________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
434
A DESCRIPTIVE CATALOGUE OF
கோட்டைக்குப் பா)தாதிகேசமான அ(கி)(கழும், நாலுவாசலுக்கும் நானூறு கிங்கிலியரும், மகாமேருபோலே தோன்றியிருக்கப்பட்ட உப் பரிகையும் சத்த சாகரமளவாய து[ம்](ர்)க்கமும், மந்தரகிரியும், மகா வனங்களும், பச்சையாறும், பச்சைத் தோப்பும், சந்தன தடாகமும், கற்பூர(க்)கடலும், களப கஸ்தூரியும், குடிச் சாலையும், முத்து மாளி கையும் தெத்து சாவடியும், கொலுமண்டபமும், சங்கீத சா(யுச்சி) (ஹித்தி)ய வலங்கார சிங்காரமும், சவ்வித்திரள்களும், புலித்தோற் பரிசைகளும், திறையிடுவாசலுஞ் சித்திரமுகப்பும் இருபது வக்ஷம் ராஜாக்களும், நாற்பது வக்ஷம் காலாட்களும், பன்னிரண்டு லக்ஷம் குதிரைகளும், மூணு(ன்று) வக்ஷம் ஆனைகளும், சதுரங்க சேனையோடும் கூடி யிந்திரபதவியாக விசை(ய) ந(க)கரத்தில் வாழப்பட்ட வீரதுரங்க னென்றொரு ராஜாவுண்டு . . . . . . . ,
End:
விருத்தம், சந்திர வதனா போற்றி தானவா ரணனே போற்றி மந்திரிக் கொடுமையாலே மன்னுயி ரிழந்தாய் போற்றி யிந்திரன் பரனே போற்றி யிறைவனே போற்றி போற்றி எந்தன் புருஷா வீரசூர துரந்தரர் போற்றி. சோதியே போற்றி போற்றி துலங்கு ரோகத்தாய் போற்றி நீதியே போற்றி போற்றி நெறிதவ றாயாபோற்றி ஆதியா யுல கை யாண்ட அரசனான் போற்றி போறி வீரமா ரசனைப் பயன்ற(ந்த) வீரசூர துரந்தரர் போற்றி வேந்தர் பொன் னாடுடைய விமலனே போற்றி போற்றி யேழிசைப் பயிலுஞ் சூழ் றாகவா போற்றி போற்றி ஆழிசூழ் வீரமாறன் அரசர்கோன் தனை பயன்ற(ந்த) ராசனே யென்று முந்தன் தானவன் தனை யுண் ...ாக்கி யிருந்த பின் அமச்சன யென்னை அன்னினத் துடனே கூட அறுத்திடத் துணிந்த போது தன்னிகர் (J) இ)ழந்து (னா)(நா)னும் சந்திர கிரிபோய் (ச்) சே
(ஈ)ந்தேன்.
குருபாதமே கெதி. Colophon:
சித்திரைமீ 8உ புதவாரம் வெங்கிடபதி குமாரன் கோவிந்து படிச் கின்ற தமிழ் சிந்தாமணிக்கதை எழுதி முடிந்தது. (த-பு.) --- I . இது, வீரது ரங்கனென்கிற அரசனை மந்திரி கிணற்றில் தள்ள அவ் வரசனது குமாரனாகிய வீரமாமன் நெடுங்காலங் கழிந்தபிறகு ஒரு
For Private and Personal Use Only