________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
213
அவர்கள் பிரதான குமாரர் ரொட்டிக்கிடங்கு நாராயண செட்டியார், சாமி செட்டியார், ஆதி நாராயண செட்டியார் இவர்கள் குமாரர்களு க்கு வித்தை கற்பித்துக்கொடுத்த வாத்தியார் ஊற்றுக்கர்ட்டு ஊர் க்கணக்குக் (கசவப்பிள்ளையார் சொற்படிக்கு அவர் புத்திரன் ஸ்ரீனிவா சதாசன் எழுதின திருவரங்கத்தந்தாதி முடிந்தது . . . ஸ்ரீராம ஜயம், (5-4.)
இது ஸ்ரீரங்கநாதன் விஷயமாகச் செய்யப்பெற்ற யமக அந்தாதி; இந்நூலை ஆக்கியவர் பிள்ளைப்பெருமாளையங்கார் என்பவர். இவ்வு ரை ஆழ்வார் திருநகரித் திருக்குருகைப் பெருமாள் கவிராயராற் செய் யப்பெற்றதென்று தோற்றுகின்றது ; இந்தப்பிரதியில் 54 - ம் பாடல் தொடங்கி 100-வது பாடல் வரையில் மூலமும் உரையும் உள்ளன ; சிவ ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன.
No. 257. திருவாவினன்குடிப்பதிற்றுப்பத்தந்தாதி.
TIRUVĀVINANKUDIPPADIŅĶUPPATTANTĀDI. Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 36. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearavoe, old.
Begins on fol. la. The other works herein are Tirukkacoir. nondinatakam 198, Tyagariyartuti 5la.
Complete.
In praise of Śiva as worshipped in the temple at Tiruvă vinankudi : by Subramaniya-munivar. Beginning :) பாலிவட கரைத் திருவா வினன் குடி நா மப்பதிற்றுப்
பத்தந்தாதி மாலிகையைப் பெண்ணமிர்த வல்லி மண வாளரடி
வனைய நல்குங் கோலிவரு மிருவினைமும் மலக்கோடை தணிந்துயிர்கள்
குளிப்பான் ஞான வேலி செய்து முத்தான மழை பொழியும் பவள நிற
வேழந் தானே. கார்பூத்த மிடற்றா தி (கைலா)ச நா தனணி வார்பத்த முலையமிர்த வல்லியுட னிலமகட்கோர்
For Private and Personal Use Only