________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
148
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏவிளம்பி மார்கழி 11s ஆதிவாரத்தில் காஞ்சீபுரம் பிள் ளைபாளையம், அக்கணம் பாளையத் தெருவில் செங்குந்தர் குலத்திலும் பவித்த மத்தூர் கந்தப்ப முதலியார் குமாரன், கடம்(பு)(ப)ராய முதலி யார்குமாரன குமாரசாமி முதலியார் குமாரன் கந்தப்பமுதலியார் எழுதின ஸ்காந்தத் திவே சொல்லுகின்ற கந்தபுராண கீர்த்தனை யெழுதி நிறைஞ்சுது.
நன்றாக, குருவே துணை, சிவனே துணை.
(கு-பு.)
இது, தமிழ்க் கந்தபுராணத்திலுள்ள கதைகளில் முதலிருந்து வள்ளி நாயகி திருமணம் வரையிலுள்ள பகுதிகளையுடையது ; வாலசுப் பிரமணியகவிராயரென்பவராற் செய்யப்பட்டதென்றும், கலியுக 4905-க்குச்சரியான ரத்தாக்ஷி பங்குனிமீ வியாழக்கிழமை உத்தர நக்ஷத்திரத்தில் பழனியில் அரங்கேற்றப்பட்டதென்றும் இறுதியிலுள் ள பாடலால் தெரிகிறது ; செய்யுள் நடை சாதாரணமானது; இந்நூற் குக் காந்த கீர்த்தனை யென்றும் ஒரு பெயருண்டு; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 479. காத்தவராய நாடகம்.
KATTAVARAYANATAKAM. Substance, palm-leaf. Size, 14, x 1 inches. Pages, 138. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Wants only the 1st leaf.
On the marriage of Kattavarayan with three very beautiful wonen at the instance of sage Nárada Kâttavarāyan is represented here as the son of a goddess named Muttammai.
மங்களம். Beginning :)
கொல்லிமலை வாசருக்கும்--மகிழ்
காத்தவ ராயருக்கு மங்களம் வீராதி வீரனுக்கு
விசையபிர தாபனுக்கு கா(ரா)ர்குழல் மாரியர்க்கு மங்களம் -மகிழ்
காத்தவ சாயருக்கு மங்களம்.
For Private and Personal Use Only