________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAR TAMİL MANUSCRIPTS
215
நூல்.
கட்டளைக்கலித் துனற. திருவரன் பாரிற் றிருவரன் றந்தன்பர் சேயெனத்தாய்க் கருவான் மாய்த்துக் கருவரன் றோடக் கடிந்தவன்றம் பருவான் மோதும் பருவரன் பிற்கருள் பண்பினன்கா மருவான் கௌரி மருவான் போற்றெவ்வுண் மாயவனே. (1)
End:
படப்படி யோர்களுன் பேரென் னெனவிப் பவமெனும்வெவ் விடப்படர் நீக்கு நின் பேருரை யாவெனை மெல்லவென்பே ரிடப்பட்ட தாகு நா ராயண தாசெனென் னச்செய்த நின் றிடப்பட்ட தாமுத்தி நன்று நன் றெவ்வுட் டிருவுரனே, (100)
முற்றும். (த-பு.) -
இது, திரு எவ்வுளூரிலுள்ள வீரராகவப்பெருமாள் விஷயமானது ; இந்நூலின் 100-ஆவது பாடலால் நாராயண தாசரென்பவர் செய்த தென்று தெரிகிறது ; இதிலுள்ள செய்யுட்கள் சில சித்திரகவிகளா யிருக்கின்றன ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; இதன் இறுதியிலுள்ள 16 பக்கங்களிற் சில சித்திரகவிகள் எழுதப்பெற்றிரு க்கின்றன.
No. 259. பந்தனந்தாதி.
PANDANANTĀDI. Pages, 21. Lines, 20 on a page.
Begins on fol. 136a of the MS. described under No. 98. Complete.
In praise of one handan of Kávirippūmpattinam : said to be by Auvai. Beginning :)
காரார் பொழில்புடைசூழ் காவிரிப்பூம் பட்டினத்துப் பாரார் புகழ்வணிகன் பந்தனெனுஞ் - சீராரு நாகந்தை யைக்காக்கு நால்வாயோ ரைந்து காத் தேகந்தை கொம்பனிரு தாள்.
நூல். சீர்மடந்தை கேள் வன் றிருமடந்தை தன் கொழுநன் போர்மடந்தை நாதனருள் போதையர்கோன்--பார்மடந்தை மைந்தன் கடற்புகார் மானாக னாகந்தை யெந்தையுளா னெங்கட் கிடம்.
For Private and Personal Use Only