியரும், மகாமேருபோலே தோன்றியிருக்கப்பட்ட உப் பரிகையும் சத்த சாகரமளவாய து[ம்](ர்)க்கமும், மந்தரகிரியும், மகா வனங்களும், பச்சையாறும், பச்சைத் தோப்பும், சந்தன தடாகமும், கற்பூர(க்)கடலும், களப கஸ்தூரியும், குடிச் சாலையும், முத்து மாளி கையும் தெத்து சாவடியும், கொலுமண்டபமும், சங்கீத சா(யுச்சி) (ஹித்தி)ய வலங்கார சிங்காரமும், சவ்வித்திரள்களும், புலித்தோற் பரிசைகளும், திறையிடுவாசலுஞ் சித்திரமுகப்பும் இருபது வக்ஷம் ராஜாக்களும், நாற்பது வக்ஷம் காலாட்களும், பன்னிரண்டு லக்ஷம் குதிரைகளும், மூணு(ன்று) வக்ஷம் ஆனைகளும், சதுரங்க சேனையோடும் கூடி யிந்திரபதவியாக விசை(ய) ந(க)கரத்தில் வாழப்பட்ட வீரதுரங்க னென்றொரு ராஜாவுண்டு . . . . . . . ,
End:
விருத்தம், சந்திர வதனா போற்றி தானவா ரணனே போற்றி மந்திரிக் கொடுமையாலே மன்னுயி ரிழந்தாய் போற்றி யிந்திரன் பரனே போற்றி யிறைவனே போற்றி போற்றி எந்தன் புருஷா வீரசூர துரந்தரர் போற்றி. சோதியே போற்றி போற்றி துலங்கு ரோகத்தாய் போற்றி நீதியே போற்றி போற்றி நெறிதவ றாயாபோற்றி ஆதியா யுல கை யாண்ட அரசனான் போற்றி போறி வீரமா ரசனைப் பயன்ற(ந்த) வீரசூர துரந்தரர் போற்றி வேந்தர் பொன் னாடுடைய விமலனே போற்றி போற்றி யேழிசைப் பயிலுஞ் சூழ் றாகவா போற்றி போற்றி ஆழிசூழ் வீரமாறன் அரசர்கோன் தனை பயன்ற(ந்த) ராசனே யென்று முந்தன் தானவன் தனை யுண் ...ாக்கி யிருந்த பின் அமச்சன யென்னை அன்னினத் துடனே கூட அறுத்திடத் துணிந்த போது தன்னிகர் (J) இ)ழந்து (னா)(நா)னும் சந்திர கிரிபோய் (ச்) சே
(ஈ)ந்தேன்.
குருபாதமே கெதி. Colophon:
சித்திரைமீ 8உ புதவாரம் வெங்கிடபதி குமாரன் கோவிந்து படிச் கின்ற தமிழ் சிந்தாமணிக்கதை எழுதி முடிந்தது. (த-பு.) --- I . இது, வீரது ரங்கனென்கிற அரசனை மந்திரி கிணற்றில் தள்ள அவ் வரசனது குமாரனாகிய வீரமாமன் நெடுங்காலங் கழிந்தபிறகு ஒரு
For Private and Personal Use Only
Page #450
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
435
ஹோமஞ்செய்வித்து அவனை யுயிர்ப்பித்தானென்று கூறுவது. இதில் உயிர்பெற்றெழுந்த அவ்வரசனை நோக்கி அவன் மனைவிசொல்லும் வரையுள்ள பாகம் இருக்கிறது. 75-வது எட்டில் காஞ்சீபுர சம்பந்த மாகச் சில விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன இதுவும் வீரமாறன் கதை யென்பதும் ஒன்றென்றே தோற்றுகிறது ; இதற்குத் தமிழ்ச் சிந்தா மணியென மற்றொரு பேருண் டென்பது இறுதிவாக்கியத்தால் தெரி கிற '. இதிலுள்ள வசன நடையும் பாடங்களும், மிகப் பிழையான வைகளே.
No. 467. வீர துரங்கராசன்கதை. VIRATURANGARĀJANKADAI.
Suhstance, paper. Size, 13 x 83 inches. Pages, 65. Lines, 30 on
a page. Character, Tamil. Condition, g: od. Appearance, old.
Begins on fol. 51a. The other work herein is Tiruppaccur. stalapurāņam.
Incomplete. Same story as the above.
(த-4.).
இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள அளவேயுள்ளது; சிதை வில்லாமலிருக்கிறது.
No. 468. வீரதுரங்கராசன்கதை.
VIRATURANGA RAJANKADAI. Substance, palm-leaf, Size, 17 x 7 inches. Pages, 170. Lines, 5-6
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old. Wants beginning and end. Same story as the above.
(த-பு.)
இது முன்பிரதியைப்போன்றது ; முன்னும் பின்னுமுள்ள ஏடுகள் இல்லை ; மற்ற ஏடுகளிலும் பல முறிந்துபோய்விட்டன.
28-A
For Private and Personal Use Only
Page #451
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
436
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 469. வீரமாறன் கதை.
VIRAMARANKADAI. Substance, palm-leaf. Size, 15} x 14 inches. Pages, 268. Lines,
7 on a page. Character, Tamil. Condition, mach injured. Appearance, very old. Incomplete.
An account of Vīramāsan, the son of king Vīraturangan of Vijayanagar; written in prose with some stanzas here and
there.
Beginning :
காரியமேது கிணத்தி(ற்றி)லே யெட்டிப்பார்க்கிற காரியமே தெ ன்று மரத்தின் பேரில் நின்று (கூர்) (குறிப்பாகப்பார்க்க, மந்திரியான வன் இராசாவை முகங்குப்(H)(பு)றப்பிடித்துத் தள்ளிப் படப்()ெ -ன ஓடி திடின் திடினென் று கல்லைக்கொண்டு (க)(A)ன(த்தி)(mm) ெ. . மந்திரியான வனுட்படப்புமிந்த மகா கொடுமை செய்ததை(ப்) பிராடம் ணன் கண்ணாரக்கண்டு ராம ராமா . . வென்று தன் காதிலே தன் (ங்)கைக் கொண்டடைத்துக்கொண்டு வில்வ மரம் விட்டுக் கீ(ள) (ம)யிறங்கி . . . .
End :
வசனம்.
சந்திரகிரிப்பட்டணத்தின் ராசாவின் . . . . டைந்து அவன் தூது விட்டனக் கடத்தியழுக்குந்தப்பி நள்ளிருளாகிய கானகத்திவன் றைத் தினத்தில் . . . . . . . . ' . . . . ஒரு பாணாழ்ங் கேவி(ணி)யிலே யிறங்கினாள் அந்தக்கேவி(ணி) (very much injured).
(கு-பு.)--
வீரமாறனென்பவன், விசய நகரமென்னும் பட்டணத்தையாண்ட வீரதுரங்கனென்கிற ராசாவின் குமாரன் ; இதில் இன் கதை விரி வாகவுள்ளது ; இடையில் பவபலசெய்யுட்கள் உள்ளன ; அவை சிறந்த நடையுள்ளன வல்ல; 25 க்கு முன்னும் 129 க்கு பின்னுமுள்ள பல எடு கள் முறிந்து போய்விட்டன ; இந்தப் பிரதி அபூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only
Page #452
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
437
THE TAMIL MANUSCRIPTS. No. 470. வீரமாறன்கதை.
VĪRAMĀRANKADAI.
Sabstance, paper. Size, 84 X 6} inches. Pages, 544. Lines, 12
on a page. Character, Tamil, Condition, good. Appearance, new. Complete. Same story as the above.
(கு-பு.) -
இது முன் பிரதியைப் பார்த்து இடையிடையே இல்லாதபாகத்துக்கு இடம் விட்டு எழுதப்பட்டது ; சிதைவில்லாமலிருக்கிறது.
No. 471. வேதாளக்கதை வசனம்.
VETĀĻAKKADAI VACANAM. Substance, palm-leaf. Size, 181 X 14 inches. Pages, 67. lines, 7
to 9 on a page. Character, Tamil. Condition, gool. Appearance, old. Incomplete.
Contains fifteen out of the 25 stories said to have been related by a vampire to king Vikramărka.
Beginning :
பாமேசுவரனும் பார்வதிதேவியும், கைலாசத்திவே யிருக்கும்போ [L)(து), ஒருநாள் பரமேசுவானைப்பார்த்து, சுவாமி ஒருவருமறியாத கதையாக ஒரு கதை சொல்லவேணுமென்று கேட்க அப்படியே சொல் லுகிறோம் கேளும் பெண்ணேயென்று சொன்னகதை நம்பியானா யிருக்கிறவன் சுவாமிகோவில் திருக்காப்பு முடிந்தவுடனே இந்த(க்) கதையை ராத்திரியெல்லாம் கேட்டிருந்து மற்றா நாள் தன்னுடைய பெண்சாதியுடனே சொன்னான். அவளும் அம்மனுக்குப் டணிவிடை பண்ணப் போய்த் தேவியைப்பார்த்து நானொரு கதை சொல்லுகிறேன் கேளுமென்று இந்த(க்) கதையைச் சொன்னாள், அவள் சொன்ன பிறகு நல்லதென்று சுவாமியாரண்டையிலே அம்மன் வந்து ஒருவரு மறியாத கதையென்று சொன்ன கதையை யெனக்குப் பணிவிடை பண்ணுகிற பிராமணத்தி (யிந்த கதை யெல்லாம்) ஒன்றும் பிசகாம
For Private and Personal Use Only
Page #453
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
435
A DESCRIPTIVE CATALOGUE OF
வென்னு னே சொன் னாளென்று சொல்ல, அப்போது சுவாமி ஞான திருஷ்டியினாலே பார்த்து, நம்பியானாலே வந்ததென்று அந்த நம்பி - யானை யழைத்துக் கேட்கும்போது, சுவாமி ராத்திரி(க்) கோயில் திருக் காப்புக் கொண்டபடியினாலே நானும் மனைக்குப் போகாமல் கோவிற் குள்ளிருந்தேன். End :
ஒரு வருக்கு ஒருவர் வழக்கான(ற)(வ்) அந்தப் பெண் ஆ(று)(ரு)க் குப் பாரியாகுமென்று வேதாளம் கேட்க, விக்கிரமாதித்தன் சொல்லு வான் ‘களவிலே திரிஞ்சவனுக்குக் காரியமேது ; ராச்சியமறிய ராசா கலியாணம் பண்ணிக்கொடுத்தபோதே மூலதேவன் குமாரனுக்கே அவள் பாரி' என்று சொல்வ, வேதாளம் ஒப்புக்கொண்டு மரமேறிப் போச்சுது.
15-ம் கதை முற்றும். (5.பு.)
இது. சிவபெருமானது ச , பத்தாலே வேதாளவடிவையடைந்த அர் ச்சகன், விக்கிரமார்க்கனிடம் இக்கதைகளைச் சொன்னால் தனக்கு அச்சாபவிமோசனமாகுமென்று தெரிந்து கொண்டமையால், அவ்வே தாள வடிவோடு விக்கிரமார்க்கனுக்குச் சொன்னது. இக்கதை 25 ல் இதிலுள்ளன 15 கதைகளே.
7. இசை நூல்.-. நாடகம்.
No. 472. இரணியசம்ஹார நாடகம்.
IRANIYASAMHARANATAKAM. Pages, 60. Lines, 7 on a page.
Begins on fol. la of the MS. desoribed under No. 353. Incomplete, |
A drama embodying the Purāņic story regarding the demon Hiranya and his destruction by Vişņu in his man-lion incarnation. Beginning:
திருவளர் மணிசேர் மார்பன் றிருவடி தலைமேற் சூடும் பிரகலா தனன் சீர் கதையைப் பெருமையா யடியேன் பாட வருமுகக் குமுதச் செவ்வாய் மலைமக ளீன்ற முக்கண் விருபத மொருகொம் பானை யிணையடி காப்ப தாமே.
For Private and Personal Use Only
Page #454
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSOŘIPTS.
489
மட்டிலாப் பணிகள் பூண்டு வரிசைசல் வடமுந் தொட்டு (ச்) சட்டமாய்ச் சாலு போலே தழைத்திடும் வயிறு கொண்டு இட்டமா யுவகம் போற்று மிரணியன் வாசல் கா(ர்)க்கும் கட்டியக் காரன் வந்து களரியிற் றோன்றி னானே. இராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜகெம்பீரனாகிய (J](இ). ணியமகாராஜன் வாசல்காக்கும் கட்டியக்காரன் வருகிற விதம்.
End :
அகோ(அ தெப்படியென்றால் : பிரகலாதனன் சொன்ன ஞான தத் துவமார்க்கங்களை யிரணியமகாராஜன் கேட்டு, கோபாக்கிராந்தனாய்க் கண்களிலே யக்னிப் பொறி பறக்க . . கொல்லச் சொல்லி(த்) திட்டஞ் செய்ய, அப்படியே மல்லர்கள் கோபங்கொண்டு பிரகலா தனனை அந்தகார இருளான காட்டிலே அ ழைத்துக்கொண்டுபோய் வாளாலேயும் மழுக்களாலேயும் ஈட்டியினாலேயும் சூபாயுதத்தினாலேயும் நானாவித மாகத் தொந்தி(த)ரவு செய்கிறபோது, பிரகலாதஸ்வாமியானவர், ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயக! வட்சுமீசமேத! கோவிந் த! நாராயண மூர்த்தியே யென்று தோத்திரஞ் செய்கிற விதங்கா ண்க .
(கு-பு.)
இதில், இரணியன் எவலால், மல்லர்கள் ஆயுதங்களைக்கொண்டு பிரகவாதரை வருத்துகையில், அவர், திருமாலைத் துதிக்கும் வரையி லுள்ள கதை நாடகரூபமாக இருக்கிறது. செய்யுள் நடை பிழையுள் ளது.
No. 473. இராம நாடகம்.
IRAMANATAKAM. Substance, alm-leaf. Size, 131 x 1 inches. Pages, 529. Lines,
7 on it page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Begins on fol. la. The other works herein are Uttararamayananatakam 2651 and 442a, Mairavanavatakam 466a.
Complete in six Kåndas.
A drama in songs based on the well-known story of the Ramayana : by Arupacalakavirayar of Sikali.
For Private and Personal Use Only
Page #455
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
440
Beginning :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆனை முகனே யரனார் திருமகனே
சேனையர்கோ னாகவளஞ் செய்வோனே - ஞானமே நாடகத்தைக் கொண்ட வு(ந்)(ன்)த னல்லருளா லேராம நாடகத்தைச் சொல்லுவே னான்.
*
*
*
[சுவராட்ட)(சவுராஷட்ர) (க) ராகம்
பல்லவி.
விநாயகா சரணம்,[]ெஜய[]ெஜய விநாயகா சரணம்.
*
சாவேரி ராகம்
அனுபல்லவி.
அனா (நா)த ரட்சகனே கெசமுகனே யைங்கரனே சிவசங்கரன் மகனே - விராயக
சரணங்கள்.
அன்பில்லாத பேயே - னென்னுடைய அறிவு விளங்கவே துணைவருவாயே என் குலத்தெய்வம் நீயே - யிந்த
ராம நாடகத்துக்கனுக்ரகிப்பாயே -விநாயகா.
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தேசத்திலகன் அயோத்தி நகர்க்கொரு திலகனி ரவிகுலதிலகனாகவே - ராஜ.
சரணங்கள்.
*
ஆதிதாளம்.
அ(ாை)டதாள் சாபு.
For Private and Personal Use Only
பல்லவி.
ராச ராஜர்க்கு ராஜன் ()ெதசரத ராஜனிருந்தானே.
அனுபல்லவி.
*
மந்திர தந்திரமு நித்திய நைமித்தியமு மகங்களுந் தினஞ் செழிக்கவே
வன்புலியும் பசுவு மோர்துறை நீருண்டு கொண்டுபய மொழிக் கவ
Page #456
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TÄE TAMIL MANUSORIPTS.
441
யிந்திரப்பதமுங் குபேரப்பதமு மெவருஞ் சிறிதென்று பழிக்
கவே யெங்கெங்கு முப்போகம் விளையவே திங்கள் மும்மாரி கொழிக் கவே - ராச.
* மறமங்கையருக்கும் மறுமன்னவருக்கு மார்பு முதுகுங் கொ
டாமலே வளருமஷ்ட வட்சுமியுந்தன் னர (ண்) மனை விட்டடியை யெடா
மலே அறுபதாயிர வருஷமு மேகா திபத்தியம் விடாமலே ஆருமன தில் விசாரத்தாலா(சா ட்) (ராய்ச்) சி மணியைத் தொடாமலே - ராச.
விருத்தம். இருந்ததச ரதராஜ னெ நொளாய்ப் புவியாண்டே
னினிமே விந்தப் பெரும்புவியை யாளு தற்கு முத்தியிவே சேர்ப்பதற்கும்
பிள்ளை காணே னருந்தவனே குலக்குருவே வசிட்ட முனி யேபிள்ளை
யதை (னா) (நா)ன் சேர வருந்துவதில் வாவகையே மொழியென் றானிதம் -
கென்ன வழியென் றானே. End: அரன் முடிமேற் கங்கைபகீ ரதனழைத்தே
யந்தாட்செய் தருப்பணம்போ லிந்நா ளிந்த நரருமந்தக் கங்கையிலே தருப்பணங்க
ணடத்திமுத்தி பெறுகின்றா ரதுபோ வாதி பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை
பெருமுனிவான் மீகிசொல்லக் கம்பர் சொன்னார் விரவுதமிழ்ப் பதத்தாவே நானுஞ்சொன்னேன்
மேற்கொள்வீ ரென்பிழைதீர்த் தாட்கொள் வீரே. யு (யித்திச) (த்த) காண்ட ம் சம்பூ (ற) (1) ணம்.
சுபகி(ர)(ரு)துளூ வையாசிமீ 15s காஞ்சீபுரம் பிள்ளை (ப்)பாளை யம் அக்கணம்பாளையத் தெருவிலிருக்கும் மத்தூர்க் கந்தப்பமுதலி யார் வீட்டில் தெய்வசிகாமணி முதலியாருக்கு மணியப்பன் எழுதிக் கொடுத்தராமாயண கீர்த்தனை ஆறு காண்டமு முற்றிற்று . . .
For Private and Personal Use Only
Page #457
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
442
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
நம்மாழ்வார்பதம் நாடிப் பணிவோற்குத் தம்மால் வினைகள் தா[ன்](ம)ணு கா[ேத](வ)
($-4.)—
இது, சீகாழி அருணாசலக் கவிராயரால் இயற்றப்பெற்றது; நாடக நூல்கள் பலவற்றுள்ளும் இந்நூலின் செய்யுள்நடை சிறந்தது : இந் தப்பிரதியில் அவரால் இயற்றப்பெற்ற முதல்ஆறு காண்டங்களும் பூர்த்தியாகவுள்ளன ; இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.
இராமநாடகம். IRĀMANĀTAKAM.
Substance, palm-leaf. Size, 154 × 14 inches. Pages, 414. Lines, 7 Character, Tamil. Condition, injured. Appear
on a page.
ance, old.
Complete.
Same work as the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.474.
(கு-பு.)
(5-4.)
இது முன்பிரதிபோன்றது; இதில் முதல் ஆறுகாண்டங்களும் பூர் த்தியாகவுள்ளன ; இதிலுள்ள சில ஏடுகள் முரிந்துபோயிருக்கின்றன.
No.475.இராமநாடகம். IRĀMANĀTAKAM.
Substance, palm-leaf (Śrītāla.) Size, 193 × 2 inches. Pages, 210. Lines, 14 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Complete.
Same work as the above.
து முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No.476. உத்தரராமாயண நாடகம். UITARARĀMAYANANĀTAKAM.
Pages, 354. Lines, 9 on a page.
Begins on fol. 265a of the MS. described under No. 473. Complete.
For Private and Personal Use Only
Page #458
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
443
Stanzas and son:78 descriptive of the incidents that occurred in the lives of Kāma and Sità after their coronation as king and queen of Ayodhyā : it is based on the Uttarakända of the Rámāyaṇa and in by si Brahmin anbar wamed Anantar. From the concluding stauza of this work it is made out that he might have lived 91 years ago. Beginning :)
வெண்பா, சீராருஞ் செங்கமலச் செய்ய வனை(ளைச் சேர்ந்திருக்கு நாரா யணன்புக ைநாட்டுகவே-நேராகி வந்தருள்வா யுத்தரரா மாயண நன் னாடகமே தர்தருள்வாய் சேனாநா தா.
விருத்தம் (ஏடு 270). தலம்பெருதம் புகமுளகோ தண்ட ராம
ஈந்தியனு மிராவணா திகளை வென்று குவம் பெருகும் தம்பியர்கள் பணிந்து போற்றக்
குயிவனைய மொழிச்சீதை யுடனே கூடிப் பிலம்பெருகு மகுடா ஷேகஞ் சூடிப்
பெரும்புவியை யாளுனா (நா) ளயோத்தி மீதில் நலம்பெருகு மகிமைசொல்லி யுங் கொண்டாட
நாடினார் முனிவர்வந்து கூடி னாரே. (இராகம்) சவுராஷ்ட்ட க) (ச)ம்.-- சாபு தாளம். நாலுதிசையினில் ரிஷிகள் மெ(ய்)ஞஞான சவர்கள் வந்தாரே மிக்க கோலங்கொண் டே திருச் சீதாதேவியைக் கூடி மகுடமுஞ் சூடப் பெற்ற சீலங்கண் டன்புடன் கூட ராமன் பாலின் மதியை கொண்டாட
(நாலு திசை.) வீடணனை யனுமானை யிரண்டு பேரை
மேதினியிற் சிரஞ்சீவியாக வைத்து நீடுவய துளசாம்பன் மைந்தனின்னம்
G) பெறுத விதன் முதலோ ரைவர் தங்கள் கூடுமுயி ரும்பொருந்திக் கலிவரைக்குங்
கொண்டிருப்பீ ரென வாழ்த்தி மற்று முள்ள கூடவரு வார்க்குச்சாந்தான லோகங் கொடுககின்ற ரவதார மெடுக்கின் றாரே.
For Private and Personal Use Only
Page #459
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
444
A DESCRIPTIVE CATALOGUE OF
End:
*
கவி திலகர் வான்மீகர் சொலுமி ராம
கதையேழாங் காண்டநா டகமா(ய்]ச் செய்தே நவிலெழுப துக்கெழுப தேழு மூன்ர்
நல்லகலி யாண்கென்னி மதிப்பூ சத்திற் புவிபுகழுங் குடந்தைக் கோமளவல்லிப் பொன்
புணருமெங்கள் சாரங்க பாணி கோயிற் கவிவாதி சிங்கார மண்டபத்தின் முன்னே
கவியனந்த வேதன.ரங் கே(த்தி](ற்றி)னானே. (5.4.)
இஃது, விருத்தங்களும் தருக்களும் கவக்கப்பெற்றது; ' அனந் தர்' என்ற பெயரையுடைய அந்தணரால் பாடப்பெற்று, கும்பகோ ணம் சார்ங்கபாணிப் பெருமாள் கோவிலில் கலியுக 4921 புரட் டாசிமீ பூச நக்ஷத்திரத்தில் அரங்கேற்றப்பெற்றதென்று, இறுதியி லுள்ள பாடலாவ் தெரிகிறது ; அப்பாடல்கள் 270-ம் எட்டிலும் சிறிது பேதத்துடன் காணப்படுகிறது ; இவருடைய வாக்கிற் பிழைகளுள் ளன ; இந்தப்பிரதி பில் உத்தரகாண்டமாகிய இந்நூல் பூர்த்தியாக இருக்கிறது ; யாகமண்டபத்தில் சீதையின் வேண்டுகோளின்படி இடங் கொடுத்த பூமியில் அவள் மறைந்தாள் என்ற வரையிலுள்ள கதை, விரிவாயும், அதன் பின்னுள்ள கதை சுருக்கமாயும் உள்ளன.
No. 477. உத்தரராமாயண நாடகம்.
UTTARARAMAYANANATAKAM. Pages, 48. Lines, 9 on a page.
Begins on fol. 442a of the MS. described under No. 473. Complete.
