________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
247
In praise of Muruhakkadavu! as worshipped in the temple at Tiruttanibai. Beginning :
நவம்பகமுந் நான்குடைய நற்றணிகை வேலோன் கலம்பகத்தைப் பாடவழி காட்டுஞ் சிலம்பகஞ்சேர் வாலிபத்தி கண் டெ. திர்ந்தோர் வன்மைதந்தோன் மைந்தனெ வாலிபத்தன் வாவிபத்தன் வந்து.
(ன்றும் நீர்கொண்ட சடைமுடியோ னெற்றிவிழி யினிற்பிறந்து சீர்கொண்ட சரவணத்தின் செங்கமல மிசைவளர்ந்து கார்த்திகையின் முலைப்பாலுங்க . . முலைப் பாலுமுண்டு வார்த்த திரைக் கடலிடைச்சென் றசுரர்குலங் களைத் (தொ)லை தேவர்சிறை தனை மீட்டுத் தெய்வமடப் பிடியணைத்து (த்துத் மூவர் தொழுந் திருத்தணிகை முதுகிரியி லெழுஞ்சுடரே!
தொண்டர்கள் புகழ்தரு சுப்பிர மணிய மண்டில மதிமுக வள்ளி நாயக வுன்றிரு வடியை யுளந்தனி லிருத்திப் பன்மலர் தூவிப் பணிகுவேன் யானே யிறந்தும் பிறந்து மிரு வினைக் கயிற்றின் யாப்புறு முடலி னாசையைத் துறந்து தன்னுயிர் போல மன்னுயிர்க் கிரங்கி யன்பொடு கெழீஇ யரு . னை புரிந்து சன்னிதி நீங்கா தீன்னருளடைந்து மேலாம் வாழ்வு பெற்றவர் காவாற் பணிப்பதென் கைகளாற் செயவே.
End :
ஓங்கா தரத்திற் பிறர் தீங்கை நாளு முரைத்தெனது தீங்கா யிரமுங் கரந்தெனை யாண்டனன் றென்றணிகை நீங்காதவேல னஃதறிந் தென்றனை நீடுவகிற் பாங்கார் குறத்தி திருடனென் றேசும் பயனறிந்தே.
எறும் புகழ்சேர் தென் றணி கைக்கொ . , . . . . . யோர் சேவடி நெஞ்சிற குறித் திட்டோர் வீறுங் கமலத் தந்தண னறியா வீடெய்தி வீறும் படி தீ வி
திருச்சிற்றம்பவம். ஆறுமுகந்துணை.
(100)
For Private and Personal Use Only