________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
செய்வினை யென்னு முன்னீர்த் திரையிடை முளைத்த தேங்கொண்
மைவினை மறுவி லாத மதியென்னுந்
திங்கண் மாதோ
மொய்வினை யிரு (ள்க)ண் போழு முக்குடை (மூர்த்தி பாதங்
கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்(கி) [னா] (னே)னே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-து:- (செய்வினை) - முன் செய்த நல்வினை. மைவினை மறு- தீவினை யாகிய மறு. மொய்வினை இருள் - செறிந்த இருவினையாகிய கைவினை செய்த செய்யுளாகிய பூவை, யான் கைக்கொண்டு, மூர்த்திபா தந்தே தூவி, தொழுது, ஏத்தினே (னெ)ன்று, தேவர் குருக்களை நோக் கிக் கூறினாரென்க
(3)
85
·
இதன் கருத்து
முளைத்து புத்தியென்கின்ற லே கை செய்யப்பட்ட செய்யுளே ன்னும் பூக்களை கூஹவோஜெயா னுடைய ஸ்ரீபாதங்களிலே அர்ச்சி த்து நமஸ்கரித்தேன் (எ - று).
ஓம்படை முற்றும். முத்தியிலம்பகம் முற்றும். ஆகச் செய்யுள் 3138.
நமோஸ்து.
பகையாற்றென்னும் கவியும்.
கந்தியார் கூற்று. இத
னுள் மூவாயிரத்து முந்நூற்றொருபத்தைந்து என்றதேனும், இக்கா வத்து வழங்குகின்றன, மூவாயிரத்தொரு நூற்று நாற்பத்தொன்பதே ன்றுணர்க; அல்லன வழங்குமேனு முணர்க.
ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியான் சிந்தாமணிக்கு எழு தின வுரை.
For Private and Personal Use Only
(கு-பு.)
இது சிறந்த காவியங்கள் ஐந்தனுள் முதலாவது; நூலாசிரியர், சம ண முனிவராகிய திருத்தக்கதேவர்; விஷயம், ஜைனமதத்தினனாகிய சீவகனென்னும் அரசன் சரித்திரம்; இந்நூலுக்குரைசெய்தவர் மது ரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்; இந்நூலும் உரையும் சிறந்தன ; பதிப்பிக்கப்பெற்றுள்ளன ; இந்தப் பிரதி பூர்த்தி.