Similar to the above. The author of this work must have lived evidently after the time of Anantar, as there is a reference to Anantar and his work in the last stanza. Beginning :
விருத்தம். உத்தமியாஞ் சீதைரசா தலத்திற்செல்லு
முண்மை கண்டு மானிடர்க டுதிக்க வேதான் சத்(தி)ரபதி ராமனு(டை(க்) கையிற் றானே
தடிக்கொம்பு பிடித்து மனந் களர்ந்து வாடி
For Private and Personal Use Only
Page #460
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மெத்தவே தலைகுனிந்து(த்) துக்கத் தாலே மிகக்கண்ணீர் பெருகியது யாறா யோடச் சித்தமதி (ல்ச்](ற்) சோகமதாற் கோபமுற்றுச் சீறுவா [ன] னிராகவனுங் கூறுவானே.
(இராகம்) உசேனி - (தாளம்) சாபு. கொண்டல்வண்ணன் சொல்லினார், இராக்கத கண்டகரைக் [எ]கல்லினார்.
வண்டார் குழற்சீதையென் னண்டை யிருந்தவளைக் கொண்டு போனமாமியைத் துண்டஞ் செய்குவேனென்று.
(கொண்டல்வண்ணன்.)
*
விருத்தம்.
இந்தவித (மி)க்கதையைப் படிப்போர் கே(ட்)போ (ரெ)ண்ணினதெல் லாம்பெறுவ ரென்று (மு)ன்னம் விந்தையுள (வி)க்கதையைப் பிரம னின்னம்
வினவு(ஒ றார் பத்தியுட னவருந்தானே சிந்(ைத)மகிழ்ந் தாதிமுத (ற்) கே ( ) பார் மெத்த (ச) தி(ரவ்)யமுடன் பெண்டுபிள்ளை யிகத்திற்கொண்டு அந்தரத்தி(ற்) பரமபத மடைவாரென்று
அறைந்திட்டார் மெய்(ள்)ஞான (நி)றைந்திட்டாரே.
445
For Private and Personal Use Only
(இ)ப்படியே வான்மீகர் (கிர)ந்தத் தாலே
யிசைந்து சொன்ன சுலோகத்தின் பொருளை யெல்லாம் கற்ப(னா)லங் காரமொடு தமிழினாலே
கன நயதே சிகமதனா (ற்) கானம் பண்ண வொப்பில்லாக் கீ(ர்த்)தனையுந் தருக்க ளாலே யுரைத்தனந்த கவியினு()ைட(ப்) பாதநதன்னை யெப்பொழுது[ம்] மனதில்வை(த்த)ஞ் ஞானந் தள்ளி யேறினேன் கவிசொல்லத் தேறி னேனே.
(5-4.)—
இது, முன்னுள்ள உத்தரராமாயண நாடகத்தைச்செய்த அனந்தர் என்பவருக்குப் பிற்காலத்தாராற் பாடப்பெற்றது; இதில் அவரால் எறுதியிற் சுருக்கிக் கூறப்பட்ட பாகம் விரிவாகவுள்ளது; செய்யுள் நடை சிறந்ததன்று.
Page #461
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
446
A DESCRIPTIVE OATALOGUE OF
No. 478. கந்தர் நாடகம்.
KANDARNATAKAM. Substance, palm-leaf. Size, 8 x 1, inches. Pages, 406. Lines, 9
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. la. The other works herein are Karpabappillaiyartudi 204a.
Complete.
A drama in songs and stanzas: based on the Parāņic account of Skanda or Subrahmanya. It ends with the marriage of Subrahmanya and Valliyammai: by Balasubrahmanya Kavirāyar. This drarna is also known as Kandakīrtausi and is -aid to bave been ina le public for the first time in Palani in the Kali year 4905, i. e., about 107 years ago. Beginning:
தந்தி முகனே சடாட்சச கோதரனே யந்தி நிறத் தொந்திவ(ய,ற் றை)ங்கரனே -சந்தை யெனும் வீடகத்தின் மேவி விளக்கொளிபோ வானகந்தர் நாடகத்தைப் பாடவா நல்கு.
மத்தியமாவதி - ஆதி. அ.ரகா சிவசுத நமோ நமோ செய அங்குச தானே நமோ நமோ விரை மத கெசமுக நயனக்ரு பாகா விக்ன விநாயக நீமோ நமோ. மூஷிகவாகன நமோ நமோ நய
மோதக ப்ரியனே நமோ நமோ பூசுரர் தேசிகர் பூசித நேசவு
லாசவி வாசா நமோ நமோ.
(அரக)
(அரகர )
புராணவரலாறு. சூதமா முனிவரனை முனிவோர் போற்றிச்
சுடர் வடிவேற் கந்தர்புராணத்தின் காதை யோகமெனச் சூதர் சொல்வார் முன்புதக்க 'னு (டைவேள்வி தனினந்தி சாபத்தாலே
For Private and Personal Use Only
Page #462
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS,
447
வேதசாஸ் திர(ம)ங்கத் தன்ம நீதி
விலகிடச்சூ ரனைப்படைத்துத் தேவரெல்லாம் வாதைபடத் தேவேந்த்ரனரிபிர்ம் மாவு
மயங்கிடச்செய் தான்கயிலை மலையுற் றாரே. End:
விருத்தம். வள்ளி நா யகியைமணம் புரிந்து கூடி.
மகிழ்ந்து செருத் தணிமலைமேல் வாழ்ந்திருந்து வெள்ளிமலை சந்தகிரி மீதின் (மேவி
வேந்தன் மகள் குஞ்சரிப்பெண் குறத்தி மாது முள்ளமன்பு பிரியா ற் றழுவிச் சேர
(யுரு)(வுரி)மையிரு மாந்தர்கள் சமேத ராகி யள்ளிலைவேற் குமரேசன் சகல ருக்கு
மருள் செய்தா ரெமைத்தடு | தாண் டருள்செய்தாரே. இயல்பெருகுங் கலியுச காத்த நாவா
யிரத்தொள்ளாயிரத்தஞ்சிற் செல்லா நின்ற செயல்புனை (ரத்திணக்கிச) (ரத் தாட்சி)யென்னும் வருடந் தன்னிற்
சேர்ந்தருள் பங்குனி யுத்திரங் குருவாரத்தில் வயன்மிகுஞ்சங் கமன்பெரியோன் கவிரா யன்சொல்
வாலசுப்பிரமணிய னென்னுங் கவி ஞ னன்பி னயமிகுந் தென்பழனிப் பதியிற் கந்தர் நாடகத்தைப் பாடியரங் கேத்தி](ற்றி)னானே. வெற்றி வடி வேல்வாழி மயிலும் வாழி
வீரவா குவர் வாழி வீரர் வாழி யுற்ற சேவலும் வாழி தெய்வ யானை
யுகந்தவள்ளி நாயகியும் வாழி ாழி நற்றமிய சங்கப்பு) வர் வாழி வாழி
நான் மலர்க்கிண் கிணிச்சதங்கைப் தமும் வாழி கற்றி னு . .ாற்போர்சூழ் டழனிவாழி கனிராஜர் வாழிசிவ கிரியும் வாழி.
திருச்சிற்றம்பலம். Colophon:
யுத்தகாண்ட விருத்தம் அகவல் ... தருக்கம் ... கீர்த்த னை ... ஆகத் தொகை, விருத்தம், அகவல், தரு, சீர்த்தனைகள். 126 ஆகதொகை) காண்டம் 4, க்குக்கூடின தொகை 327,
திருச்சிற்றம்பலம்,
For Private and Personal Use Only
Page #463
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
148
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏவிளம்பி மார்கழி 11s ஆதிவாரத்தில் காஞ்சீபுரம் பிள் ளைபாளையம், அக்கணம் பாளையத் தெருவில் செங்குந்தர் குலத்திலும் பவித்த மத்தூர் கந்தப்ப முதலியார் குமாரன், கடம்(பு)(ப)ராய முதலி யார்குமாரன குமாரசாமி முதலியார் குமாரன் கந்தப்பமுதலியார் எழுதின ஸ்காந்தத் திவே சொல்லுகின்ற கந்தபுராண கீர்த்தனை யெழுதி நிறைஞ்சுது.
நன்றாக, குருவே துணை, சிவனே துணை.
(கு-பு.)
இது, தமிழ்க் கந்தபுராணத்திலுள்ள கதைகளில் முதலிருந்து வள்ளி நாயகி திருமணம் வரையிலுள்ள பகுதிகளையுடையது ; வாலசுப் பிரமணியகவிராயரென்பவராற் செய்யப்பட்டதென்றும், கலியுக 4905-க்குச்சரியான ரத்தாக்ஷி பங்குனிமீ வியாழக்கிழமை உத்தர நக்ஷத்திரத்தில் பழனியில் அரங்கேற்றப்பட்டதென்றும் இறுதியிலுள் ள பாடலால் தெரிகிறது ; செய்யுள் நடை சாதாரணமானது; இந்நூற் குக் காந்த கீர்த்தனை யென்றும் ஒரு பெயருண்டு; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 479. காத்தவராய நாடகம்.
KATTAVARAYANATAKAM. Substance, palm-leaf. Size, 14, x 1 inches. Pages, 138. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Wants only the 1st leaf.
On the marriage of Kattavarayan with three very beautiful wonen at the instance of sage Nárada Kâttavarāyan is represented here as the son of a goddess named Muttammai.
மங்களம். Beginning :)
கொல்லிமலை வாசருக்கும்--மகிழ்
காத்தவ ராயருக்கு மங்களம் வீராதி வீரனுக்கு
விசையபிர தாபனுக்கு கா(ரா)ர்குழல் மாரியர்க்கு மங்களம் -மகிழ்
காத்தவ சாயருக்கு மங்களம்.
For Private and Personal Use Only
Page #464
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
மேலுமேலு(ஞ்) சபாசு சபாசென்ன வேடிக்கைக் கட்டிய(க்)காரன் வந்தான் வால் மாமதன காத்தவ ராயன்
வாச லர (ண்) மனைச் சேதி சொல்ல.
தேவாதி தேவனுக்கு [த்](ந்)
தேவேந்திர ராணியர்க்கும் கோவான காத்தமுத்துக்
குயில்மொழி மாலையர்க்கும். வானவர்நல் லூரில்வளர்
வன்னமுத் தம்மையருள் ஞானக்கண் காத்தவற்கு
நங்கைமாலை யர்க்கும். தேவிசகாயம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.480. குசலவ நாடகம். KUSALAVANĀTAKAM.
For Private and Personal Use Only
(சோபனமே)
சுக்கிலனு மாசிமீ 27 குருவாரம் திருதியை 251, ரேவதி 144, பிராமியம் 14,கர (சை) 26,இந்தச்சுப[த்தினி] (தினத்தி)ல் றிலி ருக்கும் பரசுராம ஆசாரி காத்தவராய னா(நா)டகம் எழுதி நிறைவேறி னது; முற்றும். வீரபாண்டியிலிருக்கும் வயித்தி நாத நயினார் கை யெழுத்து. அது அறியவும்.
449
(மேலு)
(சோபனமே)
•
Pages, 84. Lines, 6 on a page.
Begins on fol. 1a of the MS. described under No.421. Complete.
29
(5-4.)—
இது, முத்தம்மை யென்னும் தேவதையின் மகனாகிய காத்தவராய னுக்கு, நாரதர், மூன்று மாதர்களின் சௌந்தரிய விசேஷங்களைக்கூறி அவர்களை மணம்புரியும்படி வேண்ட, அக்காத்தவராயன் அவ்வாறே வங்கணச்சின்னானென்னும் சேவகனோடுஞ் சென்று, ஆரியதேசத்துக் கன்னிமாடத்திருந்த ஆரியமாலைபால் கிளிவடிவு குறத்திவடிவு முத லியவற்றை யெடுத்துச்சென்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் கன்னி மாடத்திருந்த உகந்தாயியிடம் நூல் வியாபாரஞ்செய்யும் கிழச்செட்டி யாய்ச்சென்றும், செம்புகுமாரன் வனத்துக்கருப்பாயியிடம் பிடாரன் வடிவுகொண்டு சென்றும், பல ஆச்சரியகரமான செய்கைகளைச்செய்து அவர்களை மணம்புரிந்தானென்று கூறுவது ; இந்தப்பிரதியில் நூலின் முதலாவது ஏடு இல்லை.
•
Page #465
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
450
A DESCRIPTIVE CATALOGUE OF
A drama based on the incidents that oocurred after the birth of Kuģa and Lava, the twin sons of Rāma. It is based on the Uttarakanda of the Ramayana. . Beginning:
நாடிய பொருள்கைகூடும் . . . . . கூறுவோர்க்கே
சீரணி யயோத்தி யாளுஞ் செல்வமாய்ப் பெற்ற மைந்த னாரண னிருப தத்தை நன்மையா நம்பி னோர்க்குக் காரண ராம சந்த்ரன் கருணையாற் பெற்ற மைந்தன் போணி குசல வன்றன் பெருங்கதை கூறு வோர்க்கே.
சடுதியி வவனார் தம்பி சத் துருக்கனைச்செ யித்து முடுகியே லக்ஷ்மணர் பாதர் முனையுள்ள ராமர்கூடப் படைதனில் விழுந்த போது பண்புள்ள வான் மீகர் வந்து கடி)(டு)கியே யெழுப்பி விட்ட கதை தனைப் பாடு வோமே.
வசனம். அகோ அதெப்படியென்றால் அயோத்திப் பட்டணம் ஆளப்பட்ட ரகுநாயகர் இரசகனான (வண்ணானான)வன் சொன்ன வார்த்தையைக் கேட்டு (லெக்ஷ](இலக்ஷ்)மிதேவியைத் தண்டகவனத்திலேவிட்டு அசு வமேதயாகஞ் செய்த சரித்திரகதையை . . . . . . . சகல சனங்களும் பாருங்கோளையா. End:
குசலவன்றிருக்கதையைக் கூறினாராரோ வென்னில் விசையவே யே தூர் வாழும் வேடன் செழிக்கு மழகப்பெருமா
ள் பாலன் திசைபெற்ற தீராவினை தீ(ர்)த்தானுரைத்த புன் சொல் விசைபயில் வாணர்கொண்டு எப்பதம் பெறுவர்தாமே.
குசலவன்கதை முற்றும். ராமலிங்கமேஸ்திரி மகன் செகப்பன்(செ)(சு)வடி ராமலிங்கவாத்தி யார்கையெழுத்து. துர்மதிஸ் தைமீ 29. எழுதி முடிஞ்சது. முற் றும்.
(த-பு.)
இது, இராமாயணம் உத்தரகாண்டத்திலுள்ள ஒரு கதை ; இந்நூல் சிறந்த புலவருடைய வாக்கன்று. இதிலுள்ள விருத்தங்கள் 294; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only
Page #466
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
451
No. 481. குசலவ நாடகம்.
KUSALAVANATAKAM. Substance, palm-leaf. Size, 141 x 1; inchos. Pages, 225. Lines, 6
on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old. Complete.
Similar to the above. Beginning :
சீரணி யயோத்தி மன்னன் தசரத ராம சந்த்ரன் வாரணி தனத்தாள் சீதை மைந்தனே யென்று வந்த பேரணி குசல வாள்](ர்)மேல் பெருங்கதை யானும் பாட வார (ணி)(ண) முகத்தோன் கந்தன் மலரடி காப்ப தாமே.
இராவணனைக் கலங்கிட வதைத்து [4](விபீஷணரு(க்கு)[மும்) முடி தரித்துத் தபோதனர் போற்றுந் தசரத ராமர் தம்பி (0)(இ)லட்சு மணன், சாம்(பு)(ப)வன், அனுமன், சம்பிரமமாய்ப் படைத்தலைவர்க ளுடனே நாற்றிசை புகழும் அயோத்தியில் வந்து போற்றி யே. End :
வேதமும் வாழி வாழி வீரசை வத்தோர் வாழி மாதவ முனிவர் வாழி வையகத் தவர்கள் வாழி சீதமை பாதம் வாழி சிறந்திடு மயோத்தி வாழி போதவே கவிஞ ரெல்லாம் புகழுடன் வாழி வாழி.
மங்களம்
ஸ்ரீராமருக்கும். (கு-பு.)
இது ஸ்ரீராமனுடைய குமாரர்களாகிய குசலவர்கள் சரித்திரத்தை நாடகரூபமாகத் தெரிவிப்பது. செய்யுள் நடைசிறந்ததன்று ; இந்தப பிரதியில் இறுதியில் ஒரு பாட்டும் இடையிடையே சில பகுதிகளும் இல்லை .
No. 482. சமதக்கினி நாடகம்.
JAMADAKKININĀTAKAM. Sabstance, paper. Sizo, 13 x 83 inches. Pages, 330. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance, ola.)
Begins on fol. 16a. The other work herein is Tiruninravūrstalapuranam la.
29-AL
For Private and Personal Use Only
Page #467
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
452
A DESCRIPTIVE CATALOGUE OF
A drama embodying the Purāņio account of the hostility betweell Jamadagni and Kartaviryarjuna. Parasurama, at the command of his father Jamadagni, killed Kärtavīryärjuna for having carried away the cow with whose belp Jamadagni had very hospitably entertained Kártavīryārjuna ; and his sons in return killed Jamadagni. Paraśurāma in revenge vowed to destroy the Kșatriya race and fought against them twenty-one times. How Rénuka, the wife of Jamadagni, became the presiding diety of small-pox is also described herein.
Beginning :
விநாயகர் துதி. அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம். சீர்பெறுஞ் சுருதி யோர்ந்த ஜெமதக்(கி)னி நாடகத்தை நீர்பெறு கடலாற் சூழு நேமியி லுரைப்ப தற்கு(க்) கார்பெறு குழலா ளான கௌரியு மானு மீன்ற ' வார்பெறு து திக்கை யானை வதனனை வணக்கஞ் செய்வாம்.
அகோ(த)(வ)ப்படியென்றால் சிவபெருமான் புத்திரனென்று உல கத்தில் யாவரும் போற்றுகின்ற வல்வபை நாயகன் (]கஜமுகா (சூ) (சு)ரனை (எ)ஜயம்பெற்றவன் அங்குசதரனாகிய விநாயகர் வாச(ன)(னா) ரூடராய் அதிகவேகமாய் வருகிற விதங்காண்க.
End :
மங்களம் மங்களம் பவந்து தே மங்களம் மங்களம்.
ஜெமதக் கினிமுனிக்குந் தெரிவையி போணுகைக்கும் அமல முளபாசு ராம அந்தண னுக்கும் (மங்களம்.)
எண்சீ ரடி. வாழி, தார்வாழி சங்கரன் மா வயனும் வாழி
சங்கரிசெங் கமலைகலை மகளும் வாழி எர்வாழி குலிசனுடன் முனிவர் வாழி
யெழி(ல்)(ற்) பிருகு புலோ (மி)(ம)சைநா ரதரும் வாழி
For Private and Personal Use Only
Page #468
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
453
கார்வாழி நாகவல்லி [6]சமதக் கினியுங்
கவினிரே ணுகைபரசு ராமன் வாழி பார்வாழி வரையரசன் வாழி நல்லோர்
படித்தவரு மெழுதினர்பல் வாண்டு வாழி.
(ஜெமதக்கினி நாடகம் முற்றுப்பெற்றது. (த-பு.)
ரிசீக முனிவரின் குமாரரான ஜமதக்கினி முனிவர் இரேணு கையை மணம்புரிந்து பரசுராமரைப் பெற்றுவளர்த்தார்; வேட்டை க்கு வந்த கார்த்தவீரியார்ச்சுனனுக்கு ஒரு பசுவினுதவியால் விருந்த ளித்தார். அவ்வரசன் அப்பசுவை அபகரித்துக் கொண்டுபோனான். ஓட்டிவரச்சென்ற பரசுராமன் யுத்தத்தில் அவனைக் கொன்ற தனால் அந்தப் பாப பரிஹாரமாகத் தீர்த்தாடனஞ் செய்யச்சென்றார். அச்ச மயத்தில் கார்த்தவீரியன் குமாரர்கள் நிஷ்டையிலிருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்றார்கள். அதனால் பரசுராமர் க்ஷத்ரிய பரம்பரை யை இருபத்தொருமுறை கொவ்வதாகப் பிரதிஜ்ஞை செய்தார். கண வனிறந்த துக்கத்தால் உடன்கட்டையேற மரமேறிக்குதித்துக் கொப் புளங்கொண்ட இரேணுகை, ஒரு வண்ணான் வீட்டிலிருந்து மாமுதலி யவுணவையுண்டு கொப்புளத்தின் கொசுகை வேப்பிலையாலோட்டியும், அதில் வேப்பிலையை யரைத்துப்பூசியும் ஜீவித்திருந்தாள். இவளே வைசூரியின் அதிதேவதை. இவள் ஜமதக்கினியோடிருந்து வாழு நா ளில் ஒரு நாள் கணவரேவற்படி பூசைக்கு ஜவந்திரட்டிவரச்சென்று கந்தருவனிழலை நீரிற்கண்டு கற்புக்குறைப்பட்ட காரணத்தால் இவளைப் பரசுராமர் தகப்பனாரனுமதிப்படி கொன்று பின்பு பிழைப்பித்தார். இவள் பூர்வஜன்மத்தில் புவோமஜையென்னும் பெயர் பூண்டு பிருகு பத்தினியாயிருந்தபொழுது, நாரதர் விசுவகர்மாவைக்கொண்டு செய் வித்த இரும்புக்கடலையைச் சுண்டல் செய்து கற்பிற் பிரசித்திபெற்ற வள். இவளே கோசலையும் தேவகியுமாவாள். என்று இவ்வாறு இந் நூலில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கி
றது.
No. 483. சவ்வ ருண நாடகம்.
SAVVARUNANATAKAM. Substance, paper. Size, 13 X 9 incbes. Pages, 150. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 336. The other work herein is Sakkubaycarittiram la, ') akkanāțakam 1086.
For Private and Personal Use Only
Page #469
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
454
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Complete.
The plot of this drama relates to the marriage of Savvaruṇamahārājan, a king of the lunar race held to have reigned at Hastinapura, with Tapati, the daughter of the sun-god, and to the birth of a son named Kuru the progenitor of the Kauravas.
Beginning :
விநாயகர் துதி.
நேரிசைவெண்பா. இராகம் சங்கராபரணம்.
சீராருஞ் சவ்வருணச் செம்மலின்மே னாடகமாய்ப் பேராருஞ் செந்தமிழாற் பேசவே-நீராருஞ் செஞ்சடைய னீன்ற திறலானை யானனத்தான் கஞ்சமலர்ப் பாதமுதற் காப்பு.
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
சவ்வருணராஜன் வருகிற தரு. இராகம் மோகனம் - அடதாளம்.
பல்லவி.
சரசத்தில் நிகரற்ற உரமம தனையொத்த சவ்வரு ணனும்வந்தான்.
*
அனுபல்லவி.
பிரசாத்தொ கைமருவும் விரைசெஞ்சி கழிகையை] பெட்பில்பு யத்தின் மின்னவட்கலில் லாமன்மன்ன (சரசத்தில்)
திணைமுழுது மொருகுடையி லரசு செய்யுந்
திறல்வாகு (ச்)சவ்வருணச் செம்மல் வாழி யிணையில்லாப் பொலிவுள்ள விரவி யீன்ற
வெழின்மேவு மாதரசி தபதி வாழி கணைமலர்கொள் மன்மதனை நிகர்த்த தேகக் கவின்மருவு குருவெனும்புத் திரனும் வாழி பணிலமலி தடவளக்க ருடுத்த பூவிற்
படித்தவர்கேட்டோரெழுதினவரும் வாழி.
*
*
*
சவ்வருணநாடகம் பையனூர் வரதராஜ பிள்ளையால் எழுதி நிறைவேறியது. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
For Private and Personal Use Only
Page #470
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THẾ TAMIL MANUSCRIPTS.
455
(கு-பு.)--
இது, சந்திரவம்சத்திற் பிறந்தவனும் அஸ்தினாபுரத்திலிருந்தவ னும் அஜமீடகுமாரனுமாகிய சவ்வருண மஹாராஜன், காட்டில் வேட் டையாடச்சென்று அங்கே சூரிய குமாரியாகிய தபதியைக்கண்டு காந் தருவமணம் புரியும்படி வேண்டி னானென்றும், அவள் அதற்கு உடன் படாமையால் மனம் வருந்தி அரண் மனையை யடைந்தானென்றும் இதனை அறிந்த வசிட்டமுனிவர் சூரியனிடம் சென்று வேண்டி அவ னனுமதிபெற்று அவ்வரசனுக்கு அப்பெண்ணை விதிப்படி மணம்புரி விக்க, அவ்வரசன் மகிழ்ந்து அவளை மணந்து குருவென்னும் பிரசித்த னான குமாரனைப் பெற்றா னென்றும் கூறுவது ; இந்தப் பிரதி பூர்த்தி யுடையது.
No. 484. சையக்காதிபேரில்நொண்டி நாடகம்.
