________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
370
A DESCRIPTIVE CATALOGUE OF
ஜம்பூத்வீபத்துப் பாதக்ஷேத்ரத்து விதேஹ விஷயத்துப் புண்டரீ கிணி நகரத்து ராஜா ப்ரஜாபாலனென்பான். அந்த நகரத்து வைச்ய [ன்](ர்) தனதேவனும் ஜினதேவனு மென்பாரிருவர் தங்களில் பந்துபா வத்தால் வர்த்திக்கின்றகாவத்து ஜினதேவன் - வயாத்திரையால் வ்யா பாரம் பண்ணப்போவான் வேண்டி ஒரு மாக்கலஞ் சமைப்பித்து ஜை னனாகிய தனதேவனை யழைப் பித்து ' நமக்கு ஸஹாயராய் நம்முடன் மரக்கவமேறிப் போதுவீராமின் ' என, இவனும் ' என்பக்கல் ஒரு த்ர வ்யமுமில்லை ; யான் போந்து செய்வதென்?' என்று சொல்லி (னான்).
End:
தனதேவனும் ' என் எண்ணாயிரம் பொன்னல்லது கொள்ளேன் ' என்று மறுப்பு, பொன் கொடுத்து, ' ஜின தேவன் ஸ்வம்மெல்லாம் பண் டாரமாக்கி மனையிலுள்ள தெல்லாம் ஒ(டு)க்கிக்கொண்டு நம் தேசங்கட க்க இவனைக்கடிவது' என்று நியோகிக்க, இவன நாடுகடிவதில் என்னை
உவதென்று நமஸ்கரிப்ப, ராஜாவும் இவனுடைய மாஹாத்மியத் தினைக் கண்டு விஸ்மிதனாகி 'உமக்கு நாம் இரண்டு கார்யஞ் செய்து தந் தோம். நமக்கு நீரொரு காாயஞ் செய்யவேதம்' என்று ப்ரார்த்தித் துத் தன் பாண்டாகாரத்திலே இரண்டு நூறாயிரம் பொன் கொடுத்து வஸ்த்ராபரணாதிகளால் ஸம்மானஞ்செய்து பூஜித்தனன்.
Colophon :
இவ்வண்ணம் ஸத்ய வ்ரதபலத்திற்குக் தனதேன் உதாஹரண மாகச் சொல்லப்படுகின் றனன். (எ-று.)
சுபமஸ்து . (த-பு.)
இது புண்டரீகிணி நகரத்து ஜினதேவன் கப்பல் யாத்திரைக்குத் தனதேவனைத் துணையாகவேண்டி அவனுக்கு 1,000 பொன் சரக்குவா ங்குவதற்குக் கடனாகக்கொடுக்க, அவ வாங்கிய சரக்குகளுள் சிலவற் றை 10,000 பொன்னுக்கு விறு ஜினதேவனிடம் வாங்கிய 1,000 பொ ன்னுக்கு லாபமுள்பட 1.500 பொன்னும் சப்பற்கூலிக்கு 500 பொன் னும் ஆ 2,000 பொன் கொடுதது விட்டு மிஞ்சிய 8,000 பொன்னையும் சரக்கையுங்கொண்டுவா, கண்ட ஜின் தேவன் பேராசையால் அவற்றை யம் சன்னதென்று தன் முத்திரையைப் பொறிக்க, தனதேவர் தடுக்க இருவரும் வீடு வந்து சர்ந்தனர். பின் ஜினதேவள் போய் அரசனைக்க ண்டு விலையில்லாத மாணிக்கமிரண்டுகையுறையாக அளித்துத் தனதே வன் செய்யும் அ நியாயத்தைத் தீர்க்கவேண்டுமென்ன, ரசன் அவ னை வருவித்துக் கேட்டு ஸாக்ஷியில்லாமையால் இருவரையும் துலாபா பத்து நிறுப்பித்து 3 நாள் உபவாசமிருப்பச்செய்து பின் நிறுப்பித்து
For Private and Personal Use Only