________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
248
A DESCRIPTIVE CATALOGUE OF
(இ -பு.) -
இது, திருத்தணிகை முருகக்கடவுள் விஷயமானது ; இந்தப் பிரதி யிற் பூர்த்தியாயிருக்கிறது ; இதன் இறுதியிலுள்ள ஓரேடு மட்டும் முறி ந்துபோய்விட்டது.
No. 291. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVARANGAKKALAMBAKAM. Substance, palm-leaf. Size, 14 X 14 inches. Pages, 49. Lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A well-known poem in praise of Sri Ranganāthaevāmi as worshipped at Srirangam : by Pillaiperumal Aiyangar. Beginning :
மறைப்பாற் கடலைத் திருநாவின் மந்தரத் தாற்கடைந்து துறைப்பாற் படுத்தித் தமிழா யிரத்தின் சுவையமுதங் கறைப்பாம் பணைப்பள்ளி யானன்ப ரீட்டங் களித்தருந்த நிறைப்பான் கழவன்றிச் சென்ம விடாய்க்கு நிழலில்லையே.
சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவிசின் வீற்றிருக்கு நீர் பூத்த திருமகளு நிலமகளு மடி வருடச் சிறைப்பறவை புறங்காப்பச் சேனையர்கோன் பணிகேட்ப மறைப்படலைத் துழாய்மார்பின் ஞாயிறு போன் மணிவிளங்க வரியதா னவர்க்கடிந்த வைம்படையும் புடைதயங்கக் கரியமால் வரைமுளரிக் காடீன்று கிடந்தாங்குப் பாயிரநான் மறைபரவப் பாற்கடலுட் பருமணிச்சூட் டாயிரவாய்ப் பாம்பணைமே வறிதுயிலி னினிதமர்ந்தோய்!
என் பொழி யாக்கையுட் சேர்க்கினு
மன் பொழி யாமை யருண்மதி யெனக்கே. End : காவிரிவாய்ப் பாம்பணைமேற் கருமுகில்போற்
கண் வளருங் கருணை வள்ளல் பூவிரியுந் துழாயவங்கற் பொன்னடியே
தஞ்சமெனப் பொருந்தி வாழ்வார்
For Private and Personal Use Only