________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
433
எண்ணுஞ் சகாத்த மாயிரத்தி னெழுநூற் றொன்றி
வெழில்கொண்ட மண்ணும் விண்ணுந் துதிசெயுஞ்சீர் வயிட்டி ணவப்பேர்ப்
புராணமதைக் கண்ணன் கழலை மறவாத காரி மாறன் சடகோப னண்ணு நகரி தனிற்றமிழின் வசன மாக நாட்டியதே.
Colophon:
ஸ்வஸ்தி ஸ்ரீ விசையாற்புதைய சாலிவாகன சகாத்தம் 1726. கலி யுகாத்தம் 4904. பிரபவாதி கெதாப்தம் 57. இதில் செல்லா நின்ற ரத் தாட்(ச)(C) கார்த்திகைமீ அஉ பஞ்சமி புனர்பூசம் புதவாரம் இப்படிக்கொத்த சுபதினத்தில், ஸ்ரீ விஷ்ணுபுராண வசனம் எழுதிமுடிந் தது முற்றும். (கு-பு.)--
இதில் பிரபஞ்ச உத்பத் திக்கிரமமும், வருணாச்சிரம தருமங்களும், நவகண்டத் தியற்கையும், சூரிய சந்திரவம்சங்களின் ராசபரம்பரை யும், பிரகலா தன் மாந்தாதா, பிருது, துருவன், இராமன், கண்ண ன் முதலானவர்களின் சரித்திரமும், மந்வந்தரம் வேதம் சிராத்தமுதலி யவற்றை பற்றிய விஷயங்களும் மற்றும் பலவும் சொல்லப்படுகின்றன ; இந்தப்புராணம் புராண ரத்தினமென்று புகழ்பெற்றது ; பராசரமுனி வரால் மைத்திரேய முனிவருக்குச் சொல்லப்பட்டது ; ஆறு அம்சங்க ளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது ; இவ்வசனம் திருக்குருகூரிலிருந்த ஒரு வரால் இயற்றப்பெற்றது ; வசன நடை ஸாமான்யமானது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 466. வீர துரங்கராசன் கதை.
VİRATURANGARĀJANKADAI. Substance, palm-leaf: Size, 151 x 1 inches. Pages, 196. Lines, 5
on : page. Character, 'I'amil. Condition, injared. Appearance, very old. ) Incomplete.
Gives an account of a certain king named Viraturangarājan, who is believed to have reigned at Vijayanagar.
Beginning :
விசை(ய) நகாமென்ற ஒரு பட்டணமுண்டு. அந்தப்பட்டணம் எப்படியிருக்குமென்றால், இரும்பினால் கட்டின கோட்டையும், அந்தக்
28
For Private and Personal Use Only