________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
ஒற்றியூ ருறை(ேவ)ன் ஓமம் புலியூர்ச் சிற்றம் பலவன் சீர்பர வுது (மே).
திருச்சிற்றம்பலம்.
விரோதிகிருதுu ஆவணிமீ 12உ பொய்கைப்பாக்கம் வயித்திய நாத முதலியார் குமாரன் சுப்பராயன் படிக்கின்ற தில்லைக் (கலம்பகம்) முற்றும்.
(கு-பு.)
Beginning :
இது, 'கலம்பகத்திற்கு இரட்டையர்கள்" என்று பிரசித்திபெற்ற இரட்டையரால் இயற்றப்பெற்றது ; சிதம்பரத்திலுள்ள நடராஜமூர்த் தியின் விஷயமானது ; அச்சிடப்பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் நூ ல் பூர்த்தியாயுள்ளது.
No.298. நசரைக்கலம்பகம், உரையுடன்.
NASARAIKKALAMBAKAM WITH COMMENTARY.
Pages, 8. Lines, 8 to 10 on a page.
Begins on fol. 20a of the MS. described under No. 2.
Incomplete.
Contains only one stanza: in praise of Jesus Christ as the Nazarene.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மணியாருங் கடலுடுத்த (வசுமதி)யின் மறமழிப்ப வணியாரு மகத்தியல்வ தமரரறிந் தருத்தியுற அருவழியா யிருந்துலகி லாண்டபொருட் கமலனு நீ கருவழியா யுருவாகிக் கன்னிசே யாயினையே!
**
*
253
நலமேவு மணியமர நாட்டினிய நசரையெனுந் தலமேவித் தயை நிழலைச் சத்தியெனத் தரித்தனையே! திருவேசு நசரையெனத் திரியுலகு மிகவாக
மருவீசு நிலயமுறல் வளமுளநின் றகையாமோ!
*
*
*
வெற்புதித்தனை - யற்புதித்தனை வேதமாயினை - நாதமாயினை கதிசிறந்தனை - மதிதிறந்தனை யொருமையாயினை - குருமையாயினை
For Private and Personal Use Only