SAIYAKKĀDIPĒRILNOŅDINĀTAKAM, Sabstance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 53. Lines,
5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, some what old. Complete. )
This drama is written chiefly with a view to exemplify poetic rhythm, and is in praise of Saiyakkādi (Sayyid Khadi), a Muhammadan patron of Tamil poets.
The story of this drama in brief is that a certain thief, who was punished by having his hands and legs cut off, happened to win the good graces of Saiyakkādi, and was enriched by him and led a happy life thereafter.
Beginning :
பிசுமில்லா இர்ரமான் னிர்ரகீம்.
கண்டவர்கள் கொண்டாடுங் கன்னன் வகுதையில்வாழ் மண்டலிகன் பெரியதம்பி மரக்காய னருளுதித்தோன் கொண்டவர்கள் கலி தீர்க்குஞ் சையத்காதிதன் பேரில் மொண்டி நாடகத்தைப்பாட முதல்வனே காப்புத் தானே.
For Private and Personal Use Only
Page #471
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
456
A DESCRIPTIVE CATALOGUE OF
சிந்து .
தனன தானன தனன தானன . திருவுலாவிய - வகுதை நகர்வளர் - கருணை வாரு)(ரி) தி - தரும குண நிதி - சையத்காதியை - யெய்த காமனை யேகொண்டாடவே
முகில் கவிந்திடு - கவிகை கொண்டருள் - முகம்மது நவி - யிரு சாண்களை முழுது மன்பொடு தொழுதிறைஞ்சுவனே.
End :
போத்தித்து)(ற்றி)வாவோதியே - பரவசமாய் - புத்தி மயங்கி யொரு நித்திரை செய்தேன் - நேற்றுக்கவுலாகியே - எனக்கு முன்னி ருந்த காலுங் கையும் வளர்ந்திடவே - சுறுக்கா யெழுந்திருந்தேன் - எங்கள் - இறசூவருளாற் கையுங் காலுங் கண்டே - குறிப்பாயதிசயித் தே ஈமானை (க்)-கொண்ட பலன்கை மேற்கண்டேனே - நாயகனை வண ங்கிக்கொண்டு - இறசூல் நபியையும் புகழ்ந்து கொண்டதிசயித்தேன் காயலில் மகராயன் செய்த் - காதியைக்கண்டு மனங்குளிர்ந்து - தெண் டனிட்டேன் தென்யறவுகரை வாழ அதின் அரசன் வாழ அவர்கிளை வாழ அனைவரொடு. (த-பு.)
நொண்டி நாடகமென்பது, ஒரு வகையான இசை நூற் பிரபந்தம் ; சையத்காதி யென்பவர் முகம்ம தீயப்பிரபு ; தமிழ் வித்வான்களை மிக ஆதரிப்பவர். இந்நூல் இந்தப் பிரதியில் பூர்த்தியாயிருக்கிறது ; இன் னும் அச்சிடப்படவில்லை.
No. 485. தக்க நாடகம்.
TAKKANATAKAM. Pages, 193. Lines, 25 on a page.
Begins on fol. 1086 of the MS. described under No. 483. Irloomplete. |
The plot of this drama relates to Dakşa performing a sacrifice to which his daughter Umā and her husband Paramasiva were not invited. Uma went to the sacrifice, neverthless ; but was not respected ; and so she fell into the sacrificial fire and destroyed herself out of grief. Śiva having become enraged at this incident, created Virabhadra from the eye on his forehead, and he cut off Daksa's head. The story is found in the Vaya-purana.
For Private and Personal Use Only
Page #472
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
457
Beginning :
விநாயகர் துதி.
நேரிசை வெண்பா. சீராரும் வேதனடி செய்தக்க நாடகத்தை(ப்) பேராருஞ் செந்தமிழாற் பேசவே - கூராரும் வன்பரசு மானேந்தும் வள்ள(ற்) றருஞ்சுதனை யன் பினுட னேபணிகு வாம்,
தக்கன் வருகிற தரு. இராகம் மத்தியமாவதி-ஆதிதாளம்.
பல்லவி. தக்ஷகப் பிரமன் வந்தான் கொலுவிருக்கத் தக்ஷகப் பிரமன் வந்தான்.
அனுபல்லவி. தக்ஷகப் பிரமன் வந்தான வக்ஷஞ்சே னைகள் சூழ
இ க்ஷண மீசனைப் பக்ஷணஞ் செய்வேனென்று. (தக்ஷகப்) End:
மகாவிஷ்ணு பரமசிவனுக்குச்சொல் பரணி. இறந்தவர் தம்மை யெழுப்பியிங் கிருத்திச் சிறந்திட வே(ழ்)(ள்)வியைச் செய்து முடிப்பீர்.
வசனம். இறந்தவரையெழுப்பி அவர்களை வைத்துக்கொண்டு யாகத்தைச் செய்து நிறைவேற்றிவையும் சாம்பசிவமூர்த்தியே. (கு-பு.)
தக்ஷப்பிரமரென்பவர், ஒரு சமயத்தில் தம்மருமகனாகிய சிவபெரு மான் தம்மைப் பணியவில்லையென்ற கோபத்தால் அவரையும், தம் மகளாகிய உமையையும் அழையாமல், மற்றத்தேவர்களை அழை த்துக் கலைக்கோட்டு முனிவரைக்கொண்டு சர்ப்பயாகஞ்செய்ய, யாகச் செய்தியை நாரதமுனிவர் சொல்லக்கேட்ட உமை, தன் கணவனிடம் விடைபெற்று யாகத்துக்கு வந்தாள் ; ஈன்றோர் உபசரியாது இகழ்ந்த மையால் யாகாக்கினியிலே இறங்கிப் பர்வதராஜ குமாரியாய்த் தோன் றினாள். பார்வதியைப் பிரிந்த துன்பத்தாலெழுந்த கோபத்தால், சிவ பெருமானது நெற்றிக்கண்ணிலிருந்துண்டாகிய வீரபத்திரர், சிவபெ ருமான் கட்டளைப்படியே சென்று பூபத்தம்பத்தைப் பெயர்த்தெறிந்து
For Private and Personal Use Only
Page #473
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
458
A DESCRIPTIVE CATALOGUE OF
போர்புரிந்து சூலத்தால் தக்ஷரது தலையையறுத்தார். பின் அவருக் கும் திருமாலுக்கும் யுத்தம் நடக்கையில், சிவபெருமான் அங்கே வந் தார். அவரை நோக்கித் திருமால் றந்தவரை யெழுப்பி யாகத்தை நிறைவேற்றவேண்டுமென்ன அவர் உடன்பட்டு அவ்வாறே செய்தா ரென்று இந்நூல் கூறுகின்றது; இதில் இறந்தவரை யெழுப்பி யாகத் தை நி றைவேற்றுவதாகச் சிவபெருமான் உடன்பட்டாரென்றவரையி லுள்ளது.
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.486. திருக்கச்சூர் நொண்டி நாடகம்.
TIRUKKACCURNONDINĀTAKAM.
Pages, 64. Lines, 4-6 on a page.
Begins on fol. 19a of the MS. described under No. 257.
Incomplete.
By Madurakavirayar.
The plot of this drama is that one Viraccorpuli of the Maravar caste amassed much wealth by stealing; and having spent all his wealth on a harlot, he began to commit theft in the king's palace and had his hands and legs cut off as punishment for the offence. He then repented and began to sing the praises of Siva worshipped under the name of Tyagaraja in the Tirukkaccur temple.
Beginning:
தருக்கள்வா னளவியே தழைக்குஞ் சோலைசூழ் திருக்கச்சூர் அமிர்தத்தியா கேசர் மீதிலே
மருக்கமழ் நொண்டிநா டகம்வ குக்கவே
*
கருக்கடி மும்மதக் களிற்றைப் போற்றுவாம்.
இந்த நன் னாட கத்தை யெழிற்கச்சூர்த் தியாகர் நாட்டில் செந்தமி ழோர்கள் முன்னே செப்பவு முகந்த வாறு சுந்தரப் பூமி தன்னைச் சூழ்கடல் மீது நாவாய்
விந்தையாய் மிதக்கத் தோணி சேந்திடும் தன்மை தானே.
*
*
For Private and Personal Use Only
*
தாரணி தன்னில் தேடுந் தனமெலாந் தையவார்கள் வாரணி[த்] தனத்துக் கீ[ய]வோர் வல்லபக் கிரிக ளென்று கூறுவார் பெரியோ ரந்தக் கொள்கைபோல் குதிரை தன்னைக் கோரிபக் கிரிவே டத்தைக் கொண்டனன் திருடத் தானே.
Page #474
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
459
(கு-பு.)
மறவர் சாதியிற் றோன்றிய கெட்டி வீரசிங்கம் என்பவனது புதல்வ ரிருவரில் வீரச்சொற்புலியென பான், இளமையில் பலவகை வித்தை களுங்கற்று, களவுத்தொழிலிலும் தேர்ச்சியுடையனாய், பலவிடங் களில் திருடிச் சேர்த்த பெருந்திரவியக்குவியலைத் திருப்போரூரிலு ள்ள ஓர் வேசையின் பொருட்டால் இழந்து, பின்பு பொருள்தேடக் கருதி ஓரரசனது அரண்மனையில் புகுந்த போது, இவனைக் காவலாளர் திருடனென்று அரசனிடம் பிடித்துச்செல்ல, அவனது கட்டளைப்படி கைகளும் கால்களும் அறுப்புண்டனனாய்ப் பின்னர்த் திருக்கச்சூர்த் தியாகராஜப்பெருமானை ஸ்தோத்திரம் செய்ததாகச் செய்யப்பட்டுள் ளது இந்நூல். இதில் வேசையர் ஆடவரை மயக்கிப் பொருள்பறிக்குந் திறமும், அவர் மயங்கிப் பொருளிழக்கும் விதமும் நன்கு கூறப்பட் டுள்ளன. இந்நூலிற் சிற்சில பாகங்கள் செல்லரிப்புண்டு சிதிலமா புள்ளன. இந்நூல் முற்றுப்பெறவில்லை.
No. 487. திருக்கச்சூர் நொண்டி நாடகம்.
TIRUKKACCURNONDINATAKAM. Substance, alm-leaf. Size, 175 x 13 inches. Pages, 32. Lines,
8 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old. Incomplete.
Same as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது. முற்றுப்பெறவில்லை.
No. 488. துரோபதை துகிலுரி நாடகம்.
DUROPADAITUHILURINĀTAKAM. Substance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 341. Lines, 5
on a page. (haracter, Tamil. Condition, injured. Appearance, old. Complete
This drama is based on the account given in the Mahābhārata of the vain attempt of Duśśäsana to strip Draupadi of her clothes in order to put her to disgrace in the public court of the king.
For Private and Personal Use Only
Page #475
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
460
Beginning :
End :
www.kobatirth.org
நூ
A DESCRIPTIVE CATALOGUE OF
முந்தி முந்தி விநாயகனே (முருகு(கு)ழலார் சரஸ்வதியே) கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய் வித்தைவி நாயகனே வியோமப் பெருமானே மத்தகரியாளவந்த மாயோன் மருமகனே தடுந்திரளரா நூற்றொருவர்[தி](து)ரியோ [திர]
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(தன) னும்
செண்டாடும் மன்னன் [தி](து)ரியோ [திர] (தன)ப்பெருமாள் வணங்கா முடிமன்னன் வாழ்விசய னென்ன செய்தான்.
துரோபதைக் குண்டான செல்வமுந் தான்கொடுத்து அங்கயற்கண் ணம்மை யருளாலே வாழ்ந்திருப்பீர் சொக்கரருளாலே சுற்றிமிக வாழ்ந்திருப்பீர் ஆவு (வி)டை நாதர் அருள்பெற்று வாழ்ந்திருப்பீர் சீரங்கநாதர் திருவுளமே யுண்டாவீர்
தர்ம[ர]த்தைக் கேட்டவர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திருக்க என்றும்பதி னாறுபெற்று(ப்) பெருவாழ்வு வாழ்ந்திருக்க ஆல்போலே தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போ லென்றும் முசியாமல் வாழ்ந்திருக்க.
(5-4.)
இது, திரௌபதி யுடுத்திருந்த ஆடையைத் துச்சாதனன் உரியுஞ் சமயத்தில் அது வளர்ந்ததென்பதை விரித்துக்கூறுவது; செய்யுள் நடை சிறந்ததன்று ; பூர்த்தியுடையது.
NO.489. துரோபதை துகிலுரி நாடகம். DURÖPADAITUHILURINĀTAKAM.
Substance, palm-leaf. Size, 164 × 14 inches. Pages, 210. Lines, 6 on a page. Character, Tamil. Condition, much injured. Appear. ance, old.
Complete.
Same as the above.
(5-4.)——
இது முன்பிரதி போன்றது. பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only
Page #476
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No. 490. துளஸீதாசர் நாடகம்.
TULASIDASARNATAKAM.
Substance, paper. Size, 13 x 8 linches. Pages, 36. Lines, 25 Character, Tamil. Condition, good. Appearance,
on & page.
new.
Beginning :
End:
Begins on fol. 1a. The other works herein are Vaikundasatakam 17b, Yatirajapadikam 476.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A drama based on the life of the Vaisnava devotee named Tulasīdasar, who is obviously the author of the well-known Hindi Ramayana.
திருமேவு சுருதியினைத் தொகுத்தன் பாக(த்) திராவிடத்திற் பாடல்செய்த சீமான்செய்ய மருமேவும் பங்கயப்பூங் கழலை நாளும்
வாஞ்சையுடனே வணங்கி மகிழ்வாய்ப் போற்றி யுருமேவு துளசீதா சரின்சரித்திர
முலகிலுறு பாகவதர் மற்றோ ரோத(த்) தருமேவுங் கீர்த்தனங்கண் ணிகளாய் மாலைச் சாற்றுவாம் பவத்துயரை மாற்று வாமே.
*
*
*
நகரீரே பக்த சரித்ரா மிருதத்தை நுகரீரே. சுகமடி யார்க்கருள் ரகுபதி யினைத்தொழுந் துளசீதா சன்சரித் திரமே -கன மகிமை யுடையதிது மிகுமன் பொடுவினவில் வருஞ்சிரத் தாபக்தி யுரமே
நீர்கொண்ட தெண்டிரைசேர் மகரவாரி
நீணிலத்தி லரசிடத்தி லமைச்சனான பேர்கொண்ட நற்றுளசி தாசன் வாழி
461
இந்த
For Private and Personal Use Only
பெட்புலவு கற்பமைந்த மாதா தேவி யேர்கொண்ட களத்திரமும் வாழி மாட்சி யிலகியமா ருதிவாழி யிராமன் வாழி பார்கொண்ட விதைப்படித்தோ ரெழுதி னோரும் பல்லாண்டு பல்லாண்டு வாழி மாதோ.
(நகரீரே)
Page #477
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
462
(கு-பு.)
ஒருநாள்
துளஸீதாசரென்பவர், டில்லிநகர் ஆத்துமாராமரென்னும் அந்த ணரின் குமாரர் ; அந்நகரத்தரசனாகிய பாக்ஷாவின் மந்திரி; மனைவி யாகிய மாதாதேவியினிடத்து மிக்க மோகடிடையவர்; அவள் 'புத்தியைக் கடவுளிடத்துச் செலுத்தவேண்டும்; மோகத் திற் செலுத்தல் அநியாயம்' என்றுசொல்ல, அதையே யுபதேசமொ ழியாகக்கொண்டு காடுசென்று, இராமாயணம் படித்து, ஒரு பெரும் பூதத்தி னட்பைப்பெற்று, அதனுதவியால் அந்தணவடிவோடு ந்த ஒருவரை அனுமானென அறிந்து சரணமடைந்து அவரருளால் இராமதரிசனமும் பெற்றவர். பிரமஹத்திசெய்த ஒரு பிராமணரைப் பந்தியில் வைக்கக்கூடாது என்ற பிராமணர்களுக்காகக் காசிவிசுவே சர் சந்நிதி விருஷபம் சோறுண்ணவும், தம்மைப்பணிந்த ஒரு வணி கப்பெண்ணுக்கு ஆசீர்வதித்ததின் நிமித்தம் இறந்த அவள் புருஷன் உயிர்பெற்று எழுந்திருக்கவும் செய்த ஆச்சரிய சக்திகளையுடையவர். இறுதியில், இராமபிரான் கூறியபடி மனைவியை யடைந்திருக்கையில் அரசன் வஞ்சித்து இவரைச் சிறையிலிட, இவர் அனுமானைத்துதித்து அவரருளால் 10,000 வானரர்களைக்கொண்டு அவ்வூரையழித்து அர சனை அச்சுறுத்தி அடிமைகொண்டவர்; பிறகு, வடமதுரையிலிருந்த பிரியதாசரோடு சேர்ந்து அவர்செய்த பக்தவிஜயத்தினிடையில்தம் சரிதம் இராமனாலெழுதப்பட்டிருப்பதை யுணர்ந்து மகிழ்ந்திருந்தனர் என்று கூறுவது இது.
A DESCRIPTIVE CATALOGUE OF
No.491.தேரூர்ந்த நாடகம். TERÜRNDANĀTAKAM.
Substance, palm-leaf. Size, 17 × 1 inches. Pages, 46. Lines, 6 or 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
See under No. 410 for the substance of this work.
The author of the work is one Perumalayyar, son of Nallur Varadappayyar.
Beginning :
துலங்கிடுந் தொண்(ன)- நாட்டிற் சோளிங்க புரவகுப்பில் நலமுள திருமாற்பேறு நல(வ)மணி[க்] கண்டர்மைந்தா யிளங்கொடி வள்ளி பங்கா யிளமயி வேறும் வீரா விளங்கிடு மண்டபத்து வேலவா தோன்றிடாயே.
For Private and Personal Use Only
Page #478
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
463.
நண்புள நங்கை சாத்து நல்லூரில் வ(று)(ர)தப் பையர் நண்புள மறை நாலோது நாயகர் தந்தபாலன் நண்புள பெருமாளையார்) நலம்பெறப் பாடி யிட்ட நண்புள நாடகத்தை நான்படித் தாடுவேனே. சீருள சோழநாட்டிற் செழித்தருள் திருவாரூரிற் சூரிய குலத்து ராசன் தொல்பு விக் கரசனாகி யாறி(லொண்) ' லோர்) கடமைகொண்டு அவனியை யாளும்போது வீரனாம் சோழன் மைந்தன் வீதியில் விடங்கராசன். தேரினி லேறித் தியாகர் திருவடி தெரிசினி(p](க்)க வா(ற)(r) போ தாரூரானும் மனமது மகிழ்ந்த வற்குச் சேரவே சொர்க்கமீந்த திருக் - தை தனை) நாடகமா யாரியர் மெச்சப்பாடி யாடுவேன் கண் - டீரே.
வசனம்.- அகோ! கேளுமையா சூரியவ (ங்கிஷ] (மிச) த்திவே (தொனி)(தோன்றி)ய ராஜாக்கள் ஆரோவெனில், உத்துங்கசோழன், குலோத்துங்கசோழன் '
End :
ராசா, தரு. பட்டத்துப் பெரியோரே-ஒரு பாதகமும் அறியேனே-நான் எட்டுத்திக்கும் போற்றி(ச்) செய்ய [J](விருந்தேனே சிலகாலம் என்மகனைக் கண்)(ன்று)பழிக்கீந்திடுவேனே (கோவுக்கிப் என்றன் மந்திரிபழிக்கு யானே யடகானே னையா (போ) மட்டில்லாத பாதகத்தை மன்னவரே தேடிக்கொண்டேன் நீங்கள் பட்டமே(த்தி)(ற்றி) யெந்தன் -மானே பாரதனைப்பா
. (லிப்பீரே.
புத்திரனுரைத்த வார்த்தை புவிதனி வாசர்மெச்ச(ச்)
சத்தியமிதற்கு நானுஞ் சாலவே சந்தோ (த-பு.)--
இது, வரதப்பையர் குமாரராகிய பெருமாளையரால் இயற்றப்பட் டது ; செய்யுள் நடையில் பிழை மிகு கியாகவுள்ளது ; மனுச்சோழனை நோக்கி அவன் குமாரன் தன்னைத்கேர்க்காலிலிடும்படி கூறும் வரை யுள்ள பகுதிகள் இருக்கின்றன. இதில் இறுதி எடு முறிந்திருக்கிறது. 17 - வது எடு இல்லை .
For Private and Personal Use Only
Page #479
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
464
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 492. தேரூர்ந்த நாடகம்.
TERURNDANATAKAM. Substance, palm-leaf. Size, 13, x 1 inches. Pages, 108. Lines,
6 on a page. Character, Tamil. Oondition, much injured. Appearance, very old. Incomplete.
Same as the above. (த-பு.) -
இது முன் பிரதியைப்போன்றது ; பூர்த்தியாகவில்லை. மிகச் சிதைந் திருக்கிறது ; இதில் வேறொரு நூலுள் ளது ; பெயர் தெரியவில்லை.
No. 493. தேரூர்ந்த நாடகம்.
TERURNDANATAKAM. Substance, palm-leaf. Size, 14} x 1} inches. Pages, 152. Lines,
6-8 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Incomplete.
Similar to the above. Beginning:
எண்மையுள் மல்ல(ர்)(ன்)மார்க்கு இலக்கையும் வணிபட்டா.ை வண்மையாய்(க்) கொடுத்து நீயும் வளமுடனேகச் செய்வாய் தடமிகுஞ் சபையி லென் முன் சம்பிர(ம)மாய் மிகவு மோங்கிச் சுடாது போல்வி(ல](ள)ங்குஞ் சுந்தி(த)ர புகவக்கேளாய் குடஞ்செய்த மல்ல(ர்)(ன்) மார்க்குக் குறைவில்லா வெகுமா திடமுடன் கொடுக்க நீயும் செப்புவாய் செப்புவாயே. னங்கள்
End :
அநேக(த்) தன மீந்தாலும் ஆவின்பழிகள் போலும் (யெ](எ)னை விட்டகலப் போமோ யீசா நா னென்(ன)செய்வேன்
(யெ)(எ)ன் செய்வேன் ஆகாரமாம் முமை அதிலுமேன்னமயா மன்னை போகாதென்றுரைத்தானே புத்திகேளாமல்வந்தேன்
(யெ) (எ)ன் செய்வேன். தாகமா யெனையீ(ண்ட)(ன்ற) தந்தை மிகவுங்கேட்டால் கோபம திகரித்துக் கொள்வாரே அரகரா(யெ](எ)ன் செய்வேன்
For Private and Personal Use Only
Page #480
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
465
விருத்தம்- நீலாம்புரி, Y()(ரா)கஞ் செஞ்சடையிலாத்தியும் (று)(து)ம்பைத்
திரளாகத் திங்களுமே திவங்க(ச்)சாத்தி(த்) தாராடத் தாமரை யினந்தனை யன்பாய்(த்)
தன்னரையி லேதரித் தருமையாக(ப்) போரே (நங்கு ந்தியாகே (f)சா உன்பாதத்தை(ப்) போ(த)(ற்ற)மிக மனமுகந் , புகழ்ந்து நாயேன் தேரு(ர்)ந்து வரும் போது (செங்கண்) சேங்கன்று சாக(ச்)
சிவசிவா[J](வி)ன்ன தென்று தெரிகி லேனே. (கு-பு.)
இதுவும் முன் கதை யயே கூறும் நாடகமாயினும் வேறாயிருக்கி றது ; சிறந்த நடையுடைய சன்று ; இதில் கட்டியக்காரன் வந்தது தொடங்கி, கன்றிறக்கக் கண்ட வீதிவிடங்கன் புலம்பும் வரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
No. 494 பழனிநொண்டி நாடகம்.
PALANINONDINATAKAM. Srhstance, palm-leaf. Size, 15} x 14 inches. Pages, 134. Lines, 5
on a page. Character, 'Tamil. Oondition, injared. Appearance, old.) Complete.
The hero of this drama is Vahusingam, son of Durairañasingam, and grandson of one Varadappa - Nāyakkan. He says that he committed theft in a certain house iu Madura and had his legs and hands cut off for it, and tbat thereafter his limbs were restored to him Beginning :
கஞ்சமா வயனுங் காணாக் கடவுள்சேர் முருகர் வாழும் செஞ்சொல் சேர் பழனி நாட்டிற் சிறப்புடன் நொண்டி பாட மஞ்சணி குழலா ளுண்ணா முலையருள் மதலை யான குஞ்சர முகத்தோன் போற்றிக் கணபதி காப்பு(த்) தானே.
