________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THÉ TAMIL MANUSORIPTS,
391
Colophon:
இவ்வண்ணம் காமமாடாமை யென்கிற அணுவ் ரதங்காத்தார் பெ றும் அப்பு சயத்திற்குப் பனி நீல தங்கை உதாஹா(ண)மாகச் சொல்லப் படுகின் மூர். (எ-று)
சுபமஸ்து . (கு-பு.)
இது ஜைனாகிய ஜினதாஸர் பௌத்தராகிய சாகரதத்தர் மகள் சீவகல்யாணியை மணந்து ஒரு பெண்ணைப்பெற்றார். அவள் பொழுது விடியுமுன் பூக் காய்து வந்து ஜினாலயத்துக்குக் கொடுக்கையில் அவள் கேசத்தில் முத்துக்கோவை கோத்ததுபோலிருந்த பனித்துளிகளைக் கண்ட தபோதனர் அவளுக்குப் பனிநீல நங்கையெனப் பெயரிட்டனர். பின் ஜின தாசரின் தங்கையாகிய பிரியகாரிணியும் பிள்ளையாகிய பார்சு வதத்தனும் தாம் ஆர்ஹதராகவேயிருப்பதாகச் சொல்ல, ஜினதாசர் பனிறீவ நங்கையைப் பார்சுவ தத்தனுக்கு மணம் புரிவித்தார். பின் பொரு நாள் பார்சுவதத்தன் விவாகத்தை விசாரிக்க அவன் தகப்பனாரா கிய விசாகதத்தரிடம் அவர் குரு வாகிய பௌத்தர்வா, அவருக்கு பனி நீலநங்கையை அவள் தாசியாகிய சீலமதி அழைத்துப்போய்க் காட்டி னாள். அவர், தம்மை அவள் வணங்காமையால் மனம்வருந்திப் புறப்ப ட, விசாகதத்தர் நிர்ப்பந்தப்படுத்தி அவரை இருக்கச்செய்த மருமகளை மாம்ஸம் சமைக்கும்படி சொன்னார். அவள், ஜைன மதத்துக்கு இது தகாதேயென்று வருந்திச் சீலமதி சொன்ன உடாயத்தால் வந்த குரு வின் செருப்பிலொன்றைச் சமைத்து அவருக்கு ஊ - டி அவர் கேட்ட பொழுது ஒன்றைக் கொடுப்பித்தனள். பின்பு அவர் நடந்த செய்தி கேட்டறிந்து வெட்கி ஊரடைந்தனர். பின் சீலமதி குழந்தைகளுக்கு இன்பண்டங்கொடுத்து அவர்களைக்கொண்டு பாத்த குருக்கள் தங் கள் செருப்பைத் சாங்களே தின்றார்கள்' எனச் சொல்லுவித்தனள். இதனால் விசாகதத்தரும் அவர் பெண்களும் கோபித்து இவர்களைத் தனியே வைத்தனர். பின் பொரு நாள் பார்சுவதத்தன் மரக்கல மேறப் போனான். அன்றே பனி நீவ நங்கை ருதுவாகித் தோழியைச் செவ்வணி யணிந்து அவனிடம் விடுப்ப, ' நாலா நாள் வருவேன் ' என்று அவன் சொன்னான். பின் நாவாநாள் வெள்ளணியணிந்து விடுப்ப, அவன் அன்றிரவு வந்து கூடி மோதிரமும் அடையாளமாகத் தாயிடம் கொடுத் துப்போயினான். பின்பு அவள் கருவுற்று 5 மாதமானபொழுது அவள் நாத்தூணார் பழிக்க, நங்கை வருந்தி ' என் கற்புக்காட்டியல்வது எவ் வுண வுங்கொள்ளேன்' என்று 18 நாள் பட்டினியிருந்தாள். சாதன தேவதை நீர் நிறைந்த பெருங்குளத்தையுடையச் செய்தது. அந்நக ரத் தாசனாகிய அதிபவன் 4000 அரசரின் சேனைகளையும் யானைகளையும் கொண்டு அடைத்தும் அடைபடாமையால் மந்திரிகளைக்கேட்ப, அவர்
For Private and Personal Use Only