________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
239
country are referred to heroin. It also throws much light on the customs which prevailed among the people in those olden days. Beginning :
கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை யூர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. வாழ்த்து ; பாரதம்பாடிய பெருந்தேவனார். திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி, கார்காலத்து நறிய கொன்றைப் பூ ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும், அக்கொன் றைப்பூ . . . . . . . நீர்தொலைவறியாக்குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடை யோனுக்கு. என்றவாறு . . . .
பெரியோனை மனமொழி மெய்களால் வணங்க அறமுதல் நான் கும் பயக்குமென்பது கருத்தாகக் கொள்க.
மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தி யந்தண ரருங்கட னிறுக்கும். மூத்தீ விளக்கிற்றுஞ்சும்
பொற்கோட் டி. மயமும் பொதியமும் போன்றே. திணை, பாடாண்டி’ண. துறை, வாழ்த்தியல். சேரமான் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்.
அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தினோங்கிய ஆகாயமும், அவ் வாகாயத்தைத் கடவி வருங்காற்றும், . . . . . நின்கடற் பிற ந்த ஞாயிறு நின்கடற் குளிக்கு நாடனா) கவால், செல்வமுடையை யாக என்று வாழ்த்தவேண்டுவதின்மையின் நீடுவாழ்க என வாழ்த் தியவாறாயிற்று.
For Private and Personal Use Only