________________
Shri Mahavir Jain Aradhana Kendra
388
Beginning :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
முதலாவது மித்(துரு](திர) பேதம்.
பாயிரம்.
கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை கணபதி யென்றிடக் காலனுந்தொழுங் கணபதி யென்றிடக் கரும மாதலாற் கணபதி யென் றிடக் கலக்க மில்லையே. இங்குவாராதிடர் இஃதிரண்டும் கடவுள் வாழ்த்து.
ஆயகலைகள்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
புத்திரு? வென்றொரு பட்டினமுண்டு. அந்தப்பட்டினத்தையாளு கிற சுதரிசனனென்கிற இராசாவுக்கு இரண்டு குமாரர்களுண்டு. வர்களிரண்டுபேரும் தாய் தகப்பனுடைய விசேஷங்களைக் கேளாமலும் (படி)ப்புச் சிலம்பங்கள் கற்காமலுந் துர்ச்சனராய்த் திரியச்சே அந்த ராசனானவன் ஒருநாள் மிகுந்த விசாரத்துடனே தன்னுடைய சபை யிலே இராநின்ற மந்திரிகளைப் பார்த்து ஒருவசனஞ் சொல்லுகிறான்.
End :
மகாராசனுமானந்த பரவசத்தை யடைந்து அனேக ஆடையாபர ணங்களுடனே தான் முன் சொன்னபடியே பாதிச் சீமைகளையும் அந் த மந்திரி விஷ்ணு []ெ சன்மனுக்கு வெகுமானஞ்செய்து சமஸ்தமான பேருஞ் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
முற்றும்.
அ
Colophon :
ஆதலால் இந்தப் பஞ்சதந்திரத்தை இயாதாமொருத்தர் வாசிக்கிறா ர்களோ அவர்கள் நீதிமான்களா யிருப்பார்களாகில் தங்கள் நீதிகளி லே வேறுபடாமலும் தருமந்தப்பாமல் நியாயமான சீவனஞ்செய்து நல்லோர்களென்று கீர்த்தியடைந்து அந்தியத்திலே அழிவில்லாத பர மபதத்தைப் பெறுவார்க ளென்றும் இதை வாசிக்கா நின்றபேர்கள் மோசக்காரர்களாயிருப்பார்களாகில் தங்கள் மோசங்களிலே அனேக தந்திரவாதிகளென்னுமபசீர்த்திகளுடனே உலகத்திலே வாழ்வார்க ளென்றும் பெரியவர்(க)ளாலே யாசீர்வதிக்கப்பட்ட பஞ்சதந்திரக்க தை யஞ்சும் முடிந்தது.
For Private and Personal Use Only
5-பு.)
இந்த வசன நடை சிறந்தது; தாண்டவராய முதலியாரால் இயற் றப்பட்டது; இந்தப் பிரகியில் பூர்த்தியாயிருக்கிறது. முதற்றந்திரம் வரையுள்ள கடிதங்கள் எழுத்துத் தெரியாதபடி மங்கிப்போய்விட்டன. இந்த நூலின் இறுதியில் திருக்குறளின் முதன் மூன்று பாடல்களும் அவற்றுக்கு இங்கிலீஷருக்குறிப்பும் காணப்படுகின்றன.