தந்தன த்தம் தாதரனானா. சுந்தரஞ்சேர் பழனிமாமலை சுப்ரமணியர் மனமகிழ்ந்திடும் சந்ததம் புகழ் நொண்டிபாடவே
30
For Private and Personal Use Only
Page #481
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
466
A DESCRIPTIVE CATALOGUE OF
அந்திம திபூண்ட சங்கரா வன்புகூர்ந்திடும் அண்ணாமுலை தந்திமாமுகன் கந்தர் தாள் துணையே. அயோத்தி நாடுதேசம் அவ்வடி அனாதி காலம் கைவந்த காவல் கருணிகன் பவு ஷந்தன் பாட வையகம் புகழுமுத்து வரதப்ப நாய்க்கன் தந்த துய்யதோ ரெர் தகப்பன் துரைரண சிங்கமாமே. சித்திர வடிவில் ரூபன் சேய்கரு ணத்தில் வீரன் பத்தியாய்(த்) தவசு பண்ணிப் பரமர்தாள் தன்னைப் போற்றிய பெற்றதோர் வாகு சிங்கலென்றொரு பேரு மிட்டுக் கற்றவர் பாடியாடக் கடுகென வளர்த்தா சென்னை.
End :
சொன்னதோர் மொழியைக் கேட்டுச்
சோதியும் மனமகிழ்ந்து அன்னமே நடையார் தம்மோ டன்புடனிருந்து கந்தா)ர் தன்(னிட)(னுடைப்) பாதம் போற்றித் தருக்கியே வாழ்ந்ததன் பின் எண்ணிய பதவிசேர்வை
ஏகென வெழுந்து போந்தார். வானவர் முனிவர் வாழ மறைமுடி விருந்தோர் வாழ ஞானபோ தம்மால் வேதன் நான் மறை யோர்கள் செங்கோல் தானது மிகவும் வாழ்க சண்முகன் வள்ளி தெயய யானையும் வாழ்க வாழ்க
வானகம் விண்ணும் மண்ணும் வாழ்மழை பொழிந்து வாழ்க.
(த-பு.)
இஃது, அயோத்தி நகரத்திலிருந்த வாகு சிங்கனென்ற ஒருவன், நான் பழனியில் வந்து சேர்ந்து அத்தலத்து முருகக் கடவுளை வழி பட்டு அங்குள்ள சின்னப்பெனென்னும் பிரபுவால் சேர்வைப்பட்டம் கொடுக்கப்பெற்ற , அவனுக்குச் சில உதவிபுரிந்து பின்பு மதுரைச் சொக்கலிங்க நாயகர் வீட்டில் திருடிக் லைகாலறுப்புண்ட காலத்து ஈச்வரானுக்ரஹத்தால் மறுபடியும் அவை வளரப்பெற்றேன்' என்று கறுவதாகச் செய்யப்பட்டிருக்கிறது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only
Page #482
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
467
No. 495. பழனிநொண்டி நாடகம்.
PALANINONDINĀTAKAM. Substance, palm-leaf. Size, 15! x 1g inches. Pages, 96. Lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 1a. The other works herein are Sundararvedupari 50a, Puduvai - Manakkula - Vinayakarperil - viruttam 66a, Daśāvatārappattu 73a, Nītinūl 78a.
Incomplete.
Mostly resembles the previous work, and therefore no separate extract is given here. (த-பு.)
இது, பெரும்பாலும் முன்பிரதியை ஒத்திருக்கிறது ; இந்தப் பிரதி யில் 9- வது பாட்டின் இறுதிதொடங்கி 252 - வது பாட்டின் முதல் வரையுள்ள பாடல்கள் இருக்கின் றன. இதன் முதலிலுள்ள 9, 10, 11-வது பாடல்களும் இறுதியிலுள்ள 248, 249, 252- து பாடல்களும் முன் பிரதியில் முறையே 17, 16, 18-வது பாடல்களாகவும் 255, 256, 257-வது பாடல்களாகவும் காணப்படுகின்றன. இதிலுள்ள 250, 251-வ து பாடல்கள் அதிலில்லை. இதில் சில எடுகள் முரிந்து போய்விட் டன.
No. 496. பாண்டவர் சூதாட்ட நாடகம்.
PANDAVARSIDATTANATAKAM. Substance, palm-leaf. Size, 17 x 3 inches. Pages, 83. Lines,
8-10 on a page. Obaracter, Tamil. Condition, good. Appearance, old. Incomplete.
A drama based on the story, given in the Mahābhārata, of the gambling competition between Yudhişthira and Sakuni. Beginning :
ஒற்றைக்கொம் போனே யுமையாள் சுதனே . . . . ன மருகா, கந்தர்க்கு மூத்த கணபதீ கேளீரே, யுந்தனைத் துதிப்பான் மன தினிற் கருத்தைத், திரிபுர மெரிக்குஞ் சிந்தையா னினைந்து அரிகர பிரம்மா அண்டர்கள் முதலே.
30-A
For Private and Personal Use Only
Page #483
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
468
A DESCRIPTIVE CATALOGUE OF
காரானை மாமுகனே கற்பகமே மெய்ப்பொருளே ஸ்ரீராமன் னன் மருகா செல்வக் கணபதியே ஆனைமுகப் பிள்ளையாரே யைங்கரனே முன் னடவாய் வேறுவினை வாராமல் வி(னா)(நா)யகரே முன்னடவாய் ஆயன் மருகோனே ஆதிசிவன் றன மகனே.
End:
கலியாண வாசலிலே கலக்கம் வரப்போச்சே
ஆர்செய்த புண்ணியத்தா லைவர் பிழைத்தீர்கள் (என்று) கட்டிக்கொண்டு காந்தாரி கதறிமிக வழுகாள்.
தங்கப்பொன் மேனிச் சகாதேவ னேது சொவ்வான்
அண்ணாவே தர்மராயா அதிசயத்தைக் கண்டீரோ. (கு-பு.)--
இது சிறந்த நூலன்று ; பெண்கள் பாடுகிற ஒரு வகையான இசைப் பாட்டு ; மிகவும் சாமானியமானது.
No. 497. பிரகலாத நாடகம்
PIRAKALADANATAKAM. Sabstance, palm-leaf. Size, 13} x 1 inches. Pages, 180. Lines, 5
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A drama having for its plot the Puräņic account of the ill treatment Praḥlāda received at the hands of his father Hiraṇya for his unswerving devotion and love to Vişnu, and of the destruction of his father by Vișnu in the form of Nșsimba. Beginning :
தகைமைசேர் மைந்த ரோடே
தனையனைக் கூட்டி விட்டே மகிழ்வுடன் வெள்ளி பின்போய்
வளமுட னோதென் றேவ வகமகிழ்ந் தழைத்துக் கொண்டே
யரும்பள்ளிக் கூடஞ் சேர்ந்து மிகவுமே வெள்ளி யோனும் வேத நூ
லோது வானே. வசனம்.-- வாருங்குழந்தாய் பிரகலாதா! வேதாகமபுராண சாஸ் திரங்களெல்லாம் சுக்(கு)(கி)ராசாரியரிடத்திலே போய் வாசியும் பிள்
For Private and Personal Use Only
Page #484
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
469
ளாயென்று சொல்லிக்கூட்டி 9 , அப்படியே சுக்கிராசாரியரும் பிரக வாத(ன)னையழைத்துக் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்திவே வைத்து வித்தியாரம்பஞ் சொல்லுகிற விதம். End:|
அண்ண லெனு மிரணியசைச் சிங்கங் கொன்றே
யாக்கிரமித் தி ருக்கும்போ தளவி லோங்கும் விண் ண வரு முனிவர்களு மீச எனாடும்
சிவதனும்வா சவனுமிக மகிழ்ந்து கூடி நண்ணியதுந் துமியோசை முழங் யாங்க
நயந்தவர்கள் கூத்தாடி யாடிப் பாடி மண்ணுலகிற் பூமழைகள் பொருந்தி](ழிந்து) வாழ்த்தி மாயவனார் க்கலிலே வருகு வாரே.
ராஜ - தரு. (த-பு.)
இது, இன்னாராற் செய்யப்பட்டதென்று தெரிய விலலை ; செய்யுள் நடை சாமானியமானது ; இதில் பிரகலாதனுக்கு வித்தை கற்பிக்கத் தொடங்குவது முதல் இரணியவதமானபின்பு தேவர்கள் நரஸிம் திற மூர்த்தியின்பால் வருகிறவரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
No. 498. மன்ம த நாடகம்.
MANMATANATAKAM. Sabstance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 59. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
This work is also known as Iratidēvipulambal. The plot of this drama relates to Śiva having burnt Manmatha to ashes for his having disturbed him while engaged in meditation and penance, and to Siva being thereafter moved with pity by the lamentations of Rati, the wife of Manmatba, revived him and caused him to be visible only to his wife. Beginning :)
மு(ன்னா)(ந்நா)ழி சம்பங்கி முடி கோதி யெண் (ணை](ணெ)யிட்டு நானாழி சம்பங்கி நலமாக எண் (ணை (ணெ)யிட்டு(த்) தங்கத்தால் கொப்பரையில் தானுமே வெந்நீர் வைத்து வெள்ளியால் கொப்பரையில் அரையா தரையரைத்து நெல்லிப் பருப்பரைத்து நெரு . . . யிர் கொதியிட்டு
For Private and Personal Use Only
Page #485
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
470
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆரப்பரித்துப் பல்கடித்து அதிகோப மாகிநின்று ஆனைமுக மாகவந்து அருள்செய்யும் விநாயகனே.
*
*
*
*
மன்மதனார் மாண்டகதை மகிழ்ச்சியாய் நான்பாட மச்சினனார் மாண்டகதை மகிழ்ச்சியாய் நான்பாட (க்) கயிலாச (ங்)(க்) கொ [டி](டு)முடியில் ஆதிசிவன் தானிருந்தார் ஆலிலைமேற் பள்ளிகொள்ளு மாதிநா ராயணரும் பிரம்மாவுங்கூட வீற்றிருந்தா ரந்நேரம்
தேவர்க ளெல்லாருஞ் சேரவே வீற்றிருந்தார்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இப்போ [எ] (தெ)ழுப்புமையா [ெய] (வ)ன் கணவனை யென் கவலையைத் தீருமையா
அபயம் அபயமையா (ஆதிசிவன் பாதத்தில்) அடியாளுஞ் சா
ணமையா
போதுமையா விந்தமட்டும் (உம்(மிட] (முடைப்) பிள்ளை முகம்
பாருபை.யா
*
*
*
*
ஆற்றிலே கரைத்த புளி (ஓ சிவனே கர்த்தாவே நான்) ஆனே னொருபாவி
தாமரை நீரதுபோல் (நான் பாவி சண்டாளி) தயங்கு(கி) றே[னே] (ன்) பெண்ணரசி
(5-4.)
இது, சிவபெருமானிடம் (அவரால் எரிக்கப்பட்ட மன்மதனை எழுப் பவேண்டுமென்று) இரதி புலம்ப, அவர், அவளுக்குமட்டும் உருவோடு தோன்ற அருளினாரென்றும்,அதனால் சிவபெருமான் காமதகனனெ ன்றும், மன்மதன் உருவிலியென்றும் சொல்லப்பட்டனரென்றுங் கூ றுவது. இதற்கு இரதிதேவி புலம்பலென்றும் ஒரு பெயருண்டு.
No.499. மைராவண நாடகம். MAIRAVANANĀTAKAM.
Pages, 128.
Lines, 9 on a page.
Begins on fol. 466a of the MS. described under No.473. Wants both beginning and end.
A drama based on the Puranic account of the conquest of Mairavana by Hanuman.
For Private and Personal Use Only
Page #486
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSORIPTS.
471
Beginning :
இராவணன், மூலபலமெல்வா மிறந்துபோக இலங்கையில் வெகு விசாரத்துடன் கொலுமண்டபத்தில் வீற்றிருந்து, ' இனிமேல் நம்மு டைய தம்பி பாதாளலங்கையில் அரசுசெய்யும் மைராவணனை அழைப் போம்' எனறு அழைப் சித்த சரித்திரம் சொல்லுவோம். அவன் வர லாறு:
விருத்தம்.
மூலடல மிறந்ததன் பின் ராவணன்றன்
முனையும்ப வுஷகளும்போய்க் கொலுவிற் சென்று காலமதா லிக்கோல மாச்சு தென்று
கலங்கிமிக ராவணனும் புலம்பும் போதி லோலமிடு ஞாளியின் வாய்(க்) கோலிட் டாற்போ
லொருமையுள மாலியவா னோடி வந்து சீலமிகுஞ் சீதையினி விடுவா யென்னச்
சீறுவா னிராவணனுங் கூறு வானே.
மத்தியமாவதி (ராகம்). சாப்பு காளம். மாலிய வானே! என்ன
பழுதான வார்த்தை சொன்னாய். மேலும் பகைகள் முற்ற
வெதும்பியென் மனம்பற்ற ஆலோ சனைகள் மெத்த அம்பு போலவேகுத்த
(மாலிய வானே)
End:
மயிலிரா வணனை யெதிர்த்து நான் சயிதத
வகைகளீ தென விபீஷணனு மகிழ்ந்தன னிப்பா வரக்கன்மா யையினான்
மயங்கிய வானரங் களுந்தன் செயன்மறந் துறங்க விலக்குவன் ராமன்
சீரறிந் துடன்குடந் தனிலே சிறப்புடன் தீர்த்த மெடுத்து மந் திரித்துத்
தெளிக்குமுன் மயக்கமுந் தெறிக்க நயனமும் விழித்து நித்திரை நீங்கி
ராவண னுயிரினை வதைத்து நண்ணினோ மயோத்தி யென்றுசாம் பவனு
நவிலரா கவன தி சயித்துத்
For Private and Personal Use Only
Page #487
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
472
A DESORIPTIVE CATALOGUE OF
தயவுட னய்யனனு மனை நோக்கிச்
சிந்தையின் மகிழ்ந்துட னன்பாய்த் தேனமு தெனும் வாய் திறந்தினி துடனே
சீதரன் மிகத்து தித் தானே.
(த-பு.)--
மூலபலவதைக்கும் இராவண வதைக்கும் இடையே நடந்ததாகச் சில நூல்களிற் கூறப்படும் மைராவணவதம் இதிற் சொல்லப்படு கின்றது ; செய்யுள் நடை சிறந்ததன்று. முதலிறுதிகள் இதிலில்லை.
No. 500. வள்ளியம்மை நாடகம்.
VALLIYAMMAINATAKAM. Sabstance, palm-leaf. Size, 11 X 11 inches. Pages, 120. Lines, 5
on each page. Character, 'Tamil. ('ondition, injured. Appearance, very old. Incomplete.
A drama treating of the marriage between Subrahmanya and Valliyammai : by Kumarapillai, son of 'acchaiyappa Pillai of Anaigir. Beginning :
திருநகர் தணிகை (மேவும் சிவ(னஞ்)(ன்)சுதன் வேலர் மீதில் அருந்தமிழ் நாட கத்தை அம்: வி தனிவே பாட வரும்வினை யகத்து)(ற்று) மெங்கள் வாம்புலி யூரில் மேவும் கரிமுகக் கடவு ளான கணபதி(4) காப்பு(த்) தானே. அற்புத விளம்பி யா(ன)!ண்)டி வச்சு த(றா](ரா)ய னாளில் (J)(இ)ப்புவி மேஷமத்தில்) (மாதத்)(தி)ருடத்(து)(தி) (எ)ரண்
டுநாளில் பொற்பகை அருளான் சேயன் புலிப்பாகை கருணை மூர்த்தி கற்புடை வள்ளி யம்மை கதைதனை ஆட லுற்றேன். ஆசுடன் மதுரம் சித்(து){ரம்) அறிந்தவர் பாதம் போற்றி(ப்) பாசமாய் ஆனங்கூர்வாழ் பச்சைய பிள்ளை யானோன் நேசமாய் தவத்தால் வந்த நீதியாங் குமர பூபன் வாசமாய்(ச்) சொன்ன (னா)(நா)டகம் வரும்பிழை பொ(ரு)
(ற)த்திடீரே.
For Private and Personal Use Only
Page #488
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THR TANIL MANUBORIPTS.
473
சரணம் சரணம் சரணம் சுரேந்திர சண்முக சாணம் (மோஷ (மூஷி)கவாகனா சரணம்சிவசுத லோகநாயகா சரணம் வல்வபை நாயகா சரணம் அமரதிசரதனை சட்ட வேல(னை)(னே) ஆறுமுகா சுப்பிர ம(ன்ன](ணிய)னே குமா
குருபா உமையாள் மைந்தனை](னே) (கோ)(கு)றத்தி வள்ளி பங்கா
ளனே ஆதியாயுமை பாலனே சிவ அருணைவாழ் முருகேசனே சரணம் நீ தியாய் (பு)(பி)ணியக(த்து)(ற்று)ம் வேலவா நின்மல[m](ர்க்)
குபதேசனே சரணம்.
End:
பாங்கி திபதை. வள்ளிதான் எங்கே போனா(ய்)(ள்) மருவிய பரணை விட்டு(ப்) புள்ளிமான் கிள்(ளே)(ளை) அன்னம் (போ)(பு னமெல்லா மேய்ந்
துப் போச்சு எள்ளிய அநேகநேரம் இவ்விடங் காணோமென்ன(த்) தெள்ளிய சுனை நீராடி(க்) தெளிந்து நான் வந்தே னென் றாள்.
வசனம்.
வாருமம்மா வள்ளியாரே! யி(ன்னே) ந்நேரம் போயிருந்து வந் தாயே புனத்திலே கிளிகள் மான்கள் மே(ய்)ஞ்சுதென்று பாதி கோபித் திக்கொள்ள, வள்ளி நாயகி பந்தலின்பேரில் (யே)(எ)றிக்கொண்டு கிளி களை யோட்டி(க்)கொள்ளுகிறாள்.
[J](இ)ந்தமட்டும் கதையாச்சுது. சுப்(பி)(ப)ராயர் துணை , வள்ளி நாயகி துணையுண்டாகவு.
(கு-பு.)
இஃது, ஆனாங்கூர்ப் பச்சையப்ப பிள்ளை யென்பவரின் குமாரர் குமாபிள்ளை என்பவர் இயற்றியது ; செய்யுள் நனட சாமானியமா னது; இதில், முருகக்கடவுள் வள்ளியைக் காந்தர்வ மணம் புரிந்து, அவளை மீட்டும் தினைப்புனத்துக்கு அனுப்பப் பாங்கி அவளை நோக்கிச் சொல்லும் வரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
For Private and Personal Use Only
Page #489
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
474
A DESORIPTIVE CATALOGUE OF
ii. யக்ஷகானம்.
No. 501. சாரங்கதரயக்ஷகானம்.
SĀRANGADHARAYAKŞAGĀNAM. Substance, palm-leaf. Size, 17 x 14 inches. Pages, 243. lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, a little old. Complete.
Based on the story regarding Sārangadbara, the son by the senior Rāṇi of Rājarājanarēndra, king of Rājamahēndrapuram. The jinior Rani, Citraigi, fell in love with Saraigadhara, who, however, did not respond to her live. Then she misrepresented to the king that he lusted after her, and had his legs and hands cut off. The story ends by saying that the innocent son regained bis limbs and became king by the good grace of a certain Yogi. By Vallikkandayyar of Tamadai.
சூரசிங்கு படிக்கின்ற சாரங்கதர யக்ஷகானம்.
பொன்னப்பன். Beginning :
மாதுமை யவண் மண வாளனங் கடவுள், தாதவி ழிதழிவெண் சந்திரசே(கான்), அடிய வர் மண(ன)ங்குடி யாயிருந் தவர்ந்த, வடியிணை யிரண்டையு மவர்க்களித் திடுவோன், மரபாவர் வாழ்பசு மாதையம் பதியில், ஸ்திரமா யெ(ன்னா)(ந்நா)(y)ந் திருவுளங் கொண்டோன். வசீகரத் தமிழ்(ச்)சொல்ல வாக்கெனக் கருளும் பசுபதி நாயகர் பாலகன் வேண்டி வினாயகன் கடாக்ஷ மிகவுமுண் ட தனான் மனாயக னுயர்சிந்தா மணியென வுதவுந் தானசா ரங்க தரன்கதை யக்ஷ கானப் பிரபந்தக் கவிதைசொல் வேனே.
For Private and Personal Use Only
Page #490
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
மருவோங்கிய திவ்விய வனமா லிகையண அரிகரி வன நாடியவர் களிகூர
THE TAMIL MANUSCRIPTS.
திரிபுடை (தாளம்).
உள்ளத்தி னிற்சிறு பாலர்க்கே கல்வி யுறுதிகொள் வுரைப்போன் றென் மாதையில்
வெள்ளிக் கந்தய்யன் வீர[சய](சைவ)ன் விளம்புகின்றான் தெள்ளுதமிழ் தருவெள்ள மதை யோருசி யில்லையென வருவள்ளல் தொழுமுதல் வள்ளலருள்மிகவுள் ராச மகேந்திரபுரமே.
திருவேங்கட செயசேஷா சலபதி வாக நாரணா புட்பவஞ்சியர்க்கு(ச்)
நந்தர் முகுந்தர் நாராயணனுஞ் சிந்தை மகிழ்ந்திட வந்தருள் கோவிந்தர் தென்மாதையில் விளங்கிய வாசர்க்கும் இந்திர நளினத்தி லேந்திழைக்கும்
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
475
For Private and Personal Use Only
[எ
சோபனே
Colophon : துன்மதிளு ஆனியீ உே புதவார நாள் சத்தமியும், பூர நக்ஷத் திரமு மிதுன லக்கினமுங்கூடிய சுபதினத்தில், சோம[ல]ங்கலமுடை யார் பு[ன்றி] (ண்ணி)ய முடையாரில் அஷ்டகோண மக[ர்]ரிஷி கோத் திரத்திற் பிறந்தவராயிருக்கப்பட்ட திவாகரப்பிள்ளை கச்சாடல(ப்) பிள்ளை, அவர் புத்திரன் சோமலிங்கவாத்தி, கர்ணம் ராசுப்பேட்டையி லிருக்கும் செக(ன்னா](ந்நா) த தலச்சீராம புத்திரரான கிருஷ்ணதாஸ், அவர் புத்திரன் ராமசிங்குக்கு எழுதிக்கொடுத்த சாரங்கதரன் யக்ஷ கானம் எழுதிநிறைந்தது.முற்றும்.
சோபனே.
தேவிசகாயம். தேறு அறுத்தவனே.
(5-4.)
இது, ராசமகேந்திரபுரத்தரசனாகிய ராசநரேந்திரனுக்கு மூத்த மனைவியாகிய ரத்தினாங்கியிடம் பிறந்த சாரங்கதரனை, அவ்வரசன் இளைய மனைவியாகிய சித்திராங்கி விரும்பிப் பலாத்காரஞ்செய்தும், அ வன் இணங்காமையால் அவன் தன்னை விரும்பியதாகப் பொய்க்குற்ற மேற்றிக் காட்டில் துரத்தி அவன் கை கால்களை யறுப்பிக்க, அவன் ஓர் சித்தர் அருளால் மறுபடி அவை வளரப்பெற்று இராச்சியமடைந்து வாழ்ந்தானெனக் கூறுவது. தென்மாதையிலிருந்த வீரசைவராகிய
Page #491
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
476
A DESORIPTIVE CATALOGUE OF
வெள்ளிக்கந்தப்பையர் செய்ததென்று ஊசிக்கும் டியிருக்கிறது. இ ந்தப் பிரதி பூர்த்தியாகவுள்ளது ; யக்ஷகான மென்பதற்கு யக்ஷர்கள் செய்யுங் கானம்போன்ற கான மென்றாவது, யக்ஷர்கள் செய்த கான மென்றா வது பொருள்கொள்ள வேண்டும்.
No. 502. சாரங்கதரயக்ஷகானம்.
SĀRANGADHARAYAKŞAGĀNAM. Substance, palm-leaf. Size, 14 x 1} inches. Pages, 216. Lines,
4-5 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, very old. Incomplete.
Same as the above.
(கு-பு.)
இது முன் பிரதியைப் போன்றது; இதில் ராச நரேந்திரன், சித்தி ராங்கி பொய்க்குற்றமேற்றிச் சாரங்கதானைச் சிக்ஷிப்பித்தாளென்று அ றிந்து, அவளைக் (கோபிக்கும் வரையிலுள்ள பகுதிகள் காணப்படுகின் றன.
No. 503. சாரங்கதரயக்ஷகானம். SĀRANGA:HARAYAKŞAGĀNAM.
Sabstance, palm-leaf. Size, 157 X 14 inches. Pages, 126. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.)
