________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
240
A DEBORIPTIVE CATALOGUE OB
End :
அருவி தாழ்ந்த பெருவரை போல வாரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தி
துளிநசைப் புள்ளி னளிநசைக் கிரங்கி நின் னடி நிழற் பழகிய வடியுறை
கடுமான் மாற மறவா தீமே. திணை, பாடாண்டிணை. துறை, பரிசிவ் கடா நிலை. பாண்டியன் இலவந்திப்பள்ளித்துஞ்சிய நன்மாறன வடவண்ணக்கன் சாத்தன். (கு-பு.)--
இஃது, எட்டுத்தொகையுள் எட்டாவது தொகை ; 400 செய்யுட்க ளையுடையது ; கடவுள் வாழ்த்துப் பாரதம் பாடிய பெருந்தேவனாராலு ம் மற்றவை முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய பலபுலவர்களாலும் பாடப்பெற்றது; இந்நூலால் முற்காலத்துத் தமிழ் நாட்டிலிருந்தபிரபுக் கள் இனனாரின்னாரென்பதும், மற்றும் அக்காலவழக்கம்பலவும் அறிந்து கொள்ளலாம் ; இந்தப் பிரதியிற் காணப்படுவன முதல் 196 செய்யுள் மூவமுமுரையும் 197-வது செய்யுள் மூலமுமே ; இந்நூவ் புறமென்றும் சொல்லப்படும். அச்சிடப்பெற்றிருக்கிறது.
No. 285. சரவணஞானியார் ஒருபாவொருபது.
ŚARAVANAJÑĀNIYĀR ORUPĀVORUPATU. Pages, 6. Lines, 10 on a page.
Begins on fol. 113a of the MS. desoribed under No. 270. Complete.
In praise of a certain ascetic named Saravanadēsikar of Kāñcīpuram, a disciple of Sivajñānamunivar of the Tiruvādnturai Mutt. Beginning :
திருவாருங் கச்சிச் சரவண ஞானியைச் சென்றடைந்தே குருவாப் பணிந்தொரு வாசகங் கேட்டபின் குற்றமெல்வா மெரிவாய்ப் படுமிரும் பஞ்சென மாற்றி யிடுக்கண் செயுங் கருவாம் பிறப்பறுத் திம்மையி வேசிவங் காட்டினனே
For Private and Personal Use Only