________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
விரகறி முத்தமிழ் வீர ராக(வ)ன் வரகவி மாலை(டைய வழுத்துந் தோறெலா முரகனும் வாணனு மொக்கக் கூடினாற் சிரகர கம்பிதஞ் செய்ய லாகுமே.
மலர்மேவு திருமகளும் வாட்டடங்க ணிலமக(ளு) மலர்மேவு குழனீளை யணங்குமிரு மருங்கிருப்ப வலனோங்கு பரமபத மாமணிமண் டபத்திலமர் நலனோங்கு பரம்பொருளாய் நான்குவியூ கமுமானாய்! உபயகிரிப் புயராம னொகெண்ணன் முதலான விவ்வுரு வமுமெடுத்து வீறுமுயிர் தொறுங்குடிகொ ளந்தரியா மியுமான தமையாமே யெளிதாக விந்தநெடு வேங்கடத்தி லெல்லோருந் தொழநின்றாய்!
*
வணங்குபு தொழுதுன் குணஞ்சில துதிப்பல் பீடுள வுளத்தே சேடபூ தனுமாய்ச் சந்தத மிகுபர தந்திரனாகி
யுனகைங் கரிய முகப்பா
லனுதினஞ் செயவைத் தருண்மதி யெனவே.
*
முற்றும்.
முத்த மிழ்க்கவி வீர ராகவன்
பத்தி யிற்றுதி பாவின் மாலையை
நித்த நித்தமு மோது வாரவ
ரத்த னப்பன தாணை வாழ்வரே.
5
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கண்ணா யிரம்பெற்ற கோனுல கோங்கிய கற்பகக்காத் தண்ணாரும் பூவையும் வேண்டிவம் வேண்டித் தலைக்கணிபூ வெண்ணார்க் கிரு ]ெ என்ன வேங்கடத் தான்றொண்டரேவற்
முற்றும். விசுவாவசு ளு ஆனிமீ 3 எழுதியது.
[றொழில் பண்ணாசைத் தொண்டரவர்தொண்டர் தொண்டர் பதமலரே [(100).
251
(1).
For Private and Personal Use Only
(கு-பு.)
இது திருவேங்கடமுடையான் விஷயமானது ; கவிவீரராகவமுத லியாராற் செய்யப்பெற்றது ; செய்யுள் நடை சிறந்தது ; அச்சிடப்பெற் றிருக்கிறது; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது.