________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
158
A DESCRIPTIVE CATALOGUE OF
யுன்னிடந் திருமாத ரெண் மருஞ் சேர்வரவ
ருதவியா னிதிகள் சேருங் கன நிதிகள் சேர்ந்ததாற் றன தன் வரு வானுடன்
கருணைபுரி நேயன் வருவான் காதலித் தாலுமை வருவளவ ளன்னையாற்
கந்தன் வரு வான் மருகனாற் மனதுமா மனும் வருவ னரசன் வர லாலமரர்
சகலருங் கண்டுமகிழ்வார் தருமஞ் செழிக்குமருள் சேருமிது வன்றியே
தவமொன்று செயவேணுமோ வனருக மடைந்தைவளர் களமூரில் வ
மணவாள நாராயணன் மனதிலுறை யவர்மேலு மங்கைமண வாளனே வரதவேங் கடராயனே
(100) ஒருமலை யெடுத்து மழை காத்தவட மலைதேவ
- ருபயபத சேவைதனையே யுளங்கொண்டு வெண்மணியில் வாழுழத்தாரைய
னுதவு நாரணபராதி பொருமலை பெறுங்கங்கை யுதகங்கள் யாவும்
பொருந்து கட வன்னபுலவோர் புகழ் சபையி லெனது வேங் கடசதகநீதியும்
புகலான நீதியென்பார் திருமலை நலான் சக்ர வர்த்திகுல பூஷணன்
திருவாய் மொழிப்ரபந்தம் தினமுந் துதிக்கின்ற திருமலாசாரியன்
சேகரன் கருணாகரன் மருமலை நிகர்த்த புயன் மாடபூ சுரதீபன்
மணவாள நாராயணன் மன திலுறை யலர்மேலு மங்கைமண வாளனே வரதவேங் கடராயனே
(101) முற்றும். (கு-பு.)
சதகம்- நூறுபாடலாலாகிய நூல்; இந்நூல் காப்பு உள்பட 102 பாடல்களையுடையது ; திருவேங்கடமுடையானை முன்னிலைப்படுத்தி இ யற்றப்பெற்ற நீதி நூல் ; இதனை இயற்றியவர் நாராயணபாரதியார்; இந்நூலின் ஒவ்வொரு பாடலி னீற்றடியிலும் ' மணவாளநாராயணன்
For Private and Personal Use Only