________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
மேலுமேலு(ஞ்) சபாசு சபாசென்ன வேடிக்கைக் கட்டிய(க்)காரன் வந்தான் வால் மாமதன காத்தவ ராயன்
வாச லர (ண்) மனைச் சேதி சொல்ல.
தேவாதி தேவனுக்கு [த்](ந்)
தேவேந்திர ராணியர்க்கும் கோவான காத்தமுத்துக்
குயில்மொழி மாலையர்க்கும். வானவர்நல் லூரில்வளர்
வன்னமுத் தம்மையருள் ஞானக்கண் காத்தவற்கு
நங்கைமாலை யர்க்கும். தேவிசகாயம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.480. குசலவ நாடகம். KUSALAVANĀTAKAM.
For Private and Personal Use Only
(சோபனமே)
சுக்கிலனு மாசிமீ 27 குருவாரம் திருதியை 251, ரேவதி 144, பிராமியம் 14,கர (சை) 26,இந்தச்சுப[த்தினி] (தினத்தி)ல் றிலி ருக்கும் பரசுராம ஆசாரி காத்தவராய னா(நா)டகம் எழுதி நிறைவேறி னது; முற்றும். வீரபாண்டியிலிருக்கும் வயித்தி நாத நயினார் கை யெழுத்து. அது அறியவும்.
449
(மேலு)
(சோபனமே)
•
Pages, 84. Lines, 6 on a page.
Begins on fol. 1a of the MS. described under No.421. Complete.
29
(5-4.)—
இது, முத்தம்மை யென்னும் தேவதையின் மகனாகிய காத்தவராய னுக்கு, நாரதர், மூன்று மாதர்களின் சௌந்தரிய விசேஷங்களைக்கூறி அவர்களை மணம்புரியும்படி வேண்ட, அக்காத்தவராயன் அவ்வாறே வங்கணச்சின்னானென்னும் சேவகனோடுஞ் சென்று, ஆரியதேசத்துக் கன்னிமாடத்திருந்த ஆரியமாலைபால் கிளிவடிவு குறத்திவடிவு முத லியவற்றை யெடுத்துச்சென்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் கன்னி மாடத்திருந்த உகந்தாயியிடம் நூல் வியாபாரஞ்செய்யும் கிழச்செட்டி யாய்ச்சென்றும், செம்புகுமாரன் வனத்துக்கருப்பாயியிடம் பிடாரன் வடிவுகொண்டு சென்றும், பல ஆச்சரியகரமான செய்கைகளைச்செய்து அவர்களை மணம்புரிந்தானென்று கூறுவது ; இந்தப்பிரதியில் நூலின் முதலாவது ஏடு இல்லை.
•