________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
469
ளாயென்று சொல்லிக்கூட்டி 9 , அப்படியே சுக்கிராசாரியரும் பிரக வாத(ன)னையழைத்துக் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்திவே வைத்து வித்தியாரம்பஞ் சொல்லுகிற விதம். End:|
அண்ண லெனு மிரணியசைச் சிங்கங் கொன்றே
யாக்கிரமித் தி ருக்கும்போ தளவி லோங்கும் விண் ண வரு முனிவர்களு மீச எனாடும்
சிவதனும்வா சவனுமிக மகிழ்ந்து கூடி நண்ணியதுந் துமியோசை முழங் யாங்க
நயந்தவர்கள் கூத்தாடி யாடிப் பாடி மண்ணுலகிற் பூமழைகள் பொருந்தி](ழிந்து) வாழ்த்தி மாயவனார் க்கலிலே வருகு வாரே.
ராஜ - தரு. (த-பு.)
இது, இன்னாராற் செய்யப்பட்டதென்று தெரிய விலலை ; செய்யுள் நடை சாமானியமானது ; இதில் பிரகலாதனுக்கு வித்தை கற்பிக்கத் தொடங்குவது முதல் இரணியவதமானபின்பு தேவர்கள் நரஸிம் திற மூர்த்தியின்பால் வருகிறவரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
No. 498. மன்ம த நாடகம்.
MANMATANATAKAM. Sabstance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 59. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
This work is also known as Iratidēvipulambal. The plot of this drama relates to Śiva having burnt Manmatha to ashes for his having disturbed him while engaged in meditation and penance, and to Siva being thereafter moved with pity by the lamentations of Rati, the wife of Manmatba, revived him and caused him to be visible only to his wife. Beginning :)
மு(ன்னா)(ந்நா)ழி சம்பங்கி முடி கோதி யெண் (ணை](ணெ)யிட்டு நானாழி சம்பங்கி நலமாக எண் (ணை (ணெ)யிட்டு(த்) தங்கத்தால் கொப்பரையில் தானுமே வெந்நீர் வைத்து வெள்ளியால் கொப்பரையில் அரையா தரையரைத்து நெல்லிப் பருப்பரைத்து நெரு . . . யிர் கொதியிட்டு
For Private and Personal Use Only