________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
254
A DESCRIPTIVE CATALOGUE OF
இதனுரை :- தகப்பனுமாய் மருமகனுமாய்த் தலைவனுமாய்ப் புத் திவருத்துங்குருவுமாய் அன்புள்ளதாயுமாகினை ; . . . மலையிற்பிற ந்தனை ; அ திசயமுள்ளவனாயினை ; வேதமாயினை அவ்வே தத்துத்தொ னியாயினை ; வானுவகத்திருந்தனை ; ஞானக்கண்டி ; ஒருமையாயினை; பெருமையாயினை என்க. (5-4.)
இது கிறிஸ்துவமத சம்பந்தமானது ; 1 . பாடவேயுள்ளது.
No. 299. மதுரைக்கலம்பகம்.
MADURAIKKALAMBAKAM. Substance, palm-leaf. Size, 134 X 13 inches. Pages, 40. Lines, 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
In praise of Somasundarakkadavu! as worshipped in the temple at Madura : by Kumaraguru parasvāmiha!. Beginning :
புந்தித் தடத்துப் புலக்களி றோடப் பிளிறுதொந்தித் தந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்மலர் துய் வந்திப் பதுந்தனி வாழ்த்து வதுமுடி தாழ்த்து நின்று சிந்திப் பதுமன்றிச் சித்தி வினாயகன் சீறடியே.
ஆறு முகவனை நாறு மலர்கொடு கூறு மடியவர்
பேறு பெறுவரே. மணிகொண்ட திரையாழி சுரி நிமிர மருங்கசைஇப் பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும் பூந்தொத் துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல் வளர் தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையு மனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத் தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலை நிற்ப வம்பொன்முடி முடிச்சூடு மபிடேக வல்லியோடுஞ் (ள். செம்பொன்மதிற் றமிழ்க்கூடற் றிருநகரம் பொலிந்தோய்கே
அம்மா கிடைத்தவா வென்று செம்மாப் புறூஉந் திறம் பெறற் பொருட்டே,
For Private and Personal Use Only