________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
468
A DESCRIPTIVE CATALOGUE OF
காரானை மாமுகனே கற்பகமே மெய்ப்பொருளே ஸ்ரீராமன் னன் மருகா செல்வக் கணபதியே ஆனைமுகப் பிள்ளையாரே யைங்கரனே முன் னடவாய் வேறுவினை வாராமல் வி(னா)(நா)யகரே முன்னடவாய் ஆயன் மருகோனே ஆதிசிவன் றன மகனே.
End:
கலியாண வாசலிலே கலக்கம் வரப்போச்சே
ஆர்செய்த புண்ணியத்தா லைவர் பிழைத்தீர்கள் (என்று) கட்டிக்கொண்டு காந்தாரி கதறிமிக வழுகாள்.
தங்கப்பொன் மேனிச் சகாதேவ னேது சொவ்வான்
அண்ணாவே தர்மராயா அதிசயத்தைக் கண்டீரோ. (கு-பு.)--
இது சிறந்த நூலன்று ; பெண்கள் பாடுகிற ஒரு வகையான இசைப் பாட்டு ; மிகவும் சாமானியமானது.
No. 497. பிரகலாத நாடகம்
PIRAKALADANATAKAM. Sabstance, palm-leaf. Size, 13} x 1 inches. Pages, 180. Lines, 5
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A drama having for its plot the Puräņic account of the ill treatment Praḥlāda received at the hands of his father Hiraṇya for his unswerving devotion and love to Vişnu, and of the destruction of his father by Vișnu in the form of Nșsimba. Beginning :
தகைமைசேர் மைந்த ரோடே
தனையனைக் கூட்டி விட்டே மகிழ்வுடன் வெள்ளி பின்போய்
வளமுட னோதென் றேவ வகமகிழ்ந் தழைத்துக் கொண்டே
யரும்பள்ளிக் கூடஞ் சேர்ந்து மிகவுமே வெள்ளி யோனும் வேத நூ
லோது வானே. வசனம்.-- வாருங்குழந்தாய் பிரகலாதா! வேதாகமபுராண சாஸ் திரங்களெல்லாம் சுக்(கு)(கி)ராசாரியரிடத்திலே போய் வாசியும் பிள்
For Private and Personal Use Only