________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
472
A DESORIPTIVE CATALOGUE OF
தயவுட னய்யனனு மனை நோக்கிச்
சிந்தையின் மகிழ்ந்துட னன்பாய்த் தேனமு தெனும் வாய் திறந்தினி துடனே
சீதரன் மிகத்து தித் தானே.
(த-பு.)--
மூலபலவதைக்கும் இராவண வதைக்கும் இடையே நடந்ததாகச் சில நூல்களிற் கூறப்படும் மைராவணவதம் இதிற் சொல்லப்படு கின்றது ; செய்யுள் நடை சிறந்ததன்று. முதலிறுதிகள் இதிலில்லை.
No. 500. வள்ளியம்மை நாடகம்.
VALLIYAMMAINATAKAM. Sabstance, palm-leaf. Size, 11 X 11 inches. Pages, 120. Lines, 5
on each page. Character, 'Tamil. ('ondition, injured. Appearance, very old. Incomplete.
A drama treating of the marriage between Subrahmanya and Valliyammai : by Kumarapillai, son of 'acchaiyappa Pillai of Anaigir. Beginning :
திருநகர் தணிகை (மேவும் சிவ(னஞ்)(ன்)சுதன் வேலர் மீதில் அருந்தமிழ் நாட கத்தை அம்: வி தனிவே பாட வரும்வினை யகத்து)(ற்று) மெங்கள் வாம்புலி யூரில் மேவும் கரிமுகக் கடவு ளான கணபதி(4) காப்பு(த்) தானே. அற்புத விளம்பி யா(ன)!ண்)டி வச்சு த(றா](ரா)ய னாளில் (J)(இ)ப்புவி மேஷமத்தில்) (மாதத்)(தி)ருடத்(து)(தி) (எ)ரண்
டுநாளில் பொற்பகை அருளான் சேயன் புலிப்பாகை கருணை மூர்த்தி கற்புடை வள்ளி யம்மை கதைதனை ஆட லுற்றேன். ஆசுடன் மதுரம் சித்(து){ரம்) அறிந்தவர் பாதம் போற்றி(ப்) பாசமாய் ஆனங்கூர்வாழ் பச்சைய பிள்ளை யானோன் நேசமாய் தவத்தால் வந்த நீதியாங் குமர பூபன் வாசமாய்(ச்) சொன்ன (னா)(நா)டகம் வரும்பிழை பொ(ரு)
(ற)த்திடீரே.
For Private and Personal Use Only