________________
Shri Mahavir Jain Aradhana Kendra
404
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
திருவாக்கும்.
நீடாழி
Beginning :
வேதவியாசாய நம[கா]வென்று வியாசருக்கு நமஸ்காரம் பண்ணி வைசம்பாயனர் சென (மே) ஐயனுக்குச் சொன்னபடியே சூதர் சௌ னகாதி ரிஷிகளுக்கு உத்யோக பர்வம் சொல்லத்தொடங்கினார்.
*
Colophon:
கை.
கூர்வாமரோ.
கலியாணம்ப
இப்படி,பாண்டவர்கள் அபிமன்[னனு) (யுவு)க்குக் ண்ணி மச்சவங்கி (ச)த்தைப் ப(வி)த்திரம்பண்ணிக் கலியாணம் நாலு நாளும் சென்றபிறகு தர்மராஜா, தம்பிமார். பிள்ளைகள், ராமகிருஷ்ண ர்கள், விராடன், பாஞ்சாலர் முதலான சகல பந்துசனங்களும் கலியா ணத்துக்கு வந்த ராஜாக்களும் சூழச் சபையில் கொலுவாயிருக்கச் சே பாண்டவர் காரியார்த்தனான கிருஷ்ணன் அவர்கள்வசனங்களை நிறுத்திக் கொலுவிலேயிருந்தபேரையெல்லாம் பார்த்துச் சொல்லு கிறார்.
End :
இப்படிக்கொத்த மகிமையையுடைய சிவனைச் சேவிச்சபேருக்கு நி னைச்சகாரியம் ஈடேறாமலிருக்குமோவென்று ஸ்ரீ க்ருஷ்ணபகவான் சொல்லக்கேட்டு, தர்மராஜா மனசிலே தானே அந்தத்தேவருக்கு நம ஸ்காரம் பண்ணினார்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
சவு(த்)தி (க) பர்வ முற்றும்.
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி யிரக்ஷிக்கவும்.
ப்[ல்] (ர)பவu ஆனிமீ 12 -ந்தேதி சனிவார நாள் ஸ்ரீபெரும்பூ
தூ
ர் முத்துலிங்க முதலியார்குமாரன் லோகநாத முதலியார் (புரா ண] (பூர்ண) பர்வமும் எழுதிநிறைஞ்சுது.
முற்றும்.
பிள்ளை குமாரன் தெளிசிங்கன் எழுதினது. ஸ்ரீபாஷ்யகாரர் ரக்ஷிக்கக்கடவது.
திருநின்றவூர்.
(கு-பு.)
இந்தப் பிரதியில், உத்தியோகபர்வம், பீஷ்ம பர்வம், துரோணபர் வம்,கர்ணபர்வம்,சல்யபர்வம், சௌப்திகபர்வம் இவைகள் இருக்கி ன்றன ; 252-ஆவது வடில்லை ; நடை சிறந்ததன்று; மிக்க பிழையானது.
For Private and Personal Use Only