Begins on fol. 446. The other work herein is Niliyakṣayānam la.
Inoomplete. Same as the above
(த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் 56-வது எடும் இறுதியில் 2 ஏடும் இல்லை .
For Private and Personal Use Only
Page #492
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
477
No. 504. சிறுத்தொண்டர்யக்ஷகானம்.
ŠIĶUTTONDARYAKŞAGANAM. Substance, palm-leaf. Size, 151 X 14 inches. Pages, 82. Lines'
5-6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A drama based on the life of Siruttondanāyanār, one of the 63 Tamil Saiva devotees. He is said to have killed his son and prepared meals with the flesh of that son to satisfy the hunger of a guest, who happened to be none other than Śiva himself come there to test the faith of his devotee. The son was brought back to life by Siva's grace. These incidents are said to have occurred in Tiruccanyāttanguļi, a village in the Naprilam taluk of the Tanjore district, famous on account of the temple there dedicated to śiva. The author of the work is Jõānaprakåsar, son of Vellikkandayyar. Beginning :
திபதை.
புரந்தரன் மாதவர் போதனும் பணிய வரந்தரு முருங்கை மசா கணபதியே இளமுலை வல்வபைக் கின்டமே யளிக்கும் வளமலி முருங்கை மகாகண பதியே உகந்தெமை யாட்கொளு முத்தமி யுகமயிற்](ன்) மகிழ்ந்தருண் முருங்கை மகாகண பதியே.
சிறுத்தொண் --ன் றான்பெற்ற செல்வனை வாளா வறுத்துச் சுபைக்கறி யாக்கி யீசருக் குதவியே மோட்சத்தி லுற்றிடு மினிய கதை தனை யக்ஷ கானம தாகப் பாரினி வெங்கணும் பரவியே யோங்கச் சீருடன் கேட்பவர் செவிக்கின்ப மெய்த விளங்கிய காவியத் திவ்வழு வாமல் உளங்களி கூர்ந்து நா னுரைசெய்கு வேனே.
For Private and Personal Use Only
Page #493
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
478
A DESCRIPTIVE OATALOGUE OF
மாக்களர் பசுமாதை யூர்க்குளெந் நாளும் வாசனாம் வீரசைவன் சிவபூசை நேசன் ஆமெழுத்தஞ்சும் நெஞ்சினிற் கற்றோன் வையகம் புகழநல் வாத்திமை புரிவோன் துய்ய காவியமெலாந் துகடீாக்கற்றோன நயமது ரிதமாக பாற்கவி தனிலுஞ் சுயமதாய்ப் பவதமிழ்த் துறைகளு முடிப்போன் வேலவாருள்பெற்ற வெள்ளிக்கந்தய்யன் பாவகனெனுமுத்ப்ப சவையான் தேவைத் தியானித்து மாதவஞ செய்தே யளித்த ஞானப்பிரகாசன் நவிலுகின்றானே.
திரிபுடை (தாளம்) தேவர் தொழுமொரு தேவர் நடைவிடை தேவர் நுதல்விழித் தே வருயர் மகா தேவர் திருவருள் படைத்து வளங்கெழு-திருச்செங்காடே தங்குமாழ்கடல் வாயடைந்த ள சல
மருந்தி விண் ணெய்திமே கங்கள் திங்கள் மும்மழை பெய்திருக்கின்ற
திருச்செங்காடே.
மிகுதலஞ் சிவதலம் பெருந்தலந் தகுதவங்
கடலாடை யாயணி செகதலந் தனில திகமாந்தலந் திருச்செங்காடே.
வசனம்,
இப்படக்கொத்தவுவமை சொல்லப்பட்ட, திருச்செங்காடு என்றும் உவமை, வளமை, அலங்காரமும் பின்னையுமெப்படியோ வெனில்.
End: |
தீதற மனத்தடைச் சிறுத்தொண்டனுக்தம் நன்னுதல் வெண்காட்நேங்கை யென்பவளுக்கும் அன்* வனீன்ற சீராளனுகிதம் பின்னிந்தா தக்கறியெனக் கொணர்ந்தளித்த சந்தன (ந)ங்சை தனக்கும் வெள்ளாடிக் கழக்காணியம்மைகீதம் கழுவாம(னி)(ணி)க்கும் செழிக்கவே தேங்கவே திரு வருள்புரிந்து
For Private and Personal Use Only
Page #494
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
*
THE TAMIL MANUSCRIPTS.
அங்கமெ[ன்னா] (ந்நா)ளும் அழிந்திடாதிருக்கத் துங்கமாந்தேவ தத்துவமுங்கொடுத்து நினைத்ததெல்லாம் வந்து நேரிடக் கருணையு மளித்தவரவு தத்துவவரையுனா சமுக்கப் பாலில் முன்னாக வேண்பருப்பதவள்ளல் கோலமாய்த் தாம் வைத்துக்கொண்டிருந்தனரே.
*
*
Colophon :
www.kobatirth.org
திருத்தணிகை யாண்டவர்
பரீதாபிஹு மாசி
திருவளர் குன்றத்தூரில் சீர்கரு ணேசர் தம்மின் மருவள ரட்டகோண மகரிஷி கோத்திரத்தில்
திறமுள சோமநாதன் செயநாம தானப்பன்றன் கதைதனை யுரைக்கவந்து கணபதி காப்பார்தா[னே)(மே).
ரட்சிக்கக்கடவது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.505. நீலியக்ஷகானம். NILIYAKṢAGĀNAM.
உ.
(5-4)
இது, சிவனடியார்களாகிய அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒரு வரான சிறுத்தொண்டநாயனார் சரித்திரத்தை நாடகரூபமாகக் கூறு வது; சாரங்கதர யக்ஷகான நூலாசிரியரின் குமாரராகிய ஞானப்பிர காச ரென்பவராற் செய்யப்பெற்றது ; இந்தப் பிரகி பூர்த்தியாயிருக் கிறது.
*
Pages, 96. Lines, 7 on a page.
Begins on fol. la of the MS. described under No. 503. Incomplete as six leaves in the middle are wanting
Deals with the story relating to the twin devils named Nilan and Nili born to Purisaikilan and Tiruppaccainacciyār of Tiruvalangadu.
பொன்னுல கிந்திரன் போதன்
மின்னுமுகுந்த னறைஞ்சி வணங்கு வினோதன்
நன்னுத லின்கண்ணதன்
மன்னு பத(ங்)கம வ(ன்ற)(ந்த)னை வந்தனை செய்வாம்.
*
*
*
For Private and Personal Use Only
479
Page #495
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
480
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நீலி கதை யக்ஷ கான வியலாய்
நினைத்துச் சொலத்திரு வலத்தில் விளங்கிய சூல பாணி சுதன் விநாயகர்
துணையுண்டாமே.
மேதினி தனிற்சைவம் விளங்கவே வருஞ் சட்டை நாதைய தேசிக நாய கர்க்கும்
மாதவம் புகழ். கச்சி மாளிகைத் தன ()ைவசிய ராதர வாபிர வர்களவர் தமக்கும்.
நீலி யக்ஷகானம் எழுதிநிறைந்த [ன](து) முற்றும். சோபனம் சோபனம் நித்ய சோபனம்.
ஸ்ரீராமஜயம்.
(5-4.) —
இது திருவாலங்காட்டிலிருந்த புரிசைகிழானுக்கும் திருப்பச்சை நாச்சிக்கும் இரட்டைக் குழந்தையாகப்பிறந்த நீலன், நீலியென்னும் பேய்களின் சரித்திரத்தைக் கூறுவது; விருத்தப்பாவிலிருந்து இவ் வாறு மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரதியில் இந்நூல் எழுதப்பெற்றிருந்த ஏடு 48 ல் 21,26-30, இந்த 6 ஏடுகளுமில்லை.
No.506. வல்லாளராசன்யக்ஷகானம். VALLĀĻARĀJANY A KṢAGANAM.
Beginning :
Substance, palm-leaf. Size, 174 × 1 inches. Pages, 132. Lines, 4-6 on a page. Character, Tamil. Condition, 'injured. Appearance,
old.
Complete.
A drama based on the life of Vallalarajan as narrated in the Vallalaccarukkam which forms part of the Aruṇācalapuranam dealing with the holiness and religious sanctity of the Saiva shrine at Tiruvannamalai.
தந்தையுந் தாயுமாகித் தானுயிரனைத்து மின்ன எந்தையா மருணை யீச னிய வல்லாளனார்க்கு
மைந்தனாய் வந்துதித்த வளமைசேர் கதையைக் கூறத் தந்திமாமுகனுங் கந்தன் சரண்மலர் காப்பு(த்)தானே.
For Private and Personal Use Only
Page #496
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSÓRIPTS.
சீர்தமிழ் வளர்சிறுத் தொண்னடநாட்டிற் பேர்பெறு மருணையம் பெரும்பதி தனிவே அருணாச லேசருக் கன்புதான் புரியும் நரபதி வல்லாள ராசனுக் குகந்து சிவன் சிறு பாவனாய்ச் செழித்திடத் தோ(E](ன்றி) யவன் றனை யாண் டுகொண் டருளிய கதையைப் பண்ணுற விசையினாற் பாருளோர் மகிழ நண்னுறவே யக்ஷ கானமாய் நவிவ நினைத்திட முத்தியை நேசமோ டளித்து அனைத் துயி ராவையு மருள்பானிருக்கும் குந்தன மெழுதிய கோபுரத் தமர்ந்த
கந்தனு மிபமுகக் கடவுளுந் துணையே. End:
(]ெசயமங்களம் நித்ய சுபமங்களம். மாதவனுடைய . . . பாகங் கொடுத்தவர்க்குங்
* திரிபுரத்தை மிகு நகையாவெரித்தவர்க்கும் பாரறிய மலையாக) பரந்தவர்க்கும், அரசாளும் ஒவ்காள னன் புதனக்காவுகந்து பிரியமுடன் மைந்தனாய்ப்பிறந்தவர்க்கும் சுரர்புகழு மருணகிரி சோணாசலே(ச)ருக்கும் அருணை உண்ணாமுலைத்தாயம்மை தனக்கும்
(ஜெயமங்களம் நித்திய சுபமங்களம். (த-பு.)
இது, திருவண்ணாமலை ஸ்தலமகிமையைச் சொல்லும் அருணாசல. புராணம் வல்லாளச் சருக்கத்திலுள் ளட்டியே அவ்வரசன் கதையை 'நாடக ரூபமாகக் கூறுவது; இந்தப் பிரதி பூர்த்தியாக இருக்கிறது.
*
No. 507. இடம்பாசாரிவிலாசம்.
IDAMBĀCĀRIVILĀSAM, Substance, palm-leaf. Size, 174 X 1 inches. Pages, 33. Lines,
4-5 on a page. Oharacter, Tamil. Condition, much injured. Appearance, old. Complete.
A satirical drama written in relation to a certain wealthy man who led a very extravagant and pompous life in Madras :
31
For Private and Personal Use Only
Page #497
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
482
A DESCRIPTIVE CATALOGUE OF he was picknamed as Idamhācări : by Kasivisvanātha Mudaliyăr of Saida.puraa. Beginning :
தரு - மோகனா. (இ)லகு வில் வெகு பிகுவில் புரட்டும லாயர் துபாசி நானே அகடங்கள் விகடங்கள் செய முழு மோசங்கள் அறிந்திடு தீரன் புளுகினில் சிறந்திடு கோரன் கையில் அகப்பட்டவர்களை யடியோடே கெடுப்பதற் கனேகம் படித்தேன் சினேகம் விடுத்தேன்
(இ)லகுவில் End:
கேட்டையா(அ)டி மதனசுந்தரம்! உன்னுடைய தாய்க்காகச் சொ ன்ன முறைப்பிரகாரம் அவளுக்கு மூன்று நாள் கொடுத்தால் நோய் தீர்ந்துபோகும்.
ஏதோ நான் ரொ)(Gr)ம்பவும் பிள்ளைக்குட்டிக்காரன் ; அய்யாவு டன் சொல்லி, கொஞ்சம் மலைப்பாகவே சுற்றும்படி பாரும். (கு-பு.)
இது, சில வருடங்களுக்குமுன் சென்னையிலிருந்த ஒரு பிரபுவின் டாம்பிகமிகுதி பற்றி, அவருக்கு டம்பாசாரி யென்றொரு பெயரிட்டு அவர் மீது சைதாபுரம் காசிவிசுவநாத முதலியாராற் செய்யப்பெற் றது; அந்தப் பிரபுவின் காலத்திலேயே நடிக்கப்பெற்றதென்பர். இந் தப்பிரதியில் இந்நூலினிடையே யுள்ள சில பகுதிகளே காணப்படுகின் றன.
No. 508. சுப்பிரமணியவிலாசம்.
SUPPIRAMAŅIYAVILĀSAM. Substance, palm-leaf. Size, 174 x 1 inches. Pages, 142. Lines,
5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Complete.
Adrama in commemoration of the marriage of Subrahmanya with Valliyammai. It is related here that she did penance in her former birth, when she had been born as the daughter of Krşņa and Vibudai, with a view to obtain Subrahmanya as her
For Private and Personal Use Only
Page #498
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
483
lord, and that Subrahmanya promised to marry her in her next birth as Valliyammai. This drama is also known by the name of Bubbardyavilágam. Beginning :
சீரான விப்புவி(யி)ற் புராணங் கோடி
திருக்கைவே வாயுதனார் கதைதானொன்று புராணந் தன்னை வகுத்து நாடகமாய்ப்
பிரியமுடன் வள்ளியமைக் கதையைப் பா-(த்) தோராத காளியுடன் வாது கொண்டு
தூக்கியே பாதமது நின்றேயாடும் மாறாத திருநயனம் படைத்தார் மைந்தர் வாக்கருளும் கற்பகத்தைப் போற்றி செய்வேன்.
அகவல். ஸ்ரீ கிருஷ்ணதேவன் றேவிமாருடனே
துவார [A](கை) தனிற் கொலுவாசமாயிருக்க நாரதர் கற்பகத் தருவைத்தான் கொண்டு
தீராாம் ஸ்ரீகிருஷ்ண தேவன் கைகொடுக்க வாங்கியே ருக்மிணி மாது (தன)க்கீய (ப்)
பொங்கிய சத்திய பாமா கோபித்துத் தருவையெனக்குத் தரவேணுமென்ன
மருவிய கிருஷ்ணனோடேவாதுதான் பொருதி
யிந்திரன் பதிக்கு ஏகியே மாயாபந்தயம். End: |
வேடுவர்கள், வள்ளி நாச்சிக்கு வேண்டிய ஆபரணங் கொடுத்து, சுகமாயிருமம்மா தாயே யென்று, சுப்பிரமணியர் கையில் அனுப்பு வித்து (க்) கொண்டு வனத்துக்குப் போனார்கள்.
முருகர் த(ன்)(ஞ்) சரித்திரத்தை முழுதிலும் எழுதிவைத்தோர் பரிவதாய்(ப்) படித்தோர் கேட்போர் பரத நாட்டியம் பண்ணு தருவரே முருகர் தாமும் சந்ததி சம்பத்துண்டாம் (வோர்கள்) தருவதாயிவர்தர் சிப்பர் கூடவே துணையாவாரே.
மங்களஞ (எ)சயமங்களம் நித்திய சுபமங்களம் மங்களம் முருகேசன் வள்ளி தெய்வயானையர்க்கு மங்களம்.
Colophon:
சுப்ரமண்யர் கடாக்ஷம் உண்டாகவும். (றத்துறாக்ஷகன்) (ரக் தாக்ஷி) பு[p](T)ட்டாசிமீ உ , சுப்பராயசாமியார் விலாசம் எழு தி நிறைவேறிற்று.
32
For Private and Personal Use Only
Page #499
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
484
| DBSORIPTIVE CATALOGUS OT
மு(னு)(ரு)கப்பட்டிலிருக்கும், அருணாசல முதலியார் குமாரன் ராமசாமி முதலியார் சுப்பராயர் விவாசம் ; எடுத்தவன் படித்துக்கொ டுக்கவும்.
முடிந்தது. (கு-பு)
இது, மோகத்தால் திருமாலைச் சேர்ந்த விபுதையின் பெண், முருகக் கடவுளைக் கணவனாகப் பெறவேண்டித் தவம்புரிய, அக்கடவுள் காட்சி கொடுத்து மறுசள் மத்தில் அவளை மணப்பதாக வரங்கொடுத்து அவ் வாறே செய்தாரென்று கூறுவது ; பூர்த்தியாயிருக்கறது ; இது சுப்ப ராய விலாசமென்றும் கூறப்படும்.
No. 509. சுக்கிரீவவிஜயம்.
SUKKIRIVAVIJAYAM. Substance, palm-leaf. Size, 174 x 1 inches. Pages, 56. Lines, 4
5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
A drama based on the story contained in the Rāmāyaṇa regarding the triumph of Sugriva over his brother Vāli: by Rajagopalan, son of Perumalaiyyan.
On fly-leaf. Beginning:
அகிலாண்டம் படிக்கின்ற சுக்ரீவ விஜயம். ஆதரவாய் மூலமெனு மானைக் குகந்தசெ. நாதன் றிருமழிசை நாயகன்றன்-பாத(க்) கமலத்தை யன் பாக் கனவினிலு மெ(நினைந்து(ண்ணி) விமலன் றனை வாழ்த்து வேன். பூசுரர் சூழும் வாகைப் பூபதி பெருமாள் செவ்வன் ராசரென் விக்கின சந்திரன் ராஜகோ பாவன் சொன்ன ஆசினல் சுக்(A)g[u](வ) னன்புள(க்) கதையைப்பாட நேசமாம் விக்கின பாஜன் நினைக்கமுன் னிற்பார் தாமே.
திரிபுடை. உம்பர் கூடவு மன்பர் பாடவும் செம்பொன் சூடவு மறைகள் தேடவும் நம்பன் காண்டிரு மழிசைவாழ் செக நாதர்தானே.
For Private and Personal Use Only
Page #500
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL MANUSORIPTS.
485
கழிநெடில். வருந்தியிவ் (வாறு) ராமருஞ் சென்று வனத்திடை(ச்) -
சீதையைத் தேடி. வந்துபம் பாந திக்ரை (யிடை)யிலட்சு மண
ருடன் கூடவே யிருக்க விருந்தவ ரிவரா ரென் றுசுக் [ப](வ) னெண்ணெணா
விசாரமே யுற்று என்னுடைத் த()ைமயன் வாவிதா ன னுப்பி
யென்னுயிர்க் கிடர் செய்த படியோ பொருந்தவே யுரையு மமைச்சரே யென்று
போதவு மென(க்கிது) தானும் பொய்யல மெய்யென் திருந்திடம் விட்டுப்
போகவே யவனுமே நினைக்க அருந்தவத் துதித்த வாயுவின் மைந்தன் மற்ற(வ)
ன் பயந்தனைத் தவிர்த்தோ ) ன னுமனு மப்போ சுக்(கி)? [ப](வ)னைப் பார்த்
தமாவே பறிவுட னுரைட்பான். End:
கழிநெடில. தினகரன் சுத(ஓங்)(ன்)கிஷ் கிந்தையி வழைக்க
(ஸ்ரீராமனு மவன் றனக் கன்பாய் (ச்) செப்புவா ர்நாமுங் காட்டைலிட் டூ +(னி)ல்
சேர்வத தானில்லை கண்டாய் உன சதன் பதியில் நீ(யும்போ J](புகுந் திருந்து
உயர்ந்திடு மாரிநாள் திங்க ரூகந்தது நாலுங் கழித்தபின் சேனை
யுடனிங்குவாருமென் றுரைக்க அனைவருங் கூட (J](வி)ரவிதன் சுதனும்
அரியகிட் கிந்தையிற் சேர்ந்தார் ஆரின் வகானு சதிரன் . . . . கனிவுட னுகந்த பாகையி லதிபன்
கருணை சேர் பெரு (மா)ளை(ய்)யன் கு(மார)ன் கதித்தபுன் சொல்லாய் ராஜ கோ பாலன் கதித்திட மொழிந்ததிக் கதையே.
ஸ்ரீராமர் துணை யுண்டாகவும். Colophon : | இரௌத்ரி [அ](ஐப்)பசிமீ 17தேதி சுக்(கு)(a) ரவாரம் பருவம்.
For Private and Personal Use Only
Page #501
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
486
A DESCRIPTIVE CATALOGUR OF THE TAMIL
MANUSCRIPTS.
(கு-4.) -
இது சக்கிரீவன், ஸ்ரீராமளைத் துணையாகக்கொண்டு தன் தமைய னாகிய வாலியை விஜயஞ் செய்தான் என்பதைக் கூறுவது ; இதனை இயற்றியவர் ராசகோபாலனென்ற பெயரையுடைவர் ; பெருமாளைய னென்பவரது குமாரர் ; இவருடைய ஊரின் பெயர் வாகையம்பதி யென்று ஒரு பாடலிலும் பாகையம்பதியென்று ஒருபாடலிலும் இருப் பதனால் இன்னதென்று துணியக் கூடவில்லை, இந்நூல் செய்யுள் நடை சிறந்ததன்று. இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 510. சுக்கிரீவவிஜயம்.
SUKKIRİVAVIJAYAM. Pages, 33. Lines, 20 on a page.
Begins on fol. la of the MS. described under No. 341. Complete.
Same as the above. (கு-பு.)
இது முன் பிரதி போன்றது ; இதில் காப்புச்செய்யுள் மட்டும் இவ்லை
No. 511. சுக்கிரீவவிஜயம்.
SUKKIRIVAVIJAYAM, Sabstance, palm-leaf. Size, 13 x it inches. Pages, 28. Lines,
6-9 on a page. Character, Tamil. Condition, good. Appear. anoe, old.
Begins on fol. 106. The other work hereia is Kusalavavakkiyam 1a.
The 4th leaf alone is wanting.
Same as the above (கு-பு.)
இது முன்பிரதி போன்றது ; இதில் நாலாவது எOஒல்லை.
For Private and Personal Use Only
Page #502
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
[Note. -- The names underlined are those of the works described.]
யன்
...
...
91, 162
305
484
பக்கம்
பக்கம் அகத்தியத்திரட்டு . 334 அஞ்ஞைவதைப்பரணி, 70, 300 அகத்தியம்
40, 84 | அடியார்க்கு நல்வார். 82, 83 அகத்தியர் (அகஸ்த்ய ) 35, 62 அதிகாரப் பிள்ளை யட் 99, 205 டவணை ... ...
305 400, 422 | அதிரகஸ்யம்
305 430
அதிவீராாமபாண்டி அகத்தியர்ஞான நூறு. 293 அகத்தியர் தேவாரத்
201--204 திரட்டு ..... 259, 294 அத்துவிதக் கலிவெ . அகநானூறு
163
ண்பா ... அகராதி ...
அநந்த கவிராயர் .... 216, 217,
260 அகராதிச்சுருக்கம்
அநந்த நாராயண அகராதி நிகண்டு
3, 4 வாத்தியார்
393
அநந்த பிள்ளை வாத் அகிலாண்டம்
தியார் ...
263 அகிலாண்டம்மை பிள் ளைத்தமிழ்
281 அநந்தமதி கதை ... 335, அகிவாண்டேசவரி
அநந்தையர்
333 பிள்ளைத்தமிழ்
280 அநந்தர் ..... .... 443-445
அநபாய சோழன் .... 419 அங்கயற்கணம்மை. கலிவெண்பா
379 255
அநுமந்தப்பத்து ......
அந்தாதி, உரையுடன். 221 அங்கயற்கணம்மை ய
அபயன் .... |
277 கவல் ....
256
அபரோக்ஷாத்மா நுப் அங்கயற்கண்ணியம்
வ தீபிகாவசனம் ... 271 மை கலிவெண்பா. 69 அங்க விஷயம்
390 அபிடேகமாலை
294 அசரீரி ......
133, 134 அபிராமிபட்டர் ...... 193, அச்சுதராயன்
472
அபிராமியந்தாதி ..... 193, 194 அஞ்சனசோரன் கதை. 335
அப்பைய நாயகன் வமி அஞ்ஞான வதைப் பர
சாவளி ... ... 141 ணி ... ...
284 | அமராவதிபட்டணம், 341
அயல
..
++ +
For Private and Personal Use Only
Page #503
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
19
.
252
.
95
பக்கம்
பக்கம் அமிரு தசாகரமுனிவர், 68, 69 அருந்தவச்சோழன். 375 அம்ப ர் ...
