________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
241
End : .
ஏறிய யானென தென்னுஞ் செருக்கி னிகவடக்கி யூறிய வைவகைப்பாச வலியு மொதுக்கியொன்றாய் வீறிய வீசன் கழலிணை மேவ விடுத்ததன்றே தேறிய ஞானச் சரவண தேவன் றிருவருளே.
(10) ஒருபாவொருபது முற்றும்.
சரவணபவனெனைச்சார்ந்த துணையே. (த-பு.)
இது, திருவாவடுதுறைச் சிவஞான முனிவர் மாணாக்கராகிய காஞ்சீ புரம் சரவணதேசிகர்மீது செய்யப்பெற்றது ; அந்தாதியான 10 கலித் துறைகளையுடையது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது ; இன்னும் அச்சிடப்படவில்லை.
No. 286. சிவஞானபாலையர் கலம்பகம்.
ŚIVAJÑĀNAPĀLAIYAR KALAMBAKAM. Substance, palm-leaf. Size, 14} x 1} inches. Pages, 57. Lines, 4 .
on a page. Character, Tamil. Condition, injured. Appearance. old. . . Incomplete.
In praise of Sivajñānapālaya Dēsikar, who was at one time the head of the Mutt at Pommapuram: hy Šivaprakāśasvāmiba! of Turaimaigalam. Beginning :
சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்பாற் பத்தி தரும் பல்வகைய பாட்டுதவு-மத்தி யலங்கலாவானை யடுத்தபி 4 யீன்ற விலங்கலாவானை விரைந்து. நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கயிலைக் கிரியாகப் பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக் காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப் பாய்திரைவார் கடல்யாவும் பண்ண வர்கோன் பகடாக ஞாலத்த களி நனைத்து நகைமணிப்பாம் பிறையாக வாலத்த பணிமுழுது மாக்கு பெரும் புகழுடையோய்!
16
For Private and Personal Use Only