________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
450
A DESCRIPTIVE CATALOGUE OF
A drama based on the incidents that oocurred after the birth of Kuģa and Lava, the twin sons of Rāma. It is based on the Uttarakanda of the Ramayana. . Beginning:
நாடிய பொருள்கைகூடும் . . . . . கூறுவோர்க்கே
சீரணி யயோத்தி யாளுஞ் செல்வமாய்ப் பெற்ற மைந்த னாரண னிருப தத்தை நன்மையா நம்பி னோர்க்குக் காரண ராம சந்த்ரன் கருணையாற் பெற்ற மைந்தன் போணி குசல வன்றன் பெருங்கதை கூறு வோர்க்கே.
சடுதியி வவனார் தம்பி சத் துருக்கனைச்செ யித்து முடுகியே லக்ஷ்மணர் பாதர் முனையுள்ள ராமர்கூடப் படைதனில் விழுந்த போது பண்புள்ள வான் மீகர் வந்து கடி)(டு)கியே யெழுப்பி விட்ட கதை தனைப் பாடு வோமே.
வசனம். அகோ அதெப்படியென்றால் அயோத்திப் பட்டணம் ஆளப்பட்ட ரகுநாயகர் இரசகனான (வண்ணானான)வன் சொன்ன வார்த்தையைக் கேட்டு (லெக்ஷ](இலக்ஷ்)மிதேவியைத் தண்டகவனத்திலேவிட்டு அசு வமேதயாகஞ் செய்த சரித்திரகதையை . . . . . . . சகல சனங்களும் பாருங்கோளையா. End:
குசலவன்றிருக்கதையைக் கூறினாராரோ வென்னில் விசையவே யே தூர் வாழும் வேடன் செழிக்கு மழகப்பெருமா
ள் பாலன் திசைபெற்ற தீராவினை தீ(ர்)த்தானுரைத்த புன் சொல் விசைபயில் வாணர்கொண்டு எப்பதம் பெறுவர்தாமே.
குசலவன்கதை முற்றும். ராமலிங்கமேஸ்திரி மகன் செகப்பன்(செ)(சு)வடி ராமலிங்கவாத்தி யார்கையெழுத்து. துர்மதிஸ் தைமீ 29. எழுதி முடிஞ்சது. முற் றும்.
(த-பு.)
இது, இராமாயணம் உத்தரகாண்டத்திலுள்ள ஒரு கதை ; இந்நூல் சிறந்த புலவருடைய வாக்கன்று. இதிலுள்ள விருத்தங்கள் 294; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only