________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
894
A DESCRIPTIVE CATALOGUE OF
லாம். இந்தப் பிரதியில் முன் 4 பக்கங்களில் இந்நூலின் பாயிரச் செய் யுட்கள் மட்டுமே காணப்படுகின்றன. பின் 5 பக்கங்களில் பாகவதத் தைச் சிறப்பித்துக்கூறும் வசன நடை இருக்கிறது ; இது மேற்கூறிய பாகவத சாரத்தின் மொழிபெயர்ப்பாக இருக்கலாமென்று தோற்று கிறது ; இந்த வசனமும் பூர்த்தியாக இல்லை.
No. 431. பாகவதவசனம்.
BHĀGAVATAVACANAM. Substance, palm-leaf. Size, 18 X 13 inches. Pages, 2236. Lines,
10 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete in four volumes.
A Tamil rendering of the Sri-bhāgavata Beginning:
ஸ்ரமதே ராமானுசாய நமகா. அஸ்மத் குருப்யோ நமகா, ஸ்ரீம காபாகவத புராணம் பிரதமஸ்கந்தம் பிரதம அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ண சகாயம் ஓம். வியாசம் . . . தபோ நிதிம், ஸ்ரீ கிருஷ்ணசகாயம் வகுளாபர ணன்றிருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ மகாபாகவத சாஸ்திரத்தில் உபோ(உ)க்காத மெ(ன்ன)ப்பட்ட பிரதம ஸ்கந்தத்தினுடைய பிரதம அத்தியாயத்திவே நைமிசாரணிய வாசிகளான சவுனகாதி முனீசுவரர்கள் பிராதக்காலத்திலே பண்ணத் தக்க அக்கினி ஓத்திர முதலான வைதிக கர்மத்தையுடையவர்களாய்ச் சூதபுராணி கோத்தமரை நன்றாகக் கொண்டாடி . . . . . ஆறு பிரசினங்களைப் பண்ணினாரென்றும் சொல்லப்பட்டது . . . . . ஸ்ரீமந் நாராயணனிடத்தில் தன்னுடைய பிதாவான பிரம்மாவுக்கு உட தேசமாக வந்த ஸ்ரீ பாகவத கதையைத் தாம் பிர்ம்மாவினிடத்தி விருந் து தெரிந்து கொண்டபடி வியாசருக்குச் சங்கிரகமாக உபதேசஞ் செய் தார். அந்த வியாசரும் நாரதர் சத்தியலோகத்துக்குப்போன பிற்பாடு சரசுவதி நதி தீரத்தில் ஸ் நான முதலான நித்திய கருமங்களை முடித் துக்கொண்டு நாரதர் உபதேசித்த பிரம தத்துவத்தை யோகத்தியா னத்தினாலே சாக்ஷாத்கரித்து விஸ்தாரமாக ஸ்ரீ பாகவத புராணத் தைச் செய்யத் தொடங்கினார். End :
இந்தப்பாகவதத்திலே நித்தியனாய் முக்தனாய்ச் சுத்தாய் (கியா) (ஜ்ஞா)ன சுரூபனாயிருக்கின்ற பரமாத்துமா நிரூபிக்கப்படுகிறார். இந்
For Private and Personal Use Only