________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
432
A DASORIPTIVI CATALOGUE or
No. 465. விஷ்ணுபுராணவசனம்.
VIŞNUPURĀNAVACANAM. Sabstance, palm-leaf. Size, 194x? inches. Pages, 385. Lines, 19 to
14 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, somewhat old. Complete. A rendering of the Sanskrit work.
Beginning :
ஸ்ரீபராசரமகாமுனி ஒரு நாள் பிராதக்கால கிருத்தியங்களை முடித் துக்கொண்டு எழுந்தருளியிருக்கிற சமயத்திலே மயித்திரேயர்வந்து சாஷ்டாங்கமாகத் தெண்டன் சமர்ப்பித்து, ' சுவாமி! தேவரீரிடத்திலே வேதாத்தியயனம் பண்ணினேன். தர்மசாஸ்திரம் சமஸ் தமும், வேத ங்களுடைய அங்கங்களும் அடை.வாக அப்பியசித்தேன். தேவரீரு டைய பிரசாதத்தினாலே வித்துவான்களான மகாத்து மாக்கள் ஒன்றும் அறியாதவென்னைச் சகலசாஸ்திரங்களும் தெரிந்தவனாகச் சொன்னார் கள். அப்படிக்கொத்த நான் தேவரீரிடத்திலே சிறிது கேட்க இச்சிக்கி றேன். அஃது என்னவென்றால், உலகம் எப்படியுண்டாச்சுது ? எப்படி யிருக்கிறது? எவனுடைய சொரூபம். சராசாம் எங்கேயிருந்துண்டா ச்சது ? எங்கே மறைந்தது ? பஞ்ச பூதங்கள் பெருமையென்ன , . . உம்மிடத்திலே இருந்து கேட்க இச்சிக்கிறேன் ' (என்றனர்).
End:
ஸ்ரீமந் நாராயணனுடைய ரூமும் இந்தப்படி வெகுவிதங்களாகப் பிரகிருதிபுருஷன் (ஆத்ம)கமாக(இருக்கும் ; ஞானசந்தி வீரிய (பல ஐ) சுவரிய தேசபரிபூரணனும் பாபஹரனுமான ஸ்ரீ வாசுதேவன், தன்னை நம்பின சமஸ்த சேதனர்களுக்கும் மோக்ஷத்தை அவசியம் பிரசாதிப் பாரென்று ஸ்ரீ பராசரர் மயித்திரேயருக்கு உபதேசித்தார்.
இது, ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஆறாமங்கிசத்தில் எட்டாமத்தியாயம். புராணமகிமை முற்றும்.
Colophon:
ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூர்ணம். சம்பூர்ணமாய் எழுதிமுடிந்தது. முற்றும்.
For Private and Personal Use Only