________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
214
A DESCRIPTIVE CATALOGUE OF
சீர்பூத்த திலகமெனத் (திகழ் திருவா) வினன் குடியு
ளேர்பூத்த கருணையின் வந்தெனையடிமை கொண்டானே. (1) End :
அம்மையென் னமுத வல்லி யன்பனே போற்றி மானைக் கைம்மல ரேந்து மாதி கைலாச நாத போற்றி செம்மணி மதிள்சூழ் தென்னா வினன்குடிச் சிவனே போற்றி யெம் 7 மயு மடிமை யான வெனக்கு கார போற்றி. (100)
திருவாவினன் குடிப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றியது. கீவக ளுதைமீ 21உ சுக்கிரவாரத்தில் உத்தராட நக்ஷத்திரத்தில் பாடி நிறைவேறி யெழுதி அரங்கேற்றினது ; இந்த அந்தாதி, திருவா வடுதுறை நமச்சிவாயகுரு பரம்பரையில் அம்பலவாண தேசிகருக்குப் புத்திரனான சுப்பிரமணியமுனிவன் பாடினது.
ஆதிகைவாசநாதர் துணை. அமிர்தவல்லி.டம்மை பாதாம் புயந்துணை (கு - பு.)
இந்நூலிற்கூறப்பட்டுள்ள திருவாவினன் குடியென்னும் சிவதலம் தொண்டை நாட்டில் உள்ளது ; இந்நூலை இயற்றியவர் சுப்பிரம ணியமுனிவர். இது நூலிறுதியிலுள்ள வாக்கியத்தால் தெரிகின்றது. அதில் புத்திரனென்றது சிஷ்யனென் னும் அர்த்தத்தில் உபயோகிக்கப் பட்டது போலும் ; இந்நூற் செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இது வரை அச்சிடப்பெறவில்லை ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது.
No. 258. திருவெவ்வுளூரந்தாதி.
TIRUVEVVUĻŪRANTADI. Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 71. Lines, 4
on- a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete.)
On the greatness of Vīrarāghavapperumal of Tiruvallur : by Nārāyaṇadāsar. Beginning :
உடையவர் தோத்திரம்.
வெண்பா. ஆழிசங்கை மாற்களித்தா யாண்டன்பர் தம்பிறவி யாழிசங்கை மாற்றிவைத்தா யம்புயத்தி-வாழிசங்கை பூதூர வையா நின் பொன்னடியென் சென்னியிலும் பூதுரவையாயிப் போது.
For Private and Personal Use Only