________________
Shri Mahavir Jain Aradhana Kendra
216
End:
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏமாந் திருந்து மியல்வேந்தர் செப்பியிடுங் காமார்ந்த காவிரிப்பூம் பட்டினத்திற் - பாமாந்தர் கூடும் பசும்பொன் கொடுத்துக் கொடுத்துநலந் தேடும் புகழ்ப்பந்தன் சீர்.
பந்தனந்தாதி முற்றிற்று.
(கு-பு.)
இந்நூல், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த பந்தனென்பவனைப் புக ழ்ந்து கூறுவது ; இதில் அவனது குடி கொடி மாலை முதலிய பலவுங் றப்பெற்றுள்ளன ; இதனை இயற்றியவர் ஔவையாரென்று சொல்லு கின்றனர். இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது; அச்சிட ப்பெற்றுள்ளது.
No.260. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி.
MADURAIPPADIRRUPPATTANTĀDI.
Substance, palm-leaf. Size, 16) × 18 inches. Pages, 62. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 1a. The other works herein are Madurai yamakavantādi 32a, Tiruvarangakkalambakam 37a.
Complete.
In praise of Somasundarakkadavul as worshipped in the temple at Madura by Anantakavirayar of Manur.
Beginning :
பைந்தொடிபாற் சொக்கர் பதிற்றுப்பத் தந்தாதிச் செந்தமிழைப் பாடச் செயலளிக்குஞ் - சந்ததமுஞ் சிந்தா வளமதுரைச் சித்தி வினாயகனாந்
தந்தா வளமதுரை தந்து.
மேகம் வரக்கண் டுளங்களித்து விரிக்குந் தோகை மயிலாடப் பூக மனைத்தும் வெண்டரளம் பொழியு மதுரைக் கயற்கண்ணாள் பாக மிருக்குஞ் சொக்கர்பசு பதியா யண்டப் பரப்பாகி யேக மெனக்கொண் டிருப்பாரென் னிதயத் தலத்து மிருப்பாரே.
[(1)
For Private and Personal Use Only