________________
Shri Mahavir Jain Aradhana Kendra
212
Beginning :
Begins on fol. 41a. The first forty leaves are wanting. Incomplete.
This is a work in 100 stanzas in praise of Baiganatha as worshipped in the temple at Srirangam: by Pillaiperumal Aiyangār. The author of the commentary seems to be a Tirukkuruhaipperumal.
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆகம திக்கு முகமேன் முகமுடை யானயன்வா ழாகம திக்கு நவநீதக் கள்வ வவனிகொள்வ ராகம திக்குளஞ் சேரரங் காவுன்னை யன்றித்தெய்வ மாகம திக்குள்வை யேனடி (யேன்) பிற ராரையுமே.
எ - து - ஆகமத்தையும் திசைமட்டான நான்முகமேலு மொரு முகமாக அஞ்சு முகத்தையுமுடைய சிவனும்,பிரமனும்,இன்பமாக இருக்கும் திருமேனியுடையவனே! கடைவதாலான வெண்ணெய் திரு டினவனே ! பூமியை யெடுத்த பன்றியானவனே, சந்திர புஷ்கரிணி பொருந்தின ஸ்ரீரங்கத்தையுடையவன! உன்னை யல்லது தெய்வமில்லை என்பதாய், புத்தியுள்ளே தங்கப்பண்ணேன். அடிமையான நான் மற்றவர்களாரையும்.
*
எ-று.
66
19
அரங்கா உன்னையல்லது பிறர் ஆரையும் மதிக்குள் வையேனென முடிக்க. நீ அருளென்பது குறிப்பு. னும் பாட்டும் அறி.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
.
*
ஏறாளுமிறையோன் என்
(59)
தீரத் தரங்கப் பவநோய் துடைத்தென்னைத் தேவரொடுந் தீரத் தரங்கப் பணிகாப்ப வைத்த செயலென்பதோ தீரத் தரங்க பயமென வார்க்குந் திரைப்பொன்னி சூழ் தீரத் தரங்கன் சிலம்பார்ந்த செய்ய திருவடியே.
எ -து - நீங்க அலை போலும் சென்ம வியாதியைத் தள்ளி நித்த சூரியருடனே உயராநின்ற அன் புடையார் செய்ய அவயவ கைங்கரிய ங்களை விடாதபடி வைத்தன, கருமமானது ஓறத்திடத்தா? அவ்விட த்திலே அபயமென ஆரவாரிக்கும் அலையுடைய காவேரி சூழ்ந்த கரை யுடைய சீரங்கத்துள்ளானுடைய சிலம்பு பொருந்தின திருவடிகள்.
எ-று.
இந்த உரை எழுதினேன் உ ள. நம்மாழ்வார் திருநகரி திருக்குரு கைப் பெருமாள் கவிராயன் வேங்கடத்துறைவான். (100)
*
Colophon:
பிலவளு புரட்டாசி மாதம் முதல் தேதி ஸ்ரீ விசைய சென்ன பட்டணத்திலே வாழும் தனவைசியகுலாதிபரில் தர்மம் செட்டியார்
For Private and Personal Use Only