________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
148
பருதி மதியிலகும் பார்மிசையோர்க் கெல்லாந் தருமநெறி நீ திதனைச் சாற்ற(வே) - கரு துயரந் துங்காவே ளுத்துயர்ந்த சுந்தரப்பொற் செஞ்சடையிற் கந்தர்பதஞ் சந்தகமே காப்பு.
குருபாதமே கெதி. (5 - பு.)
இது முன் பிரதியைப்போன்றது ; 52 செய்யுட்களே இதில் உள் ளன ; முதலில் 1 காப்புச்செய்யுள் புதிதாக உள்ளது ; 12-வது ஏடு இல்லை .
No. 181. நீதிசாரானுபவத்திரட்டு.
NITISĂRANUBHAVATTIRAȚTU. Sabstance, palm-leaf. Size, 12}x13 inches. Pages, 118. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete,
A didactic work on morals and good conduot: by Någai Sattiyajalni - (நாகை-சத்தியஞானி). It is divided into 2 parts, known as Manidariyalpu (மனிதரியல்பு) containing 46 stanzas, and Nitiyiyalpu (நீதியியல்பு ) containing 74 stanzas.
Incomplete. Beginning : அறிவாகி யவகிலுயிர் தொறுநிறைந்து
நீ தியது பேதமும்பேத முறையான வேதத்தின் முடிவெல்வா
மறிந்து நாற் குணாகுண பேதங்கள் குறியாகத் தெளிந்துண்மை குறித்தோர்.த
முளத்துமவர் புறத்து முர நின்ற நெறியாகு மொருவனிரு பதமெனது
சிரத்து மருளுளத்து நிலையாமே.
அறிவனளித் தன வெல்லா மொன்றினால்
வகையுண்டா மதின் விபரமதிலே
For Private and Personal Use Only