________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
252
A DESCRIPTIVE CATALOGUE OF
No. 297. தில்லைக்கலம்பகம்.
TILLAIKKALAMBAKAM. Sabstance, palm-leaf. Size, 171 x 11 inches. Pages, 49. Lines,
4 on a page. Character, Tamil. (ondition, injured. Appearance, old. Complete.)
In praise of Naţarāja as worshipped in the temple at Chidambaram : by Irattaiyar. Beginning :
சீர்கொண்ட மன்றமென்றுந் திருச்சிற்றம் பவமென்று மேர்கொண்ட பொழிற்றில்லை யெழிற்பொன்னம் பலமென்றும் வார்கொண்ட முலையுமையாள் வாழ்பேரம் பலமென்றும்
பேர்கொண்ட கனகசபைப் பெரும்பற்றப் புலியூரே. (இதுதரவு).
பூலோக முதவாய புவனங்க ளளிப்பதுவுஞ் சாலோகந் தருவது நின் சரணார விந்தமன்றே! பூமீது வலஞ்செய்து புகழ்ந்தோது மடியவர்க்குச் சாமீப மளிப்பது நின் நாட்கமல மலான்றே! நீரூருஞ் சடைமெளலி நிலவெறிப்ப மறையொலிப்பச்
சாரூபந் தருவது நின் றாமரைப்பூஞ் சரணன்றே ! (இவை மூன்றும் தாழிசை.)
அதனால் (இது தனிச்சொல்.)
அவம்பு நீர் மூழ்கியு மஞ்செழுத்து நவின்றும் பொலம்புனை நறுமலர் புனைந்துஞ்
சிலம்படி பரவுதுஞ் செனனமறற் பொருட்டே. (இது சுரிதக நேரிசையொத்தாழிசைக்கலிப்பா.) End :
உயிர்வருக்கமோனை அகவல்.
(1).
அம்பலக் கூத்தின் ஆரூர் மா நவன் இடைமரு தீசன் ஈங்கோய் மலையினன் உறையூ ரெந்தை ஊற(ன்)மா நகரினன் எறும்பிமா மலையினன் எடகத் துறைவோன் ஐயா றமர்ந்த வமரர்கள் பெருமான்
For Private and Personal Use Only