________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
389
No 428. பஞ்சதந்திரம்.
PANCATANDIRAM. Sabstance, palm-leaf. Size, 124 X 11 inches. Pages, 3(14. Lines,
5 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, new. Complete. Similar to the above.
There is much difference between tbis copy and the printed edition. Beginning :
பாடலீபுர மென்றொரு பட்டணமுண்டு. அந்தப்பட்டணத்தைப்பரி பாவனம்பண்னுஞ்சு(க) தெரிசின ராதாவுக்குச்சிறி ஜி பிள்ளைகளுண்டு. அந்தப்பிள்ளைக ளெவ்வளவாகிலும் விவேகமில்லாமல் மூடப்பிள்ளைக ளாயிருக்கிறத்னத ராஜாகண்டு மிகுந்த விசாரத்தினாலேயும் மனக்கி வேசத்தினாலேயும் மெலிந்து பிள்ளைகளாலே துபலன் வரப்போகுதெ ன்றும் பெருமையில்பாதசனனம். எண்ணிக்கைக்குப்பிறந்தார்கள் ஞானங் கல்வி நம்மு(டைக்குலத்தைக் காக்கும் விவேகமில்லாத பிள் ளைகளைப் பெற்றோம். இவர்கள் செல்வர்கள் அழகுள்ளவர்களாய்ப் பிற ந்தார்கள். இந்தப்பிள்ளைகள் தாய் வயிற்றிலே சென்மிக்கிறபோது. கர்ப்பநாசம் பண்ணிப்போட்டாலும் நல்லதே . .
End:
|
ஆகையினாலே கண்ணாற் கண்டாலு மனசிலே விசாரியாமல் செய் தால், தர்மங்கீர்த்தி திரவிய மிவையெல்லாம் வருமென்று புருஷனு க்கு யாகசேனை சொன்னாளென்று சோமசன்மாவாகிய பிராம்மணன் சொல்ல, இந்த ஐவகைத் திரவியத்தையுங்கேட்டு ராஜகுமாரர் உபாய மும், நீதியும், சாத்திரியமும், விவேகமும் நன்றாயறிந்து மற்றுமுள்ள கலைகளையும் பா(ர்)த்தார்கள். தகப்பனாகிய ராஜா பிள்ளைகள் பேரிவே முன்னே வைத்த வெறுப்பு நீங்கி சந்தோஷ முடையவனா(ய்)(க) வாழ்ந்திருந்தார்கள்.
அஞ்சாவது அஸம்பிரேக்ஷ(ய காரியகதை முற்றும்.
இந்தப் பஞ்தந்திரமாகிய கதையைக்கேட்டபேரும் அவர்களுக்கு நவ்லறிவு முபாயமும் கிறுகையும் அறிவார்களென்று சோமசன்மாவா கிய பிராமண(ர்) ராஜ குமாரர்களுக்கு சொன்னார் கள்) (எ-று).
ஜயஸ் மாசிமீ 12s ஆதிவாரம் . . . எழுதினது.
For Private and Personal Use Only