________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
152
À DESCRIPTIVE CATALOGUE of
நூல்.
சீர்கொண்ட மாணிக்க வல்லி ரத்ன
செயவல்லி நயவல்லி சித்ரவல்லி யேர்கொண்ட சுகவல்லி மேகவல்லி
யியல்கொண்ட மகராச வல்லி யென்னும் பேர்கொண்டு காமுகரை மயக்கி யாசைப்
பித்தளைய வைத்தபெரும் பிணங்க ளான வார் கொண்ட முலைப்பரத்தை மாரை நீங்கி மறைக்காட்டி வம்மானை வணங்கு வீரே.
பூமாலை மணிமாலை முத்து மாலை
பொன் மாலை மலர்மாலை புனிதமாலை பாமாலை சர்க்கரைகற் கண்டு சீனி
பதுமரா கம்பவளஞ் சாந்து மோகக் - காமேவுங் கத்தூரி யெனும்பேர் கொண்டு
காமுகரைப் பணம்பறிக்கக் கற்ற மாய மாமாய வேசையரை மறந்து நீங்கி மறைக்காட்டி லம்மானை வணங்கு வீரே.
ind:
ப'கர்பழம்புண் ணாளிபரி காரி யென்னும்
பழமொழிபோற் பாத்தை(யர்பாற் கூடிக்) கண்ட சுகம் போது மென்று மனத் துயரங் கொண்டு
சோர்மதன சிகாமணிகூற் றாகு மிந்தத் தகவில் பரத் தையர்மாலை கேட்போ ரெவ்லாஞ்
சாலமிகச் செயும்பரத்தை மாரை நீங்கி மகிமைபெறு மறைக்காட்டம் மானை வாழ்த்தி
மனையரம்வ ழா தினிது வாழ்ந்துய் வாரே. (101)
Colophon : பரத்தையர் மாலை முற்றிற்று. பராபளு சித்திரைமீ 3-ம் தேதி எழுதி முடிந்தது. (கு-பு).
இது, "மறைக்காட்டிவம்மானை வணங்குவீரே'' என்ற மகுடமுள் எ விருத்தச்செயுட்கள் நூறும் முதலிற் காப்பு வெண்பா ஒன்றும், இறுதியில் நூற்பயன் விருத்தமொன்றும் அமையப்பெற்றுள்ளது ; விஷயம், வேசையர் மயக்கத்தில் அகப்படாதேயென்பது ; அச்சிடப்
For Private and Personal Use Only