________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
390
A DESCRIPTIVE CATALOGUEO F
(கு-பு.)
இது, முன் கதையே ; வசன நடை சிறந்த தாறு.
No. 429. பனி நீல நங்கை கதை .
PANINİLANANG AI KADAI. Pages, 21. Lines, 6 on a page. Begins on fol. 1531 of the MS. described undler No. 375.
A Jaina story illustrating the power and greatness of true chastity in woman. Beginning :
(இனி, காமமாடாமை யென்னும் வ்ரதத்தினையனுஷ்டித்த பனி நீல நங்கை சரிதமாவது)
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து அங்கவிஷயத்துச் சம்பா நகரத்து ரா ஜா அதிபவ மஹாராஜன். அந்த நகரத்துப் பௌத்த தர்மங்கைக்கொ ண்டு வர்த்திப்பான் வைசியன் ஸாகாதத்தன். இவன் பாரியை ஸமுத்திர தத்தை. இவர்கட்குப் புத்ான விசாகதத்தன். அவனுக்கிளையாள் சீல கல்யாணி யென்பாள். . . . . ஜினதாஸனுக்கும் சீவகல்யாணிக் கும் புத்ரி பனி நீல நங்கையென்பாள். இவள் வளர்கின்ற அளவில் அம்மனையா(ட)ல் பந்தாடல் முதலாகிய பாலக்ரீடைகள் விரும்பாது, பைங்கிளி பூவை முதலாகியவை வளர்க்கும் தோழியரையும் அவை தவிர்ப்பித்து இன மஹிமையினையும் திவ்யத போதனர் சீலங்களையுஞ் சொல்லும் புண்யஸ்துதிகளவ்லது கீதவாத்யாதிகள் விரும்புதலின்றிவ் ரத சீலங்களையும் நோன்புகளை யுங் கைக்கொண்டு நோற்று உதயாத் பூர்வமே உத்யான வனத்தித் தோழியரோடேயுங் கூடச்சென்று திரு ப்பளித்தாம(ம்) பறித்துக்கொண்டு அனாவயத் துக்கொண்டு ஜினஸ்துதி பண்ணி நமஸ்கரித்துப்போந்து நின்றவளைக்கண்டு தபோதனர் என்னே இப்பெண்பிள்ளையுடைய பக்தி பாணாம மிருந்தவாறென்று திருவுள்ள மாய் இவள் கேசகலாபத்தின் மிசை பனிநீர் நோ முத்துக்கோத்திருந் தாற்போன்றிருந்தது கண்டு பனிநீலநங்கை யென்று நாமகரணம் பண் ணி(னர்). End:
விசாகதத்தனோடும் வந்து பனி நீல நங்கை மனைபுகுந்து பிரியகாரிணி யையும் பனி நீல நங்கையையும் ஸம்மானம் பண்ணியபின் விசாக தத்த னும் பெண்களும் "குரு தேவதையாகிய உம்முடைய பிரஸாதத்தாலே சதுர்க்கதி ஸம்ஸார துக்கம் நீங்கி மோக்ஷ மார்க்கமெய்தப்பெற்றோம்” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணிப்போயினர்.
For Private and Personal Use Only