________________
Shri Mahavir Jain Aradhana Kendra
52
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தனனென்னென்பதற்றீற்றுன வன்மையோ டுறழும் நீன்னீ றியல்பா முளவே.
என்னின்; இந்தச் சூத்திரமென்னத்தைச் சொல்லவந்து தென் தன்னென்றும் என் என்றும் வர
றால். ப்பட்ட விகாரமாயிருக்கிற சொற்களுக்கு இந்தச் சூத்திரத்தினாலே சொன்னலெட்சணத்தை ஒரு பிரகார(ம்) தள்ளுகிறத்துக்கும் நின்என்ற விகாரமாயிருக்கிற சொல்லுகளுக்குச் சொன்ன லட்சணத்தைத் தள்ளவும் வந்ததுகள்.
(5-4.)
இதில், உயிரீற்றுப் புணரியலில் "மரப்பெயர் " என்னும் 16-ம் சூத் திரமுதல், மெய்யீற்றுப்புணரியலில், "தன்னென்'' என்னும் 15-ம் சூத்திரம் வரையிலுள்ளன ; இவ்வுரைநடை சிறப்பாகத் தோற்றவில் லை; இன்னாருரை யென்றும் தெரியவில்லை ; இதிலுள்ள சில ஏடுகள் பழுதுபட்டுள்ளன. 71- வது ஏடு இல்லை.
No.64. நன்னூல், உரையுடன். NANNÜL WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 18 x 2 inches. Pages, 58. Lines, 8 Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Incomplete.
The commentator's name is not known.
Beginning :
எழுத்தே தனித்துந் துடர்ந்தும் பொருடரிலதுபதமாம் அந்தப்பதம் பகாப்பதம் பகுபதமென்று இரண்டு பகுப்பாகி நடக்கும் என்று சொ ல்லுகிறார்கள்.
இந்தச் சூத்திரம் என்னத்தைச் சொல்லவந்தது யென்றால், முன் சொல்லி நிறுத்தினப்பிரகாரமே பதத்தினுடைய லட்சணஞ் சொல்ல த்தொடங்கி எழுத்தினாலே பதமாகிறதும், அது இந்தப்பிரகாரம் என் கிறத்தைச் சொல்லவந்தது.
எழுத்துகள் தானே ஒண் - ஓணாகத் - தனித்தும் இரண்டு முதலா கச் சேர்ந்தும் பிறபொருளைச் சொல்லுமானால் அது பதமாம்.
For Private and Personal Use Only