________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
47
காட்டிய பல நடை கடைப்பிடித் தவற்றொடு கூட்டி, மற்றவை கொள்ப நவ் லோரென வெழுத்துச் சொற்பொருளியாப்பணி யென்றிவண் வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கி தொன்னூனடை யொடு சிறந்த புற நிலைப் பன் லூனடையிற் பழையன கழிதலும் புதியனபுகுதலும் புவமையின் மிக்கோர் விதியென விம்முறை விரும்பிய வழுவின் முன்னூல் விளக்கி முத்தமிழ்த் தொன்னூல் விளக்கந் துளங்கிய வாறே. எ-ல். எவ்வகை நூலினு மவ்வவற்றுரியன வெல்லாவற்றையு முழு துரைத்திறுவது முற்றுணர்ந்தோர்க்கும் விலா அருமை யாகையிலிங் கண் உரைத்தவை பற்றுக்கோடாகக் கொண்டு உரையாதனவு முணர் வது அறிவோர் தொழிலெனக்கொள்க. அன்றியுந் தொன்னூலை விளக் கிய புது நூலாக ஈண்டு சொல்லப் பட்ட ஐந்திலக்கண வழியே தொ ன்மையிற் செந்தமி நூலில் வழங்கிய சிற்சில ஒழிப்பினும் இன்னும் அந்நூலிற் புதியன சிற்சில விதிப்பினுமவையெலாங் காலவேற்றுமை யாயினும் புற நிலை நூ லின் வழி வந்தமையானும் வழுவென்று இகழப் படாவென நன்னூற் கலை வல்லோன் முதற்றென்னூற் புலவருள ராம் டவரென்றுணர்க. Colophon:
ஐந்திலக்கண தொன்னூல் விளக்கம் முற்றும்.
ஆதிநூ வோதியவோராதிப் பொரு டேரா னோதினூ வாய்ந்து முணர்வானோ - கோதினூற் கற்றா லுங் கற்ற பயனுண்டோ வக்கடவு ளெற்றாலு மெற்றாக் கடை. 1. எழுத்ததிகாரம் ) 2. சால்லதிகாரம் 3. பொருள் திபாரம் , தமிழின் ஐந்திலக்கணங்கள்.. 4. யாப்பதிகாரம்
5. அணியதிகாரம் (த-பு.)
இர் நால் செய்தவர் வீரமாமுனிவர் ; இவர் இத்தாலியா தேசத் தில் காஸ்திகிலியோனே என்னும் ஊரில் 1680u நவம்பர் 8.1. பிறந்தவர் ; சதுரகராதியும் தேம்பாவணிமுதலியனவும் செய்தவர். இஃது, அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only