________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THR TANIL MANUBORIPTS.
473
சரணம் சரணம் சரணம் சுரேந்திர சண்முக சாணம் (மோஷ (மூஷி)கவாகனா சரணம்சிவசுத லோகநாயகா சரணம் வல்வபை நாயகா சரணம் அமரதிசரதனை சட்ட வேல(னை)(னே) ஆறுமுகா சுப்பிர ம(ன்ன](ணிய)னே குமா
குருபா உமையாள் மைந்தனை](னே) (கோ)(கு)றத்தி வள்ளி பங்கா
ளனே ஆதியாயுமை பாலனே சிவ அருணைவாழ் முருகேசனே சரணம் நீ தியாய் (பு)(பி)ணியக(த்து)(ற்று)ம் வேலவா நின்மல[m](ர்க்)
குபதேசனே சரணம்.
End:
பாங்கி திபதை. வள்ளிதான் எங்கே போனா(ய்)(ள்) மருவிய பரணை விட்டு(ப்) புள்ளிமான் கிள்(ளே)(ளை) அன்னம் (போ)(பு னமெல்லா மேய்ந்
துப் போச்சு எள்ளிய அநேகநேரம் இவ்விடங் காணோமென்ன(த்) தெள்ளிய சுனை நீராடி(க்) தெளிந்து நான் வந்தே னென் றாள்.
வசனம்.
வாருமம்மா வள்ளியாரே! யி(ன்னே) ந்நேரம் போயிருந்து வந் தாயே புனத்திலே கிளிகள் மான்கள் மே(ய்)ஞ்சுதென்று பாதி கோபித் திக்கொள்ள, வள்ளி நாயகி பந்தலின்பேரில் (யே)(எ)றிக்கொண்டு கிளி களை யோட்டி(க்)கொள்ளுகிறாள்.
[J](இ)ந்தமட்டும் கதையாச்சுது. சுப்(பி)(ப)ராயர் துணை , வள்ளி நாயகி துணையுண்டாகவு.
(கு-பு.)
இஃது, ஆனாங்கூர்ப் பச்சையப்ப பிள்ளை யென்பவரின் குமாரர் குமாபிள்ளை என்பவர் இயற்றியது ; செய்யுள் நனட சாமானியமா னது; இதில், முருகக்கடவுள் வள்ளியைக் காந்தர்வ மணம் புரிந்து, அவளை மீட்டும் தினைப்புனத்துக்கு அனுப்பப் பாங்கி அவளை நோக்கிச் சொல்லும் வரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
For Private and Personal Use Only