அருமருந்து தேசிகர். அம்ப லம் .... |
அரும்பொருள் விளக்க அம்பலவாணக் கவிரா
நிகண்டு 101, 103
அல்லமதேவன் . அம்பலவாண தேசிகர். 214
அழகப்பெருமாள் ...... 392, 450 அம்பிகாபதி
31, 312
அழகிய மணவாளதா 313
ஸன் ... . .. 249 அம்பிகைமாலை ..... 296
அளகேசுவர ராசன் அம்மூவனார்
164
கதை ... ... , 339 அயோத்தி (அயோத்
அளவை வாய்ப்பாடு...
68 யா )
115, 337
அறநெறிச்சாரம் .... 84, 100 341, 342
101 367, 3E8
அறப்பளீசுரர் சதகம். 440, 443
101 450, 451 அறப்பளீச்சுரசதகம்.
2 466, 471) அறப்பள்ளி
... 101-103 அய்ய நயினார் *.. 372
அறிவாநந்த சமுத்தி அரசூர் ... .. 395, 397
297 அரிச்சந்திரபுராணம். 2, 78-80 அறிவா நந்தசித்தியார். 206 அரிச்சந்திரன் கதை. 336, 337 அஷ்டகர்மயோகம் ... 205 அரிச்சந்திரோபாக்கி
அஷ்டபுஷ்பம் .. 146 யானம் ...
அஷ்டப்பிரபந்தம் ... 310 அரிச்சுவடி
1, 2 அஷ்டாங்க சரித்தி ரம் ... ...
372, 431 அருகதேவர்
243, 245 அஸ்தினாபுரம்
455 அருங்கலச்செப்பு 101, 121
அஸ்தினபுரி
264 அருட்பாமாலை 297, 298 அருணகிரி
330, 481
ஆசாரக்கோவை 71, 103 அருணகிரி நாதர் 200, 201
105 அருணகிரியந்தாதி ... 160, 195 ஆசாரக்கோவை,
196
உரையுடன் ... 103, 105 அருணசலக்கவிராயர், 439, 442
ஆண்டியப்ப முதலி.... 330 அருணாசலபுராணம். 480, 481
423 அருணாசவ முதலி
ஆதிநாராயண செ யார் ...
... 484 டியார்
213 அருணாசலேசர் கலித்
ஆதியூர்
363 துறை ...
379 ஆத்திசூடி
20, 106, அருணை ..... ...... 200, 481 )
107
/
ir, : |
For Private and Personal Use Only
Page #504
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
iii
ஆரணி ஆரூர்
பக்கம்
பக்கம் ஆத்திசூடி, உரையு
இரதிதேவி புலம்பல் ... 469, 470 டன் ... ... 105
இரத்தினச்சுருக்கம்.
24 ஆத்திசூடி வெண்பா . 106, 107
இராகவர் பிள்ளைத் ஆநந்தப் பிள்ளை ... 426 ஆந்ந்த ருத்திரேசர் ... 228
தமிழ்
281 ஆயிரத்தெட்டுச் சிவா
இராசகிருகம்
353, 355 வயப்பாடல் 148
376, 377 245
411, 413 ... 252, 286
இராசகோபாலன் ... 484-486 ஆலங்குடி வங்கனார். 134, 188
இராசமகேந்திரபுரம், 474, 475 ஆவினன்குடி ... - 214 ஆழ்வார் திருநகரி ..... 60, 61
இராசராசநரேந்தி 213 ரன் ...
474 ஆளப்பிறந்தசோழன். 374 இராசுப்பேட்டை ... 475 ஆர தாரதர்சனம் ... 206
இராசேந்திரசோழன். 373, 374 ஆறி வொருகடமை
இராமகிருஷ்ண தா கொண்டசோழன். 375
சன் .. ... 232 ஆறுமுகப்பிள்ளை ... 362
இராமசாமி முதலி ஆனாங்கூர் |
472, 473 யார் ...
484 ஆன்மலிங்கமாலை 298, 300
இராமசிங்கு
475 இசைஞானியார்
420 இராம நாடகம் ... 439, 440 இடம்பாசாரிவிலாசம். 481
442 இடைக்கழி நாட்டு நல்
இராம நாம மகிமை ... 309 லூர் .... ...... 222, 223
இராமபத்திர தீக்ஷிதர். இடைமருது
இராமபாரதியார் ...... 106, 107 இத்தாலியா (Italy) .... இந்திரகாளியார் ...
இராமய்யன் , 429 இந்திரன்
இராமய்யன் அம்மானை. 339, 352 இரங்கேசவெண்பா,
இராமலிங்கமேஸ்திரி. -397, 450 இரங்கேசவெண்பா,
இராமலிங்கவாத்தி
யார் ... ... 397, 450 உரையுடன்
108, 110 இரட்டையர்
252, 253
இராமாநுசம் பிள்ளை. 232
318 இராமாநுசர் ... 157, 381 இரணியமுட்டம் ....... 227
394, 401 இரணியஸம்ஹார
இராமாநுசாசாரியர். நாடகம்
438 / இராமாயண கீர்த்தனை. 441 1-A
61
252
N
*
-
121
For Private and Personal Use Only
Page #505
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
பக்கம் உக்கிரப்பெருவழுதியார் 163 உ சிதசூடாமணி ..... 7, 8, 9 உச்சயினி
341, 347
348, 425 உடையவர்
214 உதயன குமாரகாவியம் உதவுப்பதது உ தீசிதேவர்
243, 245 உத்தரபோதம்
206 உத்தரமதுரை
354, 376
377
81
195
271
உத்தரராமாயண
நாடகம்
439, 442
445
:
:
பக்கம் இராமாயணம் ... 342, 343
443, 450 461, 462
484 இராமயண வசனம் .... 341, 342 இராமு உடையார் ... 333 இரும்பேடு ...... இரேவண சித்தர் ...... 3, 4 இ ரேவணாத்திரியார் சூத்திரம்
3, 4, 7 இவக்கணக்கொத்து ... 50 இலக்கணம்
317 இலக்கண விளக்கம், உரையுடன்
25, 26 இலக்கம் .....
67/ இலங்காபுரி
342 இலிங்கபுராணம் ..... 415 இளங்கோவடிகள் ...... 82, 83 இளங்கோவேந்தன் .. 96 இளம்பூரணர்
38, 44
45 இறையனார்
27, 28
134 இறையரைகப் பொரு
ள், உரையுடன் .. இனியது நாற்பது .... 98,
!12 இனியது நாற்பது,
உரையுடன் ..... 111, 112 இனியவை நாற்பது .... இன்னா நாற்பது ..... 100,
113 இன்னா நாற்பது, உரையுடன்
113 இஷ்டலிங்கத் தோத்தி ரம் .....
220
26
உத்தாரையன் உத் துங்கசோழன் ... 373, 374
463 உபதேசசித்தாந்த விளக்கம்
227 உபதேசமாலை ... 133, 305 உபதேசவொருபா வொருபது
227 உப்பூர்கிழார்
163 உமாபதி சிவாசாரிபர், கொற்றங்குடி
271, 272 உருக்கு மாங்கத சரித் திரம்
343 உருத்திரங்கண்ணனா
ர், கடியலூர் .... 223 உருத்திரசன்மனார் ...... 28, 133
163 உலகநாதன்
114 உலக நீதி
114 உலகந்தாதி
196 உவமான சங்கிரகம்
24, 28 உறந்தை
188)
ஈங்கோய்மலை
252
For Private and Personal Use Only
Page #506
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
பக்கம்
பக்கம் உறித்தாபசன் கதை .. 335, 344 ஐந்திணையைம்பது 71, 74, 112 உறையூர் 252, 316
165, 166
ஐயனாரிதனார் ஊறன்மா நகர்
252
..... 62, 64 ஐயாறு
252 ஊற்றுக்காடு
213 ஊற்றுக்குழி
8, 9 ஐயாப்பிள்ளை
... 116, 117 ஊற்றுமலை 49, 50 ஒட்டக்கூத்தர்
180, 181
230, 231 எடுத்தென்னும் சொ
235, 278 ல்லுக்கிட்டவை ரக்
280 குப்பாயம்
315 | ஒத்தாயணமகாராசன் எட்டுத்தொகை
93, 163 கதை ... ... 335, 346 164, 168
347 169, 181
ஒருபாவுண்மையுபதே 182, 187
227 188, 238
ஒருபாவொருபது ... 241
240 எட்டெட்டந்தாதி
ஒழிவிலொடுக்கப் பொ 197, 198
துவிலுபதேசக் கரு எட்டையபுரம் ..... 178, 182
305 183 ஒற்றியூர் ....
253 எதிராசர்பதிகம்
461 எம்பிரான் சதகம் 309 ஓதவாந்தையார்
164 எம்பெருமானார் 394 ஓமாம்புலியூர்
253 எம்மாவாத்தியார்
397 ஓரம்போகியார்
164 எவ்வார் வாத்தியார். 396, 397
ஔசனசபுராணம் ... 415 எறும்பிமாமலை .. 252
ஔவையார்
105, 106
109, 118 எகாம்பரதேசிகன் 279
119, 135 எடகம் - 252
160, 215 எடூர்
216, 315 ஏரகரம்
318 393 எழுவாரத்திற்கும் சூ
கங்கைகொண்ட சோ க்ஷ்மசரம். 205 | ழன் ...
375 எறுமா நாடு
223 கங்கையாறு
350
கசேந்திரமோக்ஷம். 297, 389 ஐங்குறுநூறு
163, 164 கச்சபேசர்துதி ... 300 ஐதர்சோபனம்
333
கச்சபேசர்தோத்திரம் 227 ஐந்திணையெழுபது ...
கச்சாடவப் பிள்ளை ... 475 ஐந்திணையெழுபது,
கச்சி
228, 237
240, 241 உரையுடன்
366
480
For Private and Personal Use Only
Page #507
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
352
338
314
* 23
229
பக்கம்
பக்கம் கச்சியப்பசிவாசாரியர். 349 கபிலர்
... 113, 133 கச்சியப்ப சுவாமிகள்
134, 164 தோத்திரம் ... 70, 227
188, 321 கச்சியப்பதே சிகர் ... 268, 269
322 கச்சியப்பதேசிகர் 0
கபிலைவாசகம்
336, 350 ஞ்சுவிடு தூது ... 70, 268 269 கபோதவாக்கியம்
115 கச்சியாலயம் ... 349 கப்பல் சாஸ்திரம் கடம்பராயமுதலியார் 448 கம்பர்
237, 238 கடாவிடையுபதேசம். 227, 229
317, 318 கடிகைமுத்தப்புலவர். 178, 182
320, 321 183, 315
கம்பராமாயண சங் கடியலூர் உருத்திரங்
கோத்தர விருத்தி கண்ண னார் ... 189, 190
கயாகர நிகண்டு கணக்குச்சாமிப் பிள்
கயாகாம் | ளை ... |
330
கயிலாசநாதர் துதி ... 228 கணபதிசாஸ்திரி
357
கயிலாய நாதர் தோத் கணபதிதாசர் ... 149
திரம் ...... ..... கணபதியந்தாதி ... 198, 199
கரிகாலச்சோழன் ... 373, 375 கணிமேதாவியார் ... 185
கரிகாலன்
190 கண்ணஞ்சேந்தனார்.
கரிகால்வளவன்
225 கதிர்காமக்குமரவேள்
கரிகாற்சோழன் .... 400
கரிகாற்பெருவளத்தா கந்தபுராண கீர்த்தனை.
... 224, 225 கந்தபுராணம்
176, 349 446, 448
கரிகாற்பெருவளவன். 190
கரிச்சங்கால் கந்தபுராண வசனம்... 336, 349
... 402, 403
405, 406 கந்தப்பமுதலியார், ம
441, 448 கரிவரதன் |
261, 262 கந்தரந்தாதி
200 கரிவலம் வந்த நல்லூர் 201--204 கந்தரலங்காரம்
196 கருணாகரத்தொண் கந்தர்கலிவெண்பா ... 70, 257 டைமான்
258 கருணைத் திரு விருத் கந்தர்காதல்
167 தம் ... ... 259 கந்தர் நாடகம்
447 கரு நிலைப்போதகம் ... 271 கபிலகவி 400 கரும்பை நகரம்
393 கபிவபுராணம் 415 - கருவை
... 201-204
186
107 448
ன்
...
278
446,
For Private and Personal Use Only
Page #508
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
Dii
பக்கம் |
பக்கம் கருவைக்கலித்துறைய
களவழி நாற்பது ... 74, 112 ந்தாதி ... ... 177, 201
236, 237 கருவைப்பதிற்றுப் பத்
கறுப்பன்
99, 100 கற்பகப்பிள்ளையார் துதி ... 177, 197 தந்தாதி
446 202, 203
கற்பகவல்லிதுதி ...... 409 கருவையந்தாதி ...... 201
கன்னடதேசம் ... 270 கருவைவெண்பா வந்
கன்னோசிப்பட்டணம். 341 தாதி ... ... 177, 198 காங்கேயன் உரிச்சொ
203, 204 ல் நிகண்டு கர்னல் காலின் மெக்
காசி
341 @ $6 an!. (Colonel
காசிகணடம்
392 Colin Mackenzie.) 428, 429 காசித்துண்டி விநாயக கலிங்கதேசம் .... 276, 278 ர் பதிகம்
238 கலிங்கத்துப்பரணி ... 276-278 காசிப்பைரவர் பதிகம்
• 238 கலிங்கபட்டணம் ... 341 காசிவிசுவநாத முதலி கலித்தொகை 169, 171, 172
யார் ... ...
482 கலித்தொகை, உரை
காஞ்சி .... ... 322 யுடன் ... ... 168, 170 காஞ்சிப்புராணம்
317 171) காஞ்சீபுரம்
197, 198 கலிமடல்
228, 240 கலியாணபுரம் 399
241, 301கலியுக நடத்தை 318
303, 305 கல்வாடம் ... 173, 176
306, 322 177 கல்வாடம், உரையுட
323, 435
441, 448 ன் "
77, 172, 175 கல்லாடர் ... ... 41, 44
காட்சி கொடுத்த சோழ 172-174
375 கல்லாடவுரை 176 காட்சிகொண்டசோழ
375 கவிக்களஞ்சியம்
99, 100 கவிச்சுவ .
315 காத்தவராய நாடகம், 448, 449 கவிப்பெருமாள் ... 125 காத்தான் கவி வீரராகவமுதலியா
காத்தியாயனர்
60 ... ... 250, 251 காந்தகீர்த்தனை
446, 448 கழுக்காணியம்மை ..... 478 காந்தபுராணம் களந்தை ...
73, 74 காமாஸமஞ்சரி
178, 179 களமூர் ..... .... 159) காம்பீலி நாடு
350
284
ன்
ன்
923
.
415
.
For Private and Personal Use Only
Page #509
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
viii
காயாரோகணேசர்துதி.
காரி
காரிகை
...
காரியாசான்
காரிரத்தின கவிராயர். கார் நாற்பது
கார் நாற்பது,உரையு
டன்
காலசாரம்
காவிரிப்பூம் பட்டின
ம்
காவேரிகரை
சோழன் காவேரி பட்டணம்
காவை நகர்
காளத்தி
காளத்தி நாதருலா... காளத்திலிங்கக்
கவி
ராயர்
காளமேகக் கவிராயர்.
காளமேகப் புலவர் காளஹஸ்தி
காளிங்கர்
..
கண்ட
காளிபுராணம்
கானப்பேரூர்க் காளை
நாயகர் புராணம்...
காஸ்திகிலியோன்
(Castiglione) கிட்டிணை நகர்
கிருஷ்ணதாஸ்
...
www.kobatirth.org
பக்கம்
227
65
111
119, 120 64, 67
100, 112
180
INDEX.
கிருஷ்ண தாஸ்சேர்வை.
கிள்ளி குகபாததாஸர்
குகை நமச்சிவாயர் குசலவ நாடகம்
179
206
190, 215 216, 449
375
341
281
229
229
126
67
318
229, 230
125
415
68
47
274
475
351
373
116, 117
195, 196
382, 449
451
குசலவ வாக்கியம்
குடகு
குடந்தை குட்டியா நயினார்
குட்டுவன் குணசாகரர்
குணபத்திரன் குணவீர பண்டிதன்
...
...
குமரப்பிள்ளை
குமரனசவுல்
குமரி
341
குண்டினபுரம் குமரகுருபரசுவாமி... 146, 254
255, 257
291, 292
472, 473
257 92
116, 118
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
குமரேசசதகம் குமாரகொண்ட நாய கன் வமிசாவளி...
குமாரசாமி
யார்
விடு தூது
கும்பகோணம்
For Private and Personal Use Only
...
மாரதேவர்
குமாரதேவர் நஞ்சு
குருவப்பன்
குருவிஷயம் குரூபதேசம்
முதலி
பக்கம்
486
82
279, 444
372 93
68, 69, 71
14
57, 58, 78
74
குருகாபுரேசர் குருகூர் குருக்ஷேத்திரம் குருத்தோத்திரம் குருமரபு சிந்தாமணி. குருமொழி வெண்பா.
குருலிங்க சங்கம விள
க்சம்
365
448
269, 270
269, 271
278, 280
444
67 61, 65 405 228, 229 305
205
234
362
431
271
Page #510
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
ன்,
329,
பக்கம்
பக்கம் குலசேகரன்
296 | கூத்தகவிச் சக்கரவர் குவசேகர பாண்டியன் 296, 399
279 குலசேகரப்பெருமாள் 352 கூத்தராற்றுப்படை... 226, 227 குவச்சிறை நயினார்... 361, 362 கூந்தலூர் ... 297 குவபாரிச நாதன் ... 361 கூலவாணிகன் சாத் குலோத்துங்க சோழ 180, 181 சன் ...
96 230, 231 கூவப்புராணம்
136 276, 373 கேசவப்பிள்ளை
213 374, 463 கேரளவுற்பத்தி
352 குலோத்துங்க சோழ
கைத்தவ மாலை
220, 300 னுவா. 59, 60,
301 230 கொங்கதேசராச பா குலோத்துங்க சோழன்
ம்ப ரை ... ...
172 கோவை ... 180, 181 கொடியா நாயக்கர் ... 410 குலோத்துங்கன் .......
கொடுங்கோடா சூரி, 205
கொல்லி மலை குழந்தை நயினாக்குரு
... 448
கொழும்பு... க்க
397 ள் ... ...
கொற்றங்குடியார் நெ குழந்தை முதலியார். 281, குழப்பலூர்
372
ஞ்சுவிடு தூது ... 271, 272 குழைக்காதர் சரண். 271 கொன்றையூர் ...... 382 குறள் .... .... 108, 109 கொன்றை வேந்தன். 118, 119 126, 133 கோ நாடு .... |
386 146, 422 கோமளேசுவரன் குறள் உரை
கோயில்... |
410 குறள், உரையுடன்
128 கோமுத்தி
186, 187 குறுங்காபுரி
233 கோயம்புத்தூர்
8, 9 குறுங்குடி ... 233 கோவர்த்தனம்
371, 372 குறுங்கை .. 233 கோவிந்து....
434 குறுந்திரட்டு
94 கௌசாம்பி
345 குறுந்தொகை
கௌதமிகதை
372 குற்றாலக்குறவஞ்சி... 264
கௌமுதி கதை ..... 335, 353 குற்றாலம்... 264, 265
354 281, 283 கௌரிப்பத்து .....
271 குன்றத் தூர்
419, 320
479 சக்குபாய் சரித்திரம். 453 கூடல் 218, 254 சங்கச்செய்யுள்
112 296 சங்கப்புவவர்
27, 28
181
For Private and Personal Use Only
Page #511
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
X
சங்கரநமச்சிவாயப்
புலவர் சங்கரநாராயணன் சங்கர மூர்த்தி சங்கரமூர்த்தி விறவி
விடுதூது
...
கர்
சதமுகராவணன்
கதை
சதாசிவ நாவலர் சதுரகராதி சதுர்க்கோணமாலை சத்தியகோஷன்
...
...
சசிவனன போதம் சச்சிதா நந்த விளக்கம் சடகோபர்
சடக்கராந்தாதி
420
சடையப்ப நாயனார்... சடையப்பன்
331, 332
64, 65, 67
சடையன்... சட்டிப்புலையன் கதை. 335,354
சட்டைநாதைய தேசி
49, 50
148
...9, 273, 274
சம்புவனம் சயகுமாரன் கதை
...
***
...
...
...
...
www.kobatirth.org
...
INDEX.
பக்கம்
...
கதை
335, 357
சத்தியஞானி, நாகை. 143, 144 சந்தன நங்கை
478
434, 436
சந்திரகிரி சந்திரவாணன்
326
...
273 70, 308
205 64, 67 204, 205
480
சபாபதி முதலியார்,
கா
காஞ்சீபுரம்
146
சமதக்கினி நாடகம்... 451,453 சமுத்திரவிலாசம்
182
சம்பந்தமா முனிவன்.
271
சம்பளப்பதி
209
சம்பா நகரம்
366-390
356, 357
25
10, 47
107
280 335, 359
சயங்கொண்ட சோழ
புரம்
சயங்கொண்ட சோழன்.
சயங்கொண்டார்
சரசாத்திரம்
சரசுவதி (ஆறு) சரசுவதிகலிவெண்பா. 257.258
சரநூல்
ச
சரவண சற்குரு சரவண சற்குருமாலை
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சரவணஞானி சரவணஞானிகளொ ருபாவொருபது
சரவணஞானியார் சரவணஞானியாரொ
ருபாவொருபது
சரவண தேசிகர்
சரவணதேசிகர் கலி த்துறை சரவணதேசிகர் துதி.
சரவணதேசிகர் மா
லை
சரவணதேசிகர்
ண்பா சரவண தேவர் சரவணதேவர் இரட்
...
For Private and Personal Use Only
வெ
டை மணிமாலை
சரவணபவ சண் சிவாய வகவல் சரவணப் பெருமாளை
யர்
...
சவ்வருணநாடகம்
முக
பக்கம்
400
375
276, 278
205
394
205
301, 302 301,302
301, 302
228
228, 303
240
228, 240, 241, 302,
303
228
228
300, 302
303
228
228
227-229
334
91
453, 454
Page #512
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
சவுரபுராணம் சற்குருமாலை
சனற்குமாரபுராணம். சனீசுவரத்தோத்திரம்
சாக்கிய குடாரன் சாதி நூல் சாத்தந்தையார் சாந்த கவிராயன்
ம்
...
...
சாந்தலிங்கக் கவிரா
யர்
***
சாந்தலிங்கசுவாமிகள்.
சாமி செட்டியார் சாமிநாதையர் சாமுத்திரிக ணம்
சாம்பபுராணம்
சாரங்கதரயக்ஷகான
...
***
...
...
சாலிவாகனன் சானந்த கணேசர் பு
ராணம்
சிங்காரம்
சிங்காரவேலு
லக்ஷ
சிதம்பரக்குறவஞ்சி... சிதம்பரசுவாமி சிதம்பரசுவாமிகள் சிதம்பரசுவாமிகள்,
திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் தோத்திரம்
சிதம்பரச்செய்யுட்
கோவை சிதம்பரப்பிள்ளை
..
...
www.kobatirth.org
INDEX.
பக்கம்
415
228, 300
302
415
146
245
339, 361
186
108, 109
154, 155
270
213
97
397
415
474-476
479
276, 433
259
217
168
265
301, 302
320
269, 270
228
71 8, 9
சிதம்பரம்...
சிதம்பர ரகசியம் சித்தரந்தாதி
சித்தரந்தாதி,
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
யுடன்
சித்தாந்த தரிசனம் சித்திரகவி,
யுடன் சித்திரகவிகளின்
உரை
...
உரை
ச்சிமாலை
சித்திர வெண்பா
சிந்தாமணி
உ
சித்திரச்சத்திரப்புகழ்
சிலேடையுலா
சிலையெழுபது சிவகாமிதுதி
ரை
198
சித்திரகூட மகத்துவம். 364,365
...
சிந்தாமணீசர்க்கு வி ண்ணப்பம்
For Private and Personal Use Only
சிந்தாமணீசர் துதி சிம்மபுரம்..
சிரீகருணர் அறுபத்து
நான்கு வீட்டுக்கும் கோத்திரம், சூத்தி
சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம், உரை
யுடன்
சிலப்பதிகார விருத்தி
யுரை
பக்கம்
3, 4, 252
263, 265 266, 283 284, 364
421
305
207, 208
206
305
315
ரம்
360, 363 சிரீகருணர் சரித்திரம் 360,361
363, 364
.83, 96, 97
304
205
85, 87
228 228
358
82, 83
82 284
237, 238
409
Page #513
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
447
சல்
'.
