________________
Shri Mahavir Jain Aradhana Kendra
470
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆரப்பரித்துப் பல்கடித்து அதிகோப மாகிநின்று ஆனைமுக மாகவந்து அருள்செய்யும் விநாயகனே.
*
*
*
*
மன்மதனார் மாண்டகதை மகிழ்ச்சியாய் நான்பாட மச்சினனார் மாண்டகதை மகிழ்ச்சியாய் நான்பாட (க்) கயிலாச (ங்)(க்) கொ [டி](டு)முடியில் ஆதிசிவன் தானிருந்தார் ஆலிலைமேற் பள்ளிகொள்ளு மாதிநா ராயணரும் பிரம்மாவுங்கூட வீற்றிருந்தா ரந்நேரம்
தேவர்க ளெல்லாருஞ் சேரவே வீற்றிருந்தார்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இப்போ [எ] (தெ)ழுப்புமையா [ெய] (வ)ன் கணவனை யென் கவலையைத் தீருமையா
அபயம் அபயமையா (ஆதிசிவன் பாதத்தில்) அடியாளுஞ் சா
ணமையா
போதுமையா விந்தமட்டும் (உம்(மிட] (முடைப்) பிள்ளை முகம்
பாருபை.யா
*
*
*
*
ஆற்றிலே கரைத்த புளி (ஓ சிவனே கர்த்தாவே நான்) ஆனே னொருபாவி
தாமரை நீரதுபோல் (நான் பாவி சண்டாளி) தயங்கு(கி) றே[னே] (ன்) பெண்ணரசி
(5-4.)
இது, சிவபெருமானிடம் (அவரால் எரிக்கப்பட்ட மன்மதனை எழுப் பவேண்டுமென்று) இரதி புலம்ப, அவர், அவளுக்குமட்டும் உருவோடு தோன்ற அருளினாரென்றும்,அதனால் சிவபெருமான் காமதகனனெ ன்றும், மன்மதன் உருவிலியென்றும் சொல்லப்பட்டனரென்றுங் கூ றுவது. இதற்கு இரதிதேவி புலம்பலென்றும் ஒரு பெயருண்டு.
No.499. மைராவண நாடகம். MAIRAVANANĀTAKAM.
Pages, 128.
Lines, 9 on a page.
Begins on fol. 466a of the MS. described under No.473. Wants both beginning and end.
A drama based on the Puranic account of the conquest of Mairavana by Hanuman.
For Private and Personal Use Only