________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
392
A DESCRIPTIVE CATALOGUE OF
பதிவிரதைகளாவல்லாது அடைபடாதென்ன, பின் அரசனாணையால் பல பதிவ்ரதைகள் சென்றடைப்பவும் அடை.....தாக, இன்னும் பதிவிர தைகளுளரோவென்ன, பனி நீல நங்கை கர்ப்பிணியாதவால் வர வில்லை யென, அரசன் விசாகதத்தரைக் கேட்டுப் பல்லக்கனுப்பி வரு வித்த னன். அவள் உடைகரையையடைந்து ஒரு கூடை மண் வருவித்துத்தன் நிச்சயத்தைச் சொல்லி மடையில் மண்ணைப் போட்டாள். உடன் உடை ப்படைபட்டது. தேவதைகள் பொன்மழை பூ மழை பொழிந்து துதித் தனர். பின் அரசன் அவளுக் எது பிரியம் மென்று கேட்டு அறிந்து ஜினாலயங்கட்டுவித்து ஸ்வர்ண ப்ரதிமை 5ளைப் பிரதிஷ்டிப்பித்து நித்ய பூசை செய்வித்தான். பின் விசாகதத்தரும் அவர் பெண்களும் மற் றும் பலரும் புத்த மதத்தை விட்டுச் சுருதகீர்த்தி பத்தாாகரிடம் விர தம்பெற்று ஆர்ஹதரானார்களென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 430. பாகவதசாரம்.
- BHAGAVATA SA.RAM. Substance, palm-leaf. Size, 17 X 14 inches. Pages, 11, Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 1a. The other work herein is Kasiklandam 7a. Incomplete.
This seems to be a prose rendering of a Tamil poem of the same name composed by Tāņdavaśästrin. Beginning:
வேதவியாசர் விரித்துரைத்த பாகவத மோதிக் கருத்துள் ளுறுதி பெற்றுத்- தீதகற்றி மோக்ஷமுட னை சுரிய முண்டாய் முகூர்த்தமெனுங் காட்சிபெற மும்மதத்தான் காப்பு.
மந்திர(ம்) பிரமோ தூத மருவுந்தை மாச நாவா றொந்து நன் கரிவா ரத்தி லொளியமா வாசைமேனாள் செந்திரு மருவும் பாக வதநெறி தெரிந்து கற்க விந்திர னழக பூப னிதைய மே வின்பஞ் சேர்ப்பாம். எ-து கலியுக சகாத்தம் 4731 மேற்செல்லும் பிரமோதூத தைமீ 25s சனிவாரம் அமாவாசையும் பெற்ற நாள். அழகப்பெரு மாளுக்குப் பாகவத மெழுது முகூர்த்தம்.
For Private and Personal Use Only