________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
51)
51
Same work as the above. (கு- 4.)
இதில் மெய்யீற்றுப்புணரியல் ஒன்றுமே இருக்கிறது ; 60 நெம்பர் பிரதிபோன்றது.
No. 63. நன்னூல், உரையுடன்.
NANKÜL WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 13 x 1+ inobes. Pages, 78. Lines, 10
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. The leaves are in two different sizes.
From the 16th Satra of Uyirirruppunariyal to the 15th Sutra of Meyyirrappunariyal. This is an anonymous commentary and is written in rather bad language. Beginning :
சொன்ன துகள் கொஞ்சம் ரெட்டிக்குமென்றும் விதவாதன சிறு பான்மை மிகாவெனவும் கூறினாராயிற்று, யெடுத்துச்சொல்லாதது கள் கொஞ்ச மிகமாட்டாதென்றுஞ் சொன்னாப்போலே யாச்சுது. அ வை வருமாறு. அதுக்குதாரணம். நொக்கொற்ற ! துக்கொற்றா ! சாத்தா
(தேவாபூதா என்பன. எவன் முன் வல்லின மியல்பொடு விகற்பேயென்று முற்கூறி(ய) விதப்பு விதி பெறாமது. (முன் சொன்ன யெடுத்துச்சொல்லற விதி யைப் பொருந்தாமல் மிகுந்தன வெனவே மிகுந்ததென்று சொன் ன மாத்திரமே நொது முன் மூவின முமிகு மென்றாராயிற்று). (இ ந்த ரெண்டுககுமுன்னேயும் மூணுயினமும் ரெட்டிக்கு மென்று சொன் னாப்போலே யாச்சுது. எரிகனா, குழந்தை கை, குழவி கை, பழமுதிர் சோலை மலைகிழவோனே, எனவும் கூப்புகரம், ஈட்டுதனம், நாட்டுபு கழ், எனவு மிருவழியும் பின்வித வாதனமிகாவாகின.
இப்படியும் - ரெண்டுவழியிலேயும் பின்னாலே யெடுத்துச் சொல் லாத துகள் மிகவில்லை. பிறவுமன்ன. மற்றதுகளுமிந்தப்பிரகாரம்.
4-A
For Private and Personal Use Only