________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
393
வடமொழியில் வேதவியா தன்புகலும் பாகவத நூலை வாவுங் கடலமுதந் திரட்டியெடுத் திருங்கரையின் மேல்வைத்த காட்சிபோலக் குடமுனிவன் றென்ற ழாற் பாகவத சாரமெனக் குறிதத ரைத்தான் நடமலியு மேரகரப் பூ)சுரர்கோன் சுருதியுண(ர்) தாண்டவேசன்.
பாருளோர்க்ககலாத பவத்தாபங் கெடப்பாக
வதத்தைக் கஞ்சத் தாருவாந் தாண்டவனாற் பாகவத சாரமொத்
தமிழ் செய்வித்தான் றேருவா நெடுவீதிக் கரும்பை நக ரீஞ்சகுலக்
தீபங் கொற்ற மாரவேள் பெரியாண்டிப் புழுகணிவேந்
துலகா ரூ மன்ன ரேறே. ஸ்ரீ வேதவியாசரானவர் பதினெட்டுப் புராணங்கள் பண்ணியும் மனசத்தி வாராமல் நாரதரிடத்திலும் உபதேசம் பெற்று நாராயண னுடைய குணங்களை மிகவும் வர்ணிக்கிறதாயிருக்கிற பாகவத சாஸ்தி ரத்தைப் பண்ணக்கடவாராய்
சர்வேசுவரனைத் தியானம் பண்ணுகிறோமென்று வியாசமங்களம் பண்ணிப் பாகவத புராணம் பண்ணினார். அதினுடைய மகிமை மச்ச புராணாதிகளிவே சொல்லப்பட்டது,
End :
ஆகையால் அநந்த ஜன்மத்திலே அனேகம் புண்ணியம் பண் ணினவன் இதிலே ஆசை பண்ணுவன். இந்தப் பாகவத பலமானது வேதமாகிற கற்பகவிருகூத்தி லுண்டாச்சுது ; அத்தை வைகுண்டத் திலும். (5-4.)
'பாகவத சாரம்' என்ற ஒரு நூல், எரகரம் அனந்த நாராயண வாத்தியார் குமாரராகிய தாண்டவ சாஸ்திரியாரால் கரும்பை நகரத்திருந்த பெரியாண்டிப் புழுகணி வேந் என்னும் பிரபுவின் விருப்பத்தின்படி செய்யப்பட்ட தென்று முதலிலுள்ள செய்யுட்க ளாலும் வசனத்தாலும் தெரிகிறது ; இதிலுள்ள ஒரேட்டின் குறிப் பினால் அது செய்யுளென் றும் 1- வது கந்தம் முதல் 12 - வது கந்தம் வரை முறையேயுள்ள செய்யுட்கள் 19, 10, 33, 31, 25, 19, 15, 24, 25, 91, 14, 11 (ஆக 317) என்றும் ஊகிக்கும்படியிருக்கிறது. இந்தப் பிரதி கலியுக தெய்: 4711 இல் எழுதப்பட்டதென்று தெரிதலால் இந் எலைச் சற்றோக்குறைய 300 ளுத்துக்கு முற்பட்டதென்று சொல்ல
For Private and Personal Use Only