70
பக்கம்
பக்கம் சிவ காமி பதிகம்
182) சிவப்பி ரகாசசுவாமி... 94, 95 சிவகாமியம்மை பிள்
136, 241 ளைத் தமிழ் .... 283, 284
242, 294 சிவகிரி
295, 300
301, 306 சிவகிரித்துரை 331
307 சிவமதமடாதிபதிகள்
சிவப்பிரகாசர் ஊஞ் சரித்திரம் ... 364, 365
69 சிவாகமக்கச்சி ஞான
சிவப்பிரகாசன் ... 242 மாலை .... ... 306
சிவப்பிரகாசையர். 306, 307 சிவாகமக்கச்சிமாலை. 305
சிவமடாதிபதிகள் சரி சிவஞான தீபம்
284 த்திரம் ...
364, 365 சிவஞானதேசிகன் ... 241, 242
சிவலிங்கம்
148 268, 269
சிவா நந்தபோதம் சிவஞான பாலையதேசி
சிவாநந்தமாலை ..... 70, 229 கர் ... 241, 242
சிறுத்தொண்ட நாய சிவஞானபாலையர் கலம்
477- 479 பகம் ...... .... 241 சிறுத்தொண்டர் யக்ஷ சிவ ஞானப்பிரகாசம். 305
கானம் ... சிவஞான முனிவர் 39, 40, 228
சிறுபஞ்சமூலம் ... 98, 120 240, 241
சிறுபஞ்சமூலம், உரை சிவஞானவள்ளலார். 305, 306
யுடன் ...
119
... சிவஞானி
242 சிவதருமபுராணம் .
415 சிறுபாணாற்றுப்படை. 98, 222 சிவதருமோத்தரம் ...
68 சிறுபாணாற்றுப்படை சிவநெறிப்பிரகாசம்.
298 யுரை ...
222 சிவபராக்கிரமக்கலி
சிற்பரந்தாதி
206 வெண்பா
259 சினேந்திரபத்தர்கதை 335, 365 சிவபூஜையகவல் ......
சின்னய்யன்
395-397 சிவபூஜையகவல், உரை
சின்னூல்
87, 88 யுடன் ... ...
சிஷ்டாந்தாதி
206 சிவபோகசாரம் ...... 133) சீகாழி
305, 306 சிவப்பிரகாச சிந்தனை
439, 442 யுரை ... ...
298
| சீட்டுக்கவிகளும், சிங் சிவப்பிரகாச சிவ வீர
காரப்பாடல்களும்.
69 பத்திரர்பேரில் கழி
சீத்தலைச்சாத்தனார் ... 82, 96, 97 நெடில் ....
சீநிவாசன்
477
70
70
69 |
65.
For Private and Personal Use Only
Page #514
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
xiii
478
344
361
367
70
பக்கம்
பக்கம் சீரங்கச்செட்டி ... 330 சூடாமணி நிகண்டு ... 7, 13சீரங்கப்பட்டணம் ..... 341
18, 132 சீராமன்
475 சூடாமணி நிகண்டு, சீராளன்
உரையுடன்
10, 13 சீர்கருணர் சதகம்...
362 சூதகவிதி .....
70 சீர்கருணர் புராணம். 361, 362
சூரசிங்கு ...
... 119, 474 சீர்கருணர் புராண
சூரிசங்கு ... வசனம்
சூரியத்தோத்திரம் ... 334 சீவகசிந்தாமணி .... 35, 86, 87
சூளாமணி (காவியம்) 88, 89 சீவகசிந்தாமணி,
சூளாமணி (நிகண்டு ) 11, 12, 16 உரையுடன்
84, 86 செகந்நாதம் ..... 475 செகப்பன் ...
397, 450 சுகுணன்கதை
செங்கண்மாத்து வேள் சுக்கிரீவ விசயம்
198, 484 நன்னன்
225, 227 486 சுத்தாத்து வித சித்தா
செங்கல்வராய முதலி ந்த ம் ..... .....
யார் ...
315 சுந்தரமூர்த்தி
421 செண்டலங்காரவண் சுந்தரமூர்த்தி நாய
ணம் ... னார் .... ... 314 | செந்தில்
289, 289 சந்தரர் வேடுபறி 313, 314, செந்திலந்தாதி
317 467
செப்பமேஸ் திரி சுப்பராயசாமியார் வி
செய்யுளிலக்கணம் ... வாசம் .....
செல்லப்பிள்ளை
266 சுப்பராய விலாசம் .... 483, 484 செவ்வந்திப்புராணத் சுப்பராயன் ... 151, 253 தினடக்கம்
428 சுப்பிரமணிய தீக்ஷிதர் 60, 61 சென்னப்பட்டணம் ... 131, 212 சுப்பிரமணிய முதலி
341 யார் .... ...... 397 சென்னி ..
362 சுப்பிரமணியமுனிவர் 213, 214
சென்னை ....
482 சுப்பிரமணியமுனிவர்,
சென்னை வீரையக்கட தொட்டிக்கலை ... 186, 187 வுளா நந்தக்களிப்பு. 206 சுப்பிரமணியவிலாசம் 482 சேக்கிழார்
419, 420 சேடமலை
209 சுட்பையர்
344
சேடமலைப் பதிற்றுப்ப சுரமை .... ...
த்தந்தாதி
208 சுவாமி நாத தேசிகர். சூடாமணி
சேடாசலம்
209
238
397
29
483
88
8, 9
For Private and Personal Use Only
Page #515
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Xiv
சேந்தன் சேந்தன்றிவாகரம்
சேரமான் கணைக்காலி
ரும்பொறை
சேரமான் பெருஞ் சோற்றுதியன் சேர
வாதன்
சேரர்
சேரர்மதன சிகாமணி
சேரன்
சேறைக்கவிராஜ பிள்
சையக்காதிபேரில்
சைதாபுரம்
சையக்காதி (Saiyed Khadi)
www.kobatirth.org
INDEX.
பக்கம்
89
19
236
152
.62, 64, 82 83, 92, 362
ளை சேனாவரையர் சேஷகிரிசாஸ்திரி, M. 7,18,19
23-34, 37
39, 41; 56
68, 69, 71
229, 230
...39-41, 44
நொண்டி நாடகம்.
சைவசித்தாந்தா சந்தி
ரிகை
சைவசித்தாந்தப்பிர காசக்கட்டளை
சொக்கநாயகர்
239
93
75, 81, 89
91, 100
113, 121 138. 146 163-165, 176
179, 182 185, 186
482
325, 455, 456
455
297
315
328
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சொக்கப்பநாவலர், கு
ன்றத்தூர் சொக்கர்பதிற்றுப்பத்
தந்தாதி சோரூபாநந்தர் சொரூபாநந்தர்பிள்
ளைத்தமிழ்
சோணசைலம்
ஜீஸஸ் கிறைஸ்ட் (Jesus Christ) ஜைமிநிபாரதம்
சோண ைலமாலை
சோணாடு சோதிடசங்கிரகம் சோதிப்பத்து
சோமங்கலமுடையார் சோமநாதன்
சோமலிங்கவாத்தி
சோழநாடு
சோழன்
சோழன் செங்கணான் சோழன் பூர்வபட்டயம். சோ தேசப்பூர்விக
ராஜ சரிதம் சோளன் சோளிங்கபுரம் சௌந்தரியந்தாதி
ஞானசாரம்
ஞான நன்மைப்பஞ்சாக்
கரம்
For Private and Personal Use Only
பக்கம்
184
216
284, 285
284
307
172, 306
90
326
271
475
479
475
155, 220
463
231, 276)
278
236
419
293
224, 372
462
210
253
406, 408 410, 411
428
298
206
Page #516
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
XV
227
* 1:23321" His
305
98
321
3/
பக்கம்
பக்கம் ஞானப்பிரகாசர் ... 477-479 தமிழ் நாவலர் சரிதம். 317 ஞானமதியுள்ளான் .... 141
தம்பு நாயக்கர்
330 ஞான வாசகத் திரட்டு. 206 தருமஞ்செட்டியார் .... 212 ஞான வாசிட்டத் திரட்
தருமபரீக்ஷை
246 229 தருமர்
125 ஞான விநோதக்கலம்ப
தருமேசர் தோத்திரம் கம்
284 தலைமலைகண்டதேவர். 218, 220 ஞான விளக்கம்
தலையாலங்கானம் ... ஞானவுலாக்குழங்கல் 84 தவப்பிரகாசர் தோத் ஞானோபதேசம் ...
திரம் ...
228
தனச்ரீகதை தக்க நாடகம் 453, 456
335, 368 457 |
தனசேவன்கதை 335, 369 - தக்கயாகப்பரணி .... 179, 278
தனிப்பாடல்
133, 148, தசக்கிரமக்கட்டளை .. 229
269, 318 தசாவதாரப்பதிகம்
--320 தசாவதாரப்பத்து
467
தனிப்பா ல்கள் .... 271, 321 தஞ்சாவூர் .... 477
322 தஞ்சைவாணன் .. 484 தனிப்பாடற்றிரட்டு .... 323, 324 தஞ்சைவாணன்கோ
தக்ஷிணாமூர்த்திது தி.
228 வை, உரையுடன். 183. 184 தாடிவெண்ணெய்க் தணிகை
211, 247 காரன்க தை ... 335, 311 472
தாண்ட வ சாஸ்திரி ... 392, 393 தண்டலை
155 தாண்டவராய முதலி தண்டி
... 31, 33, 65 யார் ... ... 387, 388 தண்டியலங்காரம் ...... 31, 33 தாண்டவேசன்
393 தண்டியலங்காரம்,
தாமத்தர்
125 உரையுடன ...
தாயுமானவர் 31-33
தாயுமானவர் பாடல். 70, 204 தத்துவக்கட்டளை .. 206
தானப்பன்
479 தத்துவஞான போதம் 206
தானியபுரம்
366 தத்துவராயர் ... 284, 285 திகிரிவனப்பத்து ......
271 தமிழறியும் பெருமாள்
திணைமாலை நூற்றைம் கதை
339 பது
.... 81, 100 தமிழிங்கிலீஷ்அகராதி
திணைமாலை நூற்றை தமிழ்ச்சிந்தாமணிக்
ம்பது உரையுடன்.
185 கதை .... .... 434, 435 | திணை மொழி கயம்பது 100
107
HA HA 2385 1 = 2
182
For Private and Personal Use Only
Page #517
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
xvi
திணைமொழியைம்ப து, உரையுடன் திம்மபையன்
திம்மய்யன்
தியாகராயர் துதி திராவி- சூத்திரம் திரிகடுகம்
திரிகடுகம், உரையுடன். திரிகூடராசப்பக் கவி
ராயர்
திரிசிரபுரம் திரிபுரசுந்தரிபிள்கைாத்
தமிழ் திருக்கச்சூர் திருக்கச்சூர் நொண் டி நாடகம்
திருக்கடவூர் திருக்கலம்பகம்
திருக்கலம்பகம், உரை
யுடன்
திருக்கழுக்குன்றம் திருக்கழுக்குன்றமா
லை திருக்குருகூர் திருக்குருகைப்பெரு மாள் கவிராயர்.
திருக்குறட்பயன் திருக்குறள்
திருக்குறள்,உரை யுடன்
...
...
www.kobatirth.org
INDEX.
பக்கம்
186
396
395, 397
213
400
74, 98
121
264, 265
280, 281
229, 286
458, 459
213, 458
459
193, 194
245, 246
243
308, 309
308
433
64, 65
67, 212
213
130
77, 109,
125, 130
-134
156, 321
388
122-127
129
திருக்குறள், வ
ரையுடன் திருக்குறுங்குடி
திருக்கூந்தலூர் திருக்கோட்டியூர் திருக்கோவையார், உரையுடன் திருக்கோவையார் பேரின் பவநுபூதி .. திருச்சிராப்பள்ளி திருச்சிற்றம்பல நாடிக்
கட்டளை
திருச்செங்காட்டங்
குடி
திருச்செங்காடு திருச்செந்தூர்
...
திருச்செந்தூர்ப் பிள்
ளைத்தமிழ்
திருச்செந்தூர்ப் போற் றிக்கலிவெண்பா... திருத்தக்கதேவர் திருத்தக்கமகாமுனி
கள்
திருத்தணிகை
பகம்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
...
திருத்தணிகைக்காலம்
...
For Private and Personal Use Only
திருத்தணிகைவெண்
பாவந்தாதி
திருத்தண்டலை நீ
ணெறி
...
திருத்தொண்டத்
தொகை திருநாமக்கோவை
திருநாவலூர்
பக்கம்
131
233, 880
381
298
121
20
316
280, 386
308
477
478
7, 257
288, 289
288
257
84, 85
87
211, 247 248
246
211
155
334
259
420
Page #518
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
திருநின்றவூர் திருநின்றவூர்த்தல புராணம்
திருநீர்மலை
திருநீற்றுச்சோழன். திருநெல்வேலி
திருப்பச்சை நாய்ச்சி
யார் திருப்பதி
திருப்பல்லாண்டு திருப்பாகையூர் திருப்பாகையூர்க்குற ஞ்சி
திருப்பாசூர்த்தலபுரா
...
திருமலை
திருமலைய்யர்
திருமழிசை
திருமாகறல்
ணம்
திருப்பாவை
திருப்போரூர்
திருப்போரூர், ஆறுமு கக்கடவுள் துதி திருப்போரூர்ச் சந்
நிதிமுறை
திருமந்திரமாலை திருமயிலை திருமலாசாரியன்
திருமுகப்பாசுரம்
திருமுடிச்சோழன்
.பி.
***
...
www.kobatirth.org
INDEX.
பக்கம்
363, 404
454
232
375
8. 9, 49
50, 172
174, 201
202, 264
265, 273
274, 312
313
479, 480
208, 231
250, 309
297
267, 268
267
435
65, 297
459
229
269, 320
300
304
158
328
125
484
332
305
375
பக்கம்
திருமுருகாற்றுப்படை. 105,217 திருமுனைப்பாடியார்... திருமூலர் தியானக்
100
குறிப்பு திருமூலர்வைத்தியம். திருமேற்றளித்துதி திருமேற்றளித்தோத்
திரம் திருமொழி திருவகுப்பு திருவங்கமாலை
திருவஞ்சிக்களம் திருவண்ணாமலை
கம்
***
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
திருவரங்கக்கலம்ப
107
கவல்
திருவரங்கத்தந்தாதி. திருவரங்கத்தந்தாதி,
...
உரையுடன் திருவரையப்பன் திருவல்லை திருவழுந்தூர் திருவள்ளுவநாயனார்
For Private and Personal Use Only
திருவள்ளுவநாயனார் பாவையகவல் திருவள்ளுவமாலை திருவள்ளுவர்
...
திருவள்ளுவர் தலைவ
ரவு
திருவள்ளூர் திருவாசகம்
xvii
205
134
300
227
297
105
334
352
195, 196
306, 307
480, 481
161, 216 248-250
213
211
142
167
237
177
321
133, 134
122, 128
126, 131
133, 134
320, 321
422, 423
317
214
294, 334
Page #519
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
xviii
INDEX.
215
-
-
-
373
பக்கம்
பக்கம் திருவாடுதுறை
228, 240 திருவுளப்பத்து ...... 271 241, 268
திருவெம்பாவை ..... 206, 334 269, 298 300
திருவெவ்வுளூர் திருவாதவூரர் புரா
திருவெவ்வுளூரந் ணம் ...
... 265
214 திருவாய்மொழி ..... 297
திருவெழுகூற்றிருக் திருவாய்மொழிப்பிர
கை ... ...
334 பந்தம் ...
158
திருவேங்கடக்கலம் திருவாரூர்
318, 463
பகம் .... 419
250
.... திருவாலங்காடு . 479, 480
157
திருவேங்கடசதகம் .... திருவாலூர்
திருவேங்கடத்தானு திருவாவடுதுறை ... 186, 187 வா
232 214, 228 திருவேங்கட நல்லூர். 362 திருவாவடுதுறைக்
திருவேங்கடநாதர் ... 272, 273 கோவை
186 தரு வேங்கடம் .... 209 திருவாவினன்குடி ... 200, 213 திருவேங்கடமாலை ... 309,
214
திருவேங்கடவுலா ... 62, திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்
திருவேங்கடையர், வில் தாதி 213, 214 | லிபுத்தூர்
29 திருவானைக்கா
281 திருவொற்றியூர் ...... 328 திருவானைக்காவல்) | 280 தில்லை ...
252, 283 திருவிடைமருதூர் .... 220 தில்லைக்கலம்பகம் ... 252, திருவிடைமருதூரந்
திவாகரப்பிள்ளை ... தாதி ..... .... 220, 221 திவாகரம்
3, 4, 7 திருவிரிஞ்சிபுரம் .... 289, 291
11, 18திருவிரிஞ்சை ... 290
21, 23 திருவிரிஞ்சைப் பிள்
திவாகரமுனி ... 19 ளைத்தமிழ். ... 289, 291 திவ்வியப்பிரபந்தம்... 309 திருவிளையாடல் ... 316 துரோபதை குறம் .... 262, 263 திருவிளையாடற்கலி
துரோபதை துகிலுரி வெண்பா .... 259-261 நாடகம். ...... 459, 460 திருவிளையாடற்புரா
துர்வாசபுராணம் ...... ணம் .... ... 260, 261
துவாரகை ..... 408, 483 399, 400 422, 423
துளசிதாசர் ..... 461, 462
துளசிதாசர் நாடகம். திருவுசாத்தானத்து தி. 297 |
For Private and Personal Use Only
Page #520
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
துறைசை துறைமங்கலம்
தெய்வசிகாமணி முத வியார்
தெய்வச்சிலையான்
தெய்வச்சிலையான் வி
றலிவிடுதூது
தெய்வநாயகபுரா ணம்
தெளிசிங்கர்துதி தெளிசிங்கன்
தென்காசி
தென்குமரி
தென்பேரை
தென்மாதை தென்றிருப்பேரை
தென்னாரூர்
தேசநிர்ணயம்
தேப்பெருமாள் தேம்பாவணி
...
லூர்
தேவாரம்
தேவியகவல்
...
தைப்பதாகையார் 2-4
...
தேரூர்ந்த நாடகம் தேருர்ந்த புராணம் தேரூர்ந்த வாசகம்...
...
...
www.kobatirth.org
பக்கம்
186, 187
94, 95 136, 241 242, 294
295, 300
301, 306
307
INDEX.
441
275
141, 275
276
350
309
404
91
34, 37
65
118
336, 338
339, 372
-376
தேவதையார் கதை... 335,376
தேவராசபிள்ளை,வல்
311
474, 475
64, 67
326
53
361
47
462, 464
209
317, 334
206
363
தொகையகராதி தொண்டிரராசன் தொண்டைநாடு
தொண்டைமண்டல
சதகம்
தொண்டைமண்ட
வம்
தொண்டைமான் தொண்டைமான் ந்திரையன்
தொண்டைமான்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கதை தொல்காப்பியம்
டன்
டன்
...
...
டன்
தொல்காப்பியம், இ ளம்பூரணருரையு
...
For Private and Personal Use Only
ள
தொல்காப்பியம், உ
ரையுடன் தொல்காப்பியம், கல் வாடனாருரையுடன்.
தொல்காப்பியம், சே
வரையருரையு
100
தொல்காப்பியம், நச்சி னார்க்கினியருரையு
***
தால்காப்பியனார் தான்னூல்விளக்கம். தொன்னூல்விளக்கம், பொழிப்புரையுடன்.
***
xix
பக்கம்
9
362
90, 106
107, 214
234, 235 349, 462
481
57, 58
74
58, 167
378
277
223, 224
377
37, 45 62, 82
84, 171
37, 38
39, 41, 44
40
39
34, 36, 37
35, 192
46-48
45, 48
Page #521
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
பக்கம்
தோலாமொழித் தே வர் ...
88, 89
:
:
நக்கீரகவி ...
400 நக்கீரர்
317, 318
338, 339 நசரை
29, 30)
253 நசரைக்கலம்பகம் . நசரைக்கலம்பகம், உரையுடன்
253 நச்ச ர் ...
125 நச்சினார்க்கினியர் ... 35, 39, 41
44, 45, 4
85, 98 168-171 182, 189 190, 192 193, 222
--227 நஞ்சமகாராசன் கதை .
... 379, 380 நத்தத்தனார் நந்திராசன் சரித்தி
ரம் .... ... 429 நப்பூதனார்
192, 193 நமச்சிவாய கவிரா
196, 197 நமச்சிவாயகுரு
214 நம்பாடுவான் சரித்தி ரம், ... ...
380 நம்பியாண்டார் நம்பி
திருவந்தாதி நம்பியுவா
59, 60 197, 232
233 நம்மாழ்வார்
208 நம்மாழ்வார் திருநகரி . 212
பக்கம் நயினாத்னத நயினார்... 372 நயினார் கோவில் ... 218, 220 நல்லண்ண வுடையார். 333 நல்வந்து வனார் ... 168-170 நவ்வாதனார்
121 நல்லான் சக்கரவர்த்தி, திருமலை
...
158 நல்லியக்கோடன் .... 222, 223 நல்லூர்
78, 79 நவ்வ ழி ...
134, 135 நவக்கிரகத் தோத்தி ரம்
205 நவிரம் ...
227 நௗசக்கரவர்த்தி கதை ...
382, 383 நளவெண்பா
81, 90 நளவெண்பா, உரை யுடன் ...
89, 90 நள்ளி ...
373 நறுந்தொகை
161 நற்றிணை ...
187 நன்ன ன் ...
225, 227 நன்னிலம் நன்னூல் .... நன்னூல், உரையு
டன் ... ... 51, 53, 55 நன்னூல், பழைய உ ரையுடன்
.. 53, 55 நன்னூவ், விருத்தியு ரையுடன்
49, 50 நன்னெறி
68, 136 நாகந்தை ... நாகபட்டணம்
293, 397 நாகப்பையர்
330 நாகேசர் ...
329 நாசிகேது சரித்திரம். - 384
477
23
70
215
For Private and Personal Use Only
Page #522
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
நாதப்பத்து
நாமகள்
நாமப்பத்து
நாரசிங்கபுராணம்
நாரதபுராணம்
நாராயண செட்டி
யார்
நாராயணதாசர்
நாரா பண பிள்ளை
நாராயணய்யன்
213
214, 215
402
நாராயணபாரதியார். 157, 158
363, 364
357
நாவடி நாலடியார்
நாலடியார்,
ன்
உரையு
நாலடியார், பதவுரை
யுடன்
***
நாலுமந்திரிகதை
கம்
...
நாற்கரணவுபதேசம். நாற்கவிராசநம்பி
நாற்கவிராச நம்பி ய
கப்பொருள் விளக்
நாற்கவிராசநம்பி ய கப்பொருள் விளக்
கம், உரையுடன். நான்மணிக்கடிகை
நான்மணிமாலை
www.kobatirth.org
நிகண்டு
நிட்டாநுபூதி
நிரம்பையர்காவலன்.
INDEX.
பக்கம்
204
134
271
415
415
77
103, 132
134, 139
156
137, 138
138, 139
364, 365
385, 387
205
56
57
55, 57
145, 156
284
21
70
83
நீதிசாரக்கரு நீதிசாரம்
நீகிசாரம், உரையு
டன்
நீதிசாராநுபவத்திர
ட்டு
நீதிசூடாமணி நீதித்திரட்டு
நீதி நூல்
நீதிநெறிவிளக்கம் நீதிநெறிவிளக்கம்,
உரையுடன் நீதிவெண்பா
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நீதிவெண்பா,
யுடன் நீலியக்ஷகானம்
நூற்றெட்டுத் திருப்ப தித்துதி நஞ்சறிவிளக்கம்
நெஞ்சுவிடு தூது நெடுங்கணக்கு நெடுஞ்செழியன் நெல்லை
உரை
நெல்லைக்குமாரசுவா மிபேரில் தோத்தி
ரம்
வை
நேமி
நெல்லைமாலை
நெல்லைவருக்கக் கோ
நேமிநாதம்
நேமிநாதம்,
டன்
For Private and Personal Use Only
உரையு
xxi
பக்கம்
139, 141
103, 141
142
141, 142
141, 143
144
108
145
467
121
146
13, 146 148
146, 148
476, 479
480
271
149
284
1, 2
98
313, 325
70
313
312
243
73, 74
57
Page #523
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
xxii
INDEX.
பக்கம் நைடதம் ..... ...... 2,90, 92 நைமிசாரணியம் 349, 394
396, 401 நொண்டி நாடகம் ..... 456
372
பக்கம் பதினெண்கீழ்க்கண க்கு ...
104, 112 113, 120 121. 123 137, 154 160, 165 166, 179
185, 236 பதினோராவது நிக ண்டு ....
