________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSORIPTS.
471
Beginning :
இராவணன், மூலபலமெல்வா மிறந்துபோக இலங்கையில் வெகு விசாரத்துடன் கொலுமண்டபத்தில் வீற்றிருந்து, ' இனிமேல் நம்மு டைய தம்பி பாதாளலங்கையில் அரசுசெய்யும் மைராவணனை அழைப் போம்' எனறு அழைப் சித்த சரித்திரம் சொல்லுவோம். அவன் வர லாறு:
விருத்தம்.
மூலடல மிறந்ததன் பின் ராவணன்றன்
முனையும்ப வுஷகளும்போய்க் கொலுவிற் சென்று காலமதா லிக்கோல மாச்சு தென்று
கலங்கிமிக ராவணனும் புலம்பும் போதி லோலமிடு ஞாளியின் வாய்(க்) கோலிட் டாற்போ
லொருமையுள மாலியவா னோடி வந்து சீலமிகுஞ் சீதையினி விடுவா யென்னச்
சீறுவா னிராவணனுங் கூறு வானே.
மத்தியமாவதி (ராகம்). சாப்பு காளம். மாலிய வானே! என்ன
பழுதான வார்த்தை சொன்னாய். மேலும் பகைகள் முற்ற
வெதும்பியென் மனம்பற்ற ஆலோ சனைகள் மெத்த அம்பு போலவேகுத்த
(மாலிய வானே)
End:
மயிலிரா வணனை யெதிர்த்து நான் சயிதத
வகைகளீ தென விபீஷணனு மகிழ்ந்தன னிப்பா வரக்கன்மா யையினான்
மயங்கிய வானரங் களுந்தன் செயன்மறந் துறங்க விலக்குவன் ராமன்
சீரறிந் துடன்குடந் தனிலே சிறப்புடன் தீர்த்த மெடுத்து மந் திரித்துத்
தெளிக்குமுன் மயக்கமுந் தெறிக்க நயனமும் விழித்து நித்திரை நீங்கி
ராவண னுயிரினை வதைத்து நண்ணினோ மயோத்தி யென்றுசாம் பவனு
நவிலரா கவன தி சயித்துத்
For Private and Personal Use Only