________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
44
A DESORIPTIVE CATALOGUE OF
மூன்று கூற்றுச்சொல்லும் உயர் திணையை யறிவிக்குஞ் சொல்லாம். அவ்வேயென ஆறாவதன் பன்மையாகக்கொள்க.
End: (வேற்றுமை மயங்கியல், 32-ம் சுத்திரம்),
அவைதாந், தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை. எது.---மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கடாம் தம்பொருளினீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணர்தலும் பெ ருத்தமல்லாத கூற்றானின்று பிறிது பொருளையுணர்த்தலுமாகி அவ் விரண்டிலக்கணத்தையடைய, சொல்லுமிடத்து,
கடு புளி யென்பன தத்தம்பொருள்வயிற்றம்மொடு சிவணல். குழிப்பாடி, நீலம், கோலிகன் என்பன ஒப்பில் வழியாற் பிறிது டொ ருள் சுட்டல்.
32 வேற்றுமை மருங்கிற் போற்றவேண்டும். இச்.- எனின் அவ்வாகு பெயர்கள் ஐம்முதலிய அறுவகை வேற் றுமைப் பொருண்மையிடத்தும் இயைபுடைமையைப் பாதுகாத்தறி யல்வேண்டும் ஆசிரியன். (த-பு.)
இவ்வுரை, கல்லாடர், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் இவர்கள் செய்த உரையன்று; இது வரையில் அச்சிடப்பட் டதுமன்று; அபூர்த்தியானது.
No. 57. தொல்காப்பியம் உரையுடன்.
TOLGAPPIYAM : WITH COMMENTARY. Substance, paper. Size, 8} x 6: inches. Pages, 124. Lines, 18 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old
The chapter on Syntax. The commentary appears to be by Iļampūranar. Complete. Beginning :)
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. என்பது சூத்திரம்,
For Private and Personal Use Only