________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
144
A DESORIPTIVE CATALOGUE OF
மறைபுரியு மனிதருக்குப் பிறப்பிறப்புட்
பொசிப்புப் போகங்களொக்குமெனினுங் குறியறியுங் குணத்தாலே நால்வகையுண்
டெனவுரைத்தார் குறிக்கொளு நன்மேலோர் முறையிதனை யறிந்தவர்க்கே கருமநன்றா
மறியார்க்குப் பிசகுமாங்கருமம்.
அறியவரு சகாத்தந்தா னாயிரத்தி
யெழு நூற்றி யோரொருபதின் மே லறிவுக்கே யுரிமையா நீதியது
தொகைவகையை முழுது நோாய்ந்தே யறிவிலே வலியரன்றி யெளியார்க்கும்
பொருள்விளக்க மாம்வண்ண நாடி, யறைகடல் சூழவனிமிசை நாகை சத்தியை
- ஞானியறைந் தனனீதியன்றே. (த - பு.)- 1
இது, மனிதரியல்பு நீதியியல்பு என்ற இரண்டு பிரிவுகளை யுடையது; மனிதரியல்பிலுள்ள செய்யுட்கள் 46; நீதியியல்பிலுள்ள செய்யுடகள் 74; பல நீ திகள் சொல்லப்பட்டிருக்கின்றன ; செய்யுள் நடை சாதாரண மானது ; இறுதிச் செய்யுளால், இந்நூலை இயற்றியவர் நாகைச் சத்திய ஞானி யென்பதும் இந்நூல் சகாப்தம் 1710-ம்ரூத்தில் இயற்றப்பட்ட தென்பதும் தெரிகின்றன ; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக் கிறது ; 9, 26, 46, 52 இவ்வெண்களையுடைய எடு இவ்விரண்டு இருப்ப தால் இதிலுள்ள ஏடு 63.
No. 182. நீதிசாரானுபவத்திரட்டு.
NĪTISÄRĀNUBHAVATTIRATTU. Pages, 21. lines, 28 on a page.
Begins on fol 27a. of the MS. described under No. 178. Complete.
Same work as the above. (கு-பு.) -
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது.
For Private and Personal Use Only