________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
142
A DESCRIPTIVE CATALOGUE OF
நன்று(தா)ன் றீதா னாலு மவரவர் நயந்து த(ன்னா) (ம்மா)ற் பன்னிய பாவ நன்மை பலித்தவ ரனுப விப்பார் சென்றிடு நூறு கற்பஞ் செல்லினுந் தவிர்ந்திடாது அன்று செய் யனு போ கங்க ளனுபவித் திடவும் வேணும்.
எ-து நன்றேயாகிலும் தீதேயாகிலும் த(ன்னா) (ம்மா)ற் பண்ணப் பட்ட புண்ணியபாவ மிரண்டும் தானே) (மே) அனுபவிப்பார்கள். ஆதலால் நூறுகோடி கற்பஞ் சென்றாலும் அனுபோகந்தவி()ராது. எ.று.
(99)
End: அருமறை யோர்கண் முன்ன மமைத்திடு வடநூ றன்னைப் பெருமையாப் பாரி(வ்) யானும் பேர்பெற வுரைத்த நீதி திருவரை யப்பன மைந்தன் மூக்கப்பன் செய்த பாட லுரைபெற வுரைத்த நீதி கற்றவ ரும்பராவர். ஆதிமா லயனும் வாழ்க வருந்தவ முனிவோர் வாக வேதசா(த்) திரமும் வாழ்க விண்ணுல கோரும் வாழ்க நீதிசா ரங்கள் வாழ்க நீ(ணி)லத் தோரும் வாழ்க போதனை தமிழ்க்கு வல்ல புலவர்கள் வாழ்வர் தாமே.
தே விஸகாயம், தண்டாயுதபாணி துணை.
(100)
திருச்சிற்றம்பலம். (கு - பு.)
இது, வடமொழியிலுள்ள நீதிசாரத்தினின்றும் மொழிபெயர்க்கப் பெற்றது : இந்நூலின் 99 - வது செய்யுளால் மூக்கப்பன் என்பவராற் செய்யப்பட்டதென்று தெரிகிறது ; செய்யுள் நடை சிறந்த தன்று ; 56-ம் பாடலிலும் 65-ம் பாடலிலும் முன் மூன்றடிகளும், 71, 72, 73, 74 - ம் பாடல்களும் அவற்றி னுரைகளும், 90- ம் பாடலின் முன மூன்றடிகளு ம் இந்தப்பிரதியில் இல்லை.
No. 180. நீதிசாரம், உரையுடன்.
NITISĀRAM WITH COMMENTARY Substance, palm-leaf. Size, 164 X 1 inches. Pages, 43. Lines, 5 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains only 52 stanzas. Same work as the above. On fly-leaf.
For Private and Personal Use Only