17, 18 பது மனார் .... |
137 பது மாசல மகிமை ... 418, 419 பத்துப்பாட்டு
98, 189 190, 192 193, 222
225, 227 பந்தான் ,
215, 216 பந்தனந்தாதி
81, 215
216 பம்பா நதி... .
485 பரங்குன்று
200 பரசராமாசாரி பரஞ்சோதி முனிவர். 217, 260
261, 399
,423 பரணகவி.... பரதகண்டம் பரத்தையர் மாலை ... 151, 152 பரராசசிங்கன்
332 பராபா மாலை
334 பரிபூர்ணசித்தி
284 பரிமேலழகர்
122, 123 125, 130
131 பருதி
125 டருந்தூர் ...
363 பலகவித் திரட்டு
325 பவதுறைக்காரிகை ... 100, 326 பலதேவர்கள் துதி ... 228
பகவன் ...
423 பகழிக்கூத்தர்
228, 289 பசுமாதை
474, 478 பச்சைய பிள்ளை 472, 473 பஞ்சதந்திரம் ..... 150, 387
389 பஞ்சமலக்கழற்றி ..... 229, 298 பஞ்சமூலம்
119 பஞ்சவிரதகதை .. பஞ்சாக்கரதரிசனம். 206 பஞ்சாக்கரமாலை .... 298 பஞ்சாக்கரவனுபூதி. பட்டணத்தார்பாடல். 146, பட்டணத்துப்பிளளை
யார் ... ... 265 பட்டணத்துப்பிள்ளை யார் பாடல்
193 பட்ட ர் ...
310 பட்டினப்பாலை
98, 189
190 பட்டினப்பாலையுரை. 189 பண விடுதூது ... 70, 272 பதஞ்சலி ... |
60), 61 பதிட்டமா நகர்
99 பதிபசுபாசவிளக்கம். 305 பதிற்றுப்பத்து ...... 93, 94
145 | பதிற்றுப்பத்து, உரை
யுடன் ..... ....... 92, 94
449
400
65
For Private and Personal Use Only
Page #524
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
xxiii
399
பக்கம் |
பக்கம் பலபாடற்றிரட்டு ... 68, 327 பாடலிபுரம்
150, 389 328 பாடிகாப்பான் கதை. 335, 398 பவர்பேரிறபாடிய கவி, 329 பாட்டியலுரை ... பவர்பேரிற்பாடியவண்
பாட்டியல்
73, 74 ணம் | ... ... 330, 333
பாணினி ...
60 பல்குன் றக்கோட்டம். 225, 227
பாண்டவர்சூதாட்ட டல்லவராயன்
429 நாடகம்
467 பல்வாபுரம் 363 பாண்டிநாடு
197, 220 பவணந்தி 49, 50
275 பழனி ...
446, 447 பாண்டிய சரித்திரம். 399, 400 465
பாண்டிய தேசம் ..... பழனிக்காதல்
190) பாண்டியன்
332, 361 பழனிநொண்டி நாட
362 கம் ...
465, 467
பாண்டியன் இலவந்
திப்பள்ளித்துஞ்சி பழனிமலை
190, 191|
ய நன்மாறன் ... 241 பழமொழி
154
பாத்ம புராணம் 400, 402 பழமொழி, உரையு
பாத்மோத்தரம் ... 401, 402 டன் ... ....
153 பாபநாசம்
196, 197 பழமொழி விளக்கம். 107,
பாப்பு வேதவிகற்பம். 200 பன நீல நங்கை கதை . 335, 390
பாரதம ...
201, 383 பன் னாடு (Palnad) ... 237, 238
403, 406 பன்னாடு தந்த பாண்
407, 410 டியன்மாறன் வழுதி. 189 பாரதம்பாடிய பெரு
ந்தேவனார்
76, 163 பன்னிருபடவம் 62, 64
164, 188 பன்னிருபாட்டியல் 59, 60
239, 240 பாரத வசனம்
402, 403
405, 406 பன்னூற்பா 334
408, 411 பாகவத சாரம் 392, 394
பாரத்துவாசி
85, 223 பாகவத புராணம் 394, 395
225, 226 பாகவதம்...
317, 392 பாராசரிய புராணம். 397
பாரிஷேண குமாரன் பாகவத வசனம் 394-397
கதை
335, 411 பாகை
106, 107 485
பார்க்க வ புராணம்... 414, 415 பாகையம்பதி
486 | பார்சுவ நாதன்
74
415
AS
87
For Private and Personal Use Only
Page #525
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
xxiv
INDEX.
பக்கம்
பக்கம் பார்த்தசாரதிதுதி ... 409 புத்தமித்திரன்
75, 76 பாலகிருஷ்ண ன் ...
புரிசைக்கிழான் 479, 480 பாலசுப்பிரமணிய க
புரூரவசக்கரவர்த்தி விராயர்
446 கதை ......
416, 417 பாவயா நந்தசுவாமி
புலிப்பாக்கம்
363 கள் ஞானக்கும்மி. 204
புலியூர் ......
4, 150 பாலாறு .... 349
232, 266 பாஷ்யகாரர் 60, 404
472 பிங்கல நிகண்டு
23, 24 புல்வ யல் ...
116, 117 பிங்கவந்தை
11, 23 புறத்திரட்டு
155, 156 பிங்கலம்
3, 4, 7
புறநானூறு, உரையு பிங்க லர் ....
23
டன் 468
... பிரகலாத நாடகம் ...
.... 238, 240
புறப்பொருள் வெண் பிரசங்காபரணம்
156 பிரபுலிங்கலீலை ...
94
பாமாலை, உரை பிரமாண்ட புராணம் 361, 415
யுடன் ... ...
62 பிரமோத்தரகண்டம் 334, 335 புறம் ....
240 பிரயோகவிவேகம் ..... 61, 62
புற்றிடங்கொண்ட பிரயோகவிவேகம்,
சோழன்
375 உரையுடன். 60, 61, 611
புன்னைவன நாதன் ...... 106, 107
புஷ்ப கிரி .... ... 396, 397 பிள்ளைபாளையம் ..... 441, 448
பூகோளப்பிரமாணம் 418, 419 பிள்ளைப்பெருமாளைய ங்கார் ...
212, 213 பூசாவிதி ....
146, 297 248, 249 பூதஞ்சேந்தனார் ...... 111, 112 309, 310 பூதூர் .... .... 214 315
பெச்சி (Beschi) .... 29, 48 புகழேந்திப் புலவர்.
24, 25
பெரியதம்பி மாக்கா 89, 315 யன் ...
455 புகார் ....
215
பெரியதம்பி, மோட் புண்ட ரீகிணி நகரம்...
டூர் ...
246 புதுக்காம நல்லூர் ... 87
பெரியபுராணம் ... 217, புதுக்கோட்டை ... 116, 117
419, 42 புதுச்சேரி
402
பெரியபுராண வசனச புதுப்பாகை
99, 100
ங்கிரகம் 286, 287
419 புதுவை ... புதுவை, மணக்குள
பெரியாண்டி, புழுக வி நாயகர்பேரில் வி
ணிவேந்தன்
393 ருத்தம் 467 | பெரியாள்
423
370
.
.
For Private and Personal Use Only
Page #526
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
xxv
225
பக்கம்.
பக்கம் பெருங்கடுங்கோ ...... 188 | பொருநராற்றுப் பெருங்கவுசிகனார் ..... 226, 227 படை /
98, 224 பெருங்குன்றூர் .... 226, 227 பெருந்தேவனார் .... 75, 76 பொருநராற்றுப்படை பெருமாளையர் .... 462, 463 யுரை ...
224 484, 486 பொள்ளாய்ச்சி
8, 9 பெருமுளசையூர் ...... 363 பொன்பற்றியூர் ... 75,76 பெரும்பற்றப்புலியூர். 252, 265 பொன்னப்ப நாயக்கர். 410 பெரும்பாணாற்றுப்
பொன்னப்பன் ...
474 படை ... ... 98, 223 பொன்னுங்கணபதி. 168 பெரும்பாணாற்றுப்பு
போசன்
273, 425 டையுரை 223 மகத தேசம்
354, 376 பெருவாயின் முள்ளி . 103, 104
411- 413 பேதி தைலம்
205)
மகாகோடா குளிகை. 205 பேயனார்
164 மகாபாரதம்
402, 403 பேராசிரியர் 182
406, 408 பேராளிமாமுனி 423
409, 418 பேரூர்ப்புராணம் 300
459, 467 பேரை ... 310, 311 மகாபுராணம்
423, 424 பேரை வேலாயுதர்
மங்களபுரம்
363
மச்சபுராணம் மாலை 310
393
மச்சேந்திரய்யர் பையனூர்
454
னக்கலிப்பா பையூர்க்கோட்டம்
245 மணக்குடவர் ... 124, 125 பொதியமலை
மணக்குள விநாயகர் பொம்மபுரம் ..... 241, 242
318 பொய்கைத் திருநகர். 319
மணவாளதாசன்
310 பொய்கைப்பாக்கம் ...
மணவாள நாராயண 253, 261 சதகம்
... 157, 159 மணவாள நாரா 268
யணன் .... ... 157-159 பொய் கைப்பாகை
267 மணிமேகலை
96, 97 பொய்கையார்
236 மணியப்பன்
441 பொய்யாமொழிப் புவ
மண்டவபுருடன் 11, 16 வர் ... ... 184, மண்டலவன் பொய்யாமொழீசரஷ்
மண்ணளந்த டகம் ....
332 | சோழன் ... 375
205
430
16
217
262,
14
For Private and Personal Use Only
Page #527
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
xxvi
INDEX.
90
-
...
225
பக்கம்
பக்கம் மதனகாமராசன்
மயிவாப்பூர்
122, 255 கதை .... ... 420, 421
304, 305 மதனகிரிராசன்கதை. 420, 422
423)
மயிலேறும் பெருமா மதராஸ் (Madras) 364, 48
ள்பிள்ளை ... 172, 174 மதுரகவிராயர் 458
175 மதுராபுரி
341 மயிலை
167 மதுரை
174 மரண கண்டிகை
397 216--218 மருதப்பதேவர்
49, 50 254--256 மருதூர்
218-220 260, 261 மருதூரந்தாதி
2, 220 291, 292
மரு தூரந்தாதி உரை 296, 327 யுடன் ...
218 328, 361
மலை நாடு 371, 399
மலைபடு கடாத்தினு
422, 465 மதுரைக்கண்ணங்
மலைபடுகடாம்
98, 225 கூத்த னார் .... 179, மலையத்தவன்
329 ம துரைக்கவம்பகம் .... 254 மலையாளம்
98 மதுரைக்காஞ்சி ...
(Malabar)
352 மல்லர்
125 மதுரைக் கூடலூர்க்
மல்லிகார்ச்சுனபுரம். 312 கிழார் ... |
159, 160
மவ்லிகார்ச்சுனமாலை. 294, 311 மதுரைக்கூலவாணி கன் சாத்தன் ...... 82, 97
மறைக்காடு .. 152, 153
மறைஞானசம்பந்தர். 271 மதுரைச்சங்கத்தார்
மன்மத நாடகம் ... 469 சரித்திரம் ...
மாக்கயவன் ,... 120 மதுரைத் தமிழாசிரி
மாக்காயன்
120 யர் ..... ...... 111, 112 ....
மாங்குடி மருதனார்... 98 மதுரைத் தமிழாசிரி
மாசுண வசலம்
209 யர் மாக்காயனார் ... 185
மாடக்கூடல் மதுரைப்பதிற்றுப்பத்
மாதை
272, 273 தந்தாதி .... .... 216, மாமூலனார்
163 ம கிரையமகவந்தாதி. 217,
மாயாபுரி
மாரியம்மன் ஊஞ் மநுச்சோழன் .
463 சல்
318 மநுநீதிகண்டசோழ
மாரியம்மன்
கலி ன் ... ... 374 வெண்பா
262 மதுநெறிச்சோழன். 419 | மாரியம்மன் துதி
318
422
27
357
"..
For Private and Personal Use Only
Page #528
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
கலி
மாரியம்மை
வெண்பா
மாரியம்மை தாலா
ட்டு
மாரியம்மை பதம் மாரியம்மைபதிகம். மாரியம்மை வர்ணி
ப்பு மாரீசபுராணம்
மார்க்க சகாயதேவர்.289,291
மாறன்
மாறனலங்காரம்,
உரையுடன்
...
மிச்சல் (T.Mitchell). மீனாட்சிசுந்தரம் பிள்ளை
மீனாட்சியம்மை பிள் ளைத்தமிழ்
முடத்தாமக்கண்ணி
யார்
முடி நாகராயர் முதலிலக்கணம்
முதுமொழிக்காஞ்சி.
முத்திமுடிவு, மூலம். முத்துக்குமாரன் முத்துச்சுவாமி முத்துலிங்க
யார்
***
www.kobatirth.org
முதலி
பக்கம்
மாறன் பொறையனார். 165,166 மானூர் 216, 217
260
முத்துவெங்கடேசன். முத்தொள்ளாயிரம்.
261
261
261
261
261
415
28
64, 641
64
343
280, 281
304, 305
291, 293
224, 225
239, 240
67 71, 159
160
227 286, 287
181
403, 404
410
156
INDEX.
முநிஸவ்ரதர் முப்பத்திரண்டுபது
மை கதை
முப்பந்தொட்டி முப்பந்தொட்டியுலா.
முப்பால் முரஞ்சியூர்
முருகச்ச நகரம் முருகப்பத்து முருங்கை முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு, உரை
யுடன்
முன்றுறை
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மூக்கப்பன்
மூதுரை
***
கை
மூத்த நாயனார் இரட் டைமணிமாலை
...
மூலசரம்
மூவாதியர் மெய்ச்சுருக்கம் மெய்ஞ்ஞான நிலயம். மேலச்சிந்தாமணி
For Private and Personal Use Only
...
...
154
முன்றுறையரையனார், 153,154
141, 142 160
யாப்பருங்கலக்காரி கை, உரையுடன் யாப்பருங்கலம்
யாப்பருங்கலம், உரை
யுடன்
xxvii
...
பக்கம்
243
425
234, 253
234
134
239, 240
165
205
305
386
315
மேலநல்லூர் மைராவண நாடகம். 439, 470 மைராவணன் கதை. 426, 427
யாப்பருங்கலக்காரி
368
484
477
98, 193
191, 192
167, 168
206
68, 70
68, 70, 71
71 72
70, 71
Page #529
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
xxviii
(Report search 8.
for
Sanskrit and Tamil
ரிபோர்ட்டு
on
MSS. 1896-1897 No.1
ஷை.
No. 2
ரோம் (Rome)
லத்தீன் போதகத்தமி ழிலக்கணம்
லத்தீன் போதகத்தமி
ழிலக்கணச்சுருக்க
ம்
56, 68 69, 75, 81, 89 91, 100, 113, 121 138 146, 164, 165, 176 1893-94,
வகுதைநகர் வகுளாபரணர்
வங்கியசேகர பாண்டி
யன் வசந்தராயர் வச்சணந்திமாலை,
உரையுடன்
வடபான்மொழி தலை
மணந்த தேவன்
www.kobatirth.org
வடமதுரை
INDEX.
...
பக்கம்
7, 18, 25
31, 33 37, 39
73
லோகநாதமுதலியார் 403, 404
லைடன் சாகீப் (Laiden Sahib).
23, 34 41, 71
163, 179 182, 185
186
46
72
426
455, 456
394
422
105
73, 74
245 341, 462
வடவண்ணக்கன் சா
த்தன்
வடவேங்கடம்
வடிவுடையம்மை வண்டைமாநகர் வண்புள்ளி மாறன் பொறையன்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
166
93
வண்மையூர் வத்ஸவிஷயம்
81, 368
449
375
வயித்திநாத நயினார். வரகுண்ணிச்சோழன் வரதப்பதாசன் வாதப்பய்யர், நல்லூர் 462,463
402
வரதராசர் துதி
309 454
வரதராஜ பிள்ளை வரதுங்கராம பாண்டி
யர்
வரரு சி வராகபுராணம் வருண குலாதித்தன்ம
டல்
வரையுரைமாட்சித் திருமந்திரம்.
கானம்
வர்த்தமானன் வலங்கைச் சரித்திரம்.
91, 201-204
...
வல்லாளராசன்யக்ஷ
வள்ளுவ வனார் வாகட சாஸ்திரம்
For Private and Personal Use Only
***
வழுதி நாடு
வளம்பதியுடையார்...
பக்கம்
240
34, 37, 65
271
277
வள்ளலார்
வள்ளியம்மை நாடகம்
வள்ளுவன்
60 381, 882
293
206
353
428
480
90
362
306
472
123, 125
134 138
57
Page #530
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
INDEX.
xxix
:
:
;
6.
38
65
.
.
.
.
பக்கம் ||
பக்கம் வாகை 484) விராலிமலை
177 வாகையம்பதி 486 விரிஞ்சை
290, 291 வாக்குண்டாம்
160 விருத்தாசலபுராணம் 206, 293 வாசிட்டபுராணம் ... 415 விருத்தாசலம் ...... 269, 270 வாசிட்ட ராமாயணம் 428 விருத்திகாண்டிகை... வாசதேவப் பிள்ளை ... 343 வில்லிபுத்தூர் ... வாமனக்ஷேத்திரம் ... 233 வில்லிபுத்தூராழ்வார் 200, 201 வர்ரணாசி
431 விவேகசிந்தாமணி ... 121, 161 வாருணபுராணம் ... 415
334 வாலசுப்பிரமணியகவி 447, 448
விஷ்ணுகுமாரன் க வாலாகிரிபட்டணம்... 341
தை ...
335, 480 வால்மீக ராமாயணம் 342
விஷ்ணு புராணம் ...... 418, 432 வால்மீகி 343
433 வான்மீகர்
444, 445
விஷ்ணுபுராண வசன விக்கிரமசிங்கபுரம் 196, 197 விக்கிரம சோழன் ...... 235
... 432, 433 விக்கிரமசோழனுலா 59, 60
வீட்டுநெறியுண்மை .. 227, 229 வீதிவிடங்கன்
372, 463 235 வீரகவிராயர்
78, 79 விக்கிரமன்
425
வீரசோழன் விக்கிரமாதித்தன் ... 425, 426
75, 76 விக்கிரமார்க்க ன் ... 99, 425
வீரசோழியம்
வீரசோழியம், உனர விசயதரசோழன் ..... 276, 278 விசய நகரம் ... 341, 433,
75, 76 434, 436 வீரசோழியவுரையின் விசுவபுராண வசனம் 428, 4:9 உதாரணச் செய்யு விட்டுணு சர்மா ...... 209 ளகராதி
77 விதர்ப்பபட்டணம் .. 341 வீரணையர்
195 விதேக விஷயம் ... 370 வீரதுரங்கராசன் கதை 433, 435 விநாயகர் பஞ்சரத்நம் 182 வீரபத்திர நாயகர் ... 410 விநாயக புராணம் ... 414, 415 வீரபத்திரப்பரணி
280 விநாயக முதலியார்... 301, 305 வீரபத்திரன்
114 விந்தாபட்டணம் ... 341) வீரபாண்டி |
449 வியாசர் 382, 394 வீரப் பிள்ளை
386 395, 401 வீரமாமுனிவர்
29, 31 403, 404
45--48 406, 410
129, 130 விராடன் 263, 264
131
75, 77
யுடன்
For Private and Personal Use Only
Page #531
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
XXX
INDEX.
.
.
.
பக்கம்
பக்கம் வீரமாறன் கதை ... 435-437 | வேதவியாசர்
361, 383 வீரராகவர் துதி 309
392, 393 வீரராகவன் 251
396, 402வீரராமன் 162
404, 410 வீராசாமி 132, 329
416 வீரை
11, 14
வேதாந்த தேசிகர் ... 381 வெங்கடபதி
434 வேதாரணியம்
153 வெங்கடபதி முதலி.
வேதாளக் கதை ... 99 யார் ...
396 வேதாளக்கதை, வச வெங்கயத்தூர் ... 103, 104
னம் ...
437 வெங்குப் பிள்ளை ... 478 வேம்பத்தூர்
... 312, 313 வெண்காட்டு நங்கை. 478 வேலஞ்செருவுடை வெண்பாப்பாட்டியல் 73 யான் ...
361 வெண்பாமாலை ... 63, 64 வேலாயுதன்
195 156 வேல்விருத்தம்
105 வெண்மணி
158 வேள் நன்னன்
227
வைகுண்ட சதகம் ... 461 வெள்ளிக்கந்தையர்... 474-478
வைசாலி
346 வெள்ளியம் பெருமலை 376
வைத்திய நாததேசிகர், வெற்றிவேற்கை ... 161, 162
திருவாரூர் வேங்கடசதக நீதி
158
வைத்திய நாதநாவவர், வேங்கடநாதன்
38
திருவாரூர் வேங்கடம்
212, 231 வைத்திய நாத முதவி 251, 309 யார் ... ...
253 310)
வையைமாநதி ... 137 வேங்கடராமன்
17, 18
வைராக்கிய தீபம், வேங்கடாசலம் .... 351
உரையுடன் ,.. வேங்கடாசல முதலி யார் ... ...
181 ஸ்ரீகருணர் புராணம். 339 வேங்கடேசன் ..... 178
ஸ்ரீநிவாஸதாசன் ... வேங்கடேசுரெட்டப்
ஸ்ரீநிவாஸய்யர்
125 பன் ..... ... 178, 183 ஸ்ரீ நிவாஸராகவன், வேங்கடேசுரெட்டன். 182, 315 பிள்ளைப்பாக்கம்
323 வேவாமூர்
128 வேங்கடேசேந்திரன் 272 ஸ்ரீநிவாஸன்
402, 403 வேதகிரி 327
405, 406 வேதகிரீசர்துதி
229 ஸ்ரீநிவாஸாசார்யர் ... 64, 67
25
70
213
For Private and Personal Use Only
Page #532
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
ஸ்ரீபுரம்
ஸ்ரீபுராணம் ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீரங்கம்
..
...
ஸ்ரீரங்கமகத்துவம் ஸ்ரீரங்கமாகாத்மியம்.
***
www.kobatirth.org
INDEX.
பக்கம்
413
360
404
178, 212
248, 249
209
393
ஸ்காந்தம்
ஹரிகவசம்
ஹஸ்தினாபுரம் ஹாஸ்திநபுரம்
ஹிரண்யஸம்ஹார நா
டகம்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
For Private and Personal Use Only
xxxi
பக்கம்
448
309
263, 454
359, 360
431
315
Page #533
--------------------------------------------------------------------------
________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
For Private and Personal Use Only
Page #534
--------------------------------------------------------------------------
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir AGENTS FOR THE SALE OF MADRAS GOVERNMENT PUBLICATIONS. IN INDIA B. CAMBRAY & Co., Calcutta COMBRIDGR & Co., Mairas T. CoopoogWAMI NITOKSR & Co., Madrid, HIGGINBOTIAM & a, Mount Road, Madras V. KALYANARAMA 1: Co., sum.de, Mitas G. O LOGANADHA BODENS, Madras. S. MURTHY & Co., Kaseu Pres Madras G. A. NATESA & Co., Madras NUZATR KANUN HIND. PRE halal P. R. RAMA ITAR & Co., Kuala D. B. TARAPORTATA SON & Co.. Bombay UMPOR & Co., Georgetown, Madre THACK & Co. (limited), bomba. THACKER, SPINK & Co., Calcutta THOMPSON & Co., Mades: IN ENGLAND B. H. BLACKWELL, 50 and 51, Bio4d Street, Oxforu. CONSTABLE 00., 10, Orange Street, Leicester Share, Tondo, W.C. DROTTON, BELT & Co., Cambridge. T. FISHE. UNWN, 1, Adelphi Terrace, London, W.C. GRINTILAY Co., 54, Parliament Street, London S.W. XGAN PU C H, TRUPNER & Co., 68-74. Carter Lane, Ludon, 10 TENRY S GINA & . , Cornhill, London, E.CL P.S. KINGC 4,reat Smith Street, Westminster, London, NY. LUZAC & Co, tassell Street, Londin, W.0. B. QUARITON, 11. 'n Street, New Bond Street, London, W. W TH OK .. 2. ed Imane, London, ON THE CONTINENT ERIKANARE & BUM, 11Carlettasse, Berlin, OTTO HARRASON 112, Leiprig, KARI. W. HIRSEMANN. Leipzig, ERNEST LEROUX, 28, Ene Bor aparte, Paris MARTINUS N SHOFF, The Eazue, Holland. For Private and Personal Use Only