________________
Shri Mahavir Jain Aradhana Kendra
46
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
டன்மை யொழியத் தரணியிற் றோன்றிய வாதவ னிகரிரு ளகற்ற வன்னா னோதிய மறைநூ லோதின னாகி யம்மெய்ப் பொருளொன் றனைவருமுணரச் செம்மெய்ப் பொருளத் திருமறை வழங்க வமைத்துளத் தெழுந்த வாசையுட் டூண்டிச் சமைத்துள யாவருந் தாங்கத் தருகென மேவிய தாக விப்பணி யேற்றி நூன் மேவிய வைம்பொருள் விளக்க லுணர்ந்து விரிவிலாத் தொன்னூல் விளக்க மெனும்பெயர்த் தைரியவா சிரிய ரருந்தமிழ்ச் சொல்லிற் பிறநூன் முடிந்தது பெயர்த்துடன் படுத்தியும் புறநூன் முடிந்தது பொருத்தியுந் தானொரு வழிநூன் முடித்தனன் வாய்ப்பரு மெய்ம்மறை மொழிநூ லத்தராய் முதிர்சிறப் பிணையில் லிரோமை நாட்டினின் றெய்திய முனியருள் விரோத மொழிதயை மேவக நேர்மாதவத்தின் வீரமா முனியே.
என்பது
அம்மாமுனி மாணாக்கருள் நூலி லெளியனேனு மன்பிலுயர்ந்தோனுரைத்தவாறு காண்க. (தற்) சிறப்புப் பாயிரம்.
சொன்னூ னடையத் தொகைக்குணத் தொன்றா முன்னூறந்த முதல்வனைப் போற்றி நன்னூ லாய்ந்தோர் நவின்ற வைம்பொருட் டொன்னூல் விளக்கமுன் சொற்றது மெழுத்தே.
தோற்றமும் வகுப்புந் தோன்றும் விகாரமுஞ் சாற்றுழித் தோன்றுந் தானெழுத்தியல்பே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-ல். எழுத்தின் றோற்றமும், வகுப்பும், விகாரமுமென்றிம் மூன் றினுள், எழுத்து வகைப்பாடெல்லா மடங்கும்.
என்னை, தோற்றமென்புழி யெழுத்துப் பிறக்கு மிடம் முறையு மெண்ணுமெனவும், வகுப்பென்புழி, முதல் சார்பு உயிர் மெய்முத லிய கூறு டெனவும், விகார மென்புழி, பதத்திலும் புணர்ப்பிலும் வருந்திரிப்பாக்க முதலிய வேறுபாடென் வந்தோன்றும்.
(3)
End:
எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்து மந்நூலாதெனவஃகினு மொருநூற்
For Private and Personal Use Only