________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
அகவல்.
கட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து செந்நா முற்றத்து நன்னடம் புரியும் பலவேறு வண்ணத் தொருபரி யுகைத்தோய்! புட்கொடி யெடுத்தொரு பூங்கொடி தன்னொடு மட்கொடி தாழ்ந்த வான்கொடி யுயர்த்தோய்! ஒரே ழாழி சீர்பெறப் பூண்டு
முடவுப் படத்த சுடிகையுட் கிடந்து நெடுநிலை பெயரா நிலைத்தே ரூர்ந்தோய்
முளையின்று முளைத்த மூல லிங்கத் தளவையினளவா வானந்த மாக்கட
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
னின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென மன்பெருஞ் சிறப்பிற்றம் மதிநலங் கொளினே பேதைமைப் பாலரேம் பெரிது மாதோ வேத புருடனும் விராட்புரு டனுமே யினையநின் றன்மைமற் றெம்ம னோரு நினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின் வாழிய பெருமநின் றகவே
வாழியென் மனனு மணிநா வும்மே.
(5.4.)
இது மதுரைச் சோமசுந்தரக்கடவுள் விஷயமானது; குமரகுருபர ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது; அச்சிடப்பட்டிருக்கிறது; இந்தப் பிர தியில் நூல் பூர்த்தியாகவுள்ளது. இந்நூலின்பின் உள்ள ஓரேட்டில் மயிலாப்பூர்த் தேவாரத்தில் 7 பாசுரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
No.300. அங்கயற்கணம்மை கலிவெண்பா. ANKAYARKANAMMAI KALIVEṆBĀ.
Pages, 9. Lines, 8 on a page.
Begins on fol. 29a of the MS. described under No. 82. Complete.
For Private and Personal Use Only
255