SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 446
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. 431 in one foot and then, instead of the second foot of ground, asked the king to set the Jainas at liberty. Acharya Shri Kailassagarsuri Gyanmandir Beginning : (இனி, தர்மப்ரபாவனமென்னும் தர்சனாங்கத்திற் பிரசித்தராகிய விஷ்ணுகுமாரர் சரிதமாவது)-- ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்துக் குருவிஷயத்து ஹாஸ்தினபுர மென்னும் நகரத்து ராஜா ம் மாபலியென்பான். இவன் ராஜ்யம் பண்ணா நின்றகாலத்து நம்மால் ஆர்ஜிக்கப்பட்ட தனத்தையெல்லாம் த்ருஷ்டார்த்தமாகத் தானத்திலே விநியோகிப்போமென்று கருதி ஸமயிகளெல்லாரும் தானத்துக்கு வருகவென்று கோஷணை பண்ணு விப்ப, ப்ராஹ்மணர் முதலாகிய சமயிகளெல்லாரும் வந்து தானங் கொண்டபின், 'ராஜா, நம்பக்கல் தானமேற்றுக்கொள்ள வாராதவரும் உளரோ' என்று கேட்க அதிகாரி பதுமரதன் சொல்லுவான்: End: தர்மோபதேசத்தால் மகாபலியையும் தார்மிகனாக்கித் தபோத னர் சமுதாயத்தோடுங்கூடச் சென்று வாரணாஸி நகரமடைந்து சுருத சாகர பத்தாரகரை நமஸ்கரித்துப் புகு(ந்)த வ்(ரு)த்தாந்தமெல்லாஞ் சொல்ல, அவரும் விஷ்ணுகுமார மஹா தபோதனர் செய்த தர்மப் பிரபாவமெல்லாங் கேட்டு அதிக ஸந்தோஷத்தினையடைந்து தர்ம [பா]ரார்த்யஞ்செய்து அறம் வள[ங்கினா] (ர்த்தா)ர் இவரை யொப்பா ரில்லையென்று திருவுளஞ் செய்தருளினார். இவ்வண்ணம் அறம் வளர்க்குதவென்னும் தர்ம ப்ரபாவனமாகிய தர்சனாங்கத்தில் விஷ்ணுகுமாரர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்ற னர். (எ-று). அஷ்டாங்க சரிதம் எழுதிமுடிந்தது முற்றும். (கு-பு.) இது, மஹாபலியென்னும் ராஜன், தன்பால், 'தானம் வாங்கமாட் டோம்' என்ற சைனமுனிவர்களைக் காவலில் வைக்க, அவர்கள் உப வாஸ விரதங் கைக்கொண்டனர். இப்படி ஒருவாரஞ்சென்றது. இத னை வாராணஸியிலிருந்த சுருதசாகர பட்டாரகர் அவதி ஞானத்தா லறிந்து தம்முடைய 2,000 சிஷ்யர்களுளொருவராகிய விஷ்ணுகுமாரரு க்கு விக்ரியாரித்தி கைவந்திருப்பதை நேரே காட்டி அவரைநோக்கி, நீர் மஹாபலிபாற்சென்று ஈரடி மண் யாசித்து, அவன் தேசத்தை ஓரடியால் அளந்து மற்றும் ஓரடியுந் தரவேண்டுமென்று நலிந்து தபோதனரை விடுவித்துவருக' என்று அனுப்ப, அவர்சென்று வாறே செய்தாரெனக் கூறுவது. இந்தப்பிரதி பூர்த்தியுடையது. வ் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy