________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
242
A DESCRIPTIVE CATALOGUE OF
நாவலர் புகழ்சிவ ஞான தேசிக வெவ்வ மகன்ற சைவ நாயக நின்னடிக் கமல நெஞ்சுற விருத்தி நறுமவர் தூவி நாடொறும் பரவு துஞ் செவ்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்குங் கல்லா மாந்தர் கடைத்தலைச் சென்று காத்திற் றீம்பாற் கமர்கவிழ்த் தாங்குப் பற்பல பன்முறை பாடி நின்னைப் பாடா மாந்தர் பக்கற் கூடாவடியரிற் கூட்டுக வெனவே.
End :
அறிவதை யறிந்தார் மூவ ரற முகக் குமரன் றன்பான் முறைவரு வருண முற்று முக்கணான் குருவென் றன்பு செ (று) (P) கிலன் ம (யிலை) (வய) வெற்புச் செஞ்சடை முனி
வன் (நான்) (யாக்) கை குறியவன் குறுகி வானெங் கோன் சிவ ஞானி தானே. (93) அவஞான நீக்கி யெமையாளுந் தென்றில்லை யம்பலத்துச் சிவஞான தேசிகன் மேற்பிள்ளைப் பாட்டுத் திறம்பகர்ந்தான் றவஞான நூலருஞ் செந்தமி ழோருஞ் சரியெனவே பவஞானந் தீர்க்குஞ் சிவடபிர காசன் பயன்றெரிந்தே. ஆறு முகனு மகத்தியனு நீயல்லால் வேறு புலவருண்டோ மேதினியிற் றேறுஞ் சிவஞானி (ப்) பிள்ளைத் திரு நாமங் கூறுந் தவமே சிவப்பிரகா சா.
சுபமஸ்து
(கு-4.)--
இது, பொம்மபுரம் ஆதீனத்துச் சிவஞானபாலைய தேசிகர் விஷய மாகத் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது ; செய்யுள் நடை சிறந்தது. இவ்வகைப்பிரபந்தம் தேவர்க்கு (100)-உம், ரிஷிகளுக்கு (95) - உம், ராகாக்களுக்கு (90) - உம் மந்திரிகளுக்கு (70)-உம், வைசியர்க்கு (50)-உம், மற்றவர்க்கு (3))-உம், ஆகிய செய் யுட்களாற் பாடவேண்டுமென்பது வித ; இந்நூல் 95 செய்யுட்களா லாகியதோ 100 செய்யுட்களாலாகியதோ தெரியவில்'ல ; இந்தப்பிரதி யில் 93 செய்யுட்களே காணப்படுகின்றன ; அச்சுப்பிரதியிலும் இவ் வளவு செய்யுட்களேயுள்ளன.
For Private and Personal Use Only